திட்டச்சேரி-திருமருகல் சாலை பணிகள் முடிக்கப்படுமா?
திட்டச்சேரி-திருமருகல் இடையே சாலை சீரமைப்பு பணிகள் உடன் முடிக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
சாராய வியாபாரிகளை கைது கோரி முற்றுகை போராட்டம்
நாகை அருகே சாராய வியாபாரிகளை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு
நாகை ஆழியூர் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
சாலை தடுப்பு உலோக தகடுகள் திருடியர் கைது
வேதாரண்யம் அருகே நெடுஞ்சாலைத்துறை சாலையில் தடுப்பு உலோக தகடுகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
மண் மாதிரி சேகரிப்பு செயல் விளக்கம்
திருப்புகலூர் கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு செயல் விளக்கம் முகாம் நடைபெற்றது.
மது, கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
கீழ்வேளூர் கடைவீதியில் பசுமைப்படை வேன் மூலம் மது, கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
பேச்சு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு
வேதாரண்யத்தில் மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் சிறப்பிடம் பெற்ற அரசு கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பஸ் வசதி இல்லாததால் படியில் தொங்கி செல்லும் மாணவர்கள்
நாகையிலிருந்து திருக்குவளைக்கு பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கி செல்கின்றனர்.
அரசு அருங்காட்சியகத்தில் வனத்துறை சார்பில் மூலிகை கண்காட்சி
நாகை அரசு அருங்காட்சியகத்தில் வனத்துறை சார்பில் மூலிகை கண்காட்சி நடந்தது.
சேதமடைந்த அங்காடி கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருமருகல் அருகே சேதமடைந்த அங்காடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
நாகை புதிய பஸ் நிலையத்தில் கள்ளச்-சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 147 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல்
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு 7 பேரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
ஆபத்தான சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
திருமருகல் அருகே மத்தளங்குடி-பில்லாளியில் ஆபத்தான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சி
நாகூரில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.
அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது- தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
பாரதிய ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை கவர்னராக நியமித்து வருகின்றனர்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு வந்தபோது கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்திய 89 பேர் மீது வழக்குப்பதிவு
கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த 89 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்


