என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாட்டில் பா.ஜனதா தோல்வி ஏன்?- நடிகர் எஸ்வி சேகர் பேட்டி
Byமாலை மலர்24 May 2019 10:26 AM GMT (Updated: 24 May 2019 10:26 AM GMT)
தமிழகத்தில் மோடியின் திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ததால் தோல்வி ஏற்பட்டு உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
பா.ஜனதாவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மோடியின் திட்டங்களை முறையாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. நீட், 8 வழிச்சாலை போன்ற திட்டங்களால் தமிழக கட்சிகள் இரட்டை நிலையில் இருக்கிறார்கள். இதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதாவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவை மற்ற மாநிலங்களில் மக்கள் ஏற்று இருக்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் ஏற்கவில்லை. அவருடைய வளர்ச்சித் திட்டங்கள் மற்ற மாநிலங்களில் மக்களுக்கு சென்றடைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மோடியின் திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ததால் இந்த தோல்வி ஏற்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X