என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
இக்கோவிலில் கடந்த மாதம் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் மழையின் காரணமாக தீபத் திருவிழாவின் போது சாமி தாிசனம் செய்ய வர முடியாத பக்தர்கள் தற்போது சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமானவர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் கொரோனா வைரசின் அடுத்த உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் வெளி நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தாிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பலர் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
கொரோனா ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை குறைந்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் வலியுறுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோவிலில் கடந்த மாதம் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் மழையின் காரணமாக தீபத் திருவிழாவின் போது சாமி தாிசனம் செய்ய வர முடியாத பக்தர்கள் தற்போது சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமானவர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் கொரோனா வைரசின் அடுத்த உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் வெளி நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தாிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பலர் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
கொரோனா ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை குறைந்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் வலியுறுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.
குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் விரதம் இருக்கும் நாள் ரம்பா திருதியை. அனைத்து வளங்களும் வேண்டும் என்று ரம்பா பூஜை செய்த நாள் என்பதால், இந்த நாளுக்கு ரம்பா திருதியை நாள் என்று பெயர். தேவலோகத்தில் உமையவளுக்குத் தோழிகளாக இருக்கும் அரம்பையர்கள், தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது தோன்றியதாகப் புராணம் சொல்கிறது.
இவர்கள் தாங்கள் என்றும் இளமை மாறாத கன்னியர்களாகத் திகழ வேண்டும்; தங்களுக்கென்று தனி உலகம் வேண்டும் என்று சிவபெருமானை வேண்டினார்கள்.
சிவபெருமானும் அவர்களுக்காக ஓர் உலகத்தைப் படைத்தார். அது “அப்சரஸ் லோகம்’ எனப்பட்டது. அந்த உலகத்தில் பாற்கடலில் தோன்றிய அறுபதாயிரம் அப்சரஸ் பெண்களும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு தலைவியாக இருந்தவள் ரம்பை.
அரம்பையர்கள் சிவ பூஜையினை மேற்கொள்பவர்களாகத் திகழ்ந்ததுடன் உமையவளுக்கும் தோழியராகவும் இருந்தார்கள். இவர்களில் ரம்பை, அலம்புசை, மனோகரை, ஊர்வசி, கலாநிதி, கனகை, மேனகை, திலோத்தமை, சந்திரலேகை என்பவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்கள். இவர்களை அப்சகணம் என்று சொல்வர்.
இந்த அழகான அப்சரஸ்கள் பல வகையான இசைக் கருவிகளை மீட்டியபடி இனிய குரலில் பாடுவார்கள். ஆடல் கலையில் வல்லவர்கள். “பாற்கடலில் தோன்றிய இவர்களை வழிபட்டால் மகிழ்ச்சியும் செல்வமும் இளமைத் தோற்றமும் கிட்டும் என்று புராணம் சொல்கிறது.
ரம்பாதிருதியை அன்று விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால், அரம்பயைர்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். என்றும் அழகு குன்றாமலும், இளமைத் தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழி வகுப்பார்கள்.
கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.
திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவி, அவர்களது அருளைப் பெற்றனர். வாரணாசியில் மேனகையும், திருக்கழுக்குன்றத்தில் திலோத்தமையும், சிவபெருமானை வழிபாடு செய்து அருள் பெற்றனர்.
திருநீலக்குடி, பந்தநல்லூர் போன்ற இடங்களிலும் பல அரம்பையர்கள் வழிபாடு செய்து அருள் பெற்றதாக தலபுராணங்கள் குறிப்பிடுகின்றன.
இவர்கள் தாங்கள் என்றும் இளமை மாறாத கன்னியர்களாகத் திகழ வேண்டும்; தங்களுக்கென்று தனி உலகம் வேண்டும் என்று சிவபெருமானை வேண்டினார்கள்.
சிவபெருமானும் அவர்களுக்காக ஓர் உலகத்தைப் படைத்தார். அது “அப்சரஸ் லோகம்’ எனப்பட்டது. அந்த உலகத்தில் பாற்கடலில் தோன்றிய அறுபதாயிரம் அப்சரஸ் பெண்களும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு தலைவியாக இருந்தவள் ரம்பை.
அரம்பையர்கள் சிவ பூஜையினை மேற்கொள்பவர்களாகத் திகழ்ந்ததுடன் உமையவளுக்கும் தோழியராகவும் இருந்தார்கள். இவர்களில் ரம்பை, அலம்புசை, மனோகரை, ஊர்வசி, கலாநிதி, கனகை, மேனகை, திலோத்தமை, சந்திரலேகை என்பவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்கள். இவர்களை அப்சகணம் என்று சொல்வர்.
இந்த அழகான அப்சரஸ்கள் பல வகையான இசைக் கருவிகளை மீட்டியபடி இனிய குரலில் பாடுவார்கள். ஆடல் கலையில் வல்லவர்கள். “பாற்கடலில் தோன்றிய இவர்களை வழிபட்டால் மகிழ்ச்சியும் செல்வமும் இளமைத் தோற்றமும் கிட்டும் என்று புராணம் சொல்கிறது.
ரம்பாதிருதியை அன்று விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால், அரம்பயைர்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். என்றும் அழகு குன்றாமலும், இளமைத் தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழி வகுப்பார்கள்.
கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.
திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவி, அவர்களது அருளைப் பெற்றனர். வாரணாசியில் மேனகையும், திருக்கழுக்குன்றத்தில் திலோத்தமையும், சிவபெருமானை வழிபாடு செய்து அருள் பெற்றனர்.
திருநீலக்குடி, பந்தநல்லூர் போன்ற இடங்களிலும் பல அரம்பையர்கள் வழிபாடு செய்து அருள் பெற்றதாக தலபுராணங்கள் குறிப்பிடுகின்றன.
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் 140 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 140 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
இன்று காலை 8 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான்சேவியர் தலைமையில், காங்கேயம் குழந்தை மாதா திருத்தல அதிபரும், பங்குத்தந்தையுமான கிளாடியஸ் திருப்பலி (பூஜை) நிறைவேற்றி, அமல அன்னை திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார்.
தொடர்ந்து வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய உதவி பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது. 9-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை இம்மானுவேல் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது.
10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரத்தினபுரி புனித சின்னப்பர் ஆலய பங்குத்தந்தை அருள் இருதயராஜ் நவநாள் திருப்பலி, ஆராதனை மற்றும் திருப்பலி நடக்கிறது. நவநாள் திருப்பலிகளுடன் சிறப்பு மறையுரை நடக்கிறது.
12-ந் தேதி புனித அமல அன்னை தேர்த்திருவிழா சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அன்றைய தினம் காலை 6 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குரு ஜான் சேவியர் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. காலை 8 மணிக்கு மறைமாவட்ட வக்கீலும் பங்குத்தந்தையுமான ஆரோக்கிய பிரதீப் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோவைப்புதூர் குழந்தை ஏசு திருத்தல உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இந்த 3 திருப்பலிகளின் போதும், திருப்பலி முடிந்ததும் ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.
இதுபற்றி பங்குத்தந்தை ஜான் சேவியர் கூறும்போது, ‘கொரோனா தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடப்படுகிறது. எனவே பக்தர்கள் போதிய இடைவெளி கடைபிடிப்பதுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திருவிழா சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மாலையில் தேர் ஊர்வலம் நடைபெறாது. அதற்கு பதிலாக 12-ந் தேதி 3 திருப்பலிகளின்போதும் வேண்டுதல் தேர் எடுக்கப்படும்’ என்றார்.
இன்று காலை 8 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான்சேவியர் தலைமையில், காங்கேயம் குழந்தை மாதா திருத்தல அதிபரும், பங்குத்தந்தையுமான கிளாடியஸ் திருப்பலி (பூஜை) நிறைவேற்றி, அமல அன்னை திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார்.
தொடர்ந்து வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய உதவி பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது. 9-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை இம்மானுவேல் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது.
10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரத்தினபுரி புனித சின்னப்பர் ஆலய பங்குத்தந்தை அருள் இருதயராஜ் நவநாள் திருப்பலி, ஆராதனை மற்றும் திருப்பலி நடக்கிறது. நவநாள் திருப்பலிகளுடன் சிறப்பு மறையுரை நடக்கிறது.
12-ந் தேதி புனித அமல அன்னை தேர்த்திருவிழா சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அன்றைய தினம் காலை 6 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குரு ஜான் சேவியர் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. காலை 8 மணிக்கு மறைமாவட்ட வக்கீலும் பங்குத்தந்தையுமான ஆரோக்கிய பிரதீப் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோவைப்புதூர் குழந்தை ஏசு திருத்தல உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இந்த 3 திருப்பலிகளின் போதும், திருப்பலி முடிந்ததும் ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.
இதுபற்றி பங்குத்தந்தை ஜான் சேவியர் கூறும்போது, ‘கொரோனா தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடப்படுகிறது. எனவே பக்தர்கள் போதிய இடைவெளி கடைபிடிப்பதுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திருவிழா சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மாலையில் தேர் ஊர்வலம் நடைபெறாது. அதற்கு பதிலாக 12-ந் தேதி 3 திருப்பலிகளின்போதும் வேண்டுதல் தேர் எடுக்கப்படும்’ என்றார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் லட்ச வில்வார்ச்சனை, குங்கும லட்சார்ச்சனை நிறைவடைந்ததையொட்டி அஷ்டோத்திர சத கலசாபிஷேகம் நடந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 23-ந்தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு லட்ச வில்வார்ச்சனையும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு குங்கும லட்சார்ச்சனையும் நடந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று காலை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி எதிரில் அஷ்டோத்திர சத கலசாபிஷேகம் நடந்தது. அதற்காக 108 கலசங்களில் புனித நீரை நிரப்பி சிறப்புப்பூஜைகளும், ஹோமமும் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பூர்ணாஹூதி சமர்ப்பித்து, நைவேத்தியம, மகா தீபாராதனை நடந்தது.
மேலும் பிரதான கலசங்களை மேள தாளங்களுடன் ஊர்வலமாக தலைமீது சுமந்து ெசன்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் கலசத்தில் நிரப்பப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதி முன்பு கும்பம் வைத்து தீப, தூப மகாதீபாராதனை, மந்திர புஷ்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் நடத்தப்பட்ட லட்ச வில்வார்ச்சனை, குங்கும லட்சார்ச்சனைக்கு பயன்படுத்தப்பட்ட மங்கல பொருட்களை மேள தாளம் மற்றும் இசை வாத்தியங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து சொர்ணமுகி ஆற்றங்கரை வரை கொண்டு சென்றனர். ஆற்றங்கரையில் வைத்து அந்தப் பொருட்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி சொர்ணமுகி ஆற்றில் கரைத்தனர்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி. ராஜு தம்பதியினர் மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், வேதப் பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து நேற்று காலை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி எதிரில் அஷ்டோத்திர சத கலசாபிஷேகம் நடந்தது. அதற்காக 108 கலசங்களில் புனித நீரை நிரப்பி சிறப்புப்பூஜைகளும், ஹோமமும் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பூர்ணாஹூதி சமர்ப்பித்து, நைவேத்தியம, மகா தீபாராதனை நடந்தது.
மேலும் பிரதான கலசங்களை மேள தாளங்களுடன் ஊர்வலமாக தலைமீது சுமந்து ெசன்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் கலசத்தில் நிரப்பப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதி முன்பு கும்பம் வைத்து தீப, தூப மகாதீபாராதனை, மந்திர புஷ்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் நடத்தப்பட்ட லட்ச வில்வார்ச்சனை, குங்கும லட்சார்ச்சனைக்கு பயன்படுத்தப்பட்ட மங்கல பொருட்களை மேள தாளம் மற்றும் இசை வாத்தியங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து சொர்ணமுகி ஆற்றங்கரை வரை கொண்டு சென்றனர். ஆற்றங்கரையில் வைத்து அந்தப் பொருட்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி சொர்ணமுகி ஆற்றில் கரைத்தனர்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி. ராஜு தம்பதியினர் மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், வேதப் பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு திருஏடு வாசிப்பு தொடர்ந்து வாகன பவனியும், அன்ன தர்மமும் நடைபெறுகிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்களுக்கு சொன்ன அறிவுரைகளை திருஏடாக வாசிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருட கார்த்திகை மாத திருஏடுவாசிப்பு திருவிழா நேற்று தொடங்கியது.
விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும் 5 மணிக்கு திருநடை திறப்பும், காலை 6 மணிக்கு அய்யாவுக்கு சிறப்புப் பணிவிடையும் நடைபெற்றது. மதியம் உச்சிப்படிப்பும், மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து திரு ஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருஏடுவாசிப்பை பால. ஜனாதிபதி தொடங்கி வைத்து, விளக்க உரையாற்றினார். பால.யோகாதிபதி முன்னிலை வகித்தார். திருஏட்டை ராஜன், ஆதி நாராயணன் ஆகியோர் வாசித்தனர்.
பின்னர் வாகன பவனியும் பக்தர்களுக்கு இனிமம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பள்ளியறை பணிவிடைகளை வக்கீல் யுகேந்த் மற்றும் வைகுந்த் ஆகியோர் செய்தனர். விழாவில் பல மாவட்டங்களை சார்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வருகிற 17-ந் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், 19-ந் தேதி அய்யா வைகுண்டர் சுவாமிக்கு பட்டாபிஷேகம் திருஏடு வாசிப்பும் நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு திருஏடு வாசிப்பு தொடர்ந்து வாகன பவனியும், அன்ன தர்மமும் நடைபெறுகிறது.
விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும் 5 மணிக்கு திருநடை திறப்பும், காலை 6 மணிக்கு அய்யாவுக்கு சிறப்புப் பணிவிடையும் நடைபெற்றது. மதியம் உச்சிப்படிப்பும், மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து திரு ஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருஏடுவாசிப்பை பால. ஜனாதிபதி தொடங்கி வைத்து, விளக்க உரையாற்றினார். பால.யோகாதிபதி முன்னிலை வகித்தார். திருஏட்டை ராஜன், ஆதி நாராயணன் ஆகியோர் வாசித்தனர்.
பின்னர் வாகன பவனியும் பக்தர்களுக்கு இனிமம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பள்ளியறை பணிவிடைகளை வக்கீல் யுகேந்த் மற்றும் வைகுந்த் ஆகியோர் செய்தனர். விழாவில் பல மாவட்டங்களை சார்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வருகிற 17-ந் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், 19-ந் தேதி அய்யா வைகுண்டர் சுவாமிக்கு பட்டாபிஷேகம் திருஏடு வாசிப்பும் நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு திருஏடு வாசிப்பு தொடர்ந்து வாகன பவனியும், அன்ன தர்மமும் நடைபெறுகிறது.
இங்கு உயிர் விடுவோருக்கு உமையம்மை தம் ஆடையால் விசிறி அவர்களின் பாவங்களை போக்குவர் என்றும் சிவன் ஐந்து எழுத்தை ஓதி மோட்சம் அளிப்பார் என்றும் புராணம் கூறுகிறது.
இறைவன்: பழமலைநாதர், விருத்தகிரீஸ்வரர்
இறைவி: பெரியநாயகியம்மை
தீர்த்தம்: மணிமுத்தாறு
கோவிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 9 வது ஆலயம். விருத்தகிரி, பழமலை என்ற பெயர்களும் உண்டு. சிவபெருமான் முதன்முதலில் இங்குதான் மலைவடிவாக தோன்றினார். இந்தமலை தோன்றிய பிறகுதான் உலகில் மற்ற மலைகள் தோன்றின. இந்த தலம் ஒரு காலத்தில் குன்றாக இருந்தது. பின்பு விபசித்து முனிவர் இந்த கோயிலை திருப்பணி செய்யும் போது வேலை செய்பவர்களுக்கு இந்த ஆலயத்தின் ஸ்தல விருக்ஷமான வன்னி மரத்தின் இலைகளை ஊதியமாக கொடுப்பாராம்.
அந்த இலைகள் அவர்களுடைய உழைப்புக்கு தகுந்தவாறு பொற் காசுகளாக மாறியதாகவும், மரபு வழியாக பேசப்பட்டு வருகிறது. இறைவன் தன்னை பாடமறுத்த சுந்தரரை தடுத்தாட்கொண்டு அன்னதானம் செய்ய பன்னீராயிரம் பொன் கொடுத்தார், தம்பிரான் தோழர் ஆகிய சுந்தரர் கள்வருக்கு பயந்து பொற்காசுகளை மணிமுத்தாறு நதியில் போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்து கொண்டதாக வரலாறு இந்த நிகழ்ச்சியால்தான் ஆற்றில் போட்டு குளத்தில் தேடுவது என்ற பழமொழி வந்தது போலும்.
காசியை போன்று இதுவும் முக்தி ஸ்தலமாகும். இங்கு உள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி பழமலைநாதரை தரிசித்தால் காசியில் கங்கையில் நீராடி விஸ்வநாதரை தரிசித்த புண்ணியம் கிடைக்குமாம். இங்கு வழிபட்டால் காசியை விட புண்ணியம் வீசம் அதிகம் என்பதை காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி (விருத்தாசலம்) என்று கூறுவார்கள்.
இங்கு உயிர் விடுவோருக்கு உமையம்மை தம் ஆடையால் விசிறி அவர்களின் பாவங்களை போக்குவர் என்றும் சிவன் ஐந்து எழுத்தை ஓதி மோட்சம் அளிப்பார் என்றும் புராணம் கூறுகிறது. இத்தல தீர்த்தமான மணிமுத்தாறில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கி விடுவதாக ஐதிகம் .சைவசமயத்தில் உள்ள 28 ஆகமவிதிப்படி 28 லிங்கங்களை முருகபெருமான் ஸ்தாபித்து உள்ளார். இந்த லிங்கங்களின் வரிசைகளின் நடுவே பிள்ளையாறும் வள்ளி மற்றும் தெய்வயானையுடன் முருக பெருபெருமானும் அருள் புரிகிறார்கள்.
இந்த கோவிலில் அனைத்தும் ஐந்து, ஐந்து மூர்த்தங்கள் இறைவனுக்கு ஐந்து திருநாமம், ஐந்து விநாயாகர், ஐந்து கோபுரம், ஐந்து பிரகாரம், ஐந்து உள் மற்றும் வெளி மண்டபங்கள் ஐந்து தேர் மற்றும் தலத்துக்கு ஐந்து பெயர். இங்கு உள்ள அருகில் உள்ள ஆழத்து பிள்ளையார், பிள்ளையாரின் இரண்டாவது படைவீடாகும்
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 - 12.00 மற்றும் மாலை 3.30 - 9.00
கோவில் முகவரி:
அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில்,
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் 606 001.
தொலைபேசி:
யூ.பாலசுந்தரமூர்த்தி குருக்கள்: 04143 - 230203,
செயல் அலுவலர்: 98650 21498
இறைவி: பெரியநாயகியம்மை
தீர்த்தம்: மணிமுத்தாறு
கோவிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 9 வது ஆலயம். விருத்தகிரி, பழமலை என்ற பெயர்களும் உண்டு. சிவபெருமான் முதன்முதலில் இங்குதான் மலைவடிவாக தோன்றினார். இந்தமலை தோன்றிய பிறகுதான் உலகில் மற்ற மலைகள் தோன்றின. இந்த தலம் ஒரு காலத்தில் குன்றாக இருந்தது. பின்பு விபசித்து முனிவர் இந்த கோயிலை திருப்பணி செய்யும் போது வேலை செய்பவர்களுக்கு இந்த ஆலயத்தின் ஸ்தல விருக்ஷமான வன்னி மரத்தின் இலைகளை ஊதியமாக கொடுப்பாராம்.
அந்த இலைகள் அவர்களுடைய உழைப்புக்கு தகுந்தவாறு பொற் காசுகளாக மாறியதாகவும், மரபு வழியாக பேசப்பட்டு வருகிறது. இறைவன் தன்னை பாடமறுத்த சுந்தரரை தடுத்தாட்கொண்டு அன்னதானம் செய்ய பன்னீராயிரம் பொன் கொடுத்தார், தம்பிரான் தோழர் ஆகிய சுந்தரர் கள்வருக்கு பயந்து பொற்காசுகளை மணிமுத்தாறு நதியில் போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்து கொண்டதாக வரலாறு இந்த நிகழ்ச்சியால்தான் ஆற்றில் போட்டு குளத்தில் தேடுவது என்ற பழமொழி வந்தது போலும்.
காசியை போன்று இதுவும் முக்தி ஸ்தலமாகும். இங்கு உள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி பழமலைநாதரை தரிசித்தால் காசியில் கங்கையில் நீராடி விஸ்வநாதரை தரிசித்த புண்ணியம் கிடைக்குமாம். இங்கு வழிபட்டால் காசியை விட புண்ணியம் வீசம் அதிகம் என்பதை காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி (விருத்தாசலம்) என்று கூறுவார்கள்.
இங்கு உயிர் விடுவோருக்கு உமையம்மை தம் ஆடையால் விசிறி அவர்களின் பாவங்களை போக்குவர் என்றும் சிவன் ஐந்து எழுத்தை ஓதி மோட்சம் அளிப்பார் என்றும் புராணம் கூறுகிறது. இத்தல தீர்த்தமான மணிமுத்தாறில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கி விடுவதாக ஐதிகம் .சைவசமயத்தில் உள்ள 28 ஆகமவிதிப்படி 28 லிங்கங்களை முருகபெருமான் ஸ்தாபித்து உள்ளார். இந்த லிங்கங்களின் வரிசைகளின் நடுவே பிள்ளையாறும் வள்ளி மற்றும் தெய்வயானையுடன் முருக பெருபெருமானும் அருள் புரிகிறார்கள்.
இந்த கோவிலில் அனைத்தும் ஐந்து, ஐந்து மூர்த்தங்கள் இறைவனுக்கு ஐந்து திருநாமம், ஐந்து விநாயாகர், ஐந்து கோபுரம், ஐந்து பிரகாரம், ஐந்து உள் மற்றும் வெளி மண்டபங்கள் ஐந்து தேர் மற்றும் தலத்துக்கு ஐந்து பெயர். இங்கு உள்ள அருகில் உள்ள ஆழத்து பிள்ளையார், பிள்ளையாரின் இரண்டாவது படைவீடாகும்
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 - 12.00 மற்றும் மாலை 3.30 - 9.00
கோவில் முகவரி:
அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில்,
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் 606 001.
தொலைபேசி:
யூ.பாலசுந்தரமூர்த்தி குருக்கள்: 04143 - 230203,
செயல் அலுவலர்: 98650 21498
பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (13-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திரு அத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.
பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைபவம் வந்துள்ளது. அதன்படி வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று (3-ந்தேதி) தொடங்கியது.
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித் திருநாள் இன்று தொடங்கியது. இதையொட்டி நம் பெருமாள் காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார். காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.
மாலை 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.
பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (13-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ராப்பத்து ஏழாம் திருநாளான 20-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 21-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.
பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைபவம் வந்துள்ளது. அதன்படி வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று (3-ந்தேதி) தொடங்கியது.
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித் திருநாள் இன்று தொடங்கியது. இதையொட்டி நம் பெருமாள் காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார். காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.
மாலை 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.
பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (13-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ராப்பத்து ஏழாம் திருநாளான 20-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 21-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.
ஆற்றுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து சானிடைசர் மூலம் கைகள் கழுவிய பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. கூடுதுறைக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு சென்று வருகிறார்கள்.
மேலும் கூடுதுறைக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் ஆடிப்பெருக்கு நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து செல்வார்கள்.
இந்த நிலையில் கொரேனா பரவல் காரணமாக பவானி கூடுதுறையில் பக்தர்கள் நீராடவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையொட்டி 1½ ஆண்டுகளுக்கு பிறகு கட்டுபாடுகளுடன் பவானி கூடுதுறையில் பக்தர்கள் பரிகாரம் செய்ய கடந்த 1-ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் ஆற்றில் புனித நீராட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி மக்கள் குறைந்த அளவே வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் இன்று அமாவாசையொட்டி கூடுதுறைக்கு பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். கார்த்திகை அமாவாசை என்பதால் இன்று அதிகாலை முதலே கூடுதுறைக்கு பொதுமக்கள் பலர் வந்து குவிந்தனர்.
அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து பரிகாரம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபாடு செய்தனர். இன்று முதல் புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் கூடுதுறையில் புனித நீராடினர்.
இதையொட்டி ஆற்றுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து சானிடைசர் மூலம் கைகள் கழுவிய பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். சமூக இடைவெளியை கடை பிடித்து சென்றனர். ஒருவர் பரிகாரம் செய்ய 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். உடன் வந்த மற்றவர்கள் அனுமதிக்கப்பட வில்லை.
மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பொது மக்களுக்கு கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுதி வருகிறார்கள்.
மேலும் கூடுதுறைக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் ஆடிப்பெருக்கு நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து செல்வார்கள்.
இந்த நிலையில் கொரேனா பரவல் காரணமாக பவானி கூடுதுறையில் பக்தர்கள் நீராடவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையொட்டி 1½ ஆண்டுகளுக்கு பிறகு கட்டுபாடுகளுடன் பவானி கூடுதுறையில் பக்தர்கள் பரிகாரம் செய்ய கடந்த 1-ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் ஆற்றில் புனித நீராட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி மக்கள் குறைந்த அளவே வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் இன்று அமாவாசையொட்டி கூடுதுறைக்கு பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். கார்த்திகை அமாவாசை என்பதால் இன்று அதிகாலை முதலே கூடுதுறைக்கு பொதுமக்கள் பலர் வந்து குவிந்தனர்.
அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து பரிகாரம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபாடு செய்தனர். இன்று முதல் புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் கூடுதுறையில் புனித நீராடினர்.
இதையொட்டி ஆற்றுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து சானிடைசர் மூலம் கைகள் கழுவிய பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். சமூக இடைவெளியை கடை பிடித்து சென்றனர். ஒருவர் பரிகாரம் செய்ய 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். உடன் வந்த மற்றவர்கள் அனுமதிக்கப்பட வில்லை.
மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பொது மக்களுக்கு கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுதி வருகிறார்கள்.
வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து விஷயங்களிலும் தோல்வியே ஏற்படுகிறது என வருந்துகிறீர்களா அல்லது துரதிர்ஷ்டம் உங்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை பின்பற்றலாம்.
குளிக்கும் போது செய்ய வேண்டியவை
அதிர்ஷ்டம் உங்களை நீங்காமல் இருக்க, தினமும் காலையில் ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்கவும். இதன் மூலம், விஷ்ணு பகவான் அருள் நீங்காமல் இருக்கும். இதன் காரணமாக உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மாலையில் குளிக்கும் போது, தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். இது அனைத்து எதிர்மறைகளையும் நீக்குகிறது.
அனுமனை வணங்குதல்
உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நிதி அல்லது பிற பிரச்சனைகள் இருந்தால், பஞ்சமுகி ஹனுமானை வழிபடுதல் நல்ல பலனை கொடுக்கும். முடிந்தால், தினமும் அல்லது ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அனுமான் கோயிலுக்குச் சென்று பஞ்சமுகி ஹனுமானின் முன் தீபம் ஏற்றி அனுமன் சாலிசாவை படித்தால், அனுமனின் அருளால் பணம், வேலை, எதிரிகள் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.
துளசிக்கு முன் தீபம் ஏற்றவும்
தினமும் துளசிக்கு அருகில் தீபம் ஏற்றி வழிபட்டால், அவர் தனது வாழ்வில் இருந்து அனைத்து வகையான எதிர்மறை சக்திகளிலிருந்தும் காப்பாற்றப்படுவார் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் கூட, அதன் பலன்களைப் உணர்ந்து, இது மிகவும் மங்களகரமான செயல் எனக் கருதுகின்றனர்.
சங்கு வழிபாடும் பலன் தரும்
உங்கள் வீட்டின் சில பகுதியில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதாக உணர்ந்தாலோ அல்லது கண்டாலோ, குறைபாடு அந்த இடத்தில் காலையிலும் மாலையிலும் சங்கு ஊத வேண்டும். வீட்டில் சங்கு இல்லாவிட்டால், அதற்குப் பதிலாக வணங்கிய பின் மணியையும் அடிக்கலாம். வளிமண்டலத்தின் எதிர்மறை ஆற்றல் மணி வெளியிடும் ஒலியால் அழிக்கப்படுகிறது.
நின்று போன கடிகாரம் வீட்டில் இருக்க கூடாது
வாஸ்து சாஸ்திரத்தில் இயங்காமல் நின்று போன கடிகாரம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. நின்று போன கடிகாரம் உங்கள் அதிர்ஷ்டத்தை நிறுத்துகிறது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் நின்று போன கடிகாரம் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய முயற்சிக்கவும் அல்லது வீட்டில் இருந்து அப்புறப்படுத்தவும். இது தவிர, காலணிகள்-செருப்புகள் அல்லது ஆடம்பரமான பொருட்களை படுக்கைக்கு அடியில் வைக்கக்கூடாது, ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம், அது லட்சுமி தேவி வரும் பாதையைத் தடுக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது.
அதிர்ஷ்டம் உங்களை நீங்காமல் இருக்க, தினமும் காலையில் ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்கவும். இதன் மூலம், விஷ்ணு பகவான் அருள் நீங்காமல் இருக்கும். இதன் காரணமாக உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மாலையில் குளிக்கும் போது, தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். இது அனைத்து எதிர்மறைகளையும் நீக்குகிறது.
அனுமனை வணங்குதல்
உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நிதி அல்லது பிற பிரச்சனைகள் இருந்தால், பஞ்சமுகி ஹனுமானை வழிபடுதல் நல்ல பலனை கொடுக்கும். முடிந்தால், தினமும் அல்லது ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அனுமான் கோயிலுக்குச் சென்று பஞ்சமுகி ஹனுமானின் முன் தீபம் ஏற்றி அனுமன் சாலிசாவை படித்தால், அனுமனின் அருளால் பணம், வேலை, எதிரிகள் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.
துளசிக்கு முன் தீபம் ஏற்றவும்
தினமும் துளசிக்கு அருகில் தீபம் ஏற்றி வழிபட்டால், அவர் தனது வாழ்வில் இருந்து அனைத்து வகையான எதிர்மறை சக்திகளிலிருந்தும் காப்பாற்றப்படுவார் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் கூட, அதன் பலன்களைப் உணர்ந்து, இது மிகவும் மங்களகரமான செயல் எனக் கருதுகின்றனர்.
சங்கு வழிபாடும் பலன் தரும்
உங்கள் வீட்டின் சில பகுதியில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதாக உணர்ந்தாலோ அல்லது கண்டாலோ, குறைபாடு அந்த இடத்தில் காலையிலும் மாலையிலும் சங்கு ஊத வேண்டும். வீட்டில் சங்கு இல்லாவிட்டால், அதற்குப் பதிலாக வணங்கிய பின் மணியையும் அடிக்கலாம். வளிமண்டலத்தின் எதிர்மறை ஆற்றல் மணி வெளியிடும் ஒலியால் அழிக்கப்படுகிறது.
நின்று போன கடிகாரம் வீட்டில் இருக்க கூடாது
வாஸ்து சாஸ்திரத்தில் இயங்காமல் நின்று போன கடிகாரம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. நின்று போன கடிகாரம் உங்கள் அதிர்ஷ்டத்தை நிறுத்துகிறது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் நின்று போன கடிகாரம் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய முயற்சிக்கவும் அல்லது வீட்டில் இருந்து அப்புறப்படுத்தவும். இது தவிர, காலணிகள்-செருப்புகள் அல்லது ஆடம்பரமான பொருட்களை படுக்கைக்கு அடியில் வைக்கக்கூடாது, ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம், அது லட்சுமி தேவி வரும் பாதையைத் தடுக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது.
11-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவம் நடக்கிறது. மேற்கண்ட நாட்களில் மீனாட்சி அம்மன் கோவில் உற்சவர் சன்னதியில் தைலக்காப்பு மற்றும் தீபாராதனை முடிந்த பின் சுவாமி-அம்பாள் 4 ஆடி வீதிகளில் வலம் வருவார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மாணிக்கவாசகர் திருவெண்பா உற்சவம் நடைபெறுகிறது. 16-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 13-ந்தேதி வரை திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக பக்தர்களுக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும்.
மேற்கண்ட நாட்களில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை முடிந்து, பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு பல்லாக்கு புறப்பாடாகி பூஜைகள் நடக்கும்.
இவை முடிந்த பின் 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். தனுர் மாத திருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
11-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவம் நடக்கிறது. மேற்கண்ட நாட்களில் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில் உற்சவர் சன்னதியில் தைலக்காப்பு மற்றும் தீபாராதனை முடிந்த பின் சுவாமி-அம்பாள் 4 ஆடி வீதிகளில் வலம் வருவார்கள்.
18-ந்தேதி கோ ரதத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஆடி வீதிகளில் புறப்பாடாவார். 19-ந்தேதி கனக தண்டியலில் அம்மன் எழுந்தருள்கிறார். 20-ந்தேதி திருவாதிரை அன்று பொன்னூஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வருகிறர்கள்.
11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மாணிக்க வாசகர் 100 கால் மண்டபம் நடராஜர் சன்னதி முன்பு உள்ள சவுக்கையில் எழுந்தருள்கிறார். அங்கு திருவெண்பா பாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 4 ஆடி வீதிகளில் வலம் வருகிறார்.
மார்கழி மாத திருவாதிரை தினமான 19-ந் தேதி நள்ளிரவு முதல் 20-ந்தேதி அதிகாலை வரை நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள் பொடி, திரவியப்பொடி, எண்ணெய் மற்றும் இதர பொருட்களை 19-ந்தேதி மாலை 7 மணிக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம்.
மேற்கண்ட தகவலை கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட நாட்களில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை முடிந்து, பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு பல்லாக்கு புறப்பாடாகி பூஜைகள் நடக்கும்.
இவை முடிந்த பின் 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். தனுர் மாத திருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
11-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவம் நடக்கிறது. மேற்கண்ட நாட்களில் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில் உற்சவர் சன்னதியில் தைலக்காப்பு மற்றும் தீபாராதனை முடிந்த பின் சுவாமி-அம்பாள் 4 ஆடி வீதிகளில் வலம் வருவார்கள்.
18-ந்தேதி கோ ரதத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஆடி வீதிகளில் புறப்பாடாவார். 19-ந்தேதி கனக தண்டியலில் அம்மன் எழுந்தருள்கிறார். 20-ந்தேதி திருவாதிரை அன்று பொன்னூஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வருகிறர்கள்.
11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மாணிக்க வாசகர் 100 கால் மண்டபம் நடராஜர் சன்னதி முன்பு உள்ள சவுக்கையில் எழுந்தருள்கிறார். அங்கு திருவெண்பா பாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 4 ஆடி வீதிகளில் வலம் வருகிறார்.
மார்கழி மாத திருவாதிரை தினமான 19-ந் தேதி நள்ளிரவு முதல் 20-ந்தேதி அதிகாலை வரை நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள் பொடி, திரவியப்பொடி, எண்ணெய் மற்றும் இதர பொருட்களை 19-ந்தேதி மாலை 7 மணிக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம்.
மேற்கண்ட தகவலை கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் ஆண்டு திருவிழாவையொட்டி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் தேர் பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு திருப்பலி மற்றும் தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. உதவி பங்குத்தந்தை மைக்கேல் டைசன் அடிகளார் திருவிழா தொடக்க உரையாற்றி வரவேற்றார். கூறைநாடு பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார், ஆத்துக்குடி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி அடிகளார், மணல்மேடு பங்குத்தந்தை ஆனந்தராஜ் அடிகளார், திருத்தொண்டர் பீட்டர் துரைராஜ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய திருப்பலியில் தஞ்சை புனித ஆரோக்கிய அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் செபாஸ்டின் பெரியண்ணன் “நாளைக்காக கவலைப்படாதீர்கள்” என்ற தலைப்பில் பேசினார்.
இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து புனித சவேரியாரின் திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் தொடங்கிய தேர்பவனி அரசு ஆஸ்பத்திரி சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. உதவி பங்குத்தந்தை மைக்கேல் டைசன் அடிகளார் திருவிழா தொடக்க உரையாற்றி வரவேற்றார். கூறைநாடு பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார், ஆத்துக்குடி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி அடிகளார், மணல்மேடு பங்குத்தந்தை ஆனந்தராஜ் அடிகளார், திருத்தொண்டர் பீட்டர் துரைராஜ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய திருப்பலியில் தஞ்சை புனித ஆரோக்கிய அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் செபாஸ்டின் பெரியண்ணன் “நாளைக்காக கவலைப்படாதீர்கள்” என்ற தலைப்பில் பேசினார்.
இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து புனித சவேரியாரின் திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் தொடங்கிய தேர்பவனி அரசு ஆஸ்பத்திரி சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் கார்த்திகை அமாவாசை நாளான இன்று அதிகாலையில் 3 மணி அளவில் கோவில் சன்னதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் 4 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது.
ராமேசுவரம் :
கார்த்திகை மாத அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் இன்று அதிகாலையில் திரளான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் அதிகாலையில் காசிக்கு நிகராக கருதப்படும் புனித தீர்த்தமான ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜைகள் செய்து புனித நீராடினர்.
பின்னர் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.
கார்த்திகை மாத அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் இன்று அதிகாலையில் திரளான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் அதிகாலையில் காசிக்கு நிகராக கருதப்படும் புனித தீர்த்தமான ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜைகள் செய்து புனித நீராடினர்.
பின்னர் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் கார்த்திகை அமாவாசை நாளான இன்று அதிகாலையில் 3 மணி அளவில் கோவில் சன்னதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் 4 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.
இதையும் படிக்கலாம்...ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் போது சிராத்த காரியங்கள் செய்யலாமா?






