வேதாரண்யம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

வேதாரண்யம் அருகே மதுஅருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நாகையில் ஓட்டல் தொழிலாளிகளை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் கைது

நாகையில் ஓட்டல் தொழிலாளிகளிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்ளிடத்தில் பழக்கடை வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

கொள்ளிடத்தில் குடும்ப பிரச்சினையால் பழக்கடை வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம் அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2 பேர் கைது

வேதாரண்யம் அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர்.
திட்டச்சேரி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது

திட்டச்சேரி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
காதணி விழாவுக்கு முறைப்படி அழைக்காததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

வேதாரண்யம் அருகே தம்பி வீட்டில் இருந்து காதணி விழாவுக்கு முறைப்படி அழைக்காமல் தபாலில் அழைப்பிதழ் அனுப்பியதால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகூரில் சரக்கு ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

நாகூரில் சரக்கு ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார். இதனால் ரெயில் முன்பு அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வேதாரண்யத்தில் சுட்டெரிக்கும் வெயில்: உப்பு உற்பத்தி தீவிரம்

வேதாரண்யத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு உற்பத்தி தீவிரமடைந்து உள்ளது. தற்போது ஒரு டன் உப்பு ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வேளாங்கண்ணியில் லாட்ஜில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

வேளாங்கண்ணியில், லாட்ஜில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது- நாஞ்சில் சம்பத் பேட்டி

கருணாநிதி பெற்ற வெற்றிகளை தாண்டி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரலாறு படைப்பார் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
நாகையில் ஆதரவற்றோர்களுக்காக வைக்கப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டி - பொதுமக்கள் பாராட்டு

நாகையில் ஆதரவற்றோர்களுக்காக குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் பாராட்டி தெரிவித்தனர்.
நாகையில் சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் 20 கூரை வீடுகள் நாசம்

இறுதி ஊர்வலத்துக்காக பட்டாசு வெடித்தபோது நாகையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 20 வீடுகள் எரிந்து நாசமானது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.
கீழையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: எலக்ட்ரீசியன் பலி

கீழையூர் அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் - மீனவ கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு

நாகையில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் மீனவ கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 69.62 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 69.62 சதவீத வாக்குகள் பதிவாகின.
நாகூரில் சுட்டெரிக்கும் வெயில்: நுங்கு விற்பனை மும்முரம்

நாகூர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் பகலில் வெளியே வரவே அச்சப்பட்டு கொண்டு வீடுகளில் முடங்கி கிடக்கின்றன.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர் அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது

நாகூர் அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.