என் மலர்
ஆரோக்கியம்
குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
* மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.
* இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.
* குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
* தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.
* தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.
* பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.
* குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
* தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.
* தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
* அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.
* மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
* குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.
* தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
* குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.
* சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.
* மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.
* மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.
* மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.
* குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
* இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.
* குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
* தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.
* தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.
* பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.
* குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
* தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.
* தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
* அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.
* மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
* குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.
* தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
* குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.
* சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.
* மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.
* மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.
* மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.
* குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
கொரோனா கிருமியினால் ஏற்படும் இருதய நோய்கள், ரத்த கட்டிகளையும் முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைகள் மூலம் நம்மால் கண்டறிய முடியும்.
கொரோனா நோய் (கோவிட் 19) கிருமியானது நுரையீரலை மட்டுமில்லாமல் இருதயத்தையும் பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நமது இருதயமானது எப்பிகார்டியம், மையோ கார்டியம், என்டோ கார்டியம் ஆகிய மூன்றடுக்கு தசையினால் ஆன உறுப்பாகும்.
கொரோனா கிருமியானது நம் உடலில் உள்ள ஆஞ்சியோ டென்சின், கன்வெற்டிங் என்சைம் என்று அழைக்கப்படும் ரிசிப்டர் மூலம் நம் உடல் உறுப்புகளுக்குள் செல்கிறது. நம் உடலில் உள்ள பல உறுப்புகளை போல இருதயத்திலும் இந்த ஆஞ்சியோ டென்சின் கன்வெற்டிங் என்சைம் ஏற்பி அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக கோவிட் 19 கிருமியினால் எளிதாக நமது இருதய தசையை தாக்க முடிகிறது.
நாம் ஏற்கனவே மேலே குறிப்பிட்டதை போல இருதயத்தில் உள்ள மூன்றடுக்கு தசையினுள் ஒன்றின் பெயர் தான் மயோகார்டியம். கொரோனா வைரஸ் கிருமியானது இருதய தசையை பாதிக்கிறது. இந்த மயோகார்டைடில் என்று அழைக்கப்படும் நோயை இருதயத்திற்கென்றே உரிய ரத்த பரிசோதனை மூலம் நம்மால் அறிய முடிகிறது.
கொரோனா நோயினால் வரும் இருதய தசை வீக்கம் மற்றும் தசை செயல் இழப்பு காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது.
இருதய தசையில் ஏற்படும் பாதிப்பினால் இருதய துடிப்பின் அளவு குறையும். அவ்வாறு குறையும் போது இருதயத்தால் மற்ற உறுப்புகளுக்கு தேவையான ரத்தத்தை கொடுக்க இயலாத நிலை ஏற்படும். இதனால் நுரையீரலில் நீர் புகுந்து மூச்சு திணறல் ஏற்படுகிறது. மேலும் ரத்த கட்டிகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் வரும்.
எனவே கொரோனா கிருமியினால் ஏற்படும் இருதய நோய்கள், ரத்த கட்டிகளையும் முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைகள் மூலம் நம்மால் கண்டறிய முடியும். அவ்வாறு முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் முறையான சிகிச்சையை அளிப்பதன் மூலம் கொரோனா கிருமியினால் ஏற்படும் இருதயம் மற்றும் ரத்த பக்க விளைவுகளில் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும்.
இவ்வாறு கால்வின் மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கால்வின் டேவிட்சிங் கூறினார்.
கொரோனா கிருமியானது நம் உடலில் உள்ள ஆஞ்சியோ டென்சின், கன்வெற்டிங் என்சைம் என்று அழைக்கப்படும் ரிசிப்டர் மூலம் நம் உடல் உறுப்புகளுக்குள் செல்கிறது. நம் உடலில் உள்ள பல உறுப்புகளை போல இருதயத்திலும் இந்த ஆஞ்சியோ டென்சின் கன்வெற்டிங் என்சைம் ஏற்பி அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக கோவிட் 19 கிருமியினால் எளிதாக நமது இருதய தசையை தாக்க முடிகிறது.
நாம் ஏற்கனவே மேலே குறிப்பிட்டதை போல இருதயத்தில் உள்ள மூன்றடுக்கு தசையினுள் ஒன்றின் பெயர் தான் மயோகார்டியம். கொரோனா வைரஸ் கிருமியானது இருதய தசையை பாதிக்கிறது. இந்த மயோகார்டைடில் என்று அழைக்கப்படும் நோயை இருதயத்திற்கென்றே உரிய ரத்த பரிசோதனை மூலம் நம்மால் அறிய முடிகிறது.
கொரோனா நோயினால் வரும் இருதய தசை வீக்கம் மற்றும் தசை செயல் இழப்பு காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது.
இருதய தசையில் ஏற்படும் பாதிப்பினால் இருதய துடிப்பின் அளவு குறையும். அவ்வாறு குறையும் போது இருதயத்தால் மற்ற உறுப்புகளுக்கு தேவையான ரத்தத்தை கொடுக்க இயலாத நிலை ஏற்படும். இதனால் நுரையீரலில் நீர் புகுந்து மூச்சு திணறல் ஏற்படுகிறது. மேலும் ரத்த கட்டிகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் வரும்.
எனவே கொரோனா கிருமியினால் ஏற்படும் இருதய நோய்கள், ரத்த கட்டிகளையும் முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைகள் மூலம் நம்மால் கண்டறிய முடியும். அவ்வாறு முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் முறையான சிகிச்சையை அளிப்பதன் மூலம் கொரோனா கிருமியினால் ஏற்படும் இருதயம் மற்றும் ரத்த பக்க விளைவுகளில் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும்.
இவ்வாறு கால்வின் மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கால்வின் டேவிட்சிங் கூறினார்.
நாப்கின்கள் எந்தெந்த பொருட்களால் தயாராகிறது?, கேடு விளைவிக்கும் பொருட்கள் இருக்கிறதா? போன்ற விஷயங்களில் பெண்கள் கவனம் செலுத்துவதே இல்லை.
பெண்கள் முக அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவு கூட நாப்கின் விஷயத்தில் கொடுப்பதில்லை. எத்தனை பெண்கள், சானிட்டரி நாப்கினின் காலாவதி தேதியை பார்த்து வாங்குகிறார்கள்?. யாருமே கவனிப்பதில்லை. பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக், பேப்பர், அட்டை கழிவுகள் மூலமாகவே உருவாக்கப்படுகின்றன. காலாவதியான நாப்கின்களை பயன்படுத்துவது என்பது, காலாவதியான மாத்திரைகளால் உண்டாகும் ஆபத்தைவிட, இருமடங்கு கூடுதலானது. அதுவும் ‘சென்சிட்டிவ்' உறுப்பு என்பதால், ஆபத்து பலமடங்காகிறது.
மேலும், நாப்கின்கள் எந்தெந்த பொருட்களால் தயாராகிறது?, கேடு விளைவிக்கும் பொருட்கள் இருக்கிறதா? போன்ற விஷயங்களில் பெண்கள் கவனம் செலுத்துவதே இல்லை.
நிறைய பெண்கள் மாதவிடாய் காலங்களில் இயல்பிற்கு அதிகமான வலியை உணர்கிறார்கள். இந்த காலத்து பெண்களில் பலருக்கு பி.சி.ஓ.டி. பிரச்சினை வெகு இயல்பாகிவிட்டது. மலட்டுத் தன்மை, மார்பக புற்றுநோய், வெள்ளைப்படுதல் பிரச்சினைகளும் அதிகரித்திருக்கிறது. இவை அனைத்திற்கும், பெண்களின் மாதவிடாய் கால ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களும் முக்கிய காரணமாகின்றன.
பெண் உறுப்பு மிகவும் மென்மையான பகுதி, உடலின் உள்ளுறுப்புகளில் சிறுநீரகப்பாதை, மலக்குடல், கருப்பை வாய் அனைத்தும் அருகருகில் அமர்ந்திருப்பதால் இதை கூடுதல் கவனத்துடன் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துகொள்ளவேண்டும். குறிப்பாக பருவமடைதலுக்கு பின்பு பெண்கள் தங்கள் வயதான காலத்திலும் இதை பின்பற்றவேண்டும். இல்லையெனில் கிருமிகள் தொற்று உருவாவதோடு அருகில் இருக்கும் இடங்களுக்கும் அவை வேகமாக பரவக்கூடும்.
முறையான பராமரிப்பை செய்துவந்தாலே யோனி ஆரோக்கியமாக தொற்றில்லாமல் இருக்கும். பெண் உறுப்பை எப்போதும் எல்லா காலங்களிலும் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். தினமும் இரண்டு வேளை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். சுத்தம் செய்யும் போது முன்னிருந்து பின்பக்கம் சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் கிருமிகள் உள்ளே தொற்றாது. நறுமணமிக்க சோப்புகளை பயன்படுத்த வேண்டாம். மாதவிடாய் காலங்களில் மட்டும் கிருமி நாசினி கொண்ட சோப்புகளை மருத்துவர்களின் அறிவுரையோடு பயன்படுத்துங்கள். பெண் உறுப்பை சுத்தம் செய்த பிறகு ஈரத்தோடு உள்ளாடை அணிய வேண்டாம்.
மேலும், நாப்கின்கள் எந்தெந்த பொருட்களால் தயாராகிறது?, கேடு விளைவிக்கும் பொருட்கள் இருக்கிறதா? போன்ற விஷயங்களில் பெண்கள் கவனம் செலுத்துவதே இல்லை.
நிறைய பெண்கள் மாதவிடாய் காலங்களில் இயல்பிற்கு அதிகமான வலியை உணர்கிறார்கள். இந்த காலத்து பெண்களில் பலருக்கு பி.சி.ஓ.டி. பிரச்சினை வெகு இயல்பாகிவிட்டது. மலட்டுத் தன்மை, மார்பக புற்றுநோய், வெள்ளைப்படுதல் பிரச்சினைகளும் அதிகரித்திருக்கிறது. இவை அனைத்திற்கும், பெண்களின் மாதவிடாய் கால ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களும் முக்கிய காரணமாகின்றன.
பெண் உறுப்பு மிகவும் மென்மையான பகுதி, உடலின் உள்ளுறுப்புகளில் சிறுநீரகப்பாதை, மலக்குடல், கருப்பை வாய் அனைத்தும் அருகருகில் அமர்ந்திருப்பதால் இதை கூடுதல் கவனத்துடன் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துகொள்ளவேண்டும். குறிப்பாக பருவமடைதலுக்கு பின்பு பெண்கள் தங்கள் வயதான காலத்திலும் இதை பின்பற்றவேண்டும். இல்லையெனில் கிருமிகள் தொற்று உருவாவதோடு அருகில் இருக்கும் இடங்களுக்கும் அவை வேகமாக பரவக்கூடும்.
முறையான பராமரிப்பை செய்துவந்தாலே யோனி ஆரோக்கியமாக தொற்றில்லாமல் இருக்கும். பெண் உறுப்பை எப்போதும் எல்லா காலங்களிலும் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். தினமும் இரண்டு வேளை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். சுத்தம் செய்யும் போது முன்னிருந்து பின்பக்கம் சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் கிருமிகள் உள்ளே தொற்றாது. நறுமணமிக்க சோப்புகளை பயன்படுத்த வேண்டாம். மாதவிடாய் காலங்களில் மட்டும் கிருமி நாசினி கொண்ட சோப்புகளை மருத்துவர்களின் அறிவுரையோடு பயன்படுத்துங்கள். பெண் உறுப்பை சுத்தம் செய்த பிறகு ஈரத்தோடு உள்ளாடை அணிய வேண்டாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் கோதுமையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை ரவை வைத்து வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - கால் கப்
வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் - தலா ஒன்று
ப்ராக்கோலி - பாதியளவு
தக்காளி - 2
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 2 பல்
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
வறுத்த பாதாம்பருப்பு - 10
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
ஆரோக்கியமான சாலட் வகைகள்
செய்முறை:
கோதுமை ரவையை நன்றாகக் கழுவி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழையாமல் உதிரியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும்.
குடைமிளகாய்களை விதை நீக்கி நான்கு துண்டுகளாக, பெரியதாக நறுக்கிக்கொள்ளவும். ப்ராக்கோலியை பெரிய பூக்களாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய கலர் குடைமிளகாய், பூண்டு, ப்ராக்கோலி ஆகியவற்றை லேசாக, நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு, வதக்கிய குடைமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். (ப்ராக்கோலியை நறுக்கத் தேவையில்லை).
வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
வேகவைத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து அதன்மேல் வறுத்து நீளமாக நறுக்கிய பாதாம்பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
கோதுமை ரவை வெஜிடபிள் சாலட் ரெடி.
குறிப்பு: இந்த சாலட்டில் கோதுமை ரவைக்குப் பதிலாக வேகவைத்த கினுவா என்ற தானியம், அல்லது வேகவைத்த சிறுதானியங்களைச் சேர்க்கலாம்..
கோதுமை ரவை - கால் கப்
வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் - தலா ஒன்று
ப்ராக்கோலி - பாதியளவு
தக்காளி - 2
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 2 பல்
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
வறுத்த பாதாம்பருப்பு - 10
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
ஆரோக்கியமான சாலட் வகைகள்
செய்முறை:
கோதுமை ரவையை நன்றாகக் கழுவி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழையாமல் உதிரியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும்.
குடைமிளகாய்களை விதை நீக்கி நான்கு துண்டுகளாக, பெரியதாக நறுக்கிக்கொள்ளவும். ப்ராக்கோலியை பெரிய பூக்களாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய கலர் குடைமிளகாய், பூண்டு, ப்ராக்கோலி ஆகியவற்றை லேசாக, நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு, வதக்கிய குடைமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். (ப்ராக்கோலியை நறுக்கத் தேவையில்லை).
வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
வேகவைத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து அதன்மேல் வறுத்து நீளமாக நறுக்கிய பாதாம்பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
கோதுமை ரவை வெஜிடபிள் சாலட் ரெடி.
குறிப்பு: இந்த சாலட்டில் கோதுமை ரவைக்குப் பதிலாக வேகவைத்த கினுவா என்ற தானியம், அல்லது வேகவைத்த சிறுதானியங்களைச் சேர்க்கலாம்..
செமிராசில்க் புடவைகள் மிகவும் எடை குறைவாக இருப்பதால் அணிவதற்கு இலகுவாகவும், வசதியாகவும் இருப்பதுடன் மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றது.
கடைகளுக்கு சென்று புடவைகளைத் தேர்வு செய்யும் பொழுது அதிகப் பார்வையாகவும் அதே சமயம் நம் பட்ஜெட்டிற்குள் வருவதாகவும் இருக்கின்றதா என்று பெண்கள் யோசிப்பதைப் பார்க்க முடியும். நிச்சயம் அதுபோன்ற புடவைகளில் எத்தனையோ ரகங்களும், டிசைன்களும் நாம் வாங்கக் கூடிய விலையில் இருக்கும் புடவையைப் பற்றித்தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
மேற்கூறிய அம்சங்களுடன் பெண்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்டும் புடவைகளில் ஒன்றுதான் செமிரா சில்க் சேலைகள். சில்வர் ஜரிகைகள், பைபிங் பார்டர்கள், தங்க ஜரி பாடர்கள் என ஏராளமான ரகம் மற்றும் டிசைன்களில் வந்திருப்பவை செமிராசில்க் சேலைகள் என்றால் அது மிகையாகாது.
செமிராசில்க் புடவைகள் மிகவும் எடை குறைவாக இருப்பதால் அணிவதற்கு இலகுவாகவும், வசதியாகவும் இருப்பதுடன் மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றது. இந்தப் புடவைகளை உலர் சலவைக்குத்தான் போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் வீட்டிலேயே மென்மையான ஷாம்ப்பூக்களை உபயோகப்படுத்தித் துவைக்கலாம் என்பது கூடுதல் தகவலாகும்.
தோற்றப் பொலிவுடன் விளங்கும் இந்த புடவைகள் கோவில்கள் மற்றும் பூஜைகளுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக இருக்கின்றன. அடர்ந்த நீலம் பச்சை கருப்பு சிவப்பு, நிலம் மெருன் இளஞ்சிவப்பு, இளம்பச்சை
ஸ்டீல் கிரீன், காப்பர் சல்ஃபேட் நீலம் என பல வண்ணங்களில் சில்வர் ஜரிகைகளில் உடல் முழுவதும் பெரிய புட்டாக்களும், கையகல பார்டர் மற்றும் அதிக வேலைப்பாட்டுடன் இருக்கும் பல்லுவுடன் மிகவும் அருமையாக வந்திருக்கும் இந்த வகை செமிராசில்க் புடவைகளை திருமண வரவேற்புகளுக்கு அணிந்து செல்லலாம்.
பாவன்ஜி பாடர்கள் சேலையின் மேற்புறம் மற்றும் கீழ்புறம் என இரண்டு புறமும் தங்க நிற ஜரிகையில் மின்ன உடல் பகுதி முழுவதும் தங்க மற்றும் வெள்ளி ஜரிகைகளில் பெரிய புட்டாக்கள் இடம் பெற்று பல்லுவானது மெல்லிய கோடுகளுடன் பார்ப்பதற்கு வித்தியாசமான அழகுடன் திகழ்கின்றது. காக்கி, பிங்க், மயில் கழுத்து நிறம், வோய்ன் நிறம் என அருமையான வண்ணங்களில் தங்க மற்றும் வெள்ளி ஜரிகைகளின் ஆதிக்கம் அமர்க்களமாக உள்ளது.
சிலருக்கு பெரிய பார்டர்களைக் கொண்ட புடவைகளை அணிவதற்கு விருப்பம் இருப்பதில்லை. அவர்களுக்காகவே பைபிங் பாடர்கள் வந்திருக்குமோ என எண்ணத் தோன்றுக்கின்றது. பீச்நிறம் உடல்பாகத்திற்கு வாடாமல்லி பைப்பிங் பார்டரும் அதனை யொட்டி எளிமையான ஜரி வேலைப்பாடும், உடல் முழுவதும் புட்டாக்கள், ஜிமிக்கி கம்மல் என ஜரி வேலைப்பாடுகளுடன் வரும் இது போன்ற செமிராசில்க் சேலைகளின் விலையோ ஆயிரம் ரூபாய்க்குள் என்று சொன்னால் நம்ப முடிகின்றதா? இந்த சேலைகளில் ஸ்டீல் கிரீனுக்கு மஜந்தா பைபிங் பார்டர், கிரே நிறத்துடனிருக்கும் நீலத்திற்கு மெரூன் பைபிங் பார்டர், இளம் பச்சை நிறத்திற்கு சிவப்பு பைபிங் பார்டர், மஞ்சள் நிறத்திற்கு நீலநிற பைபிங் பார்டர் என்று வரும் கலர் காம்பினேஷன்கள் எதை எடுப்பது எதை விடுப்பது என்று நம்மை திணற வைக்கின்றன.
உடல் முழுவதும் பூ டிசைன்களாக இருக்க, இரண்டு பக்க தங்க ஜரி பார்டர்களுக்கு எளிமையான பல்லு மற்றும் புடவையுடனேயே இணைக்கப்பட்டிருக்கும் பிளெயின் நிற ஜாக்கெட், அப்பப்பா இத்தனை அழகா என்று நம்மை வாய் பிளக்கம் விதமாக அடர்ந்த நீலம், மஞ்சள், கிரே, பச்சை, தக்காளி சிவப்பு, பிங்க், மஸ்டர்டு என பல வண்ணங்களைக் கொண்ட பூந்தோட்டம் போல இந்தப் புடவைகள் காட்சி அளிக்க இதில் எந்த வண்ண பூந்தோட்டத்தை தேர்ந்தெடுப்பது என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
சிவப்பு, மெரூன், மஜந்தா, பீச், பிங்க், கிரே, டார்க் பீச், சப்போட்டா நிறம், நேவி ப்ளூ, மென்மையான சிமெண்ட் கிரே, சிவப்பு என வானவில்லை மிஞ்சும் வண்ணங்களில் ஆன்டிக் ஜரி பார்டர்களுடன், உடலில் ஆங்காங்கே நூல் புட்டாக்களுடன் வரும் புடவைகள் மென்மை மற்றும் பளபளப்புடன் மைசூர் பட்டுச் சேலைகளை நினைவு படுத்தும் விதமாக உள்ளன.
உடல் முழுவதும் மயில், பூக்கள், அன்னம், யானை, மான் என உருவங்கள் பிரிண்ட் செய்யப்பட்டு மிகவும் குறைவான எடையுடன் இரண்டு பக்க ஜரி பார்டர்களுடன் பல்வேறு வண்ணங்களில் வரும் புடவைகள் அணிந்து கொள்ள இலகுவாக உள்ளன. இது போன்று பிரிண்ட் செய்யப்பட்டு வரும் செமிராசில்க் புடவைகள் அலுவலகங்களுக்கும் சிறு விழாக்களுக்கும்அணிந்து செல்ல ஏற்றவை என்று சொல்லலாம்.
சில்வர் ஜரியில் பைபிங் பார்டர், அதனை ஒட்டி பைபிங் கருப்பு பார்டர், உடலானது பீட்ரூட் வண்ணத்தில் இருக்க, உடலில் ஆங்காங்கே கருப்பு நூலினால் நெசவு செய்யப்பட்ட புட்டாக்கள், சற்றே கற்பனை செய்து பாருங்கள். எந்த வண்ணத்திலும் கருப்பை சேர்க்கும் பொழுது அது மிகவும் எடுப்பான தோற்றத்தைத் தரும் என்பதை கண்களை மூடிக்கொண்டே சொல்லலாம். ஹாஃப் வொயிட்டில் கருப்பு, மயில் வண்ணத்தில் கருப்பு, பிங்க்கில் கருப்பு, கிரே வண்ணத்துடன் கருப்பு, வெளிர் மஞ்சள் நிறத்தில் கருப்பு, மஸ்டர்ட் நிறத்தில் கருப்பு, வெளிர் நீலத்தில் கருப்பு, மஜந்தாவில் கருப்பு நூல் புட்டாக்களுடன் வரும் இந்த வகையான செமிராசில்க் சேலைகள் எளிமையாகவும் அதே நேரத்தில் எடுப்பான தோற்றத்துடனும் விளங்குகின்றன. உடல் முழுவதும் ஜீயோமெட்ரிக் பிரிண்ட்டுகளுடன் புடவையின் இருபுறமும் பாவன்ஜி பார்டர்கள் என பல்வேறு வண்ணங்களில் வரும் இந்தப் புடவைகள் பரிசளிக்க ஏற்றவை என்றே சொல்லலாம்.
புடவையின் இருபுறமும் சில்வர் ஜரியினால் ஆன கோபுர பார்டர்கள் மற்றும் உடலில் பூ டிசைன்கள் சில்வர் ஜரிகைகளால் நெசவு செய்யப்பட்டிருப்பது மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருகின்றது.
புடவையின் மேற்புறம் சிறிய பார்டரும், கீழ்ப்புறம் பெரிய பார்டரும் இருப்பது போன்றும், புடவையின் இருபுறமும் ஒரே அளவிலான பார்டர்கள் இருப்பது போன்றும், புடவையின் இருபுறமும் பைபிங் பார்டர்கள் இருப்பது போன்றும் வடிவைமக்கப்பட்டு வரும் இவ்வகை செரமிராசில்க் புடவைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.
மேற்கூறிய அம்சங்களுடன் பெண்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்டும் புடவைகளில் ஒன்றுதான் செமிரா சில்க் சேலைகள். சில்வர் ஜரிகைகள், பைபிங் பார்டர்கள், தங்க ஜரி பாடர்கள் என ஏராளமான ரகம் மற்றும் டிசைன்களில் வந்திருப்பவை செமிராசில்க் சேலைகள் என்றால் அது மிகையாகாது.
செமிராசில்க் புடவைகள் மிகவும் எடை குறைவாக இருப்பதால் அணிவதற்கு இலகுவாகவும், வசதியாகவும் இருப்பதுடன் மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றது. இந்தப் புடவைகளை உலர் சலவைக்குத்தான் போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் வீட்டிலேயே மென்மையான ஷாம்ப்பூக்களை உபயோகப்படுத்தித் துவைக்கலாம் என்பது கூடுதல் தகவலாகும்.
தோற்றப் பொலிவுடன் விளங்கும் இந்த புடவைகள் கோவில்கள் மற்றும் பூஜைகளுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக இருக்கின்றன. அடர்ந்த நீலம் பச்சை கருப்பு சிவப்பு, நிலம் மெருன் இளஞ்சிவப்பு, இளம்பச்சை
ஸ்டீல் கிரீன், காப்பர் சல்ஃபேட் நீலம் என பல வண்ணங்களில் சில்வர் ஜரிகைகளில் உடல் முழுவதும் பெரிய புட்டாக்களும், கையகல பார்டர் மற்றும் அதிக வேலைப்பாட்டுடன் இருக்கும் பல்லுவுடன் மிகவும் அருமையாக வந்திருக்கும் இந்த வகை செமிராசில்க் புடவைகளை திருமண வரவேற்புகளுக்கு அணிந்து செல்லலாம்.
பாவன்ஜி பாடர்கள் சேலையின் மேற்புறம் மற்றும் கீழ்புறம் என இரண்டு புறமும் தங்க நிற ஜரிகையில் மின்ன உடல் பகுதி முழுவதும் தங்க மற்றும் வெள்ளி ஜரிகைகளில் பெரிய புட்டாக்கள் இடம் பெற்று பல்லுவானது மெல்லிய கோடுகளுடன் பார்ப்பதற்கு வித்தியாசமான அழகுடன் திகழ்கின்றது. காக்கி, பிங்க், மயில் கழுத்து நிறம், வோய்ன் நிறம் என அருமையான வண்ணங்களில் தங்க மற்றும் வெள்ளி ஜரிகைகளின் ஆதிக்கம் அமர்க்களமாக உள்ளது.
சிலருக்கு பெரிய பார்டர்களைக் கொண்ட புடவைகளை அணிவதற்கு விருப்பம் இருப்பதில்லை. அவர்களுக்காகவே பைபிங் பாடர்கள் வந்திருக்குமோ என எண்ணத் தோன்றுக்கின்றது. பீச்நிறம் உடல்பாகத்திற்கு வாடாமல்லி பைப்பிங் பார்டரும் அதனை யொட்டி எளிமையான ஜரி வேலைப்பாடும், உடல் முழுவதும் புட்டாக்கள், ஜிமிக்கி கம்மல் என ஜரி வேலைப்பாடுகளுடன் வரும் இது போன்ற செமிராசில்க் சேலைகளின் விலையோ ஆயிரம் ரூபாய்க்குள் என்று சொன்னால் நம்ப முடிகின்றதா? இந்த சேலைகளில் ஸ்டீல் கிரீனுக்கு மஜந்தா பைபிங் பார்டர், கிரே நிறத்துடனிருக்கும் நீலத்திற்கு மெரூன் பைபிங் பார்டர், இளம் பச்சை நிறத்திற்கு சிவப்பு பைபிங் பார்டர், மஞ்சள் நிறத்திற்கு நீலநிற பைபிங் பார்டர் என்று வரும் கலர் காம்பினேஷன்கள் எதை எடுப்பது எதை விடுப்பது என்று நம்மை திணற வைக்கின்றன.
உடல் முழுவதும் பூ டிசைன்களாக இருக்க, இரண்டு பக்க தங்க ஜரி பார்டர்களுக்கு எளிமையான பல்லு மற்றும் புடவையுடனேயே இணைக்கப்பட்டிருக்கும் பிளெயின் நிற ஜாக்கெட், அப்பப்பா இத்தனை அழகா என்று நம்மை வாய் பிளக்கம் விதமாக அடர்ந்த நீலம், மஞ்சள், கிரே, பச்சை, தக்காளி சிவப்பு, பிங்க், மஸ்டர்டு என பல வண்ணங்களைக் கொண்ட பூந்தோட்டம் போல இந்தப் புடவைகள் காட்சி அளிக்க இதில் எந்த வண்ண பூந்தோட்டத்தை தேர்ந்தெடுப்பது என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
சிவப்பு, மெரூன், மஜந்தா, பீச், பிங்க், கிரே, டார்க் பீச், சப்போட்டா நிறம், நேவி ப்ளூ, மென்மையான சிமெண்ட் கிரே, சிவப்பு என வானவில்லை மிஞ்சும் வண்ணங்களில் ஆன்டிக் ஜரி பார்டர்களுடன், உடலில் ஆங்காங்கே நூல் புட்டாக்களுடன் வரும் புடவைகள் மென்மை மற்றும் பளபளப்புடன் மைசூர் பட்டுச் சேலைகளை நினைவு படுத்தும் விதமாக உள்ளன.
உடல் முழுவதும் மயில், பூக்கள், அன்னம், யானை, மான் என உருவங்கள் பிரிண்ட் செய்யப்பட்டு மிகவும் குறைவான எடையுடன் இரண்டு பக்க ஜரி பார்டர்களுடன் பல்வேறு வண்ணங்களில் வரும் புடவைகள் அணிந்து கொள்ள இலகுவாக உள்ளன. இது போன்று பிரிண்ட் செய்யப்பட்டு வரும் செமிராசில்க் புடவைகள் அலுவலகங்களுக்கும் சிறு விழாக்களுக்கும்அணிந்து செல்ல ஏற்றவை என்று சொல்லலாம்.
சில்வர் ஜரியில் பைபிங் பார்டர், அதனை ஒட்டி பைபிங் கருப்பு பார்டர், உடலானது பீட்ரூட் வண்ணத்தில் இருக்க, உடலில் ஆங்காங்கே கருப்பு நூலினால் நெசவு செய்யப்பட்ட புட்டாக்கள், சற்றே கற்பனை செய்து பாருங்கள். எந்த வண்ணத்திலும் கருப்பை சேர்க்கும் பொழுது அது மிகவும் எடுப்பான தோற்றத்தைத் தரும் என்பதை கண்களை மூடிக்கொண்டே சொல்லலாம். ஹாஃப் வொயிட்டில் கருப்பு, மயில் வண்ணத்தில் கருப்பு, பிங்க்கில் கருப்பு, கிரே வண்ணத்துடன் கருப்பு, வெளிர் மஞ்சள் நிறத்தில் கருப்பு, மஸ்டர்ட் நிறத்தில் கருப்பு, வெளிர் நீலத்தில் கருப்பு, மஜந்தாவில் கருப்பு நூல் புட்டாக்களுடன் வரும் இந்த வகையான செமிராசில்க் சேலைகள் எளிமையாகவும் அதே நேரத்தில் எடுப்பான தோற்றத்துடனும் விளங்குகின்றன. உடல் முழுவதும் ஜீயோமெட்ரிக் பிரிண்ட்டுகளுடன் புடவையின் இருபுறமும் பாவன்ஜி பார்டர்கள் என பல்வேறு வண்ணங்களில் வரும் இந்தப் புடவைகள் பரிசளிக்க ஏற்றவை என்றே சொல்லலாம்.
புடவையின் இருபுறமும் சில்வர் ஜரியினால் ஆன கோபுர பார்டர்கள் மற்றும் உடலில் பூ டிசைன்கள் சில்வர் ஜரிகைகளால் நெசவு செய்யப்பட்டிருப்பது மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருகின்றது.
புடவையின் மேற்புறம் சிறிய பார்டரும், கீழ்ப்புறம் பெரிய பார்டரும் இருப்பது போன்றும், புடவையின் இருபுறமும் ஒரே அளவிலான பார்டர்கள் இருப்பது போன்றும், புடவையின் இருபுறமும் பைபிங் பார்டர்கள் இருப்பது போன்றும் வடிவைமக்கப்பட்டு வரும் இவ்வகை செரமிராசில்க் புடவைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.
வீட்டிலேயே குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய சாக்லேட் தயாரிப்பு தொழில் பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்த சிறு தொழிலை வீட்டில் இருந்தபடி செய்யலாம் நல்ல லாபம் தரும் தொழில்.
கொரோனா பெருந்தொற்றால் பலர் வேலையை இழந்து வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சுயதொழில் தொடங்கலாமா என்று பலரது எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. வேலை போய்விட்டதே என்று முடங்கி விடாமல், உங்களுக்கு பிடித்த தொழிலை செய்யுங்கள் வாழ்க்கை நிச்சயம் வெற்றிபாதையில் பயணிக்கும்.
மாறிய இன்றைய புதிய உலகிற்கு நமக்கு கை கொடுப்து சுய தொழில் தான். அத்தகையை சுயதொழில்கள் எண்ணிடங்கானவை உள்ளது. அதில் ஒன்று தான் சாக்லேட் தயாரிப்பு தொழில்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. எனவே சாக்லேட்டுக்கு சந்தையில் எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. ஆகையால் நீங்கள் துணிந்து இந்த தொழிலில் கால் பதிக்கலாம்.
வீட்டிலேயே குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய சாக்லேட் தயாரிப்பு தொழில் பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்த சிறு தொழிலை பொறுத்தவரை யாருவேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடி செய்யலாம் நல்ல லாபம் தரும் தொழில். இதுபற்றிய விவரம் வருமாறு:
இடவசதி, முதலீடு
இந்த சாக்லேட் தயாரிப்பு தொழில் வீட்டில் இருந்தபடியே ஒய்வு நேரங்களில் செய்யலாம் என்பதால் வீட்டில் சிறிய அறை இருந்தால் போதுமானது. மேலும் ஒரு கிலோ சாக்லேட் தயார் செய்ய முதலீடாக ரூ. 200 முதல் 300 ரூபாய்க்கு குறைவாகவே செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். அதன பிறகு chocolate mold tray அவசியம் இந்த தொழிலுக்கு தேவைப்படும். இந்த அச்சுகள் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் பல டிசைன்களில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மூலப்பொருளாக சர்க்கரை, உணவு வண்ணம், சோள கருதினால் செய்யப்பட்ட பாகு (corn syrup) அல்லது cough syrup, பேக்கிங் கவர் ஆகியன ஆகும்.
தயாரிப்பு முறை
ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் மற்றும் இரண்டு கப் சர்க்கரைக்கு 3 ஸ்பூன் என்ற அளவு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளற வேண்டும். சர்க்கரை பாகானது தேன் பதத்திற்கு வந்த பிறகு ஏதாவது ஒரு உணவுக்கான வண்ணம்( food colour) ஒன்றை அவற்றில் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். பின் அடுப்பில் இருந்து இறக்கி chocolate mould tray அச்சுகளில் ஊற்ற வேண்டும் பின் சிறிது நேரம் ஆறவிடவும். பின் அச்சுகளில் இருந்து சாக்லேட்டுகளை தனியாக எடுத்து பேக்கிங் செய்து,. பிறகு விற்பனைக்கு அனுப்பலாம்.
சந்தை வாய்ப்பு
தாங்கள் தயார் செய்த இந்த சாக்லேட்டுகளை தங்கள் ஊரில் உள்ள சிறிய பெட்டி கடைகள், மளிகை கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். சந்தையில் அதிக வரவேற்பு உள்ள தொழில் என்பதால் தாங்கள் தயார் செய்யும் சாக்லேட்டுகள் மிக எளிதாக விற்பனையாகிவிடும். இந்த தொழில் பொறுத்தவரை 1 கிலோ சாக்லேட்டுக்கு ரூபாய் 200 முதல் 250 வரை வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் இருந்து செய்யக்கூடிய சிறந்த சுயதொழில்.
மாறிய இன்றைய புதிய உலகிற்கு நமக்கு கை கொடுப்து சுய தொழில் தான். அத்தகையை சுயதொழில்கள் எண்ணிடங்கானவை உள்ளது. அதில் ஒன்று தான் சாக்லேட் தயாரிப்பு தொழில்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. எனவே சாக்லேட்டுக்கு சந்தையில் எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. ஆகையால் நீங்கள் துணிந்து இந்த தொழிலில் கால் பதிக்கலாம்.
வீட்டிலேயே குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய சாக்லேட் தயாரிப்பு தொழில் பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்த சிறு தொழிலை பொறுத்தவரை யாருவேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடி செய்யலாம் நல்ல லாபம் தரும் தொழில். இதுபற்றிய விவரம் வருமாறு:
இடவசதி, முதலீடு
இந்த சாக்லேட் தயாரிப்பு தொழில் வீட்டில் இருந்தபடியே ஒய்வு நேரங்களில் செய்யலாம் என்பதால் வீட்டில் சிறிய அறை இருந்தால் போதுமானது. மேலும் ஒரு கிலோ சாக்லேட் தயார் செய்ய முதலீடாக ரூ. 200 முதல் 300 ரூபாய்க்கு குறைவாகவே செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். அதன பிறகு chocolate mold tray அவசியம் இந்த தொழிலுக்கு தேவைப்படும். இந்த அச்சுகள் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் பல டிசைன்களில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மூலப்பொருளாக சர்க்கரை, உணவு வண்ணம், சோள கருதினால் செய்யப்பட்ட பாகு (corn syrup) அல்லது cough syrup, பேக்கிங் கவர் ஆகியன ஆகும்.
தயாரிப்பு முறை
ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் மற்றும் இரண்டு கப் சர்க்கரைக்கு 3 ஸ்பூன் என்ற அளவு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளற வேண்டும். சர்க்கரை பாகானது தேன் பதத்திற்கு வந்த பிறகு ஏதாவது ஒரு உணவுக்கான வண்ணம்( food colour) ஒன்றை அவற்றில் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். பின் அடுப்பில் இருந்து இறக்கி chocolate mould tray அச்சுகளில் ஊற்ற வேண்டும் பின் சிறிது நேரம் ஆறவிடவும். பின் அச்சுகளில் இருந்து சாக்லேட்டுகளை தனியாக எடுத்து பேக்கிங் செய்து,. பிறகு விற்பனைக்கு அனுப்பலாம்.
சந்தை வாய்ப்பு
தாங்கள் தயார் செய்த இந்த சாக்லேட்டுகளை தங்கள் ஊரில் உள்ள சிறிய பெட்டி கடைகள், மளிகை கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். சந்தையில் அதிக வரவேற்பு உள்ள தொழில் என்பதால் தாங்கள் தயார் செய்யும் சாக்லேட்டுகள் மிக எளிதாக விற்பனையாகிவிடும். இந்த தொழில் பொறுத்தவரை 1 கிலோ சாக்லேட்டுக்கு ரூபாய் 200 முதல் 250 வரை வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் இருந்து செய்யக்கூடிய சிறந்த சுயதொழில்.
குழந்தைகளிடம் அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா? எனும் கேள்விக்கு அவர்கள் பதிலையும், பிடிக்கும் என்பதற்கும், பிடிக்காது என்பதற்கும் அவர்கள் கூறும் காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
10 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளின் மனதில் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் இருந்தால்தான் அவர்கள் உங்கள் அறிவுரையை கேட்டு நல்ல முறையில் வளர்வார்கள். எனவே பெற்றவர்களை பற்றி குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.
5 முதல் 10 வயதுக்குட்பபட்ட குழந்தைகளிடம் நீங்கள் நேரடியாக கேட்டால் தயக்கம் பயம் காரணமாக வெளிப்படையாக பேச மாட்டார்கள். எனவே நண்பர் உறவினர் மூலம் குழந்தைகளிடம் இயல்பாக பேசி உங்களை பற்றி விசாரிக்க சொல்லுங்கள்.
அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா? எனும் கேள்விக்கு அவர்கள் பதிலையும், பிடிக்கும் என்பதற்கும், பிடிக்காது என்பதற்கும் அவர்கள் கூறும் காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் மனதில் உங்களை பற்றி உருவாகியிருக்கும் மதிப்பீடுகள் சரியா என்பதை அலசி ஆராயுங்கள்.
உங்களுக்காக நான் இவ்வளவு செலவு செய்கிறேன், தியாகங்களை செய்கிறேன் ஆனாலும் என்மீது பாசம் இல்லையே என்று கோபப்படாதீர்கள்.நீங்கள் அருகே இல்லாத குறையை நீங்கள் வாங்கித்தரும் பொருட்கள் ஈடுகட்டிவிடாது என்பதை உணருங்கள்.
குழந்தைகளின் மதிப்பீடு சரியாக இருந்தால் கட்டாயம் உங்கள் நடவடிக்கைகளை மாற்றி கொள்ளுங்கள். அவர்களுக்கு பிடித்ததுபோல் நடந்து கொள்ளுங்கள். அவர்களுடன் பேசுங்கள். விளையாடுங்கள். கதை சொல்லுங்கள். இப்படிப்பட்டஅணுகுமுறைதான் உங்களிடம் பிள்ளைகளுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும். எப்போதேனும் நீங்கள் யார் மீதோ கோபமாக இருக்கும் நேரத்தில் உங்கள் குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட பெரிதாக தோன்றி அவர்களை தண்டிக்க நேரிடலாம். அதுபோன்ற சமயங்களில் உடனடியாக அவர்களை அழைத்து சமாதானப்படுத்துங்கள். பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள்.
வீட்டில் இருக்காமல் நீங்கள் வேலைக்கு செல்வது அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். வேலைக்கு போக வேண்டிய குடும்பச்சூழலை அவர்களிடம் சொல்லி புரிந்து கொள்ள செய்வது அவசியம். வீடியோ கேம் விளையாடவோ, சத்து இல்லாத உணவுப்பொருட்களை வாங்கவோ கூடாது என்று நீங்கள் காட்டும் கண்டிப்பு கூட அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். குழந்தைகளின் தவறான கண்ணோட்டததை மாற்றுங்கள். அவர்களின் நன்மைக்காகத்தான் கண்டிப்பு காட்டுகிறீர்கள் என்பதை எடுத்துச்சொல்லுங்கள். ஒரு நேரம் கண்டித்தாலும் மற்ற நேரத்தில் நட்போடு பழகுங்கள்.
5 முதல் 10 வயதுக்குட்பபட்ட குழந்தைகளிடம் நீங்கள் நேரடியாக கேட்டால் தயக்கம் பயம் காரணமாக வெளிப்படையாக பேச மாட்டார்கள். எனவே நண்பர் உறவினர் மூலம் குழந்தைகளிடம் இயல்பாக பேசி உங்களை பற்றி விசாரிக்க சொல்லுங்கள்.
அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா? எனும் கேள்விக்கு அவர்கள் பதிலையும், பிடிக்கும் என்பதற்கும், பிடிக்காது என்பதற்கும் அவர்கள் கூறும் காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் மனதில் உங்களை பற்றி உருவாகியிருக்கும் மதிப்பீடுகள் சரியா என்பதை அலசி ஆராயுங்கள்.
உங்களுக்காக நான் இவ்வளவு செலவு செய்கிறேன், தியாகங்களை செய்கிறேன் ஆனாலும் என்மீது பாசம் இல்லையே என்று கோபப்படாதீர்கள்.நீங்கள் அருகே இல்லாத குறையை நீங்கள் வாங்கித்தரும் பொருட்கள் ஈடுகட்டிவிடாது என்பதை உணருங்கள்.
குழந்தைகளின் மதிப்பீடு சரியாக இருந்தால் கட்டாயம் உங்கள் நடவடிக்கைகளை மாற்றி கொள்ளுங்கள். அவர்களுக்கு பிடித்ததுபோல் நடந்து கொள்ளுங்கள். அவர்களுடன் பேசுங்கள். விளையாடுங்கள். கதை சொல்லுங்கள். இப்படிப்பட்டஅணுகுமுறைதான் உங்களிடம் பிள்ளைகளுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும். எப்போதேனும் நீங்கள் யார் மீதோ கோபமாக இருக்கும் நேரத்தில் உங்கள் குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட பெரிதாக தோன்றி அவர்களை தண்டிக்க நேரிடலாம். அதுபோன்ற சமயங்களில் உடனடியாக அவர்களை அழைத்து சமாதானப்படுத்துங்கள். பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள்.
வீட்டில் இருக்காமல் நீங்கள் வேலைக்கு செல்வது அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். வேலைக்கு போக வேண்டிய குடும்பச்சூழலை அவர்களிடம் சொல்லி புரிந்து கொள்ள செய்வது அவசியம். வீடியோ கேம் விளையாடவோ, சத்து இல்லாத உணவுப்பொருட்களை வாங்கவோ கூடாது என்று நீங்கள் காட்டும் கண்டிப்பு கூட அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். குழந்தைகளின் தவறான கண்ணோட்டததை மாற்றுங்கள். அவர்களின் நன்மைக்காகத்தான் கண்டிப்பு காட்டுகிறீர்கள் என்பதை எடுத்துச்சொல்லுங்கள். ஒரு நேரம் கண்டித்தாலும் மற்ற நேரத்தில் நட்போடு பழகுங்கள்.
இன்றைய காலத்தில் பெண்கள் பலர் மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதில் மாதவிடாய் மாதமாதம் வருவதில்லை. அதிக போக்கு பிரச்சினைகள் வருகின்றன.
மங்கயைரை வருத்தும் மாத பிரச்சினை தொடர்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில்உள்ள வி.ஜி.கே. மருத்துவமனை பெண்கள் நல சிறப்பு மருத்துவர் ஜெ.அனுஜா கூறியதாவது:-
இன்றைய காலத்தில் பெண்கள் பலர் மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதில் மாதவிடாய் மாதமாதம் வருவதில்லை. அதிக போக்கு பிரச்சினைகள் வருகின்றன. இதற்கு முக்கிய காரணங்கள் என்னவென்றால் தைராய்டு, ரத்தசோகை, கருப்பை, நீர்க்கட்டி, என்டோ மேட்ரியோசிஸ் ஆகும்.
இதில் பல பெண்கள் நீர் கட்டி பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக 60 சதவிகித பெண்கள் இப்பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 18 முதல் 45 வயது உள்ள இனப்பெருக்க பிரிவை சார்ந்த பெண்களிடையே பெண் சினைப்பை நோய்குறி கோளாறு ஏற்படுகிறது. சினைப்பை நோய்குறி (நீர்க்கட்டி) என்பது சினைப்பையில் இருக்கும் முட்டைகள் போதுமான வளர்ச்சி இல்லாமல் சினைப்பையை சுற்றி நீர் கொப்புளங்கள் போல உருவாகும் நிலையை குறிக்கும்.
இதனை விளக்கமாக கூறுகையில், ஒவ்வொரு சினைப்பையில் கோடிக்கணக்கான முட்டைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு முட்டை மட்டுமே முழு வளர்ச்சி அடைந்து தன்னை உடைத்து கொண்டு வெளி வரும்போதுதான் விந்துகளோடு இணையும். மீதம் இருக்கும் அத்தனை முட்டைகளும் அழிந்து மறைந்து போகின்றன. இது ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற மாதவிடாய் சுழற்சி ஆகும்.
ஆனால் பாலிசிஸ்டிக் ஒவேரியன் சின்ட்ரோம் (நீர்க்கட்டி). இதில் என்ன நடக்கும் என்றால் கரு முட்டைகள் ஒன்று கூட முழு வளர்ச்சி அடைந்து உடைந்து வெளிவருவதில்லை. அந்த முட்டைகள் அழிவதும் இல்லை. அவற்றை சுற்றி சேர்ந்து கொண்டு நீர் கொப்புளங்களாக முட்டைபையை சுற்றி ஆக்கிரமித்து கொள்கின்றன.
இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னவென்றால் ஒழுங்கற்ற மாதவிடாய், முகம் மற்றும் மார்பில் மிகையாக வளர்ந்து இருந்தல், எடை அதிகரிப்பு, முடிஉதிர்தல், முகப்பரு, என்னை வடியும் முகம், இந்த நோயின் விளைவாக குழந்தையின்மை, இதயநோய், நீரழிவு நோய், உயர் கொழுப்பு, உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த நோயில் இருந்து விடைபெற நாம் சரியான உணவு முறை, உடற்பயிற்சி, மன அழுத்தம், சரியான வாழ்க்கை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த நோயில் இருந்து விடுபட ஓமியோபதி மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் ஜெ.அனுஜா
இன்றைய காலத்தில் பெண்கள் பலர் மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதில் மாதவிடாய் மாதமாதம் வருவதில்லை. அதிக போக்கு பிரச்சினைகள் வருகின்றன. இதற்கு முக்கிய காரணங்கள் என்னவென்றால் தைராய்டு, ரத்தசோகை, கருப்பை, நீர்க்கட்டி, என்டோ மேட்ரியோசிஸ் ஆகும்.
இதில் பல பெண்கள் நீர் கட்டி பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக 60 சதவிகித பெண்கள் இப்பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 18 முதல் 45 வயது உள்ள இனப்பெருக்க பிரிவை சார்ந்த பெண்களிடையே பெண் சினைப்பை நோய்குறி கோளாறு ஏற்படுகிறது. சினைப்பை நோய்குறி (நீர்க்கட்டி) என்பது சினைப்பையில் இருக்கும் முட்டைகள் போதுமான வளர்ச்சி இல்லாமல் சினைப்பையை சுற்றி நீர் கொப்புளங்கள் போல உருவாகும் நிலையை குறிக்கும்.
இதனை விளக்கமாக கூறுகையில், ஒவ்வொரு சினைப்பையில் கோடிக்கணக்கான முட்டைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு முட்டை மட்டுமே முழு வளர்ச்சி அடைந்து தன்னை உடைத்து கொண்டு வெளி வரும்போதுதான் விந்துகளோடு இணையும். மீதம் இருக்கும் அத்தனை முட்டைகளும் அழிந்து மறைந்து போகின்றன. இது ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற மாதவிடாய் சுழற்சி ஆகும்.
ஆனால் பாலிசிஸ்டிக் ஒவேரியன் சின்ட்ரோம் (நீர்க்கட்டி). இதில் என்ன நடக்கும் என்றால் கரு முட்டைகள் ஒன்று கூட முழு வளர்ச்சி அடைந்து உடைந்து வெளிவருவதில்லை. அந்த முட்டைகள் அழிவதும் இல்லை. அவற்றை சுற்றி சேர்ந்து கொண்டு நீர் கொப்புளங்களாக முட்டைபையை சுற்றி ஆக்கிரமித்து கொள்கின்றன.
இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னவென்றால் ஒழுங்கற்ற மாதவிடாய், முகம் மற்றும் மார்பில் மிகையாக வளர்ந்து இருந்தல், எடை அதிகரிப்பு, முடிஉதிர்தல், முகப்பரு, என்னை வடியும் முகம், இந்த நோயின் விளைவாக குழந்தையின்மை, இதயநோய், நீரழிவு நோய், உயர் கொழுப்பு, உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த நோயில் இருந்து விடைபெற நாம் சரியான உணவு முறை, உடற்பயிற்சி, மன அழுத்தம், சரியான வாழ்க்கை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த நோயில் இருந்து விடுபட ஓமியோபதி மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் ஜெ.அனுஜா
கிரீன் டீ அருந்துவதால் இதய கோளாறு, கண் மற்றும் நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறு போன்ற நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி :
உலக மக்களை பீதியில் ஆழ்த்திய கொரோனா, தற்போது குறைய தொடங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. 3-வது அலை ஏற்படாமல் இருக்க அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்திலும் விஞ்ஞானிகள் கொரோனா தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டனர்.
நீரிழிவு, உடல் பருமன் மற்றும் முதுமையால் பாதிக்கப்படுவோரை கொரோனா எளிதில் தாக்குவதால், இவற்றிற்கு இடையேயான தொடர்புகளை ஆய்வு செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
இதில் நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய்க்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் கூறுகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய் பாதிக்கப்பட்டவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்குகிறது என்பதும் தெரியவந்தது.
நீரிழிவு மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பெரும்பாலான மருத்துவர்கள் கிரீன் டீ குடிக்க பரிந்துரைப்பார்கள். எனவே போபாலில் உள்ள விஞ்ஞானிகள் கிரீன் டீ குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதில் கிடைத்த முடிவுகள் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் கிரீன் டீயில் உள்ள மூலக்கூறுகளுக்கு கொரோனாவை எதிர்க்கும் சக்தி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கிரீன் டீயின் மருத்துவ குணங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக மஞ்சள், திராட்சை போன்றவற்றிற்கு தனியாக மருத்துவ குணங்கள் உள்ளன. இவை உடல் பருமன், நீரிழிவு நோய்க்கு அளிக்கப்படும் மருந்துகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் கிரீன் டீயிலும் தாவரம் சார்ந்த உணவுகளில் காணப்படும் மருத்துவ குணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கிரீன் டீயில் உள்ள கேட்சின்ஸ் எனும் ஒருவிதமான பாலிபீனால்கள் இருப்பதும் தெரியவந்தது. இதுவும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாகும்.
இதனை, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி அம்ஜத் உசைன் கூறியுள்ளார்.
கிரீன் டீ அருந்துவதால் இதய கோளாறு, கண் மற்றும் நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறு போன்ற நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக மக்களை பீதியில் ஆழ்த்திய கொரோனா, தற்போது குறைய தொடங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. 3-வது அலை ஏற்படாமல் இருக்க அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்திலும் விஞ்ஞானிகள் கொரோனா தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டனர்.
நீரிழிவு, உடல் பருமன் மற்றும் முதுமையால் பாதிக்கப்படுவோரை கொரோனா எளிதில் தாக்குவதால், இவற்றிற்கு இடையேயான தொடர்புகளை ஆய்வு செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
இதில் நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய்க்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் கூறுகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய் பாதிக்கப்பட்டவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்குகிறது என்பதும் தெரியவந்தது.
நீரிழிவு மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பெரும்பாலான மருத்துவர்கள் கிரீன் டீ குடிக்க பரிந்துரைப்பார்கள். எனவே போபாலில் உள்ள விஞ்ஞானிகள் கிரீன் டீ குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதில் கிடைத்த முடிவுகள் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் கிரீன் டீயில் உள்ள மூலக்கூறுகளுக்கு கொரோனாவை எதிர்க்கும் சக்தி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கிரீன் டீயின் மருத்துவ குணங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக மஞ்சள், திராட்சை போன்றவற்றிற்கு தனியாக மருத்துவ குணங்கள் உள்ளன. இவை உடல் பருமன், நீரிழிவு நோய்க்கு அளிக்கப்படும் மருந்துகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் கிரீன் டீயிலும் தாவரம் சார்ந்த உணவுகளில் காணப்படும் மருத்துவ குணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கிரீன் டீயில் உள்ள கேட்சின்ஸ் எனும் ஒருவிதமான பாலிபீனால்கள் இருப்பதும் தெரியவந்தது. இதுவும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாகும்.
இதனை, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி அம்ஜத் உசைன் கூறியுள்ளார்.
கிரீன் டீ அருந்துவதால் இதய கோளாறு, கண் மற்றும் நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறு போன்ற நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறை வாரம் ஒருமுறை தவறாமல் உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.
தேவையான பொருட்கள்
முளைகட்டிய பச்சை பயறு - 1 கப்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
தாளிக்க
கடுகு- கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் முளைகட்டிய பச்சை பயறை சேர்த்து வதக்கவும்.
1 நிமிடம் வதக்கிய பின்னர் பயறு வேகும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
பயறு மென்மையாக வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லிதழை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
சத்தான சுவையான முளைகட்டிய பச்சை பயறு பொரியல் ரெடி.
முளைகட்டிய பச்சை பயறு - 1 கப்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
தாளிக்க
கடுகு- கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் முளைகட்டிய பச்சை பயறை சேர்த்து வதக்கவும்.
1 நிமிடம் வதக்கிய பின்னர் பயறு வேகும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
பயறு மென்மையாக வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லிதழை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
சத்தான சுவையான முளைகட்டிய பச்சை பயறு பொரியல் ரெடி.
பேன்ஸி என்ற சொல் பொதுவாக ஆடம்பரம் என்பதைக் குறிக்கும். ஆம், உண்மையாகவே இந்தப் புடவைகள் ஆடம்பரத் தோற்றத்தையும், அணிந்து கொள்ள இலகுவாகவும், சௌகரியமாகவும் இருக்கின்றன.
புடவைகளில் ஒவ்வொரு நாளும் புது வரவு வந்து கொண்டுதான் இருக்கின்றது. பேன்ஸி புடவைகளில் இப்பொழுது வந்திருப்பவை மிகவும் ஆளுமையுடையதாகும். கவர்ச்சியாகவும், அழகாகவும் அதே சமயத்தில் வாங்கக் கூடிய விலையிலும் இருப்பது கூடுதல் சிறப்பு என்றே சொல்லலாம்.
பேன்ஸி ஜார்கெட் புடவைகள்:-
பேன்ஸி என்ற சொல் பொதுவாக ஆடம்பரம் என்பதைக் குறிக்கும். ஆம், உண்மையாகவே இந்தப் புடவைகள் ஆடம்பரத் தோற்றத்தையும், அணிந்து கொள்ள இலகுவாகவும், சௌகரியமாகவும் இருக்கின்றன.
இந்தப் புடவைகளின் இரண்டு புறமும் ஜரிகை பார்டர்களும் உடல் முழுவதும் நம் மேல் ஒட்டாதவாறு நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களை அள்ளித் தெளித்தது போல் சிறிய சமக்கி புட்டாக்களும் உள்ளன. அதே போல் இந்த ஜரிகை பார்டர்கள் இடுப்பில் பிளீட்டுகளை உட்புறம் செருகும் இடத்தில் வராதவாறு வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த புடவைகளுக்கு ஏற்றார் போல் காண்ட்ராஸ்ட் நிறம் மற்றும் டிசைன்களில் பிளவுஸ் துணிகளும், புடவைகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
ஒரே புடவையில் லைட் மற்றும் பார்க் வண்ணங்களில் சேர்ந்திருப்பது போன்றும் ஒரே பிளெயின் வண்ணத்திலும் இரண்டு வேறு வண்ணங்கள் சேர்ந்திருப்பது போன்றும் வரும் இந்தப் புடவைகளில் இருக்கும் சிறப்பம்சங்களில் முதன்மையானது. இதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பிளவுஸ்கள் கட்டங்கள், பூக்கள், இக்கத் டிசைன் எனப் பலவிதமாக பிளவுஸ்கள் புடவைகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.
செமி ஜார்ஜெட் புடவையில் உடல் முழுவதும் அழகான பூ டிசைன்கள் இருக்க புடவையின் மேல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு அங்குலத்திற்கு பிளெயின் வண்ண பைபிங் பார்டரும் அதனை அடுத்து ஒரு அங்குலத்திற்கு ஜரி பார்டர்களும் கொடுக்கப்பட்டு பிளவுஸ் பிளெயின் நிறத்தில் இருப்பது போல் வந்திருக்கும் புடவைகள் குறைந்த விலையில் கிடைப்பது பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றே சொல்லலாம்.
உடல் முழுவதும் சிறிய பூக்கள் இருப்பது ஒரு அழகு என்றால் உடலில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பெரிய பூக்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் புடவைகளில் வருவது மற்றொரு அழகு. உடல், பல்லு என அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க இந்த புடவைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் பார்டரும், பிளெயின் பிளவுஸ்களும் மிகவும் சிறப்பாக உள்ளன.
ஃபேன்ஸி காட்டன் புடவைகள்:-
தமிழ்நாடு தட்ப வெப்பத்திற்கு மிகவும் ஏற்ற புடவை ரகம் என்றால் அது நிச்சயம் காட்டன் புடவைகளாகத்தான் இருக்க முடியும். காட்டன் புடவைகளே அழகுதான். அதிலும் ஆடம்பரமான காட்டன் புடவைகளைப்பற்றி கேட்கவே வேண்டாம்.
இந்தப் புடவைகளில் இடம்பெறும் தனித்துவமான டிசைன்களும், புடவைகளுக்கும் கொடுக்கப்படும் வண்ணங்களும் இவற்றை அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தந்தே தீரும் என்று நம்பலாம். அழகிய மஞ்சள் நிறத்தில் புடவையானது இருக்க வெண்மை நிறத்தில் பைபிங் பார்டர் இருபுறமும் இருக்கின்றது. புடவையின் உடலில் ஆங்காங்கே இசைக் குறிப்புக் குறியீடு கருப்பு நிறத்தில் இருக்க எம்பிராய்டரி செய்யப்பட்ட வீணையானது அதிக இடைவெளியில் புடவையின் ஒருபுற பார்டரில் இருப்பது போல் வடிவமைத்திப்பது அட்டகாசமாக இருக்கின்றது. அதே போல் புடவையின் பல்லுவில் டேஸில்கள் தொங்கவிடப் பட்டிருக்கின்றன.
உடல் முழுவதும் பிளெயின் வண்ணம் புடவையின் இரண்டு புறமும் வேறு வேறு வண்ணங்களில் பைபிங் பார்டர் புடவையின் கீழ்ப்புற பார்டருக்கு மேல் ஆங்காங்கே பிரிண்ட் செய்யப்பட்ட டிசைன்கள் அதற்கு மேல் மற்றொரு வண்ணம் கொடுக்கப்பட்டு அதிலும் ஆங்காங்கே பிரிண்ட் செய்யப்பட்ட டிசைன்கள் அதற்கு மேல் கோபுர டிசைன், அப்பப்பா இவற்றை வர்ணிக்க வார்த்தைகளை இல்லை.
பேன்ஸி காட்டன் புடவைகளின் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் மிகவும் அற்புதமாக செய்யப்படுகின்றன. அதே போல் பட்டாம்பூச்சி, தேவதை, பூக்கள், இசைக்குறிப்புகள், மயில், மான், யானை மற்றும் ஜீயாமெட்ரிகல் டிசைன்களை பிளாக் பிரிண்டுகளில் இந்தப் புடவைகளில் பார்க்கும் பொழுது அபாரமாக இருக்கின்றது.
புடவையின் மேல்புற பார்டரானது ஒரு வண்ணத்தில் சிறிய கட்டங்களுடன் இருக்க, கீழ்ப்புற பார்டர் வேறு வண்ணத்தில் பெரியதாக அதே நேரத்தில் பிளாக் பிரிண்ட்டுகள் செய்யப்பட்டிருக்க இவை இரண்டு பார்டர்களுக்கும் இடைப்பட்ட பகுதி வேறொரு வண்ணத்தில் இருப்பது போல் வந்திருப்பது வித்தியசமாக உள்ளது.
கடைகளுக்குச் சென்று பேன்ஸி காட்டன் புடவைகள் என்று கேட்டாலே அவர்கள் காட்டும் புடவைகளின் வண்ணங்களும், டிசைன்களும், நம்மை திக்கு முக்காட வைத்துவிடும். இவ்வளவு அழகான இந்தப் புடவைகளின் விலையானது ஆயிரம் ரூபாயிலிருந்தே தொடங்குகின்றது. இந்தப் புடவைகள் அலுவலகங்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவை என்பதோடு அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தரும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
பேன்ஸி ஜார்கெட் புடவைகள்:-
பேன்ஸி என்ற சொல் பொதுவாக ஆடம்பரம் என்பதைக் குறிக்கும். ஆம், உண்மையாகவே இந்தப் புடவைகள் ஆடம்பரத் தோற்றத்தையும், அணிந்து கொள்ள இலகுவாகவும், சௌகரியமாகவும் இருக்கின்றன.
இந்தப் புடவைகளின் இரண்டு புறமும் ஜரிகை பார்டர்களும் உடல் முழுவதும் நம் மேல் ஒட்டாதவாறு நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களை அள்ளித் தெளித்தது போல் சிறிய சமக்கி புட்டாக்களும் உள்ளன. அதே போல் இந்த ஜரிகை பார்டர்கள் இடுப்பில் பிளீட்டுகளை உட்புறம் செருகும் இடத்தில் வராதவாறு வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த புடவைகளுக்கு ஏற்றார் போல் காண்ட்ராஸ்ட் நிறம் மற்றும் டிசைன்களில் பிளவுஸ் துணிகளும், புடவைகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
ஒரே புடவையில் லைட் மற்றும் பார்க் வண்ணங்களில் சேர்ந்திருப்பது போன்றும் ஒரே பிளெயின் வண்ணத்திலும் இரண்டு வேறு வண்ணங்கள் சேர்ந்திருப்பது போன்றும் வரும் இந்தப் புடவைகளில் இருக்கும் சிறப்பம்சங்களில் முதன்மையானது. இதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பிளவுஸ்கள் கட்டங்கள், பூக்கள், இக்கத் டிசைன் எனப் பலவிதமாக பிளவுஸ்கள் புடவைகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.
செமி ஜார்ஜெட் புடவையில் உடல் முழுவதும் அழகான பூ டிசைன்கள் இருக்க புடவையின் மேல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு அங்குலத்திற்கு பிளெயின் வண்ண பைபிங் பார்டரும் அதனை அடுத்து ஒரு அங்குலத்திற்கு ஜரி பார்டர்களும் கொடுக்கப்பட்டு பிளவுஸ் பிளெயின் நிறத்தில் இருப்பது போல் வந்திருக்கும் புடவைகள் குறைந்த விலையில் கிடைப்பது பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றே சொல்லலாம்.
உடல் முழுவதும் சிறிய பூக்கள் இருப்பது ஒரு அழகு என்றால் உடலில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பெரிய பூக்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் புடவைகளில் வருவது மற்றொரு அழகு. உடல், பல்லு என அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க இந்த புடவைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் பார்டரும், பிளெயின் பிளவுஸ்களும் மிகவும் சிறப்பாக உள்ளன.
ஃபேன்ஸி காட்டன் புடவைகள்:-
தமிழ்நாடு தட்ப வெப்பத்திற்கு மிகவும் ஏற்ற புடவை ரகம் என்றால் அது நிச்சயம் காட்டன் புடவைகளாகத்தான் இருக்க முடியும். காட்டன் புடவைகளே அழகுதான். அதிலும் ஆடம்பரமான காட்டன் புடவைகளைப்பற்றி கேட்கவே வேண்டாம்.
இந்தப் புடவைகளில் இடம்பெறும் தனித்துவமான டிசைன்களும், புடவைகளுக்கும் கொடுக்கப்படும் வண்ணங்களும் இவற்றை அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தந்தே தீரும் என்று நம்பலாம். அழகிய மஞ்சள் நிறத்தில் புடவையானது இருக்க வெண்மை நிறத்தில் பைபிங் பார்டர் இருபுறமும் இருக்கின்றது. புடவையின் உடலில் ஆங்காங்கே இசைக் குறிப்புக் குறியீடு கருப்பு நிறத்தில் இருக்க எம்பிராய்டரி செய்யப்பட்ட வீணையானது அதிக இடைவெளியில் புடவையின் ஒருபுற பார்டரில் இருப்பது போல் வடிவமைத்திப்பது அட்டகாசமாக இருக்கின்றது. அதே போல் புடவையின் பல்லுவில் டேஸில்கள் தொங்கவிடப் பட்டிருக்கின்றன.
உடல் முழுவதும் பிளெயின் வண்ணம் புடவையின் இரண்டு புறமும் வேறு வேறு வண்ணங்களில் பைபிங் பார்டர் புடவையின் கீழ்ப்புற பார்டருக்கு மேல் ஆங்காங்கே பிரிண்ட் செய்யப்பட்ட டிசைன்கள் அதற்கு மேல் மற்றொரு வண்ணம் கொடுக்கப்பட்டு அதிலும் ஆங்காங்கே பிரிண்ட் செய்யப்பட்ட டிசைன்கள் அதற்கு மேல் கோபுர டிசைன், அப்பப்பா இவற்றை வர்ணிக்க வார்த்தைகளை இல்லை.
பேன்ஸி காட்டன் புடவைகளின் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் மிகவும் அற்புதமாக செய்யப்படுகின்றன. அதே போல் பட்டாம்பூச்சி, தேவதை, பூக்கள், இசைக்குறிப்புகள், மயில், மான், யானை மற்றும் ஜீயாமெட்ரிகல் டிசைன்களை பிளாக் பிரிண்டுகளில் இந்தப் புடவைகளில் பார்க்கும் பொழுது அபாரமாக இருக்கின்றது.
புடவையின் மேல்புற பார்டரானது ஒரு வண்ணத்தில் சிறிய கட்டங்களுடன் இருக்க, கீழ்ப்புற பார்டர் வேறு வண்ணத்தில் பெரியதாக அதே நேரத்தில் பிளாக் பிரிண்ட்டுகள் செய்யப்பட்டிருக்க இவை இரண்டு பார்டர்களுக்கும் இடைப்பட்ட பகுதி வேறொரு வண்ணத்தில் இருப்பது போல் வந்திருப்பது வித்தியசமாக உள்ளது.
கடைகளுக்குச் சென்று பேன்ஸி காட்டன் புடவைகள் என்று கேட்டாலே அவர்கள் காட்டும் புடவைகளின் வண்ணங்களும், டிசைன்களும், நம்மை திக்கு முக்காட வைத்துவிடும். இவ்வளவு அழகான இந்தப் புடவைகளின் விலையானது ஆயிரம் ரூபாயிலிருந்தே தொடங்குகின்றது. இந்தப் புடவைகள் அலுவலகங்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவை என்பதோடு அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தரும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
வீடுகளில் சமையல் செய்ய பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்களை கையாளுவதில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் ஆபத்து நிச்சயம்.
பல்வேறு தொழில் நிறுவனங்களிலும், வீடுகளில் சமையல் செய்யவும் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. சிலிண்டர்களை கையாளுவதில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் ஆபத்து நிச்சயம்.
*2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு மெக்கானிக் மூலம் கியாஸ் அடுப்பையும், சிலிண்டர்களையும் பரிசோதித்துக்கொள்வது முக்கியம்.
* கியாஸ் சிலிண்டரை நடைபாதையிலோ அல்லது தரை மட்டத்துக்கு கீழோ வைத்து பயன்படுத்தாதீர்கள்.
* ரப்பர் குழாயில் அவ்வப்போது ஏதேனும் வெடிப்பு உள்ளதா அல்லது சரியாக பொருத்தப்பட்டுள்ளதா? என்று கவனிக்க வேண்டும்.
* இரவு தூங்க செல்லும் முன்பும், வெளியே செல்லும் முன்பும் ஒரு முறைக்கு பல முறை ரெகுலேட்டர் வால்வு மூடி இருக்கிறதா? அடுப்பு அணைக்கப்பட்டு உள்ளதா என்பதை கவனிக்கவும்.
* வால்வு வழியாக கியாஸ் கசிவு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* குழந்தைகள் தொடும் உயரத்தில் இருக்கக்கூடாது.
* சமையல் அறை நல்ல காற்றோட்டமாகவும், சுலபமாக வெளியேறுவதற்கு வசதியாக இருக்க வேண்டும்.
* சமையல் அறையுடன் படுக்கை அறை சேர்ந்து இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* அடுப்பை ஜன்னலுக்கு எதிரே வைக்காமல் தள்ளி வைக்க வேண்டும். இதனால் ஜன்னல் வழியாக அடிக்கும் காற்று நெருப்பை பாதிக்காது.
* சமைக்கும் போது நைலான் ஆடைகளை அணியாதீர்கள்.
* சமையல் முடியும் வரை சமையல் அறையிலேயே இருங்கள்.
* சமையல் அறையில் அடுப்பின் மேல் நேராக காற்று படும்படி மின்விசிறி இருக்கக்கூடாது.
* சமைக்கும் பகுதி திரைச்சீலைக்கு அருகில் இருந்தால் நீளமான திரைச்சீலைகளை பயன்படுத்தாதீர்கள்.
*2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு மெக்கானிக் மூலம் கியாஸ் அடுப்பையும், சிலிண்டர்களையும் பரிசோதித்துக்கொள்வது முக்கியம்.
* கியாஸ் சிலிண்டரை நடைபாதையிலோ அல்லது தரை மட்டத்துக்கு கீழோ வைத்து பயன்படுத்தாதீர்கள்.
* ரப்பர் குழாயில் அவ்வப்போது ஏதேனும் வெடிப்பு உள்ளதா அல்லது சரியாக பொருத்தப்பட்டுள்ளதா? என்று கவனிக்க வேண்டும்.
* இரவு தூங்க செல்லும் முன்பும், வெளியே செல்லும் முன்பும் ஒரு முறைக்கு பல முறை ரெகுலேட்டர் வால்வு மூடி இருக்கிறதா? அடுப்பு அணைக்கப்பட்டு உள்ளதா என்பதை கவனிக்கவும்.
* வால்வு வழியாக கியாஸ் கசிவு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* குழந்தைகள் தொடும் உயரத்தில் இருக்கக்கூடாது.
* சமையல் அறை நல்ல காற்றோட்டமாகவும், சுலபமாக வெளியேறுவதற்கு வசதியாக இருக்க வேண்டும்.
* சமையல் அறையுடன் படுக்கை அறை சேர்ந்து இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* அடுப்பை ஜன்னலுக்கு எதிரே வைக்காமல் தள்ளி வைக்க வேண்டும். இதனால் ஜன்னல் வழியாக அடிக்கும் காற்று நெருப்பை பாதிக்காது.
* சமைக்கும் போது நைலான் ஆடைகளை அணியாதீர்கள்.
* சமையல் முடியும் வரை சமையல் அறையிலேயே இருங்கள்.
* சமையல் அறையில் அடுப்பின் மேல் நேராக காற்று படும்படி மின்விசிறி இருக்கக்கூடாது.
* சமைக்கும் பகுதி திரைச்சீலைக்கு அருகில் இருந்தால் நீளமான திரைச்சீலைகளை பயன்படுத்தாதீர்கள்.






