அணியை சரிவில் இருந்து மீட்ட வாஷிங்டன் சுந்தர், தாகூருக்கு விராட் கோலி பாராட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட வாஷிங்டன் சுந்தர், தாகூருக்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு - சிராஜ் 5 விக்கெட் வீழ்த்தினார்

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பிரிஸ்பேன் டெஸ்ட் மழையால் பாதிப்பு... இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 243/7

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : கரோலினா, ஆக்சல்சென் ‘சாம்பியன்’

யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் மகுடம் சூடினார்.
ஐ.எஸ்.எல். கால்பந்து : கவுகாத்தி அணி 3-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து 61-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது.
123 ரன் பார்ட்னர்ஷிப்: போட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்- ஷர்துல் தாகூர் ஜோடிக்கு சல்யூட்

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா சரணடைந்துவிடும் என நினைக்கையில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் அபாரமாக விளையாடி அசத்தினர்.
மிகவும் சிறப்பான நாள்: எப்போதும் நினைவில் இருக்கும் என்கிறார் வாஷிங்டன் சுந்தர்

பிரிஸ்பேன் டெஸ்டில் சிறப்பாக விளையாடி வாஷிங்டன் சுந்தர், இது மிகவும் சிறப்பான நாள், எப்போதும் நினைவில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
சையத் முஷ்டாக் அலி டிராபி: மும்பையை 94 ரன்னில் சுருட்டி அபார வெற்றி பெற்றது புதுச்சேரி

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20-யில் மும்பை அணியை 94 ரன்னில் சுருட்டி புதுச்சேரி அபார வெற்றி பெற்றது.
தமிழக வீரர் நடராஜனுக்கு அஜய் ஜடேஜா பாராட்டு - கடந்த 44 நாட்களில் வாழ்க்கை மாறிவிட்டது

கடந்த 44 நாட்களில் அவரது வாழ்க்கை திசையே மாறிவிட்டது என தமிழக வீரர் நடராஜனை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டி உள்ளார்.
இந்தியா 336-க்கு ஆல் அவுட்: மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள்

இந்திய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
பொறுப்பற்ற ‘ஷாட்’ அடிப்பதா? ரோகித் சர்மா மீது கவாஸ்கர் பாய்ச்சல்

முக்கியமான கட்டத்தில் ரோகித் சர்மா சிக்சர் அடிக்க முற்பட்டு ஆட்டம் இழந்ததை முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் பொறுப்பான ஆட்டம்- இந்தியா 336 ரன்களில் ஆல் அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 336 ரன்கள் சேர்த்தது.
ஐ.எஸ்.எல். கால்பந்து : மும்பை-ஐதராபாத் ஆட்டம் ‘டிரா’

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி- ஐதராபாத் எப்.சி. அணிகள் இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது.
முதல் போட்டியிலேயே பதற்றமின்றி அபாரமாக பந்து வீசினார்: டி நடராஜனுக்கு ரோகித் சர்மா பாராட்டு

டி நடராஜன் தன்னுடைய பொறுமை மற்றும் திடமான தன்மையை வெளிப்படுத்தினார் என்று ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
காலே டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இலங்கை முன்னேற்றம்- 3-வது நாள் ஆட்ட முடிவில் 156/2

இங்கிலாந்துக்கு எதிரான காலே டெஸ்டில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாட 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்துள்ளது.
ரிஷப் பண்ட்-ஐ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்: நாதன் லயன்

பிரிஸ்பேன் டெஸ்டில் ரோகித் சர்மாவை ஆட்டமிழக்க செய்த நாதன் லயன், ரிஷப் பண்ட்-ஐ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
என்னுடைய அவுட் துரதிருஷ்டவசமானது: ஆனால் வருத்தப்பட ஏதுமில்லை என்கிறார் ரோகித் சர்மா

பிரிஸ்பேன் டெஸ்டில் 44 ரன்கள் எடுத்த நிலையில், நாதன் லயன் பந்தில் தேவையில்லாமல் ஷாட் அடித்து ஆட்டமிழந்த ரோகித் சர்மா, அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
14 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி

இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.
ஹர்திக், குருணால் பாண்டியாவின் தந்தை காலமானார்



இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா ஆகியோரின் தந்தை காலமானார்.
பிரிஸ்பேன் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62/ 2 - மழையால் ஆட்டம் பாதிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.