என் மலர்
சமையல்
சில ஊர்களில் தயாரித்து விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கு அலாதி சுவை உண்டு. இந்த வரிசையில் மிகவும் பிரபலமான நெல்லை மடக்கு பணியாரம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 2 கப்
முட்டை - 2
சர்க்கரை - 4 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - அரை கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நுரை வரும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.
அத்துடன் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பிறகு நெய்யை நன்கு சூடுபடுத்தி மாவின் மேல் ஊற்றவும்.
கை பொறுக்கும் அளவு சூட்டிற்கு வந்தபின் அதில் சிறிது சிறிதாக தேங்காய் பாலை சேர்த்து மாவை 15 நிமிடங்கள் நன்கு அழுத்தம் கொடுத்து கெட்டியாக பிசைய வேண்டும். அரை மணிநேரம் மாவை அப்படியே வைத்திருந்து மீண்டும் 5 நிமிடங்கள் மாவை பிசைய வேண்டும்.
இப்போது மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும், உள்ளங்கையில் எண்ணெய் அல்லது நெய் தேய்த்து உருட்டிய மாவை கொழுக்கட்டைக்கு தட்டுவது போல் வட்டமாக தட்டவும்.
அரிசி மாவு - 2 கப்
முட்டை - 2
சர்க்கரை - 4 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - அரை கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நுரை வரும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.
அத்துடன் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பிறகு நெய்யை நன்கு சூடுபடுத்தி மாவின் மேல் ஊற்றவும்.
கை பொறுக்கும் அளவு சூட்டிற்கு வந்தபின் அதில் சிறிது சிறிதாக தேங்காய் பாலை சேர்த்து மாவை 15 நிமிடங்கள் நன்கு அழுத்தம் கொடுத்து கெட்டியாக பிசைய வேண்டும். அரை மணிநேரம் மாவை அப்படியே வைத்திருந்து மீண்டும் 5 நிமிடங்கள் மாவை பிசைய வேண்டும்.
இப்போது மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும், உள்ளங்கையில் எண்ணெய் அல்லது நெய் தேய்த்து உருட்டிய மாவை கொழுக்கட்டைக்கு தட்டுவது போல் வட்டமாக தட்டவும்.
வட்டமாக தட்டிய மாவை சுருள் போன்று உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறுப்பான மடக்கு பணியாரம் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். மலச்சிக்கலை தடுக்கும். வயிற்றுப்புண் குணமாகும்.
தேவையான பொருட்கள்
அகத்தி கீரை- 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
பால் - 1கப்
உப்பு- 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி- 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
அகத்திக்கீரையை தண்ணீரில் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக மண் தூசி இல்லாமல் அலசி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
நீர் லேசாக சூடானதும் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
வெங்காயம், தக்காளி வெந்ததும் அகத்திக்கீரையை அள்ளி போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்கட்டும்.
கீரை வெந்ததும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு பாலை ஊற்றுங்கள்.
பால் கொதி வந்ததும் கறிவேப்பிலையை போட்டு இறக்கிவிடலாம்.
அகத்திக்கீரை சொதி தயார்.
அகத்தி கீரை- 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
பால் - 1கப்
உப்பு- 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி- 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
அகத்திக்கீரையை தண்ணீரில் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக மண் தூசி இல்லாமல் அலசி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
நீர் லேசாக சூடானதும் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
வெங்காயம், தக்காளி வெந்ததும் அகத்திக்கீரையை அள்ளி போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்கட்டும்.
கீரை வெந்ததும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு பாலை ஊற்றுங்கள்.
பால் கொதி வந்ததும் கறிவேப்பிலையை போட்டு இறக்கிவிடலாம்.
அகத்திக்கீரை சொதி தயார்.
இந்த சொதியை சாதத்துடன் மட்டுமல்லாமல் ஆப்பம், இடியாப்பத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நாண், சப்பாத்தி, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள காரசாரமாக இருக்கும் இந்த மிளகாய் சப்ஜி. காரம் ரொம்ப பிடித்தவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
மிளகாய் - 10
சாம்பார் வெங்காயம் - 10
புளி - நெல்லிக்காய் அளவு
வறுத்து அரைக்க :
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
எள்ளு - ஒரு தேக்கரண்டி
கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
செய்முறை
வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும்.
வெங்காயம், மிளகாயை (விதையை நீக்கிவிட்டு) பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்து அதில் மிளகாயை போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.
அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வதக்கிய வெங்காயம், மிளகாயை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்..
கலவை கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
மிளகாய் - 10
சாம்பார் வெங்காயம் - 10
புளி - நெல்லிக்காய் அளவு
வறுத்து அரைக்க :
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
எள்ளு - ஒரு தேக்கரண்டி
கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
செய்முறை
வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும்.
வெங்காயம், மிளகாயை (விதையை நீக்கிவிட்டு) பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்து அதில் மிளகாயை போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.
அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வதக்கிய வெங்காயம், மிளகாயை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்..
கலவை கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
சுவையான மிளகாய் சப்ஜி தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வேர்க்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தடுக்க முடியும். வேர்க்கடலை பல உணவு பொருட்களுக்கு மத்தியில் முக்கிய இடத்தைப் பெறுகிறது
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - 1 கப்
பூண்டு - 4 பல்
புளி - சிறிதளவு
தேங்காய் - சிறிதளவு
வர மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு, சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
காய்ந்த வேர்க்கடலையை ஒரு சூடான வாணலியில் இட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வேர்க்கடலை வாசம் நன்றாக வரும் வரை வறுக்கவும். தீய்த்துவிட வேண்டாம். பிறகு வேர்க்கடலை ஆறவைக்கவும்.
ஆறிய வேர்கடலை, வர மிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
பின் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை சட்னியில் போட்டு கலந்து விடவும்.
கெட்டியான வேர்கடலை சட்னி தயார்.
வேர்க்கடலை - 1 கப்
பூண்டு - 4 பல்
புளி - சிறிதளவு
தேங்காய் - சிறிதளவு
வர மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு, சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
காய்ந்த வேர்க்கடலையை ஒரு சூடான வாணலியில் இட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வேர்க்கடலை வாசம் நன்றாக வரும் வரை வறுக்கவும். தீய்த்துவிட வேண்டாம். பிறகு வேர்க்கடலை ஆறவைக்கவும்.
ஆறிய வேர்கடலை, வர மிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
பின் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை சட்னியில் போட்டு கலந்து விடவும்.
கெட்டியான வேர்கடலை சட்னி தயார்.
இவை இட்லி, தோசை, சாதம், பழைய கஞ்சி இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஆரஞ்சு பழம் சேர்த்து எளிய முறையில் சூப்பரான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆரஞ்சு பழம் -3
பால் - 4 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 5 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் - 3 சொட்டு
செய்முறை :
ஆரஞ்சு பழத்திலிருந்து சதையை மட்டும் தனியாக எடுத்து உதிர்த்து வைக்கவும்.
பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்து பிரிட்ஜில் வைக்கவும்.
பால் நன்றாக குளிர்ந்த பின்னர் பிரிட்ஜில் இருந்து அதை எடுத்து அதில் கண்டென்ஸ்ட் மில்க்கை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் ஏலக்காய்தூள், உதிர்த்து வைத்த ஆரஞ்சு சதையை சேர்த்து நன்றாக கலந்து மறுபடியும் பிரிட்ஜில் வைக்கவும்.
கீர் நன்றாக குளிர்ந்ததும் அதை வெளியில் எடுத்து அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து பருகவும்.
ஆரஞ்சு பழம் -3
பால் - 4 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 5 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் - 3 சொட்டு
செய்முறை :
ஆரஞ்சு பழத்திலிருந்து சதையை மட்டும் தனியாக எடுத்து உதிர்த்து வைக்கவும்.
பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்து பிரிட்ஜில் வைக்கவும்.
பால் நன்றாக குளிர்ந்த பின்னர் பிரிட்ஜில் இருந்து அதை எடுத்து அதில் கண்டென்ஸ்ட் மில்க்கை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் ஏலக்காய்தூள், உதிர்த்து வைத்த ஆரஞ்சு சதையை சேர்த்து நன்றாக கலந்து மறுபடியும் பிரிட்ஜில் வைக்கவும்.
கீர் நன்றாக குளிர்ந்ததும் அதை வெளியில் எடுத்து அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து பருகவும்.
சுவையான ஆரஞ்சு கீர் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தட்டு இட்லியை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இன்று இந்த தட்டு இட்லி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி செய்ய
உளுந்தம் பருப்பு - அரை கப்
இட்லி அரிசி - 2 கப்
உப்பு - அரை தேக்கரண்டி
இட்லி பொடி செய்ய
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
வெள்ளை எள்ளு - 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 15
கறிவேப்பில்லை - சிறிதளவு
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை
இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக, 6 மணி நேரங்களுக்கு ஊற வைத்த பின்னர் உளுத்தம்பருப்பை தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தேவைப்பட்டால் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
அடுத்து அரிசியை மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 8 மணி நேரங்களுக்கு புளிக்க வைக்கவும்.
இட்லி பொடி அரைக்க ஒரு கடையில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை தனித்தனியாக சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.
வெள்ளை எள்ளு போட்டு பொரியும் வரை வறுக்கவும்.
இறுதியாக காய்ந்த மிளகாய் மிளகாயை வறுத்து ஆறவிடவும்.
அனைத்தும் ஆறிய பின், மிஸ்ர் ஜாரில் போட்டு பெருங்காயம், சிறிதளவு புளி மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
நன்கு புளித்த இட்லி மாவை தட்டில் ஊற்றி 15 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.
இட்லி செய்ய
உளுந்தம் பருப்பு - அரை கப்
இட்லி அரிசி - 2 கப்
உப்பு - அரை தேக்கரண்டி
இட்லி பொடி செய்ய
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
வெள்ளை எள்ளு - 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 15
கறிவேப்பில்லை - சிறிதளவு
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை
இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக, 6 மணி நேரங்களுக்கு ஊற வைத்த பின்னர் உளுத்தம்பருப்பை தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தேவைப்பட்டால் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
அடுத்து அரிசியை மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 8 மணி நேரங்களுக்கு புளிக்க வைக்கவும்.
இட்லி பொடி அரைக்க ஒரு கடையில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை தனித்தனியாக சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.
வெள்ளை எள்ளு போட்டு பொரியும் வரை வறுக்கவும்.
இறுதியாக காய்ந்த மிளகாய் மிளகாயை வறுத்து ஆறவிடவும்.
அனைத்தும் ஆறிய பின், மிஸ்ர் ஜாரில் போட்டு பெருங்காயம், சிறிதளவு புளி மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
நன்கு புளித்த இட்லி மாவை தட்டில் ஊற்றி 15 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.
தட்டு இட்லி மீது நெய் ஊற்றி செய்த இட்லி பொடியைத் தூவி சூடாக பரிமாறவும் .
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பன்னீரில் அதிகளவு கால்சியம் உள்ளது. எனவே பன்னீர் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகளும் வலுவடைகிறது.
தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி - கால் கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பன்னீா் பாக்கெட் - 1
எலுமிச்சை பழம் - 1
கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு
சீரக தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
முந்திரி - விருப்பதிற்கு ஏற்ப
உப்பு - தேவையான அளவு
எண்ணெய், நெய் - தேவையான அளவு
செய்முறை
சீரக சம்பா அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
பன்னீரை துண்டுகளாக வெட்டி நெய்யில் போட்டு வறுத்து வைக்கவும். அடுத்து அதில் முந்திரியை போட்டு வறுத்து வைக்கவும்.
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சோ்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்கு வதங்கியப் பிறகு தக்காளியை சோ்த்து வதக்கவும். தக்காளி சோ்த்தவுடன் சிறிதளவு உப்பு சோ்க்கவும். உப்பு சோ்த்து வதக்கினால் தக்காளி நன்கு வதங்கும்.
அடுத்து மேலே குறிப்பிட்டுள்ள தூள் வகைகளை சோ்க்கவும். அனைத்தையும் சேர்த்து கிளறிவிட்டு, அதில் அரிசி, பன்னீர், முந்திரி சேர்க்கவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீா் விட்டு, உப்பு சோ்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு மூடி விடவும். நான்கு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் ப்ரஷர் அடங்கியதும் திறந்து பரிமாறவும்.
சீரக சம்பா அரிசி - கால் கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பன்னீா் பாக்கெட் - 1
எலுமிச்சை பழம் - 1
கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு
சீரக தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
முந்திரி - விருப்பதிற்கு ஏற்ப
உப்பு - தேவையான அளவு
எண்ணெய், நெய் - தேவையான அளவு
செய்முறை
சீரக சம்பா அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
பன்னீரை துண்டுகளாக வெட்டி நெய்யில் போட்டு வறுத்து வைக்கவும். அடுத்து அதில் முந்திரியை போட்டு வறுத்து வைக்கவும்.
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சோ்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்கு வதங்கியப் பிறகு தக்காளியை சோ்த்து வதக்கவும். தக்காளி சோ்த்தவுடன் சிறிதளவு உப்பு சோ்க்கவும். உப்பு சோ்த்து வதக்கினால் தக்காளி நன்கு வதங்கும்.
அடுத்து மேலே குறிப்பிட்டுள்ள தூள் வகைகளை சோ்க்கவும். அனைத்தையும் சேர்த்து கிளறிவிட்டு, அதில் அரிசி, பன்னீர், முந்திரி சேர்க்கவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீா் விட்டு, உப்பு சோ்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு மூடி விடவும். நான்கு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் ப்ரஷர் அடங்கியதும் திறந்து பரிமாறவும்.
சூடான சுவையான சீரக சம்பா பன்னீா் பிரியாணி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொய்யா இலைகளின் சாற்றை அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடல் எடை அதிகம் கொண்டவர்கள் கொய்யா இலை தேநீர் அருந்துவதன் மூலம் எடையைக் குறைக்க முடியும்.
தேவையான பொருட்கள்
கொய்யா இலை - 5
டீத்தூள் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
ஏலக்காய் - 2
நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - தேவையான அளவு.
செய்முறை
பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்து கொண்டு அதை கொதிக்க விடுங்கள்.
கொதித்து வரும் போது அதில் சிறிதளவு டீத்தூள் மற்றும் எடுத்து வைத்துள்ள கொய்யா இலை போட்டு அதன் பின் ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடுங்கள்.
நன்றாக கொதித்து இலையின் சாறு இறங்கியதும் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி ஏதாவது ஒன்று சேர்த்து கலந்து வடிகட்டி பருகலாம்.
கொய்யா இலை - 5
டீத்தூள் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
ஏலக்காய் - 2
நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - தேவையான அளவு.
செய்முறை
பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்து கொண்டு அதை கொதிக்க விடுங்கள்.
கொதித்து வரும் போது அதில் சிறிதளவு டீத்தூள் மற்றும் எடுத்து வைத்துள்ள கொய்யா இலை போட்டு அதன் பின் ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடுங்கள்.
நன்றாக கொதித்து இலையின் சாறு இறங்கியதும் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி ஏதாவது ஒன்று சேர்த்து கலந்து வடிகட்டி பருகலாம்.
இதை மூன்று மாதங்கள் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறையும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காளான், முட்டை சேர்த்து செய்யும் இந்த குழம்பை தோசை, இட்லி, நாண், சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காளான் - கால் கிலோ
முட்டை - 6
பெ.வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகு தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - தேவைக்கு
துருவிய தேங்காய் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை:
காளானை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டைகளை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிறு தீயில் வாணலியை வைத்து மிளகாய், சீரகம், கொத்தமல்லி, தேங்காய் துருவல் ஆகியவற்றை லேசாக வறுத்துக்கொள்ளவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு கிளறிவிடவும்.
பின்னர் அதனுடன் காளான்களை போட்டு வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் ஆகியவற்றையும் தூவி கிளறிவிடவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை கொட்டி வதக்கவும்.
அதனுடன் தேவையான அளவு தண்ணீரும், உப்பும் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் வேகவைத்த முட்டையை உதிரியாக்கி போட்டு கிளறிவிடவும்.
காளான் - கால் கிலோ
முட்டை - 6
பெ.வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகு தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - தேவைக்கு
துருவிய தேங்காய் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை:
காளானை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டைகளை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிறு தீயில் வாணலியை வைத்து மிளகாய், சீரகம், கொத்தமல்லி, தேங்காய் துருவல் ஆகியவற்றை லேசாக வறுத்துக்கொள்ளவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு கிளறிவிடவும்.
பின்னர் அதனுடன் காளான்களை போட்டு வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் ஆகியவற்றையும் தூவி கிளறிவிடவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை கொட்டி வதக்கவும்.
அதனுடன் தேவையான அளவு தண்ணீரும், உப்பும் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் வேகவைத்த முட்டையை உதிரியாக்கி போட்டு கிளறிவிடவும்.
மசாலா வாசம் நீங்கி குழம்பு பதத்துக்கு வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான தாதுஉப்புக்களைக் கொண்டுள்ள உளுந்தினை அடிக்கடி எல்லா வயதினரும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து மாவு - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
நாட்டு சர்க்கரை - 1 கப்
சாக்கோ சிரப் - 100 மில்லி
வெள்ளை எள்ளு பொடித்து வறுத்தது - 1 டீஸ்பூன்
நெய் - சிறிதளவு
செய்முறை
முதலில் வாணலியில் கருப்பு உளுந்து மாவை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து மணி நேரம் வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் அடுப்பை குறைந்த தணலில் வைத்து சர்க்கரை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்த கலவையை கொட்டி நன்கு கிளறவும். அத்துடன் கருப்பு உளுந்தம்மாவை போட்டு கிளறி சிறிதளவு நெய் சேர்க்கவும்.
இப்போது மாவு வெந்ததும் அடுப்பை அணைத்து உருண்டையாக பிடிக்கவும்.
சாக்லேட் சிரப்பில் உருண்டைகளை பாதியளவு முக்கி எடுத்து பரிமாறவும்.
கருப்பு உளுந்து மாவு - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
நாட்டு சர்க்கரை - 1 கப்
சாக்கோ சிரப் - 100 மில்லி
வெள்ளை எள்ளு பொடித்து வறுத்தது - 1 டீஸ்பூன்
நெய் - சிறிதளவு
செய்முறை
முதலில் வாணலியில் கருப்பு உளுந்து மாவை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து மணி நேரம் வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் அடுப்பை குறைந்த தணலில் வைத்து சர்க்கரை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்த கலவையை கொட்டி நன்கு கிளறவும். அத்துடன் கருப்பு உளுந்தம்மாவை போட்டு கிளறி சிறிதளவு நெய் சேர்க்கவும்.
இப்போது மாவு வெந்ததும் அடுப்பை அணைத்து உருண்டையாக பிடிக்கவும்.
சாக்லேட் சிரப்பில் உருண்டைகளை பாதியளவு முக்கி எடுத்து பரிமாறவும்.
குழந்தைகளின் எலும்பை வலுவாக்கும் கருப்பு உளுந்து லட்டு தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பூரி, சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த காளான் குழம்பு. இன்று இந்த குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
காளான் - 200 கிராம்
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
அரைக்க :
தேங்காய் துருவல் - 1/4 கப்
தாளிக்க :
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - ஒரு இன்ச் அளவு
கிராம்பு - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
முதலில் காளானை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும்.
தக்காளி, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பட்டை போட்டு பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் காளானை சேர்த்து கிளறவும்.
காளான் வதங்கியதும் ஒரு கப் தண்ணீரும், உப்பும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
காளான் - 200 கிராம்
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
அரைக்க :
தேங்காய் துருவல் - 1/4 கப்
தாளிக்க :
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - ஒரு இன்ச் அளவு
கிராம்பு - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
முதலில் காளானை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும்.
தக்காளி, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பட்டை போட்டு பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் காளானை சேர்த்து கிளறவும்.
காளான் வதங்கியதும் ஒரு கப் தண்ணீரும், உப்பும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
சுவையான காளான் குழம்பு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உணவை தவிர நாம் கொடுக்கும் நொறுக்கு தீனிகளிலும் குழந்தைகளுக்கு தேவையான சத்து இருந்தால் மிகவும் நல்லது. அடிக்கடி இவற்றை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பாக்கெட்டில் அடைத்த திண்பண்டகளின் ஞாபகமே வராது.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - அரை கப்
கேழ்வரகு மாவு - அரை கப்
பீனட் பட்டர் - 50 கிராம்
நாட்டுச்சார்க்கரைத்தூள் - 1 கப்
உடைத்த முந்திரி பருப்பு - 50 கிராம்
நெய் - 250 மிலி
பாதாம் பருப்பு வறுத்து பொடித்தது - 3 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்
கலர் சீரக மிட்டாய் - 50 கிராம்
செய்முறை
வாணலியில் சிறிது நெய்விட்டு சூடானதும் கோதுமை மாவையும், ராகி மாவையும் தனித்தனியே வாசனை வரும் அளவு வறுத்து எடுத்துவைத்து கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தில் வறுத்த மாவுகளை போட்டு அத்துடன் நாட்டுச்சர்க்கரைத்தூள், ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு மற்றும் வறுத்து பொடித்த பாதாம் பருப்பை சேர்த்து பிசைய வேண்டும்.
வாணலியில் நெய் ஊற்றி உருகியதும் சற்று ஆறவிட்டு கைபொறுக்கும் சூட்டில் பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது சிறிதாக சேர்த்து மாவை உருண்டைகளாக பிடிக்கவும். மாவை அழுத்தமாக உருண்டை பிடிக்க வேண்டும். இல்லையேல் உதிர்ந்து விடும்.
பீனட் பட்டர் சிறிதளவு எடுத்து உருண்டையின் மேல் ஒரு பக்கம் மட்டும் தடவ வேண்டும். அதன் மேல் சீரக மிட்டாய் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
கோதுமை மாவு - அரை கப்
கேழ்வரகு மாவு - அரை கப்
பீனட் பட்டர் - 50 கிராம்
நாட்டுச்சார்க்கரைத்தூள் - 1 கப்
உடைத்த முந்திரி பருப்பு - 50 கிராம்
நெய் - 250 மிலி
பாதாம் பருப்பு வறுத்து பொடித்தது - 3 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்
கலர் சீரக மிட்டாய் - 50 கிராம்
செய்முறை
வாணலியில் சிறிது நெய்விட்டு சூடானதும் கோதுமை மாவையும், ராகி மாவையும் தனித்தனியே வாசனை வரும் அளவு வறுத்து எடுத்துவைத்து கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தில் வறுத்த மாவுகளை போட்டு அத்துடன் நாட்டுச்சர்க்கரைத்தூள், ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு மற்றும் வறுத்து பொடித்த பாதாம் பருப்பை சேர்த்து பிசைய வேண்டும்.
வாணலியில் நெய் ஊற்றி உருகியதும் சற்று ஆறவிட்டு கைபொறுக்கும் சூட்டில் பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது சிறிதாக சேர்த்து மாவை உருண்டைகளாக பிடிக்கவும். மாவை அழுத்தமாக உருண்டை பிடிக்க வேண்டும். இல்லையேல் உதிர்ந்து விடும்.
பீனட் பட்டர் சிறிதளவு எடுத்து உருண்டையின் மேல் ஒரு பக்கம் மட்டும் தடவ வேண்டும். அதன் மேல் சீரக மிட்டாய் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
கலர்புல்லான சத்தான உருண்டை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






