பாம்பு கடித்து பெண் சாவு

நாகை அருகே வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யத்தில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
சாராய கடத்தல் வழக்கில் வாலிபர் கைது

திருமருகல் அருகே சாராய கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கடலை சாகுபடி தீவிரம்

வேதாரண்யம் பகுதியில் கோடைக்கால நிலக்கடலை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செல்லமுத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

கீழ்வேளூர் அருகே செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
குளத்தில் மூழ்கிய குழந்தைகளை மீட்ட இளம்பெண்

கீழ்வேளூர் அருகே குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளை இளம்பெண் ஒருவர் பத்திரமாக மீட்டார்.
மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி

குத்தாலம் பள்ளியில் தேசிய பசுமைப் படையில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மின்வாரியத்துறை அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

திட்டச்சேரியில் உள்ள மின்வாரியத்துறை அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேன் பூச்சி தாக்குதலால் மாங்காய் விளைச்சல் பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் தேன் பூச்சி தாக்குதலால் மாங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

மீன்பிடி தடைக்கால நிவாரணத்வேதை உயர்த்தி வழங்க மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் ஆய்வு

வேதாரண்யம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
மாணவர்களுக்கு கேக் வெட்டி பிரிவு உபசார விழா நடத்திய ஆசிரியர்கள்

வேதாரண்யம் தொடக்கப்பள்ளியில் கேக் வெட்டி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழாவை ஆசிரியர்கள் நடத்தினர்.
அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

நாகை அருகே கீழ்வேளூர் அரசு பள்ளி மாணவர்கள் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
ராஜபக்சே குடும்பத்தினருக்கு இந்தியா எந்த உதவியும் செய்யக்கூடாது - ஆறு.சரவணத்தேவர் வலியுறுத்தல்

ராஜபக்சே குடும்பத்தினருக்கு இந்தியா எந்த உதவியும் செய்யக்கூடாது என முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆறு.சரவணத்தேவர் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி டெல்டாவில் கூடுதல் நிதி ஒதுக்கி தூர்வாரும் பணி மேற்கொள்ள வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

காவிரி டெல்டாவில் கூடுதல் நிதி ஒதுக்கி தூர்வாரும் பணி மேற்கொள்ள வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.