ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: வடமாநில வாலிபர் பலி

ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவருடைய தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பெருந்துறை தொகுதி கண்ணோட்டம்

அதிமுகவும், திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் மோதும் பெருந்துறை தொகுதி கண்ணோட்டம்.
திமுக- பா.ஜனதா நேருக்குநேர் மோதும் மொடக்குறிச்சி தொகுதி கண்ணோட்டம்

அதிமுக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் சி.கே. சரஸ்வதியும், திமுக சார்பில் சுப்புலட்சுமி ஜெகதீசனும் மோதும் மொடக்குறிச்சி தொகுதி கண்ணோட்டம்.
அதிமுக- திமுக நேரடி போட்டி: மீண்டும் கே.வி. ராமலிங்கம்- முத்துசாமி மோதும் ஈரோடு மேற்கு தொகுதி கண்ணோட்டம்

இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள கே.வி. ராமலிங்கம் மீண்டும் அதிமுக சார்பில் களம் காண்கிறார். இவரை எதிர்த்து கடந்த முறை தோல்வியடந்த சு.முத்துசாமி போட்டியிடுகிறார்.
தாய் கண்டித்ததால் விஷம் குடித்து பட்டதாரி பெண் தற்கொலை

பெருந்துறை அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் விஷம் குடித்து பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் பறிமுதல்

கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பெரிய கொரவம்பாளையம் என்ற பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
துப்புரவு பணிக்கு சென்றபோது வாகனம் கவிழ்ந்து விபத்து- 12 பேர் காயம்

அந்தியூரில் துப்புரவு பணிக்கு சென்றபோது பேரூராட்சி பேட்டரி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 தூய்மை பணியாளர்கள் காயம் அடைந்தனர்.
சத்தியமங்கலத்தில் ஓட்டல் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது

சத்தியமங்கலத்தில் ஓட்டல் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரோட்டில் நடந்து சென்றபோது வாகனம் மோதி பேரூராட்சி பணியாளர் பலி

ஊஞ்சலூர் அருகே ரோட்டில் நடந்து சென்றபோது வாகனம் மோதி பேரூராட்சி பணியாளர் பலியானார்.
வேலை வாங்கி தருவதாக கூறி பெருந்துறை வாலிபரிடம் ஆன் லைனில் ரூ.12 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக கூறி பெருந்துறை வாலிபரிடம் ஆன் லைனில் ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நம்பியூரில் பறக்கும்படை சோதனையில் வாழைக்காய் வியாபாரியிடம் ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல்

பவானி குருப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வந்த போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
கோபிசெட்டிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி அடித்துக்கொலை

கோபிசெட்டிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலத்தில் விவசாயிடம் ரூ.85 ஆயிரம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை சோதனையில் ரூ.18 லட்சத்து 49 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி பள்ளிக்கூட மாணவர் பலி

கோபி அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
திருமணத்துக்கு பின்னர் தாய் பார்க்க வராததால் பெண் தற்கொலை

திருமணமாகி 3 ஆண்டுகளில் மோனிகா தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
அரச்சலூர் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

அரச்சலூர் அருகே குடிபோதையில் வந்ததை தட்டி கேட்ட தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
தாளவாடி அருகே தமிழக-கர்நாடக எல்லை வனப்பகுதியில் காட்டு தீ

ஆசனூர் அருகே வனப்பகுதியிலும் ஏற்பட்ட காட்டு தீயை தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சிஅடித்து அணைத்தனர்.
கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி கோபிசெட்டிபாளையம் தாலுகா அலவகத்தில் ஒப்படைந்தனர்.
நம்பியூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

நம்பியூர் அருகே பட்டறையில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.