கோவில்கள் (ஆன்மிகம்)

கார்த்திகையில் கண் திறந்து காட்சி தரும் சோளிங்க நரசிம்மர்
1 min read
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பானதாக கருதப்படுகிறது நரசிம்ம அவதாரமாகும்.மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரத்தை சப்த ரிஷிகள் தரிசிக்க விரும்பினர்.
நகரத்தார் உருவாக்கிய நெய் நந்தீஸ்வரர் கோவில்
2 min read
நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக வணங்கப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு.சிவபெருமானும் உமாதேவியும் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரராக மூலஸ்தானக் கடவுளர்களாக அருள் பாலிக்கின்றனர்.
ஓதிமலை முருகன் கோவில்
2 min read
முருகப்பெருமான் வீற்றிருக்கும் பல ஆலயங்களும் மலைமேல் அமைந்ததுதான். ஆனால் இந்த ஓதிமலைதான், முருகப்பெருமான் அருளும் மலைகளிலேயே மிகவும் உயரமான மலை.
திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில்
1 min read
திருமணம் சார்ந்த அனைத்து தோஷங்களையும் நீக்கும் "திருப்பைஞ்ஞீலி" கோவில் பற்றியும், இந்த கோவிலில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
வாழ்வில் திருப்புமுனை தரும் திருமலை முருகன்
2 min read
மலை உச்சியில் உள்ள கோவிலின் தீர்த்தத்தை ‘அஷ்டபத்ம குளம்’ என்று அழைக்கின்றனர். இந்த ஆலயத்தில் சித்திரை முதல் தேதியில் படித்திருவிழா நடைபெறும்.
கயிலாயமும்.. அதன் சில பகுதிகளும்..
2 min read
உலகிலேயே மிக உயர்ந்த இடத்தில் உள்ள நன்னீர் ஏரியாகவும் இந்த மானசரோவர் ஏரி கருதப்படுகிறது. இமயமலையின் மீது 6,520 அடி உயரத்தில் ‘கவுரி குண்டம்’ என்ற ஏரி இருக்கிறது.
அதிசய ஆலயங்கள்..!
3 min read
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 14 கோபுரங்கள் உள்ளன.வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோவிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் தான்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
2 min read
தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி.சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்
1 min read
பவுர்ணமி அன்று பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.கார்த்திகை மாத பவுர்ணமி நாளை மறுநாள்.
Read More
X

Maalai Malar
www.maalaimalar.com