என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
சரியாக பேசாத குழந்தைகளை பெற்றோர்கள் சரியான நேரத்தில் கவனித்து, அதற்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தைக்கு பேசும் திறன் மேம்படும்.
ஒரு வயதில் குழந்தை ஒரு வார்த்தை பேச வேண்டும். உதாரணமாக மா, பா, தா, போன்றவை. ஒன்றரை வயதில் குழந்தை அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதில் 30 அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதுக்கு மேல் வாக்கியங்களாக பேச வேண்டும்.
பிறவியில் இருந்தே கேட்கும் திறன் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு, புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு (உதாரணமாக புட்டிப்பாலை சப்பி குடிப்பதால் குழந்தைக்கு நுனி நாக்கும், மேற்தாடையும் சேர்த்து உச்சரிக்கும் வார்த்தை வராது), அடிநாக்கில் தசைப்பிடிப்பு உள்ள குழந்தைகளுக்கு, பல மொழிகள் பேசும் சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பேசும் திறன் தடைபடும்.
நம் தாய்மொழி தமிழாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளிடையே ஆங்கிலத்தில் பேசுவது, கதைகள் மற்றும் பாடல்கள் கூறுவதால் குழந்தைக்கு தாய் மொழி தொடர்பு இல்லாமல் போகும்.
அதனால் குழந்தையிடம் பேசும் போதும், குழந்தை அருகில் இருக்கும்போதும் தாய்மொழியில் பேச வேண்டும். தாய்மொழியில் பேசும் குழந்தை எளிமையான எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள இயலும்.
புத்திக்கூர்மை நன்றாக இருந்தும் பேசும் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் பள்ளியில் அனைவருடன் இணையாமல் தனிமைப்படுத்தப்படுவர். ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் கூற முடியாமல் போவதால் குழந்தைக்கு தாழ்வுணர்ச்சி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் சரியான நேரத்தில் கவனித்து, அதற்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தைக்கு பேசும் திறன் மேம்படும்.
பிறவியில் இருந்தே கேட்கும் திறன் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு, புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு (உதாரணமாக புட்டிப்பாலை சப்பி குடிப்பதால் குழந்தைக்கு நுனி நாக்கும், மேற்தாடையும் சேர்த்து உச்சரிக்கும் வார்த்தை வராது), அடிநாக்கில் தசைப்பிடிப்பு உள்ள குழந்தைகளுக்கு, பல மொழிகள் பேசும் சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பேசும் திறன் தடைபடும்.
நம் தாய்மொழி தமிழாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளிடையே ஆங்கிலத்தில் பேசுவது, கதைகள் மற்றும் பாடல்கள் கூறுவதால் குழந்தைக்கு தாய் மொழி தொடர்பு இல்லாமல் போகும்.
அதனால் குழந்தையிடம் பேசும் போதும், குழந்தை அருகில் இருக்கும்போதும் தாய்மொழியில் பேச வேண்டும். தாய்மொழியில் பேசும் குழந்தை எளிமையான எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள இயலும்.
புத்திக்கூர்மை நன்றாக இருந்தும் பேசும் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் பள்ளியில் அனைவருடன் இணையாமல் தனிமைப்படுத்தப்படுவர். ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் கூற முடியாமல் போவதால் குழந்தைக்கு தாழ்வுணர்ச்சி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் சரியான நேரத்தில் கவனித்து, அதற்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தைக்கு பேசும் திறன் மேம்படும்.
உங்கள் காதலர் நல்லவரா? கெட்டவரா? என்று தெரிந்துகொள்ள முடியாத குழப்பம் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். அந்த குழப்பத்தை, நிஜத்தை கண்டறியும் இ்ந்த பரிசோதனை தீர்த்துவைக்கும்.
நீங்கள் காதல்வசப்பட்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் காதலர் நல்லவரா? கெட்டவரா? என்று தெரிந்துகொள்ள முடியாத குழப்பம் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். அந்த குழப்பத்தை, நிஜத்தை கண்டறியும் இ்ந்த பரிசோதனை தீர்த்துவைக்கும். சரி.. பரிசோதனை தேர்வுக்குள் நுழையலாமா?
1. காதலர் உங்களை வேண்டுமென்றே காயப்படுத்துகிறாரா?
அ. எப்போதாவது காயப்படுத்துவார்.
ஆ. கடுமையாகப் பேசுவார், ஆனால் காரணம் இருக்கும்.
இ. அவ்வப்போது காயப்படுத்துவார்.
ஈ. அடிக்கடி கடுமையாக நடந்துகொள்கிறார்.
2. வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக பேசியிருக்கிறாரா?
அ. எப்போதும் காதலுடன் பேசுவார்.
ஆ. அவ்வப்போது சேர்ந்து வாழ்வது பற்றி பேசுவார்.
இ. பழகுகிறோம், ஆனால் சேருவது பற்றி பேசியதில்லை.
ஈ. பழக ஆரம்பித்தபோது மட்டும் பேசினார்.
3. காதலருக்கு எவ்வளவு கோபம் வரும்?
அ. செல்லக் கோபம் கொள்வார்.
ஆ. எப்போதாவது கோபம் வரும்.
இ. அடிக்கடி கோபப்படுவார்.
ஈ. கோபம்தான் அவரது அடையாளமே.
4. காதலருக்கு கோபம் வந்தால் என்ன செய்வார்?
அ. கடுமையாகப் பேசுவார், பின்னர் இறங்கி வருவார்.
ஆ. பொருட்களை உடைப்பார், வண்டியை வேகமாக ஓட்டுவார்.
இ. பேசாமல் இருப்பார்.
ஈ. பல நாட்கள் தொடர்பு கொள்ளமாட்டார்.
5. பிரச்சினையின் போது முதலில் இறங்கி வருவது யார்?
அ. அவர்தான் இறங்கி வருவார்.
ஆ. நான்தான் பணிந்துசெல்ல வேண்டும்.
இ. எப்போதாவது பணிந்துபோவார்.
ஈ. விட்டுக் கொடுக்க மாட்டோம். தவறு யாருடையதோ அவர்தான் இறங்கி வர வேண்டும் என நினைப்போம்.
6. அவர் உங்களைச் சுற்றி வருவதை பற்றி..?
அ. அது ஒரு சுகமான அனுபவம். அவர் எனக்கு வேண்டும்.
ஆ. அவர் என்னை சுற்றி வருவது எனக்குப் பிடித்திருக்கிறது.
இ. காரணத்துடன்தான் சுற்றுகிறார் என தோன்றுகிறது.
ஈ. சுற்றி வருகிறார், எனக்குப் பிடிக்கவில்லை.
7. உங்கள் இருவரில் அதிகமாக எரிந்து விழுவது யார்?
அ. இருவரும் கோபத்தில் அப்படி நடந்து கொள்வோம்.
ஆ. நான்தான், அவர் கோபப்படமாட்டார்.
இ. அவர்தான் என்னைவிட கோபக்காரர்.
ஈ. கோபம் வந்தால் கண்மூடித்தனமாக எரிச்சலைக் கொட்டுவார்.
8. உங்களை ஈர்ப்பதற்காக, இயல்புக்கு மாறாக நடந்துகொள்கிறாரா?
அ. இல்லை. எப்போதும்போலவே செயல்படுகிறார்.
ஆ. எப்போதாவது அப்படி நடந்துகொள்கிறார்.
இ. ஈர்ப்பதற்காக நடிக்கிறார்.
ஈ. நம்பிக்கை தரும் விதத்தில் அவரது நடத்தைகள் இல்லை.

9. உங்கள் ஆசைகளுக்கும், லட்சியங்களுக்கும் கைகொடுப்பாரா?
அ. ஆம்.. அப்படித்தான் நடந்துகொள்கிறார்.
ஆ. ஆசைகளை நிறைவேற்றுகிறார்.
இ. வாக்குறுதி தருவார், பின்னர் கண்டு கொள்வதில்லை.
ஈ. ஆசைகளை கைவிடச் சொல்வார்.
10. அவரது விருப்பத்தைத் தாண்டி நீங்கள் செயல்படும்போது என்ன செய்வார்?
அ. என் ஆசையை நிறைவேற்றுவார்.
ஆ. உன் விருப்பம் என்று விட்டுவிடுவார்.
இ. எதிர்ப்புத் தெரிவிப்பார்.
ஈ. என் விருப்பங்களுக்கு தடைவிதிப்பார்.
11. பொது இடங்களில் உங்களை தாக்கிப் பேசுவதும், திட்டுவதும் உண்டா?
அ. இல்லை. கோபத்தை அடக்கிக் கொள்வார்.
ஆ. அடக்கத்துடன் கோபத்தை காட்டுவார்.
இ. அடக்கமின்றி பேசுவார். அடிப்பதும் உண்டு.
ஈ. ஆபாசமாக பேசிவிட்டு, என்னை தனியாக விட்டுவிட்டு போய்விடுவார்.
12. உங்கள் தேவை நிறைவேறாதபோது..?
அ. சமாதானம் செய்வார். தேவையை நிறைவேற்ற வாக்குறுதியளிப்பார்.
ஆ. சமாளித்து நழுவிவிடுவார்.
இ. இருப்பதை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவார்.
ஈ. கண்டுகொள்ளமாட்டார்.
13. அவருடன் பழகுவது பற்றி உங்கள் தோழிகளும், உறவினர்களும் என்ன சொல்கிறார்கள்?
அ. நல்ல மனிதர், ஜோடி சேர வாழ்த்துவதாக கூறுவார்கள்.
ஆ. எதற்கும் எச்சரிக்கையாக பழகு என்பார்கள்.
இ. வேறுமாதிரி கேள்விப்பட்டதாக கூறுவார்கள்.
ஈ. தவறானவர், காதலை கைவிடவலியுறுத்துகிறார்கள்.
14. உங்கள் பழக்கம் வீட்டிற்குத் தெரியுமா?
அ. பெற்றோருக்குத் தெரியும்.
ஆ. சகோதரன் அல்லது சகோதரிக்கு மட்டும் தெரியும்.
இ. சொல்ல பயமாக இருக்கிறது.
ஈ. யாருக்கும் தெரியாது.
15. பழைய விஷயங்களை, தவறுகளை சொல்லிக்காட்டி பேசுகிறாரா?
அ. அப்படி பேசமாட்டார்.
ஆ. சில வேளைகளில் அப்படிச் சொல்லிக்காட்டுவார்.
இ. குத்திக் காட்டிப் பேசுவதாகத் தோன்றும்.
ஈ. குறைசொல்லிப் பேசுவார்.
16. மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து பேசுவாரா?
அ. இல்லை.
ஆ. சில நேரங்களில் ஒப்பீடுசெய்வார்.
இ. நடை, உடை, பாவனைகளில் சிலரைக் காட்டி ஒப்புமை செய்வதுண்டு.
ஈ. மாறச் சொல்லி கட்டாயப்படுத்துவார்.
17. அவரது நடத்தையைப் பற்றி மற்றவர்கள் குறைகூறி இருக்கிறார்களா?
அ. யாரும் குறைகூறியதில்லை.
ஆ. சில பழக்கவழக்கங்களை குறைசொல்வார்கள்.
இ. வேறு பெண்களுடனும் பழகுவதாக சொல்கிறார்கள்.
ஈ. வேண்டாத நடத்தை கொண்டவர் என்று எச்சரிக்கிறார்கள்.
18. உங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசியது உண்டா?
அ. நிறைய பேசுவோம். நிறைய திட்டமிட்டிருக்கிறோம்.
ஆ. அவ்வப்போது பேசுவோம்.
இ. மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து பேசுவோம்.
ஈ. அவ்வளவு பேசியதில்லை.

19. உங்கள் செயல்பாடுகளில் அவர் சந்தேகப்படுகிறாரா?
அ. இல்லை, என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்.
ஆ. சந்தேகப்படமாட்டார்.
இ. சில நேரங்களில் சந்தேகமடைகிறார்.
ஈ. அடிக்கடி சந்தேக கேள்விகளை எழுப்புகிறார்.
20. அவரது அன்பு முறிந்துவிடும் என நினைக்கிறீர்களா?
அ. ரொம்ப அன்பாக இருக்கிறார், அப்படித் தெரியவில்லை.
ஆ. கைவிடமாட்டார்.
இ. பாசமாக பழகுகிறார், நம்ப தயக்கமாக உள்ளது.
ஈ. கழற்றிவிட்டுவிடுவாரோ என்ற அச்சம் உண்டு.
இப்போது உங்கள் காதலை எடைபோடலாம். அ. பதில்களுக்கு 10 மதிப்பெண். ஆ. பதில்களுக்கு 5 மதிப்பெண். இ. பதில்களுக்கு 3 மதிப்பெண். ஈ. பதில்களுக்கு 1 மதிப்பெண் வழங்குங்கள். உங்கள் மொத்த மதிப்பெண்களை கூட்டிக் கொள்ளுங்கள்.
மதிப்பெண் 30 -க்குள் இருந்தால்..
உங்களுக்குள் காதல் இல்லை. அவர் ஏதேதோ ஆசைகளுடன் உங்களைச் சுற்றி வரலாம். நல்ல பண்புகள் அவரிடம் குறைவாகவே இருக்கிறது. அவருடைய காதலை ஏற்கத் தேவையில்லை. தேவையின்றி நட்பை வளர்க்காமல் நைசாக அவரை கழற்றி விட்டுவிடுங்கள். பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் அவரிடம் இருந்து பாதுகாப்பான தூரத்திற்கு விலகுங்கள்.
மதிப்பெண் 30-க்கு மேல் 90-க்குள் இருந்தால்...
நீங்கள் காதல்வசப்படவில்லை. உங்களை ஈர்ப்பதற்காக சுற்றிவரும் அவரது செய்கைகளை ரசிக்கிறீர்கள். ஆனால் அவரை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர் உங்கள் நன்மதிப்பை பெறவில்லை. அவர் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பண்புநலன்களிலும் சராசரியானவராக காணப்படுகிறார். பருவ மயக்கத்தில் சுற்றும் அவரை உதாசீனப்படுத்தாமல் ஒதுங்கிச் செல்ல வையுங்கள். அவரிடம் இடைவெளியை உருவாக்காவிட்டால், அதுவே பின்னாளில் பிரச்சினையாகலாம். எனவே காதல் இல்லை என்பதை தெளிவுபடுத்துவதுடன் ஒதுங்கிச் செல்லுங்கள். அவர், உங்கள் வாழ்க்கையில் தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மதிப்பெண் 90-க்கு மேல் 150-க்குள் இருந்தால்...
நீங்கள் இருவரும் நல்ல நட்புறவுடன் இருக்கிறீர்கள். பண்புகள், குணநலன்கள் இருவருக்கும் ஒத்துப்போகிறது. அவர் உங்களிடம் காதலை வெளிப்படுத்தினால், சேர்ந்து வாழலாம் என்று கூறினால் பரி சீலிக்கலாம். உங்கள் வாழ்க்கையைப் பற்றி இன்னும் தெளிவாகப் பேசி முடிவு செய்யுங்கள். இறுதி முடிவுக்கு முன்பு பெற்றோரிடம் கலந்து பேசுங்கள். எதிர்ப்புகள் இருக்குமென்றால் ஏற்ற இறக்கங்களை சமாளித்து எப்படி வாழ்வது என்பதையும் பேசி முடிவு செய்துகொள்ளுங்கள். வெறும் ஆசை மட்டும் வாழ்க்கையில்லை என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் அடுத்தகட்டத்திற்குச் செல்லலாம்.
மதிப்பெண் 150-க்கு மேல் 200-க்குள் இருந்தால்...
உங்கள் காதலர் இனிமையானவர். நீங்களும் அவரை விரும்புகிறீர்கள். பண்பு நலன்களில் சிறந்து விளங்கும் அவரது காதலை ஏற்றுக் கொள்ளலாம். அடுத்தகட்ட வாழ்க்கை பற்றி நீங்கள் ஆலோசிக்கலாம். பெற்றோரின் சம்மதம், பொருளாதார நலன், சமூக உறவு, எதிர்கால வாழ்க்கை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டு, இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கலாம். வாழ்த்துக்கள்.
1. காதலர் உங்களை வேண்டுமென்றே காயப்படுத்துகிறாரா?
அ. எப்போதாவது காயப்படுத்துவார்.
ஆ. கடுமையாகப் பேசுவார், ஆனால் காரணம் இருக்கும்.
இ. அவ்வப்போது காயப்படுத்துவார்.
ஈ. அடிக்கடி கடுமையாக நடந்துகொள்கிறார்.
2. வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக பேசியிருக்கிறாரா?
அ. எப்போதும் காதலுடன் பேசுவார்.
ஆ. அவ்வப்போது சேர்ந்து வாழ்வது பற்றி பேசுவார்.
இ. பழகுகிறோம், ஆனால் சேருவது பற்றி பேசியதில்லை.
ஈ. பழக ஆரம்பித்தபோது மட்டும் பேசினார்.
3. காதலருக்கு எவ்வளவு கோபம் வரும்?
அ. செல்லக் கோபம் கொள்வார்.
ஆ. எப்போதாவது கோபம் வரும்.
இ. அடிக்கடி கோபப்படுவார்.
ஈ. கோபம்தான் அவரது அடையாளமே.
4. காதலருக்கு கோபம் வந்தால் என்ன செய்வார்?
அ. கடுமையாகப் பேசுவார், பின்னர் இறங்கி வருவார்.
ஆ. பொருட்களை உடைப்பார், வண்டியை வேகமாக ஓட்டுவார்.
இ. பேசாமல் இருப்பார்.
ஈ. பல நாட்கள் தொடர்பு கொள்ளமாட்டார்.
5. பிரச்சினையின் போது முதலில் இறங்கி வருவது யார்?
அ. அவர்தான் இறங்கி வருவார்.
ஆ. நான்தான் பணிந்துசெல்ல வேண்டும்.
இ. எப்போதாவது பணிந்துபோவார்.
ஈ. விட்டுக் கொடுக்க மாட்டோம். தவறு யாருடையதோ அவர்தான் இறங்கி வர வேண்டும் என நினைப்போம்.
6. அவர் உங்களைச் சுற்றி வருவதை பற்றி..?
அ. அது ஒரு சுகமான அனுபவம். அவர் எனக்கு வேண்டும்.
ஆ. அவர் என்னை சுற்றி வருவது எனக்குப் பிடித்திருக்கிறது.
இ. காரணத்துடன்தான் சுற்றுகிறார் என தோன்றுகிறது.
ஈ. சுற்றி வருகிறார், எனக்குப் பிடிக்கவில்லை.
7. உங்கள் இருவரில் அதிகமாக எரிந்து விழுவது யார்?
அ. இருவரும் கோபத்தில் அப்படி நடந்து கொள்வோம்.
ஆ. நான்தான், அவர் கோபப்படமாட்டார்.
இ. அவர்தான் என்னைவிட கோபக்காரர்.
ஈ. கோபம் வந்தால் கண்மூடித்தனமாக எரிச்சலைக் கொட்டுவார்.
8. உங்களை ஈர்ப்பதற்காக, இயல்புக்கு மாறாக நடந்துகொள்கிறாரா?
அ. இல்லை. எப்போதும்போலவே செயல்படுகிறார்.
ஆ. எப்போதாவது அப்படி நடந்துகொள்கிறார்.
இ. ஈர்ப்பதற்காக நடிக்கிறார்.
ஈ. நம்பிக்கை தரும் விதத்தில் அவரது நடத்தைகள் இல்லை.

9. உங்கள் ஆசைகளுக்கும், லட்சியங்களுக்கும் கைகொடுப்பாரா?
அ. ஆம்.. அப்படித்தான் நடந்துகொள்கிறார்.
ஆ. ஆசைகளை நிறைவேற்றுகிறார்.
இ. வாக்குறுதி தருவார், பின்னர் கண்டு கொள்வதில்லை.
ஈ. ஆசைகளை கைவிடச் சொல்வார்.
10. அவரது விருப்பத்தைத் தாண்டி நீங்கள் செயல்படும்போது என்ன செய்வார்?
அ. என் ஆசையை நிறைவேற்றுவார்.
ஆ. உன் விருப்பம் என்று விட்டுவிடுவார்.
இ. எதிர்ப்புத் தெரிவிப்பார்.
ஈ. என் விருப்பங்களுக்கு தடைவிதிப்பார்.
11. பொது இடங்களில் உங்களை தாக்கிப் பேசுவதும், திட்டுவதும் உண்டா?
அ. இல்லை. கோபத்தை அடக்கிக் கொள்வார்.
ஆ. அடக்கத்துடன் கோபத்தை காட்டுவார்.
இ. அடக்கமின்றி பேசுவார். அடிப்பதும் உண்டு.
ஈ. ஆபாசமாக பேசிவிட்டு, என்னை தனியாக விட்டுவிட்டு போய்விடுவார்.
12. உங்கள் தேவை நிறைவேறாதபோது..?
அ. சமாதானம் செய்வார். தேவையை நிறைவேற்ற வாக்குறுதியளிப்பார்.
ஆ. சமாளித்து நழுவிவிடுவார்.
இ. இருப்பதை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவார்.
ஈ. கண்டுகொள்ளமாட்டார்.
13. அவருடன் பழகுவது பற்றி உங்கள் தோழிகளும், உறவினர்களும் என்ன சொல்கிறார்கள்?
அ. நல்ல மனிதர், ஜோடி சேர வாழ்த்துவதாக கூறுவார்கள்.
ஆ. எதற்கும் எச்சரிக்கையாக பழகு என்பார்கள்.
இ. வேறுமாதிரி கேள்விப்பட்டதாக கூறுவார்கள்.
ஈ. தவறானவர், காதலை கைவிடவலியுறுத்துகிறார்கள்.
14. உங்கள் பழக்கம் வீட்டிற்குத் தெரியுமா?
அ. பெற்றோருக்குத் தெரியும்.
ஆ. சகோதரன் அல்லது சகோதரிக்கு மட்டும் தெரியும்.
இ. சொல்ல பயமாக இருக்கிறது.
ஈ. யாருக்கும் தெரியாது.
15. பழைய விஷயங்களை, தவறுகளை சொல்லிக்காட்டி பேசுகிறாரா?
அ. அப்படி பேசமாட்டார்.
ஆ. சில வேளைகளில் அப்படிச் சொல்லிக்காட்டுவார்.
இ. குத்திக் காட்டிப் பேசுவதாகத் தோன்றும்.
ஈ. குறைசொல்லிப் பேசுவார்.
16. மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து பேசுவாரா?
அ. இல்லை.
ஆ. சில நேரங்களில் ஒப்பீடுசெய்வார்.
இ. நடை, உடை, பாவனைகளில் சிலரைக் காட்டி ஒப்புமை செய்வதுண்டு.
ஈ. மாறச் சொல்லி கட்டாயப்படுத்துவார்.
17. அவரது நடத்தையைப் பற்றி மற்றவர்கள் குறைகூறி இருக்கிறார்களா?
அ. யாரும் குறைகூறியதில்லை.
ஆ. சில பழக்கவழக்கங்களை குறைசொல்வார்கள்.
இ. வேறு பெண்களுடனும் பழகுவதாக சொல்கிறார்கள்.
ஈ. வேண்டாத நடத்தை கொண்டவர் என்று எச்சரிக்கிறார்கள்.
18. உங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசியது உண்டா?
அ. நிறைய பேசுவோம். நிறைய திட்டமிட்டிருக்கிறோம்.
ஆ. அவ்வப்போது பேசுவோம்.
இ. மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து பேசுவோம்.
ஈ. அவ்வளவு பேசியதில்லை.

19. உங்கள் செயல்பாடுகளில் அவர் சந்தேகப்படுகிறாரா?
அ. இல்லை, என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்.
ஆ. சந்தேகப்படமாட்டார்.
இ. சில நேரங்களில் சந்தேகமடைகிறார்.
ஈ. அடிக்கடி சந்தேக கேள்விகளை எழுப்புகிறார்.
20. அவரது அன்பு முறிந்துவிடும் என நினைக்கிறீர்களா?
அ. ரொம்ப அன்பாக இருக்கிறார், அப்படித் தெரியவில்லை.
ஆ. கைவிடமாட்டார்.
இ. பாசமாக பழகுகிறார், நம்ப தயக்கமாக உள்ளது.
ஈ. கழற்றிவிட்டுவிடுவாரோ என்ற அச்சம் உண்டு.
இப்போது உங்கள் காதலை எடைபோடலாம். அ. பதில்களுக்கு 10 மதிப்பெண். ஆ. பதில்களுக்கு 5 மதிப்பெண். இ. பதில்களுக்கு 3 மதிப்பெண். ஈ. பதில்களுக்கு 1 மதிப்பெண் வழங்குங்கள். உங்கள் மொத்த மதிப்பெண்களை கூட்டிக் கொள்ளுங்கள்.
மதிப்பெண் 30 -க்குள் இருந்தால்..
உங்களுக்குள் காதல் இல்லை. அவர் ஏதேதோ ஆசைகளுடன் உங்களைச் சுற்றி வரலாம். நல்ல பண்புகள் அவரிடம் குறைவாகவே இருக்கிறது. அவருடைய காதலை ஏற்கத் தேவையில்லை. தேவையின்றி நட்பை வளர்க்காமல் நைசாக அவரை கழற்றி விட்டுவிடுங்கள். பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் அவரிடம் இருந்து பாதுகாப்பான தூரத்திற்கு விலகுங்கள்.
மதிப்பெண் 30-க்கு மேல் 90-க்குள் இருந்தால்...
நீங்கள் காதல்வசப்படவில்லை. உங்களை ஈர்ப்பதற்காக சுற்றிவரும் அவரது செய்கைகளை ரசிக்கிறீர்கள். ஆனால் அவரை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர் உங்கள் நன்மதிப்பை பெறவில்லை. அவர் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பண்புநலன்களிலும் சராசரியானவராக காணப்படுகிறார். பருவ மயக்கத்தில் சுற்றும் அவரை உதாசீனப்படுத்தாமல் ஒதுங்கிச் செல்ல வையுங்கள். அவரிடம் இடைவெளியை உருவாக்காவிட்டால், அதுவே பின்னாளில் பிரச்சினையாகலாம். எனவே காதல் இல்லை என்பதை தெளிவுபடுத்துவதுடன் ஒதுங்கிச் செல்லுங்கள். அவர், உங்கள் வாழ்க்கையில் தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மதிப்பெண் 90-க்கு மேல் 150-க்குள் இருந்தால்...
நீங்கள் இருவரும் நல்ல நட்புறவுடன் இருக்கிறீர்கள். பண்புகள், குணநலன்கள் இருவருக்கும் ஒத்துப்போகிறது. அவர் உங்களிடம் காதலை வெளிப்படுத்தினால், சேர்ந்து வாழலாம் என்று கூறினால் பரி சீலிக்கலாம். உங்கள் வாழ்க்கையைப் பற்றி இன்னும் தெளிவாகப் பேசி முடிவு செய்யுங்கள். இறுதி முடிவுக்கு முன்பு பெற்றோரிடம் கலந்து பேசுங்கள். எதிர்ப்புகள் இருக்குமென்றால் ஏற்ற இறக்கங்களை சமாளித்து எப்படி வாழ்வது என்பதையும் பேசி முடிவு செய்துகொள்ளுங்கள். வெறும் ஆசை மட்டும் வாழ்க்கையில்லை என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் அடுத்தகட்டத்திற்குச் செல்லலாம்.
மதிப்பெண் 150-க்கு மேல் 200-க்குள் இருந்தால்...
உங்கள் காதலர் இனிமையானவர். நீங்களும் அவரை விரும்புகிறீர்கள். பண்பு நலன்களில் சிறந்து விளங்கும் அவரது காதலை ஏற்றுக் கொள்ளலாம். அடுத்தகட்ட வாழ்க்கை பற்றி நீங்கள் ஆலோசிக்கலாம். பெற்றோரின் சம்மதம், பொருளாதார நலன், சமூக உறவு, எதிர்கால வாழ்க்கை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டு, இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கலாம். வாழ்த்துக்கள்.
தலையில் தினசரி அளவாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதும், தலை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பதும் முடியை நன்றாக சீரமைக்க உதவும்.
அடிக்கடி முடியை முரட்டுத்தனமாக சீவுவது அல்லது ஃப்ரெஷ் செய்வது முடியை சேதப்படுத்தும். ஆனால், முடியைப் பற்றி வரும் அழகு குறிப்புகள் பெரும்பாலானவற்றில், முடியை அடிக்கடி ஃப்ரெஷ் செய்தால் முடி நன்கு வளரும் என்று குறிப்பிடுவார்கள். உண்மை அதுவல்ல. மாறாக அப்படி செய்வது, முடியை சேதப்படுத்திவிடக் கூடும்.
காலம் காலமாக தேங்காய் எண்ணெயை முடியில் தேய்க்கும் வழக்கம் உள்ளவர்கள் நாம். கேரள மக்கள் தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால், அவர்களுக்கு நீள கூந்தல் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஒருவருக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் புதிதாக முடி முளைக்காது என்பது உண்மைதான். ஆனால், முடியை சீரமைப்பதில் கண்டிஷனரைவிட தேங்காய் எண்ணெய்தான் ஆகச் சிறந்தது.
இப்போது மார்க்கெட்டில் தேங்காய் எண்ணெய் என்று விற்கப்படும் பாட்டில்கள் பலவற்றிலும் மற்ற லைட் வெயிட் ஆயில்களும் மினரல் ஆயில்களும் சேர்க்கப்பட்டவை. மினரல் ஆயில்கள் தேங்காய் எண்ணெயைவிட மலிவு என்பதே அதற்கு காரணம். மினரல் ஆயில் முடிக்குள் ஊடுருவி செல்ல முடியாது. தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் மற்றும் மினரல் ஆயில் ஆகியவற்றில் எது முடிக்கு நல்லது என்று ஆராய்ச்சியில், தேங்காய் எண்ணெய் என்பது Triglyceride of Lauric Acid. முடியில் உள்ள ப்ரோட்டீன்களுக்கு அதிக ஈர்ப்பு உடையது மற்றும் நேரான செயின் போன்ற அமைப்பு உடையது என்பதால்,
இந்த மூவகை எண்ணெய்களில் தேங்காய் எண்ணெயால் மட்டுமே முடியின் உள்ளே ஊடுருவ முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரத்தில், தேங்காய் எண்ணெயை அதிகமாக உபயோகப்படுத்தினால் தலையில் பொடுகை உருவாக்கக்கூடிய முக்கிய பூஞ்சையான Malascezia Furfur அதிக அளவில் வளர்ந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தினசரி தலையில் அளவாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதும், தலை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பதும் முடியை நன்றாக சீரமைக்க உதவும் என்பதை உணர வேண்டும்.
எண்ணெயோ அல்லது கிரீமோ அரை மணி நேரத்துக்கு முன்பு தலைமுடியில் தேய்த்து வைத்து, மிதமான சூட்டில் துண்டை நனைத்து தலையில் கட்டி வைப்பார்கள். அப்படி செய்யும்போது முடியின் உள்ளே கண்டிஷனர் நன்றாகச் செல்லும். Leave on Conditioners தலைமுடியை ஷாம்பூ போட்டு அலசிய பின்பு லேசாக தடவ வேண்டியவை. அவைகள் சூப்பராக முடியில் சிக்கை நீக்கி, முடியை சீவுவதற்கு எளிதாக இருக்கும். முடியின் பளபளப்பையும் அதிகப்படுத்தும்.
காலம் காலமாக தேங்காய் எண்ணெயை முடியில் தேய்க்கும் வழக்கம் உள்ளவர்கள் நாம். கேரள மக்கள் தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால், அவர்களுக்கு நீள கூந்தல் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஒருவருக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் புதிதாக முடி முளைக்காது என்பது உண்மைதான். ஆனால், முடியை சீரமைப்பதில் கண்டிஷனரைவிட தேங்காய் எண்ணெய்தான் ஆகச் சிறந்தது.
இப்போது மார்க்கெட்டில் தேங்காய் எண்ணெய் என்று விற்கப்படும் பாட்டில்கள் பலவற்றிலும் மற்ற லைட் வெயிட் ஆயில்களும் மினரல் ஆயில்களும் சேர்க்கப்பட்டவை. மினரல் ஆயில்கள் தேங்காய் எண்ணெயைவிட மலிவு என்பதே அதற்கு காரணம். மினரல் ஆயில் முடிக்குள் ஊடுருவி செல்ல முடியாது. தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் மற்றும் மினரல் ஆயில் ஆகியவற்றில் எது முடிக்கு நல்லது என்று ஆராய்ச்சியில், தேங்காய் எண்ணெய் என்பது Triglyceride of Lauric Acid. முடியில் உள்ள ப்ரோட்டீன்களுக்கு அதிக ஈர்ப்பு உடையது மற்றும் நேரான செயின் போன்ற அமைப்பு உடையது என்பதால்,
இந்த மூவகை எண்ணெய்களில் தேங்காய் எண்ணெயால் மட்டுமே முடியின் உள்ளே ஊடுருவ முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரத்தில், தேங்காய் எண்ணெயை அதிகமாக உபயோகப்படுத்தினால் தலையில் பொடுகை உருவாக்கக்கூடிய முக்கிய பூஞ்சையான Malascezia Furfur அதிக அளவில் வளர்ந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தினசரி தலையில் அளவாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதும், தலை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பதும் முடியை நன்றாக சீரமைக்க உதவும் என்பதை உணர வேண்டும்.
எண்ணெயோ அல்லது கிரீமோ அரை மணி நேரத்துக்கு முன்பு தலைமுடியில் தேய்த்து வைத்து, மிதமான சூட்டில் துண்டை நனைத்து தலையில் கட்டி வைப்பார்கள். அப்படி செய்யும்போது முடியின் உள்ளே கண்டிஷனர் நன்றாகச் செல்லும். Leave on Conditioners தலைமுடியை ஷாம்பூ போட்டு அலசிய பின்பு லேசாக தடவ வேண்டியவை. அவைகள் சூப்பராக முடியில் சிக்கை நீக்கி, முடியை சீவுவதற்கு எளிதாக இருக்கும். முடியின் பளபளப்பையும் அதிகப்படுத்தும்.
குளிர் காலத்திற்கு இதமான உணவு வகைகளை வீட்டில் தயார் செய்து ருசித்து, பருவகால நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். இன்று சுக்கு சூப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சுக்கு தூள் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
தக்காளி - 1
வெங்காயம் - 1
புதினா - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெயை ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகு, சுக்கு தூள், சோம்பு ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
குக்கர் விசிவ்ல போனவுடன் மூடியை திறந்து சூப் வடிகட்டி புதினா தூவி சூப்பை பரிமாறலாம்.
சுக்கு தூள் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
தக்காளி - 1
வெங்காயம் - 1
புதினா - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெயை ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகு, சுக்கு தூள், சோம்பு ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
குக்கர் விசிவ்ல போனவுடன் மூடியை திறந்து சூப் வடிகட்டி புதினா தூவி சூப்பை பரிமாறலாம்.
சூப்பரான சத்தான சுக்கு சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கருவுறுதலுக்கு ஒரு பெண்ணின் வயது என்பது மிக முக்கியமான ஒன்று. இதில் நிறைய நன்மைகளும் தீமைகளும் நிறையவே உள்ளன. இது விரிவாக பார்க்கலாம்.
கருவுறுதல் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமான கால கட்டமாகும். காரணம் இந்த கருவுறுதல் நடைபெற ஒரு பெண்ணின் மனசும், உடல் உழைப்பும் நன்றாக ஒத்துப் போக வேண்டும். அப்பொழுது தான் ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க முடியும். எனவே கருவுறுதலுக்கு ஒரு பெண்ணின் வயது என்பது மிக முக்கியமான ஒன்று. இதில் நிறைய நன்மைகளும் தீமைகளும் நிறையவே உள்ளன.
வயது 20-24
இந்த காலக்கட்டத்தில் மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் கர்ப்பம் தரித்தால் 20% ஹைபர்டென்ஷன் பாதிப்பு மற்றும் கர்ப்ப கால நீரிழிவு அபாயம் வருவது குறையும். ஆனால் இந்த காலகட்டத்தில் உடம்பு ரீதியான பிரச்சினையால் கர்ப்பம் சிக்கலாக கூடும். இந்த வயதில் கல்யாணம், வாழ்க்கையில் செட்டில் ஆகுவது போன்ற கமிட்மெண்ட்க்கு முன்னாடி கர்ப்பம் தரிப்பது என்பது சிரமமான காரியம். இந்த காலத்தில் 9.5% கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குழந்தை பிறப்பு குறைபாட்டால்(1667 ல் 1) அல்லது குரோமோசோம் குறைபாட்டில் (526 ல் 1)பிறக்க வாய்ப்புள்ளது.
வயது 25-29
உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் உங்கள் கருத்தரித்தலை ஆரோக்கியமாக்கும். இந்த வயது தான் கருத்தரிக்க சரியான வயது. மார்பக மற்றும் கர்ப்ப பை புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இந்த காலகட்டத்தில் வேலை அழுத்தம் மற்றும் திருமண அழுத்தம் எதுவும் இல்லாமல் இருப்பதால் துணைகள் பெற்றோராக சரியான வயது. கருச்சிதைவு 10%வர ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குழந்தை வளர்ச்சி குறைபாட்டால்1250 ல் 1) அல்லது குரோமோசோம் குறைபாட்டில் (476 ல் 1)பிறக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வயதில் பாதிப்பு குறைவு தான்.
வயது 30-34
வயது முப்பதை அடையும் போது கருவுறுதல் திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விடும். எனவே இதற்கு சிகிச்சை எடுத்தால் கருவுறுதல் சாத்தியம். செயற்கை முறை கருத்தரிப்பு 25-28% ஆக இருப்பது 40 வயதை அடையும் போது 6-8 % ஆக குறைந்து விடும். இந்த 20 ஆம் நூற்றாண்டில் இருந்து சிசேரியன் பண்ணிக்கிற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வயதில் குழந்தையை வளர்ப்பது எளிதாக இருக்கும். வாழ்க்கையில் ஓரளவுக்கு செட்டில் ஆகி விடுவதால் பெற்றோராக இருப்பதற்கு நேரம் கிடைக்கும். கருச்சிதைவு ஏற்பட 11.7%வரை வாய்ப்புள்ளது. கழுத்தை வளர்ச்சி குறைபாடு (952 ல் 1)குரோமோசோம் குறைபாடு (385 ல் 1)ஆக ஏற்பட வாய்ப்புள்ளது.
வயது 35-45
38 வயதில் மாதவிடாய் நிற்கும் நிலை உருவாகி விடும். இதனால் இந்த வயதில் குழந்தை பிறப்பு என்பது மிகவும் சிரமமான ஒன்று. இரத்த அழுத்தம் இரண்டு மடங்கு உயரும், ஹைபர்டென்ஷன் 10-20% வரை அதிகமாகும், கர்ப்ப கால நீரிழிவு நோய் 2-3 மடங்கு வர வாய்ப்புள்ளது. சிசேரியன் அறுவைச் சிகிச்சை வர வாய்ப்புள்ளது. இந்த வயதில் கருத்தரிப்பு ஒரு வித பயத்தை ஏற்படுத்தும். எனவே ப்ரீநாட்டல் ஸ்கிரீனிங் மற்றும் அமினோசென்டஸிஸ் முறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரட்டை அல்லது மூன்று குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. கருச்சிதைவு ஏற்பட 18%வாய்ப்புள்ளது.
40 வயதிற்கு மேல்
இது கருவுற சிரமமான வயதாகும். 25% சிகச்சை எடுக்க வேண்டிய நிலை இருக்கும். அதிக இரத்த அழுத்தம், டயாபெட்டீஸ், குறைப்பிரசவம் போன்ற பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த நிலையில் துணைக் பொருளாதார ரீதியாக செட்டில் ஆகி விடுவதால் எந்த வித மன அழுத்தமும் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க முடியும். ஆனால் அவர்களின் உடல் ஆற்றல் குறைந்து காணப்படும்.
40 வயதில் 24%ம், 43 ல் 38%ம், 44 ல் 55% கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைக்கு டைப் 1 டயாபெட்டீஸ் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. கருவுறுதல் திறன் (100 ல் 1 பேருக்கு) மட்டுமே இருக்கும். குழந்தை வளர்ச்சி குறைபாடு (40 ல் 1 பேருக்கும்), 45 வயதில் (30 ல் 1 பேருக்கும்) ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நவீன காலத்தில் தம்பதிகள் தங்களின் பொருளாதார நிலை, வேலை நிலையைக் கொண்டு கருவுறுதலை தீர்மானிக்கின்றனர். இருப்பினும் இதன் நன்மை தீமைகளை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு கருவுறுதலை திட்டம் போடுவது நல்லது.
வயது 20-24
இந்த காலக்கட்டத்தில் மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் கர்ப்பம் தரித்தால் 20% ஹைபர்டென்ஷன் பாதிப்பு மற்றும் கர்ப்ப கால நீரிழிவு அபாயம் வருவது குறையும். ஆனால் இந்த காலகட்டத்தில் உடம்பு ரீதியான பிரச்சினையால் கர்ப்பம் சிக்கலாக கூடும். இந்த வயதில் கல்யாணம், வாழ்க்கையில் செட்டில் ஆகுவது போன்ற கமிட்மெண்ட்க்கு முன்னாடி கர்ப்பம் தரிப்பது என்பது சிரமமான காரியம். இந்த காலத்தில் 9.5% கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குழந்தை பிறப்பு குறைபாட்டால்(1667 ல் 1) அல்லது குரோமோசோம் குறைபாட்டில் (526 ல் 1)பிறக்க வாய்ப்புள்ளது.
வயது 25-29
உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் உங்கள் கருத்தரித்தலை ஆரோக்கியமாக்கும். இந்த வயது தான் கருத்தரிக்க சரியான வயது. மார்பக மற்றும் கர்ப்ப பை புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இந்த காலகட்டத்தில் வேலை அழுத்தம் மற்றும் திருமண அழுத்தம் எதுவும் இல்லாமல் இருப்பதால் துணைகள் பெற்றோராக சரியான வயது. கருச்சிதைவு 10%வர ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குழந்தை வளர்ச்சி குறைபாட்டால்1250 ல் 1) அல்லது குரோமோசோம் குறைபாட்டில் (476 ல் 1)பிறக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வயதில் பாதிப்பு குறைவு தான்.
வயது 30-34
வயது முப்பதை அடையும் போது கருவுறுதல் திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விடும். எனவே இதற்கு சிகிச்சை எடுத்தால் கருவுறுதல் சாத்தியம். செயற்கை முறை கருத்தரிப்பு 25-28% ஆக இருப்பது 40 வயதை அடையும் போது 6-8 % ஆக குறைந்து விடும். இந்த 20 ஆம் நூற்றாண்டில் இருந்து சிசேரியன் பண்ணிக்கிற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வயதில் குழந்தையை வளர்ப்பது எளிதாக இருக்கும். வாழ்க்கையில் ஓரளவுக்கு செட்டில் ஆகி விடுவதால் பெற்றோராக இருப்பதற்கு நேரம் கிடைக்கும். கருச்சிதைவு ஏற்பட 11.7%வரை வாய்ப்புள்ளது. கழுத்தை வளர்ச்சி குறைபாடு (952 ல் 1)குரோமோசோம் குறைபாடு (385 ல் 1)ஆக ஏற்பட வாய்ப்புள்ளது.
வயது 35-45
38 வயதில் மாதவிடாய் நிற்கும் நிலை உருவாகி விடும். இதனால் இந்த வயதில் குழந்தை பிறப்பு என்பது மிகவும் சிரமமான ஒன்று. இரத்த அழுத்தம் இரண்டு மடங்கு உயரும், ஹைபர்டென்ஷன் 10-20% வரை அதிகமாகும், கர்ப்ப கால நீரிழிவு நோய் 2-3 மடங்கு வர வாய்ப்புள்ளது. சிசேரியன் அறுவைச் சிகிச்சை வர வாய்ப்புள்ளது. இந்த வயதில் கருத்தரிப்பு ஒரு வித பயத்தை ஏற்படுத்தும். எனவே ப்ரீநாட்டல் ஸ்கிரீனிங் மற்றும் அமினோசென்டஸிஸ் முறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரட்டை அல்லது மூன்று குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. கருச்சிதைவு ஏற்பட 18%வாய்ப்புள்ளது.
40 வயதிற்கு மேல்
இது கருவுற சிரமமான வயதாகும். 25% சிகச்சை எடுக்க வேண்டிய நிலை இருக்கும். அதிக இரத்த அழுத்தம், டயாபெட்டீஸ், குறைப்பிரசவம் போன்ற பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த நிலையில் துணைக் பொருளாதார ரீதியாக செட்டில் ஆகி விடுவதால் எந்த வித மன அழுத்தமும் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க முடியும். ஆனால் அவர்களின் உடல் ஆற்றல் குறைந்து காணப்படும்.
40 வயதில் 24%ம், 43 ல் 38%ம், 44 ல் 55% கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைக்கு டைப் 1 டயாபெட்டீஸ் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. கருவுறுதல் திறன் (100 ல் 1 பேருக்கு) மட்டுமே இருக்கும். குழந்தை வளர்ச்சி குறைபாடு (40 ல் 1 பேருக்கும்), 45 வயதில் (30 ல் 1 பேருக்கும்) ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நவீன காலத்தில் தம்பதிகள் தங்களின் பொருளாதார நிலை, வேலை நிலையைக் கொண்டு கருவுறுதலை தீர்மானிக்கின்றனர். இருப்பினும் இதன் நன்மை தீமைகளை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு கருவுறுதலை திட்டம் போடுவது நல்லது.
இந்த முத்திரை படபடப்பு, சீரற்ற சுவாசம், பதற்றம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனைகள் சரியாகின்றன. ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, தசைகளை வலுவாக்கும்.
இதயத்தைப் பாதுகாக்க, ஒப்பில்லாத மருந்து முத்திரை வடிவில் நம் கைவிரல்களிலேயே உள்ளது. இந்த முத்திரைக்கு ‘ம்ருத்யூசஞ்சீவி’ எனப் பெயர். ‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர்.
செய்முறை :
வலது கை:
ஆள்காட்டி விரலை மடக்கி, கட்டை விரல் அடிரேகையைத் தொட வேண்டும்.
இடது கை:
கட்டைவிரல் நுனியுடன் மோதிரவிரல் மற்றும் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்கவும். சுண்டு விரல் நேராக நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள் :
படபடப்பு, சீரற்ற சுவாசம், பதற்றம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனைகள் சரியாகின்றன. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது. ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, தசைகளை வலுவாக்கும்.
உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். அதிகமாக வியர்த்தல், தலை சுற்றுதல் போன்ற பிரச்சனை இருக்கும்போது, இந்த முத்திரையைச் செய்தால் உடனடி பலன் தெரியும்.
வாயு அதிகமாவதால் ஏற்படும் வயிற்று உப்புசம், வயிற்றைப் பிரட்டுதல், மலச்சிக்கல், மலம் மற்றும் வாயு தங்கியிருந்து வலி ஏற்படுதல் ஆகியவை குணமாகும்.
நெஞ்சு வலி, வாயுப்பிடிப்பு, நெஞ்சு எரிச்சல், குத்துதல் போன்றவை குணமாகும். ஹார்ட் பிளாக் பிரச்சனை இருப்பவர்கள், தொடர்ந்து செய்துவர அறுவைசிகிச்சையைத் தடுக்க வாய்ப்புகள் அதிகமாகும்.
40 வயதைக் கடந்தவர்கள், மன அழுத்தச் சூழலில் இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் தினமும் இந்த முத்திரையைச் செய்துவர, இதய நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக தற்காத்துக்கொள்ள முடியும்.
கட்டளைகள் :
தரையில் நேராக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து செய்யலாம்; நாற்காலியில் நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, பாதங்களைத் தரையில் பதித்துச் செய்யலாம்.
காலை, மாலை என வெறும் வயிற்றில் 10-30 நிமிடங்கள் வரை செய்யலாம்.
இதய அறுவைசிகிச்சை செய்தவர்கள், முத்திரை பயிற்சியாளரின் ஆலோசனைக்குப் பிறகே செய்ய வேண்டும். முத்திரையைச் செய்யத் தொடங்கும்போது, மிதமாக வலி வருவதுபோலத் தெரியும். ஏனெனில், முதன்முறையாக சீரான ரத்த ஓட்டம் செல்வதால் ஏற்படும் அறிகுறி இது. பின் வலி மறையும். தொடர்ந்து செய்துவர, நல்ல பலன்களை உணரலாம்.
அவசர காலத்தில், அதாவது நெஞ்சுவலி ஏற்பட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் செய்யலாம். உயிர் காக்க உதவும் முத்திரை இது. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கவும். வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும். மருத்துவரை அணுகி சிகிச்சை தொடங்கும் வரை முத்திரையை விடாமல் செய்வது நல்லது.
செய்முறை :
வலது கை:
ஆள்காட்டி விரலை மடக்கி, கட்டை விரல் அடிரேகையைத் தொட வேண்டும்.
இடது கை:
கட்டைவிரல் நுனியுடன் மோதிரவிரல் மற்றும் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்கவும். சுண்டு விரல் நேராக நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள் :
படபடப்பு, சீரற்ற சுவாசம், பதற்றம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனைகள் சரியாகின்றன. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது. ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, தசைகளை வலுவாக்கும்.
உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். அதிகமாக வியர்த்தல், தலை சுற்றுதல் போன்ற பிரச்சனை இருக்கும்போது, இந்த முத்திரையைச் செய்தால் உடனடி பலன் தெரியும்.
வாயு அதிகமாவதால் ஏற்படும் வயிற்று உப்புசம், வயிற்றைப் பிரட்டுதல், மலச்சிக்கல், மலம் மற்றும் வாயு தங்கியிருந்து வலி ஏற்படுதல் ஆகியவை குணமாகும்.
நெஞ்சு வலி, வாயுப்பிடிப்பு, நெஞ்சு எரிச்சல், குத்துதல் போன்றவை குணமாகும். ஹார்ட் பிளாக் பிரச்சனை இருப்பவர்கள், தொடர்ந்து செய்துவர அறுவைசிகிச்சையைத் தடுக்க வாய்ப்புகள் அதிகமாகும்.
40 வயதைக் கடந்தவர்கள், மன அழுத்தச் சூழலில் இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் தினமும் இந்த முத்திரையைச் செய்துவர, இதய நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக தற்காத்துக்கொள்ள முடியும்.
கட்டளைகள் :
தரையில் நேராக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து செய்யலாம்; நாற்காலியில் நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, பாதங்களைத் தரையில் பதித்துச் செய்யலாம்.
காலை, மாலை என வெறும் வயிற்றில் 10-30 நிமிடங்கள் வரை செய்யலாம்.
இதய அறுவைசிகிச்சை செய்தவர்கள், முத்திரை பயிற்சியாளரின் ஆலோசனைக்குப் பிறகே செய்ய வேண்டும். முத்திரையைச் செய்யத் தொடங்கும்போது, மிதமாக வலி வருவதுபோலத் தெரியும். ஏனெனில், முதன்முறையாக சீரான ரத்த ஓட்டம் செல்வதால் ஏற்படும் அறிகுறி இது. பின் வலி மறையும். தொடர்ந்து செய்துவர, நல்ல பலன்களை உணரலாம்.
அவசர காலத்தில், அதாவது நெஞ்சுவலி ஏற்பட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் செய்யலாம். உயிர் காக்க உதவும் முத்திரை இது. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கவும். வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும். மருத்துவரை அணுகி சிகிச்சை தொடங்கும் வரை முத்திரையை விடாமல் செய்வது நல்லது.
நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால் நிறைய பேர் முதுகுவலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். அதற்கு மாற்றாக ‘சுவிஸ் பால்’ எனப்படும் பந்து நாற்காலியை பயன்படுத்தலாம்.
அலுவலகத்தில் வேலைப்பளுவை குறைக்க வேலைக்கு மத்தியில் உடற்பயிற்சி செய்வதற்கும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அது மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலையை விரைவாக செய்து முடிக்கவும் தூண்டுகோலாக அமையும். நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால் நிறைய பேர் முதுகுவலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள்.
அதற்கு மாற்றாக ‘சுவிஸ் பால்’ எனப்படும் பந்து நாற்காலியை பயன்படுத்தலாம். அது சமநிலையில் அமர்ந்து வேலை பார்ப்பதற்கு வழிவகை செய்யும். முதுகெலும்புக்கு பலத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும் பந்து நாற்காலிக்கு பங்கு இருக்கிறது. ஒரு மணி நேரம் அதில் அமர்ந்திருந்தால் 112 முதல் 165 கலோரிகள் செலவாகும்.
அதுபோல் நின்று கொண்டு வேலை பார்ப்பது உடல் எடையை குறைக்க உதவும். அதன் மூலம் அதிக கலோரிகள் செலவாக வாய்ப்பு இருக்கிறது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். அத்துடன் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு போன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் தினமும் 200 படிக்கட்டுகள் ஏறி இறங்குவது நல்லது.
அதன் மூலம் 100 கலோரி செலவாகும். அலுவலக வேலையில் நெருக்கடிகள் அதிகரிக்கும்போது சில நிமிடங்கள் தியானம் செய்தும் வரலாம். சுவாச பயிற்சிகள் மேற்கொண்டால் மன அழுத்தம் குறையும். யோகாசனமும் செய்து வரலாம். அது நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக்கி மனதை இலகுவாக்கும். சில நிமிடங்கள் செலவிட்டாலே உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற்றுவிடும். அதன் மூலம் பார்க்கும் வேலையில் ஆழ்ந்த கவனம் செலுத்தலாம்.
அதற்கு மாற்றாக ‘சுவிஸ் பால்’ எனப்படும் பந்து நாற்காலியை பயன்படுத்தலாம். அது சமநிலையில் அமர்ந்து வேலை பார்ப்பதற்கு வழிவகை செய்யும். முதுகெலும்புக்கு பலத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும் பந்து நாற்காலிக்கு பங்கு இருக்கிறது. ஒரு மணி நேரம் அதில் அமர்ந்திருந்தால் 112 முதல் 165 கலோரிகள் செலவாகும்.
அதுபோல் நின்று கொண்டு வேலை பார்ப்பது உடல் எடையை குறைக்க உதவும். அதன் மூலம் அதிக கலோரிகள் செலவாக வாய்ப்பு இருக்கிறது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். அத்துடன் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு போன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் தினமும் 200 படிக்கட்டுகள் ஏறி இறங்குவது நல்லது.
அதன் மூலம் 100 கலோரி செலவாகும். அலுவலக வேலையில் நெருக்கடிகள் அதிகரிக்கும்போது சில நிமிடங்கள் தியானம் செய்தும் வரலாம். சுவாச பயிற்சிகள் மேற்கொண்டால் மன அழுத்தம் குறையும். யோகாசனமும் செய்து வரலாம். அது நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக்கி மனதை இலகுவாக்கும். சில நிமிடங்கள் செலவிட்டாலே உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற்றுவிடும். அதன் மூலம் பார்க்கும் வேலையில் ஆழ்ந்த கவனம் செலுத்தலாம்.
உருளைக்கிழங்கு மசால் தோசையை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே இந்த தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 2 கப்
மசாலாவிற்கு
உருளைக்கிழங்கு - 250 கிராம்,
வெங்காயம் - 2,
ப.மிளகாய் - 4,
இஞ்சி - ஒரு துண்டு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
உப்பு - சுவைக்கு
தாளிக்க...

செய்முறை :
வெங்காய், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி கிளறி இறக்கவும். மசால் ரெடி.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி மெலிதான தோசையாக வார்க்கவும். சுற்றி சிறிதளவு நெய் ஊற்றிக்கொள்ளவும். ஒரு பகுதி வெந்ததும், தயார் செய்து வைத்திருக்கும் மசாலில் இரண்டு தேக்கரண்டி எடுத்து தோசையின் நடுவில் வைத்து பரப்பி மடக்கி எடுத்து பரிமாறவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு மசால் தோசை ரெடி.
தோசை மாவு - 2 கப்
மசாலாவிற்கு
உருளைக்கிழங்கு - 250 கிராம்,
வெங்காயம் - 2,
ப.மிளகாய் - 4,
இஞ்சி - ஒரு துண்டு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
உப்பு - சுவைக்கு
தாளிக்க...
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தேவையான அளவு.

செய்முறை :
வெங்காய், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி கிளறி இறக்கவும். மசால் ரெடி.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி மெலிதான தோசையாக வார்க்கவும். சுற்றி சிறிதளவு நெய் ஊற்றிக்கொள்ளவும். ஒரு பகுதி வெந்ததும், தயார் செய்து வைத்திருக்கும் மசாலில் இரண்டு தேக்கரண்டி எடுத்து தோசையின் நடுவில் வைத்து பரப்பி மடக்கி எடுத்து பரிமாறவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு மசால் தோசை ரெடி.
இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
கடைசியில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
இப்போது சுவையான வடைகறி தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாகற்காய் நன்மைகளை மட்டும்தான் வழங்குகிறதா என்ற கேள்வி எழும்போது அதற்கு இல்லை என்பதுதான் பதில். ஏனெனில் பாகற்காய் சாப்பிடுவது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
நமது அன்றாட உணவில் மிக அரிதாக சேர்க்கும் ஒரு காய் என்றால் அது பாகற்காய்தான். குறிப்பாக இது சர்க்கரை நோய்க்கு எதிராக எப்படி செயல்படக்கூடியது என்பதை நாம் நன்கு அறிவோம். சர்க்கரை நோய் மட்டுமின்றி இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. இருப்பினும் நாம் இதை தவிர்க்க காரணம் அதன் கசப்பு சுவைதான்.
பாகற்காய் நன்மைகளை மட்டும்தான் வழங்குகிறதா என்ற கேள்வி எழும்போது அதற்கு இல்லை என்பதுதான் பதிலாக அமைகிறது. ஏனெனில் பாகற்காய் சாப்பிடுவது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பாகற்காய் சாப்பிடுவது என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்கலாம்.
கர்ப்பிணி பெண்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது என்பது பொதுவாக நிலவி வரும் கருத்து ஆகும். இது 100 சதவீத உண்மையான கருத்தாகும். அதிகளவு பாகற்காய் சாப்பிடுவது கர்ப்பிணி பெண்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் கசப்பு சுவை சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும், பொதுவாகவே கசப்பு சுவை உள்ள காய்கறிகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. பாகற்காய் அதிகம் சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவை கூட ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
பாகற்காய் போன்ற காய்கறிகள் சாப்பிடுவது சில மருந்துகளால் உங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை தடுக்கும். மாத்திரைகளுடன் சேர்த்து பாகற்காயை சாப்பிடும்போது அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் பாதிக்கும். இதனால் சர்க்கரையின் அளவு மிகவும் குறைய வாய்ப்புள்ளது, இதனால் அடிக்கடி மயக்கம் கூட ஏற்படலாம். ஏற்கனவே சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்கள் பாகற்காய் சாப்பிடும் முன் மருத்துவர்களுடன் ஆலோசிப்பது நல்லது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களுக்கு பாகற்காய் சாறு குடிக்க கொடுத்து சோதனை செய்யப்பட்டது. பாகற்காய் சாறு குடிக்கும் முன் சீராக இருந்த இதய துடிப்பு பாகற்காய் சாறு குடித்தபின் சீரற்றதாக மாறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதய துடிப்பில் மாற்றம் ஏற்படும்போது அது இதயத்தில் ஆங்காங்கே இரத்தம் உறைதல் ஏற்படலாம். இதனால் மாரடைப்பு கூட ஏற்படலாம்.
கல்லீரலுக்கும், பாகற்காய்க்கும் எப்பொழுதும் ஒத்துவராது, அதற்கு ஆதாரங்களும் உள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். பாகற்காய் சாப்பிடுவது நேரடியாக கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தொடர்ந்து பாகற்காய் சாப்பிடுவது உங்கள் தமனிகளை கடினமாக்கும் ஆர்தேரொக்ளோரோஸிஸ் நோயை உருவாக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
பாகற்காய் நன்மைகளை மட்டும்தான் வழங்குகிறதா என்ற கேள்வி எழும்போது அதற்கு இல்லை என்பதுதான் பதிலாக அமைகிறது. ஏனெனில் பாகற்காய் சாப்பிடுவது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பாகற்காய் சாப்பிடுவது என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்கலாம்.
கர்ப்பிணி பெண்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது என்பது பொதுவாக நிலவி வரும் கருத்து ஆகும். இது 100 சதவீத உண்மையான கருத்தாகும். அதிகளவு பாகற்காய் சாப்பிடுவது கர்ப்பிணி பெண்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் கசப்பு சுவை சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும், பொதுவாகவே கசப்பு சுவை உள்ள காய்கறிகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. பாகற்காய் அதிகம் சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவை கூட ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
பாகற்காய் போன்ற காய்கறிகள் சாப்பிடுவது சில மருந்துகளால் உங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை தடுக்கும். மாத்திரைகளுடன் சேர்த்து பாகற்காயை சாப்பிடும்போது அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் பாதிக்கும். இதனால் சர்க்கரையின் அளவு மிகவும் குறைய வாய்ப்புள்ளது, இதனால் அடிக்கடி மயக்கம் கூட ஏற்படலாம். ஏற்கனவே சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்கள் பாகற்காய் சாப்பிடும் முன் மருத்துவர்களுடன் ஆலோசிப்பது நல்லது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களுக்கு பாகற்காய் சாறு குடிக்க கொடுத்து சோதனை செய்யப்பட்டது. பாகற்காய் சாறு குடிக்கும் முன் சீராக இருந்த இதய துடிப்பு பாகற்காய் சாறு குடித்தபின் சீரற்றதாக மாறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதய துடிப்பில் மாற்றம் ஏற்படும்போது அது இதயத்தில் ஆங்காங்கே இரத்தம் உறைதல் ஏற்படலாம். இதனால் மாரடைப்பு கூட ஏற்படலாம்.
கல்லீரலுக்கும், பாகற்காய்க்கும் எப்பொழுதும் ஒத்துவராது, அதற்கு ஆதாரங்களும் உள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். பாகற்காய் சாப்பிடுவது நேரடியாக கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தொடர்ந்து பாகற்காய் சாப்பிடுவது உங்கள் தமனிகளை கடினமாக்கும் ஆர்தேரொக்ளோரோஸிஸ் நோயை உருவாக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
இளம் வயதில் இளநரை வருவதற்கு முக்கிய காரணம் உணவுமுறை மற்றும் தரமற்ற கூந்தல் பொருட்களை பயன்படுத்துவது தான். இன்று இளநரையை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பார்க்கலாம்.
இளமையிலேயே ஏற்படும் இளநரை தோன்றுவதற்கான காரணங்கள் என்னவென்றால், தாதுப்பொருள்களும் அடங்கிய ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்ளாதது கூட, உடல்நலத்துக்குக் கேடு விளைவித்து, அதன் காரணமாக தலைமுடிக்கும் கேடு விளைவிக்கலாம்.
தலைமுடிப் பராமரிப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், தலைமுடி இளமையிலேயே நரைக்கத் தொடங்கலாம். வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும்.
* வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வரவும்.
* மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை இவை மூன்றையும் பொடி செய்து எண்ணெயில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்படுவதுடன் முடி கருமையாக வளரும்.
* மரிக்கொழுந்து, நில ஆவாரை இரண்டையும் அரைத்து அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து குளித்தால் செம்பட்டை மாறி முடி கறுப்பாகும்.
* ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து தடவலாம்.
* கறிவேப்பிலை, பீட்ரூட், பீன்ஸ், நாவல்பழம், வெல்லம், சுண்டைக்காய், முருங்கைக்கீரை, முட்டை, பேரீச்சம்பழம், செம்பருத்திப்பூ, திரிபலா சூரணம் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
தலைமுடிப் பராமரிப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், தலைமுடி இளமையிலேயே நரைக்கத் தொடங்கலாம். வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும்.
* வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வரவும்.
* மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை இவை மூன்றையும் பொடி செய்து எண்ணெயில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்படுவதுடன் முடி கருமையாக வளரும்.
* மரிக்கொழுந்து, நில ஆவாரை இரண்டையும் அரைத்து அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து குளித்தால் செம்பட்டை மாறி முடி கறுப்பாகும்.
* ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து தடவலாம்.
* கறிவேப்பிலை, பீட்ரூட், பீன்ஸ், நாவல்பழம், வெல்லம், சுண்டைக்காய், முருங்கைக்கீரை, முட்டை, பேரீச்சம்பழம், செம்பருத்திப்பூ, திரிபலா சூரணம் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் வடைகறி. ஹோட்டலில் செய்வது போல் வடைகறியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தக்காளி - 2
கடலைப்பருப்பு - 1 கப்
சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை - சிறிதளவு
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
காரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
தக்காளியை நறுக்கி மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி இந்த கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், காரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
அடுத்து அதில் அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் வேக வைத்த கடலைப்பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து போட்டு அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
கடைசியில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
தக்காளி - 2
கடலைப்பருப்பு - 1 கப்
சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை - சிறிதளவு
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
காரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
தக்காளியை நறுக்கி மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி இந்த கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், காரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
அடுத்து அதில் அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் வேக வைத்த கடலைப்பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து போட்டு அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
கடைசியில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
இப்போது சுவையான வடைகறி தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.
* வைட்டமின் ‘ஏ’ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் காணப்படுகிறது.
* வைட்டமின் ‘பி’ குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.
* வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
* வைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.
* வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.
* வைட்டமின் ‘ஏ’ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் காணப்படுகிறது.
* வைட்டமின் ‘பி’ குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.
* வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
* வைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.
* வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.






