என் மலர்
தேர்தல் செய்திகள்
பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் 76 பெண் எம்.பிக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக செல்ல உள்ளனர்.
புது டெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 716 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை கட்சிவாரியாக பின்வருமாறு:
பாஜக - 47
காங்கிரஸ்-54

இந்த பெண் வேட்பாளர்களில் பாஜகவில் பிரக்யா சாத்வி, ஸ்மிரிதி இரானி உட்பட 34 பேரும், காங்கிரஸ் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோதிமணி, மற்றும் சோனியா காந்தி ஆகியோரும், பகுஜன் சமாஜ் சார்பில் ஒரு வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சுயேட்சையாக நின்ற 222 பெண் வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ஏற்கனவே எம்.பியாக இருந்த 41 பேர்களில் சோனியா காந்தி, ஹேம மாலினி உட்பட 28 பேர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் மாபெரும் வெற்றிப்பெற்ற கனிமொழி, தென்சென்னை தொகுதியில் அபார வெற்றி பெற்ற தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரும் பாராளுமன்றத்துக்கு செல்ல உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 716 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை கட்சிவாரியாக பின்வருமாறு:
பாஜக - 47
காங்கிரஸ்-54
பகுஜன் சமாஜ் கட்சி - 24

இந்த பெண் வேட்பாளர்களில் பாஜகவில் பிரக்யா சாத்வி, ஸ்மிரிதி இரானி உட்பட 34 பேரும், காங்கிரஸ் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோதிமணி, மற்றும் சோனியா காந்தி ஆகியோரும், பகுஜன் சமாஜ் சார்பில் ஒரு வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சுயேட்சையாக நின்ற 222 பெண் வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் மோடியின் திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ததால் தோல்வி ஏற்பட்டு உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
பா.ஜனதாவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மோடியின் திட்டங்களை முறையாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. நீட், 8 வழிச்சாலை போன்ற திட்டங்களால் தமிழக கட்சிகள் இரட்டை நிலையில் இருக்கிறார்கள். இதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதாவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவை மற்ற மாநிலங்களில் மக்கள் ஏற்று இருக்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் ஏற்கவில்லை. அவருடைய வளர்ச்சித் திட்டங்கள் மற்ற மாநிலங்களில் மக்களுக்கு சென்றடைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மோடியின் திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ததால் இந்த தோல்வி ஏற்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அயராது பாடுபட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் என்றும் தேமுதிக தொடர்ந்து ஈடுபட்டு அயராது பணியாற்றும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர்கள், வேட்பாளர்களுக்கும், தே.மு.தி.க சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
திருநெல்வேலி தொகுதியில் 15,46,212 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,31,547 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஞானதிரவியம் 5,22,623 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 3,37,166 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் 62 ஆயிரத்து 209 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 49 ஆயிரத்து 898 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வெண்ணிமலை 23 ஆயிரத்து 100 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 14,88,944 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,56,841 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தனுஷ் எம்.குமார் 4,70,346 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட கிருஷ்ணசாமி 3,54,216 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் 91 ஆயிரத்து 130 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணன் 58 ஆயிரத்து 855 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனீஸ்வரன் 23 ஆயிரத்து 844 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
திருநெல்வேலி தொகுதியில் 15,46,212 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,31,547 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஞானதிரவியம் 5,22,623 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 3,37,166 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் 62 ஆயிரத்து 209 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 49 ஆயிரத்து 898 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வெண்ணிமலை 23 ஆயிரத்து 100 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 14,88,944 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,56,841 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தனுஷ் எம்.குமார் 4,70,346 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட கிருஷ்ணசாமி 3,54,216 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் 91 ஆயிரத்து 130 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணன் 58 ஆயிரத்து 855 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனீஸ்வரன் 23 ஆயிரத்து 844 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கவுதமசிகாமணி 7,21,713 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
விழுப்புரம்:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதியில் 15,28,539 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,98,064 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட கவுதமசிகாமணி 7,21,713 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ் 3,21,794 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் கோமுகி மணியன் 50 ஆயிரத்து 179 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சர்பூதீன் 30 ஆயிரத்து 246 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கணேஷ் 14 ஆயிரத்து 587 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதியில் 15,28,539 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,98,064 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட கவுதமசிகாமணி 7,21,713 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ் 3,21,794 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் கோமுகி மணியன் 50 ஆயிரத்து 179 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சர்பூதீன் 30 ஆயிரத்து 246 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கணேஷ் 14 ஆயிரத்து 587 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம் 5,79,123 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
நாகை:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மயிலாடுதுறை தொகுதியில் 14,84,348 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,91,921 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ராமலிங்கம் 5,79,123 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணி 3,26,136 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் செந்தமிழன் 66 ஆயிரத்து 401 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷினி 39 ஆயிரத்து 270 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரிபாயுதீன் 16 ஆயிரத்து 463 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மயிலாடுதுறை தொகுதியில் 14,84,348 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,91,921 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ராமலிங்கம் 5,79,123 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணி 3,26,136 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் செந்தமிழன் 66 ஆயிரத்து 401 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷினி 39 ஆயிரத்து 270 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரிபாயுதீன் 16 ஆயிரத்து 463 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் (1.3 சதவீதம்) எந்த வேட்பாளர்களையும் விரும்பாமல் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க. கூட்டணி மொத்தம் பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 (51.5 சதவீதம்) வாக்குகளை பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 1 கோடியே 26 லட்சத்து 6 ஆயிரத்து 636 வாக்குகளை (29.8 சதவீதம்) பெற்றது.

மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் மொத்தமாக 72 லட்சத்து 50 ஆயிரத்து 210 (17.1 சதவீதம்) வாக்குகளை பெற்றுள்ளன. 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் (1.3 சதவீதம்) நோட்டா சின்னத்தில் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் வாக்காளர்கள் 21 ஆயிரத்து 861 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.
இதேபோல் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்களிலும் 47 ஆயிரத்து 191 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க. கூட்டணி மொத்தம் பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 (51.5 சதவீதம்) வாக்குகளை பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 1 கோடியே 26 லட்சத்து 6 ஆயிரத்து 636 வாக்குகளை (29.8 சதவீதம்) பெற்றது.

இதேபோல் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்களிலும் 47 ஆயிரத்து 191 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர் செல்வராசு 5,05,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
நாகை:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
நாகப்பட்டினம் தொகுதியில் 13,03,060 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 9,95,947 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட செல்வராசு 5,05,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் 3,02,520 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் செங்கொடி 68 ஆயிரத்து 451 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாலதி 50 ஆயிரத்து 091 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குருவையார் 14 ஆயிரத்து 077 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
நாகப்பட்டினம் தொகுதியில் 13,03,060 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 9,95,947 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட செல்வராசு 5,05,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் 3,02,520 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் செங்கொடி 68 ஆயிரத்து 451 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாலதி 50 ஆயிரத்து 091 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குருவையார் 14 ஆயிரத்து 077 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளுக்கு பின்னர், திமுக தேசிய அளவில் என்ன சாதனை படைத்துள்ளது என்பதை பார்ப்போம்.
புது டெல்லி:
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக, பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் இருந்து வந்தது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அவரவர் தனி சின்னத்திலும், மதிமுக, ஐ.ஜே.கே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள், திமுகவின் நிரந்தர சின்னமான 'உதயசூரியன்' சின்னத்திலும் போட்டியிட்டனர்.
திமுகவையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றிப்பெற்று நான்காவது இடத்திலும், ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் போன்ற பிற கட்சிகள் அடுத்தடுத்தும் இடம் பெற்றுள்ளன.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக, பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் இருந்து வந்தது.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில், 38 தொகுதிகளில் திமுக கூட்டணியும், ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அவரவர் தனி சின்னத்திலும், மதிமுக, ஐ.ஜே.கே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள், திமுகவின் நிரந்தர சின்னமான 'உதயசூரியன்' சின்னத்திலும் போட்டியிட்டனர்.
திமுகவுடனான இந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. தேசிய அளவில் பாஜக, 'தாமரை' சின்னத்தில் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கிறது.
இதையடுத்து காங்கிரஸ் 'கை' சின்னத்தில் 52 இடங்கள் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக இடம் பிடித்துள்ளது.
மற்ற மாநில கட்சிகளை பின்னுக்கு தள்ளி, தமிழகத்தில் 23 இடங்களில் வெற்றிப்பெற்று தேசிய அளவில் அதிக மக்களவை தொகுதி உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பட்டியலில் திமுக மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
திமுகவையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றிப்பெற்று நான்காவது இடத்திலும், ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் போன்ற பிற கட்சிகள் அடுத்தடுத்தும் இடம் பெற்றுள்ளன.
சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் 5,69,844 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சேலம்:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சேலம் தொகுதியில் 16,11,982 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 12,48,809 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன் 5,68,844 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் 4,32,040 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் 49 ஆயிரத்து 435 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராசா 32 ஆயிரத்து 219 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டன் 57 ஆயிரத்து 191 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சேலம் தொகுதியில் 16,11,982 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 12,48,809 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன் 5,68,844 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் 4,32,040 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் 49 ஆயிரத்து 435 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராசா 32 ஆயிரத்து 219 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டன் 57 ஆயிரத்து 191 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 5,08,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
திருப்பூர்:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
திருப்பூர் தொகுதியில் 15,29,836 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,15,610 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் போட்டியிட்டார். அவர் 5,08,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் 4,15,357 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வம் 43 ஆயிரத்து 816 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகநாதன் 42 ஆயிரத்து 189 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வி.எஸ்.சந்திரகுமார் 64 ஆயிரத்து 657 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
திருப்பூர் தொகுதியில் 15,29,836 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,15,610 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் போட்டியிட்டார். அவர் 5,08,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் 4,15,357 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வம் 43 ஆயிரத்து 816 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகநாதன் 42 ஆயிரத்து 189 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வி.எஸ்.சந்திரகுமார் 64 ஆயிரத்து 657 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
விழுப்புரம்:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
விழுப்புரம் தொகுதியில் 14,43,436 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,28,998 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் போட்டியிட்டார். அவர் 5,59,585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. இத்தொகுதியில் போட்டியிட்டது. பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் கணபதி 58 ஆயிரத்து 019 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலதா 24 ஆயிரத்து 609 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அன்பின் பொய்யாமொழி 17 ஆயிரத்து 891 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
விழுப்புரம் தொகுதியில் 14,43,436 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,28,998 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் போட்டியிட்டார். அவர் 5,59,585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. இத்தொகுதியில் போட்டியிட்டது. பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் கணபதி 58 ஆயிரத்து 019 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலதா 24 ஆயிரத்து 609 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அன்பின் பொய்யாமொழி 17 ஆயிரத்து 891 வாக்குகளும் பெற்றுள்ளனர்.






