என் மலர்
ஆரோக்கியம்
40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒரு ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக கண்களை பரிசோதிக்க வேண்டும். ஆரம்ப கால சிகிச்சை மேற்கொண்டால் பார்வை இழப்பில் இருந்து கண்களை பாதுகாக்கலாம்.
இன்றைய கால கட்டத்தில் வாழும் நம் அனைவருக்கும் சுத்தம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை மிக அவசியமாகிறது.
படிப்பதற்கும், எழுதுவதற்கும் கண்பார்வை தான் அடிப்படை. கண்பார்வை நன்றாக இருந்தால் தான் குழந்தைகளின் மன வளர்ச்சி நன்றாக இருக்கும். தற்போது குழந்தைகள் அதிக அளவில் மொபைல் போன், கம்ப்யூட்டர்களை பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகளின் கண்கள் மற்றும் மன நிலையில் கூட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் நன்றாக கவனித்து ஏதேனும் மாற்றம் தென்பட்டால் டாக்டரின் ஆலோசனை பெறுவது அவசியம் ஆகும்.
ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால் எல்லா வகையான கண் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒரு ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக கண்களை பரிசோதிக்க வேண்டும். அதே சமயம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒரு முறை பிரச்சினை இருக்கிறதா என பரிசோதித்து கொள்ள வேண்டும். ஆரம்ப கால சிகிச்சை மேற்கொண்டால் பார்வை இழப்பில் இருந்து கண்களை பாதுகாக்கலாம்.
கண் மருத்துவரால் மட்டுமே கண்டறியப்படும் கண்ணீர் அழுத்த நோய் என்பது கண் பார்வையை சத்தம் இல்லாமல் குறைக்கும் நோய் ஆகும். எனவே Glaucoma நோய் இருந்தால் நமக்கு அறிகுறிகள் தென்படாது. அதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பார்வை இழப்பில் இருந்து கண்களை பாதுகாக்கலாம்.
வயது முதிர்வால் ஏற்படும் கண்புரை பொதுவாக அதிக அளவில் கண்ணில் உள்விழிலென்ஸ் பொருத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்தபின் உள்ள நல்ல பார்வைக்கு கண் நரம்பு எனப்படும் (retina) விழித்திரை முக்கிய பங்கு வகிக்கிறது. retina நன்றாக இருந்தால் நல்ல பார்வை கிடைக்கும்.
கண்புரை அறுவை சிகிச்சை செய்து உள்விழி லென்ஸ் பொறுத்திய பின் சில வருடங்கள் கழித்து பார்வை மங்கலாக தெரிந்தால், உடனே கண் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் ஆகும்.
கண் மருத்துவத்தை பொருத்தவரை ஆரம்ப கால கண் பரிசோதனையே கண்களை பாதுகாக்க ஒரே வழி ஆகும்.
படிப்பதற்கும், எழுதுவதற்கும் கண்பார்வை தான் அடிப்படை. கண்பார்வை நன்றாக இருந்தால் தான் குழந்தைகளின் மன வளர்ச்சி நன்றாக இருக்கும். தற்போது குழந்தைகள் அதிக அளவில் மொபைல் போன், கம்ப்யூட்டர்களை பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகளின் கண்கள் மற்றும் மன நிலையில் கூட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் நன்றாக கவனித்து ஏதேனும் மாற்றம் தென்பட்டால் டாக்டரின் ஆலோசனை பெறுவது அவசியம் ஆகும்.
ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால் எல்லா வகையான கண் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒரு ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக கண்களை பரிசோதிக்க வேண்டும். அதே சமயம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒரு முறை பிரச்சினை இருக்கிறதா என பரிசோதித்து கொள்ள வேண்டும். ஆரம்ப கால சிகிச்சை மேற்கொண்டால் பார்வை இழப்பில் இருந்து கண்களை பாதுகாக்கலாம்.
கண் மருத்துவரால் மட்டுமே கண்டறியப்படும் கண்ணீர் அழுத்த நோய் என்பது கண் பார்வையை சத்தம் இல்லாமல் குறைக்கும் நோய் ஆகும். எனவே Glaucoma நோய் இருந்தால் நமக்கு அறிகுறிகள் தென்படாது. அதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பார்வை இழப்பில் இருந்து கண்களை பாதுகாக்கலாம்.
வயது முதிர்வால் ஏற்படும் கண்புரை பொதுவாக அதிக அளவில் கண்ணில் உள்விழிலென்ஸ் பொருத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்தபின் உள்ள நல்ல பார்வைக்கு கண் நரம்பு எனப்படும் (retina) விழித்திரை முக்கிய பங்கு வகிக்கிறது. retina நன்றாக இருந்தால் நல்ல பார்வை கிடைக்கும்.
கண்புரை அறுவை சிகிச்சை செய்து உள்விழி லென்ஸ் பொறுத்திய பின் சில வருடங்கள் கழித்து பார்வை மங்கலாக தெரிந்தால், உடனே கண் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் ஆகும்.
கண் மருத்துவத்தை பொருத்தவரை ஆரம்ப கால கண் பரிசோதனையே கண்களை பாதுகாக்க ஒரே வழி ஆகும்.
கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
தேவையான பொருட்கள் :
புளித்த தோசை மாவு - 1/2 கப்
கம்பு மாவு - 1 கப்
உப்பு - தேவைக்கு
சீரகம் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
ப.மிளகாய் - 2
வெங்காயம் - 2
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளித்த தோசை மாவு, கம்பு மாவு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை,சீரகம், ப.மிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும். மாவு நீர்க்க இருக்க வேண்டும்.
இந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.
அடுப்பில் தோசை கல் வைத்து மிதமான தீயில் சூடு பண்ணவும். சூடு ஏறியதும் 1/4 தேக்கரண்டி எண்ணெய் பரப்பி விடவும். தோசை மாவை கரண்டியினால் முதலில் கல்லின் ஓரத்தில் ஊற்ற ஆரம்பித்து நடு மத்தியில் வந்து சேருமாறு முடிக்க வேணடும். அதாவது ஒரு பெரிய வட்டம் போட்டு அதை நிரப்ப வேண்டும். இதுவே இந்த தோசை ஊற்றும் முறையாகும்.
தோசை மெல்லியதாக இருக்க வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும். பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும்.
பொன்னிறமாக வந்தவுடன் தட்டில் எடுக்கவும்.
சுவையான சத்தான கம்பு தோசை ரெடி.
புளித்த தோசை மாவு - 1/2 கப்
கம்பு மாவு - 1 கப்
உப்பு - தேவைக்கு
சீரகம் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
ப.மிளகாய் - 2
வெங்காயம் - 2
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளித்த தோசை மாவு, கம்பு மாவு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை,சீரகம், ப.மிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும். மாவு நீர்க்க இருக்க வேண்டும்.
இந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.
அடுப்பில் தோசை கல் வைத்து மிதமான தீயில் சூடு பண்ணவும். சூடு ஏறியதும் 1/4 தேக்கரண்டி எண்ணெய் பரப்பி விடவும். தோசை மாவை கரண்டியினால் முதலில் கல்லின் ஓரத்தில் ஊற்ற ஆரம்பித்து நடு மத்தியில் வந்து சேருமாறு முடிக்க வேணடும். அதாவது ஒரு பெரிய வட்டம் போட்டு அதை நிரப்ப வேண்டும். இதுவே இந்த தோசை ஊற்றும் முறையாகும்.
தோசை மெல்லியதாக இருக்க வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும். பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும்.
பொன்னிறமாக வந்தவுடன் தட்டில் எடுக்கவும்.
சுவையான சத்தான கம்பு தோசை ரெடி.
வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு புறப்பட்டு செல்லும் பெண்கள் வெளி இடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் போக்குவரத்து நெரிசல் பிரதானமாக அமைந்திருக்கிறது.
புதிய சர்வே வெளிப்படுத்தும் ரகசியம்
பெண்கள் இன்றைய காலகட்டத்தில் அலுவலக பணிகளில் ஈடுபடுவது தவிர்க்கமுடியாததாகி விட்டது. அவர்களுக்கு வீட்டு வேலையுடன், அலுவலக பணியும் ஒரு அங்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. வீட்டில் மகள், மனைவி, அம்மா என்ற உறவு பந்தத்துடன் சுழல்பவர்கள், அலுவலக பணியிலும் பன்முக திறமையுடன் அசத்திக்கொண்டிருக்கிறார்கள். வீட்டு வேலைப்பளுவுக்கு மத்தியில் அலுவலக பணியில் கவனம் செலுத்தும் பெண்களின் மன நிலை எப்படி இருக்கிறது? என்பது பற்றி சர்வே ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் அலுவலக பணிகளோடு உடன் பணியாற்றும் ஆண்களோடு நட்பை எப்படி கையாளுகிறார்கள் என்பது பற்றிய ரகசியமான, ருசிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அது பற்றிய விவரம்:
இந்த சர்வே திருமணமான பெண்களைமையப்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் பங்கேற்ற பெண்கள் 26 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். பொதுவாகவே அனைத்து அலுவலகங்களிலும் பணி புரியும் பெண்களுடன் ஆண்களும் இருப்பார்கள். பணி நிமித்தமாக அவர்களுடன் நட்புறவை பேண வேண்டியிருக்கும். ‘அத்தகைய அலுவலக நண்பர்களை வேலைக்கு செல்லும் பெண்களின் கணவர்மார்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள்?’ என்பது சர்வேயில் இடம்பெற்ற கேள்விகளுள் ஒன்று.
அந்த கேள்விக்கு 62 சதவீத பெண்கள், ‘எங்கள் அலுவலக நண்பர்களை பற்றி கணவர்மார்கள் அதிகம் கண்டு் கொள்வதில்லை. எங்கள் நட்பு பணி சார்ந்ததாகவே இருக்கும் என்று நினைத்து அதில் தலையிடுவதில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். 22 சதவீத பெண்கள், ‘அலுவலக நண்பர்கள் - குடும்ப நண்பர்கள் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இருவரும் ஒரே மாதிரிதான். அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படு வதில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘அலுவ லகத்தில் நண்பர்களை உருவாக்கிக் கொள்வதில்லை. அலுவலக வேலையோடு அவர்களுடைய தொடர்பும் முடிந்துவிடுகிறது’ என்று 14 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மீதமுள்ள பெண்கள் ‘ஆண் நண்பர்கள் வைத்திருந்தால் வீட்டில் பிரச்சினை ஏற்படும்.
அதனால் யாரையும் நண்பராக்குவதில்லை’ என்று கூறியிருக்கிறார்கள்.‘அலுவலக ஆண் நண்பரை பழைய காதலரை போன்று ரொம்ப முக்கியமானவராக கருதுகிறீர்களா?’ என்ற கேள்விக்கு மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். 66 சதவீத பெண்கள், ‘இப்படிப்பட்ட கேள்விக்கே இடமில்லை. திருமணத்திற்கு பிறகு அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஆண்களோடு காதலை போன்ற உறவு வைத்துக் கொள்வது தவறு’ என்கி றார்கள். 15 சதவீத பெண் களோ, ‘அப்படியொரு காதல் ஏற்பட்டாலும் அதை பெண்களின் சுதந்திர மாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் வேறு யாரும் தலையிட முடியாது’ என்று கருத்து தெரிவித் திருக்கி றார்கள். ‘வீட்டுக்கு தெரிந்தால் பிரச்சினை யாகிவிடும் என்பதால் திருட்டுத் தனமான உறவுக்கு இடம் கொடுப்பதில்லை’ என்கிறார்கள் 15 சதவீத பெண்கள். 4 சதவீதம் பேர் அலுவலகத்தில் தங்களுக்கு ‘காதலர்’ இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
‘அலுவலக வேலைப்பளு பற்றி தெரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களுடைய கணவர் ஒத்துழைப்பு கொடுக்கிறாரா?’ என்ற கேள்விக்கு எதிர்மறையான பதில்களை பதிவு செய்திருக்கிறார்கள். 35 சதவீத பெண்கள், ‘கணவர் வேலைப்பளுவை புரிந்து கொள்கிறார். ஆனால் எப்போதாவதுதான் உதவி செய்கிறார்’ என்று கூறி இருக்கிறார்கள். ‘எங்களுடைய வேலைப்பளுவை புரிந்து கொண்டு கணவர் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கிறார்’ என்பது 34 சதவீத பெண்களின் கருத்தாக அமைந்திருக்கிறது. மீதி உள்ள பெண்களோ, ‘தங்களை பற்றி கணவர் புரிந்து கொள்வது கிடையாது. எந்த உதவியும் செய்வதில்லை’ என்று வருத்தம் கொள்கிறார்கள்.
அலுவலகத்தில் பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படுகிறதா? என்ற கேள்விக்கு 75 சதவீதம் பேர், ‘அந்த மாதிரியான தொந்தரவுகள் ஏற்படவில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். 10 சதவீதம் பேர், ‘அதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. உற்று பார்ப்பது, அநாகரிகமாக சேட்டை செய்வது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள். ‘இரட்டை அர்த்த தொனியில் பேசுவது, மோசமான உடல் வர்ணனைகளை எதிர்கொள்ள நேரிட்டதாக’ 9 சதவீதம் பேர் சொல்கிறார்கள். ‘வருடல், தொடுதல் போன்ற பிரச்சினைகளை சந்தித்திருப்பதாக’ மீதமுள்ள 6 சதவீதம் பேர் கூறுகிறார்கள்.
‘படிக்கும்போதே கனவு கண்டது போன்றே அலுவலக வேலையும், வாழ்க்கையும் அமைந்திருக்கிறதா?’ என்பதற்கு 44 சதவீதம் பேர் ‘அப்படி அமையவில்லை. அத்தகைய கனவுகளை ஒதுக்கி வைத்து விட்டு யதார்த்த வாழ்க்கைக்கு தக்கப்படி வாழ பழகிவிட்டதாக’ கூறுகிறார்கள். ‘எங்களுக்கு கனவு காணும் பழக்கம் கிடையாது. அதன் படி எதுவும் நடக்காது என்பது எங்களுக்கு தெரியும்’ என்கிறார்கள் 26 சதவீதம் பேர். அதற்கு மாறாக, ‘தாங்கள் கனவு கண்டது போலவே பணியும் வாழ்க்கையும் கிடைத்திருப்பதாக’ 16 சதவீதம் பேர் சொல்கிறார்கள். மீதமுள்ள 15 சதவீதம் பேர், ‘தாங்கள் எதிர்பார்த்ததை விட வேலை மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது’ என்கிறார்கள்.
வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு புறப்பட்டு செல்லும் பெண்கள் வெளி இடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் போக்குவரத்து நெரிசல் பிரதானமாக அமைந்திருக்கிறது. அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்கு அதிக நேரத்தை செலவழிக்க வேண்டியிருக்கிறது. சில பெண்கள் பணி நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை போக்குவரத்திற்கே செலவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
அலுவலகத்திற்கு செல்லும்போது போக்குவரத்தை சார்ந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? என்ற கேள்விக்கு 66 சதவீத பெண்கள், ‘சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடிவதில்லை. சரியான நேரத்திற்கு வீடு திரும்பவும் முடியவில்லை. அந்த அளவுக்கு போக்குவரத்து பிரச்சினைக்குரியதாக இருக்கிறது’ என்கிறார்கள். 30 சதவீத பெண்கள், ‘இருசக்கர வாகனம், பஸ் என எதில் சென்றாலும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஆரோக்கிய பிரச்சினை ஏற்படுகிறது’ என்கிறார்கள். ‘பயண நேரங்களில் பாலியல் ரீதியான தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரிடுவதாக’ 4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
பஸ், ரெயில் வாகன பயணங்களில் பதற்றமான சூழலை எதிர்கொள்வதாகவும் கூறுகிறார்கள். தாங்கள் பயணம் செய்யும் வாகனங்கள் ஒவ்வொரு நிறுத்தத்தில் நிற்கும்போதும் பதற்றத்தோடுநேரத்தை பார்த்துக்கொள்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் போய் செய்து விடுவோமா? என்ற கவலை அவர்களுக்குள் இருந்து கொண்டிருக்கிறது. அதிலும் ‘பீக் அவர்ஸ்’சில் அத்தகைய அவஸ்தைகளை அதிகம் அனுபவிப்பதாக சொல்கிறார்கள்.
பெண்கள் அலுவலக நட்பை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றி குடும்ப நல ஆலோசகர் சொல்கிறார்:
‘‘அலுவலக நட்பை அதன் எல்லையோடு நிறுத்திக்கொள்வதுதான் குடும்ப வாழ்க்கைக்கு அழகானது. அலுவலக நட்புக்கான எல்லை எதுவரை இருக்கலாம் என்பது அவரவருடைய கணவரின் சுபாவத்தை பொருத்து அமைத்துக்கொள்ள வேண்டும். கணவருக்கு அந்த நட்பு பிடிக்கவில்லை என்றால் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும். ‘அலுவலகத்தில் தனக்கு எந்த மாதிரியான நண்பர் இருக்கிறார், அவருடன் உறவை எந்த அளவுக்கு பேணிக்கொண்டிருக்கிறோம்’ என்பது பற்றி குடும்பத்தில் உள்ளவர்களிடம் பெண்கள் தெரிவிப்பது நல்லது. அலுவலக நட்பை வீட்டுக்கு தெரியப்படுத்தாமல் இருந்தால் அது பின்னாளில் பூதாகரமான பிரச்சினைக்கு வழிவகுத்துவிடக்கூடும்’’ என்கிறார்.
பெண்கள் இன்றைய காலகட்டத்தில் அலுவலக பணிகளில் ஈடுபடுவது தவிர்க்கமுடியாததாகி விட்டது. அவர்களுக்கு வீட்டு வேலையுடன், அலுவலக பணியும் ஒரு அங்கமாக மாறிக்கொண்டிருக்கிறது. வீட்டில் மகள், மனைவி, அம்மா என்ற உறவு பந்தத்துடன் சுழல்பவர்கள், அலுவலக பணியிலும் பன்முக திறமையுடன் அசத்திக்கொண்டிருக்கிறார்கள். வீட்டு வேலைப்பளுவுக்கு மத்தியில் அலுவலக பணியில் கவனம் செலுத்தும் பெண்களின் மன நிலை எப்படி இருக்கிறது? என்பது பற்றி சர்வே ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் அலுவலக பணிகளோடு உடன் பணியாற்றும் ஆண்களோடு நட்பை எப்படி கையாளுகிறார்கள் என்பது பற்றிய ரகசியமான, ருசிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அது பற்றிய விவரம்:
இந்த சர்வே திருமணமான பெண்களைமையப்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் பங்கேற்ற பெண்கள் 26 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். பொதுவாகவே அனைத்து அலுவலகங்களிலும் பணி புரியும் பெண்களுடன் ஆண்களும் இருப்பார்கள். பணி நிமித்தமாக அவர்களுடன் நட்புறவை பேண வேண்டியிருக்கும். ‘அத்தகைய அலுவலக நண்பர்களை வேலைக்கு செல்லும் பெண்களின் கணவர்மார்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள்?’ என்பது சர்வேயில் இடம்பெற்ற கேள்விகளுள் ஒன்று.
அந்த கேள்விக்கு 62 சதவீத பெண்கள், ‘எங்கள் அலுவலக நண்பர்களை பற்றி கணவர்மார்கள் அதிகம் கண்டு் கொள்வதில்லை. எங்கள் நட்பு பணி சார்ந்ததாகவே இருக்கும் என்று நினைத்து அதில் தலையிடுவதில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். 22 சதவீத பெண்கள், ‘அலுவலக நண்பர்கள் - குடும்ப நண்பர்கள் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இருவரும் ஒரே மாதிரிதான். அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படு வதில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘அலுவ லகத்தில் நண்பர்களை உருவாக்கிக் கொள்வதில்லை. அலுவலக வேலையோடு அவர்களுடைய தொடர்பும் முடிந்துவிடுகிறது’ என்று 14 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மீதமுள்ள பெண்கள் ‘ஆண் நண்பர்கள் வைத்திருந்தால் வீட்டில் பிரச்சினை ஏற்படும்.
அதனால் யாரையும் நண்பராக்குவதில்லை’ என்று கூறியிருக்கிறார்கள்.‘அலுவலக ஆண் நண்பரை பழைய காதலரை போன்று ரொம்ப முக்கியமானவராக கருதுகிறீர்களா?’ என்ற கேள்விக்கு மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். 66 சதவீத பெண்கள், ‘இப்படிப்பட்ட கேள்விக்கே இடமில்லை. திருமணத்திற்கு பிறகு அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஆண்களோடு காதலை போன்ற உறவு வைத்துக் கொள்வது தவறு’ என்கி றார்கள். 15 சதவீத பெண் களோ, ‘அப்படியொரு காதல் ஏற்பட்டாலும் அதை பெண்களின் சுதந்திர மாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் வேறு யாரும் தலையிட முடியாது’ என்று கருத்து தெரிவித் திருக்கி றார்கள். ‘வீட்டுக்கு தெரிந்தால் பிரச்சினை யாகிவிடும் என்பதால் திருட்டுத் தனமான உறவுக்கு இடம் கொடுப்பதில்லை’ என்கிறார்கள் 15 சதவீத பெண்கள். 4 சதவீதம் பேர் அலுவலகத்தில் தங்களுக்கு ‘காதலர்’ இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
‘அலுவலக வேலைப்பளு பற்றி தெரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களுடைய கணவர் ஒத்துழைப்பு கொடுக்கிறாரா?’ என்ற கேள்விக்கு எதிர்மறையான பதில்களை பதிவு செய்திருக்கிறார்கள். 35 சதவீத பெண்கள், ‘கணவர் வேலைப்பளுவை புரிந்து கொள்கிறார். ஆனால் எப்போதாவதுதான் உதவி செய்கிறார்’ என்று கூறி இருக்கிறார்கள். ‘எங்களுடைய வேலைப்பளுவை புரிந்து கொண்டு கணவர் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கிறார்’ என்பது 34 சதவீத பெண்களின் கருத்தாக அமைந்திருக்கிறது. மீதி உள்ள பெண்களோ, ‘தங்களை பற்றி கணவர் புரிந்து கொள்வது கிடையாது. எந்த உதவியும் செய்வதில்லை’ என்று வருத்தம் கொள்கிறார்கள்.
அலுவலகத்தில் பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படுகிறதா? என்ற கேள்விக்கு 75 சதவீதம் பேர், ‘அந்த மாதிரியான தொந்தரவுகள் ஏற்படவில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். 10 சதவீதம் பேர், ‘அதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. உற்று பார்ப்பது, அநாகரிகமாக சேட்டை செய்வது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள். ‘இரட்டை அர்த்த தொனியில் பேசுவது, மோசமான உடல் வர்ணனைகளை எதிர்கொள்ள நேரிட்டதாக’ 9 சதவீதம் பேர் சொல்கிறார்கள். ‘வருடல், தொடுதல் போன்ற பிரச்சினைகளை சந்தித்திருப்பதாக’ மீதமுள்ள 6 சதவீதம் பேர் கூறுகிறார்கள்.
‘படிக்கும்போதே கனவு கண்டது போன்றே அலுவலக வேலையும், வாழ்க்கையும் அமைந்திருக்கிறதா?’ என்பதற்கு 44 சதவீதம் பேர் ‘அப்படி அமையவில்லை. அத்தகைய கனவுகளை ஒதுக்கி வைத்து விட்டு யதார்த்த வாழ்க்கைக்கு தக்கப்படி வாழ பழகிவிட்டதாக’ கூறுகிறார்கள். ‘எங்களுக்கு கனவு காணும் பழக்கம் கிடையாது. அதன் படி எதுவும் நடக்காது என்பது எங்களுக்கு தெரியும்’ என்கிறார்கள் 26 சதவீதம் பேர். அதற்கு மாறாக, ‘தாங்கள் கனவு கண்டது போலவே பணியும் வாழ்க்கையும் கிடைத்திருப்பதாக’ 16 சதவீதம் பேர் சொல்கிறார்கள். மீதமுள்ள 15 சதவீதம் பேர், ‘தாங்கள் எதிர்பார்த்ததை விட வேலை மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது’ என்கிறார்கள்.
வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு புறப்பட்டு செல்லும் பெண்கள் வெளி இடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் போக்குவரத்து நெரிசல் பிரதானமாக அமைந்திருக்கிறது. அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்கு அதிக நேரத்தை செலவழிக்க வேண்டியிருக்கிறது. சில பெண்கள் பணி நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை போக்குவரத்திற்கே செலவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
அலுவலகத்திற்கு செல்லும்போது போக்குவரத்தை சார்ந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? என்ற கேள்விக்கு 66 சதவீத பெண்கள், ‘சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடிவதில்லை. சரியான நேரத்திற்கு வீடு திரும்பவும் முடியவில்லை. அந்த அளவுக்கு போக்குவரத்து பிரச்சினைக்குரியதாக இருக்கிறது’ என்கிறார்கள். 30 சதவீத பெண்கள், ‘இருசக்கர வாகனம், பஸ் என எதில் சென்றாலும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஆரோக்கிய பிரச்சினை ஏற்படுகிறது’ என்கிறார்கள். ‘பயண நேரங்களில் பாலியல் ரீதியான தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரிடுவதாக’ 4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
பஸ், ரெயில் வாகன பயணங்களில் பதற்றமான சூழலை எதிர்கொள்வதாகவும் கூறுகிறார்கள். தாங்கள் பயணம் செய்யும் வாகனங்கள் ஒவ்வொரு நிறுத்தத்தில் நிற்கும்போதும் பதற்றத்தோடுநேரத்தை பார்த்துக்கொள்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் போய் செய்து விடுவோமா? என்ற கவலை அவர்களுக்குள் இருந்து கொண்டிருக்கிறது. அதிலும் ‘பீக் அவர்ஸ்’சில் அத்தகைய அவஸ்தைகளை அதிகம் அனுபவிப்பதாக சொல்கிறார்கள்.
பெண்கள் அலுவலக நட்பை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றி குடும்ப நல ஆலோசகர் சொல்கிறார்:
‘‘அலுவலக நட்பை அதன் எல்லையோடு நிறுத்திக்கொள்வதுதான் குடும்ப வாழ்க்கைக்கு அழகானது. அலுவலக நட்புக்கான எல்லை எதுவரை இருக்கலாம் என்பது அவரவருடைய கணவரின் சுபாவத்தை பொருத்து அமைத்துக்கொள்ள வேண்டும். கணவருக்கு அந்த நட்பு பிடிக்கவில்லை என்றால் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும். ‘அலுவலகத்தில் தனக்கு எந்த மாதிரியான நண்பர் இருக்கிறார், அவருடன் உறவை எந்த அளவுக்கு பேணிக்கொண்டிருக்கிறோம்’ என்பது பற்றி குடும்பத்தில் உள்ளவர்களிடம் பெண்கள் தெரிவிப்பது நல்லது. அலுவலக நட்பை வீட்டுக்கு தெரியப்படுத்தாமல் இருந்தால் அது பின்னாளில் பூதாகரமான பிரச்சினைக்கு வழிவகுத்துவிடக்கூடும்’’ என்கிறார்.
குழந்தைக்கு மிகவும் ஜீரணமாகக் கூடிய, கிரகித்துக்கொள்ளக் கூடிய விதத்தில் உள்ள தாய்ப்பால், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது.
தாய்ப்பாலின் மகத்துவத்தை பற்றிக் கூற வேண்டியதில்லை. பிறந்த குழந்தைக்கு இயற்கையான உணவு, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புக் கவசம் அது. மார்பகங்களின் அமைப்பு எப்படி இருக்கும்? தாய்ப்பால் எப்படி தயாராகும் என்பதை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
* தாய்ப்பால் கொடுக்கும் ஒரு தாய்க்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் சுரக்கிறது.
* குழந்தை பாலை உறிஞ்சும்போது பிட்யூட்டரி சுரப்பி, `ஆக்சிடோசின்’, `புரோலாக்டின்’ ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது, பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.
* ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’ தூண்டுகிறது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரைகளாகவும் மாற்றபடுகிறது. கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், கொழுப்பு ஆகியவையும் பெறப்படுகின்றன.
* பால் சுரபிகள் சுருங்கி, பால் நாளங்களுக்குள் பாலைச் செலுத்துவதை `ஆக்சிடோசின்’ தூண்டுகிறது.
* ஆரம்பத்தில் சுரக்கும் பால் அடர்த்தி குறைவானது. குழந்தையின் தாகத்தைத் தணிக்கிறது.
* பல நிமிடங்கள் கழித்துச் சுரக்கும் `சீம் பால்’, அடர்த்தியானது. அதிக கொழுப்பு உள்ள அது பசியை போக்குகிறது.
ஆண்கள் தங்களின் மார்பகக் காம்புகளுக்கு பின்னே வேலை செய்யாத மார்பகத் திசுக்களைக் கொண்டிருக்கின்றனர். அதாவது, வளர்ச்சி அடையாத பால் நாளங்கள், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசு. ஆண்களில் 1000 பேரில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அபாயக் காரணிகளில், பாரம்பரியம், கதிரியக்கதுக்கு உள்ளாகும் வாய்ப்பு போன்றவை அடங்கும்.
* குழந்தைக்கு மிகவும் ஜீரணமாகக் கூடிய, கிரகித்துக்கொள்ளக் கூடிய விதத்தில் உள்ள தாய்ப்பால், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. குழந்தைக்கு 6 மாதங்கள் வரை கட்டாயமாக பால் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
* மஞ்சள் புரதம் செறிந்த பால், குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு சுரக்கிறது. அது குழந்தையின் உணவுக் குழலைச் சுத்தம் செய்கிறது, எதிர்உயிரிகளைக் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு இந்த பாலைக் கொடுப்பது அவசியம்.
* தாய்ப்பால் கொடுப்பது, கர்பபை மீண்டும் தனது உண்மையான அளவுக்கு சுருங்க உதவுகிறது, எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
* தாய்ப்பால் கொடுக்கும் ஒரு தாய்க்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் சுரக்கிறது.
* குழந்தை பாலை உறிஞ்சும்போது பிட்யூட்டரி சுரப்பி, `ஆக்சிடோசின்’, `புரோலாக்டின்’ ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது, பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.
* ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’ தூண்டுகிறது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரைகளாகவும் மாற்றபடுகிறது. கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், கொழுப்பு ஆகியவையும் பெறப்படுகின்றன.
* பால் சுரபிகள் சுருங்கி, பால் நாளங்களுக்குள் பாலைச் செலுத்துவதை `ஆக்சிடோசின்’ தூண்டுகிறது.
* ஆரம்பத்தில் சுரக்கும் பால் அடர்த்தி குறைவானது. குழந்தையின் தாகத்தைத் தணிக்கிறது.
* பல நிமிடங்கள் கழித்துச் சுரக்கும் `சீம் பால்’, அடர்த்தியானது. அதிக கொழுப்பு உள்ள அது பசியை போக்குகிறது.
ஆண்கள் தங்களின் மார்பகக் காம்புகளுக்கு பின்னே வேலை செய்யாத மார்பகத் திசுக்களைக் கொண்டிருக்கின்றனர். அதாவது, வளர்ச்சி அடையாத பால் நாளங்கள், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசு. ஆண்களில் 1000 பேரில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அபாயக் காரணிகளில், பாரம்பரியம், கதிரியக்கதுக்கு உள்ளாகும் வாய்ப்பு போன்றவை அடங்கும்.
* குழந்தைக்கு மிகவும் ஜீரணமாகக் கூடிய, கிரகித்துக்கொள்ளக் கூடிய விதத்தில் உள்ள தாய்ப்பால், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. குழந்தைக்கு 6 மாதங்கள் வரை கட்டாயமாக பால் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
* மஞ்சள் புரதம் செறிந்த பால், குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு சுரக்கிறது. அது குழந்தையின் உணவுக் குழலைச் சுத்தம் செய்கிறது, எதிர்உயிரிகளைக் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு இந்த பாலைக் கொடுப்பது அவசியம்.
* தாய்ப்பால் கொடுப்பது, கர்பபை மீண்டும் தனது உண்மையான அளவுக்கு சுருங்க உதவுகிறது, எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
தோளில் மாட்டிக்கொண்டு செல்லும் பைகள் 2 முதல் 3 கிலோ எடை மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் எடை இருந்தால், பெண்கள் ஒரு பக்கமாக சாய்ந்து நடக்கவேண்டியதாகிவிடும்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது தோள் பையை எடுத்து செல்ல ஒருபோதும் மறக்கமாட்டார்கள். எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும் அவர்களுடன் சளைக்காமல் தோள் பையும் பின் தொடர்ந்து கொண்டிருக்கும். தாங்கள் எடுத்து செல்லும் தோள் பை ஸ்டைலாகவும், அணிந்திருக்கும் ஆடைக்கு பொருத்தமாகவும் இருக்க வேண்டும் என்பதில் நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். முன்பெல்லாம் ‘ஹேன்ட் பேக்’ பேஷனாக பார்க்கப்பட்டது. இன்றோ அது அத்தியாவசியமானதாக மாறிவிட்டது.
இதில் கவனிக்கத்தகுந்த விஷயம் ஒன்று இருக்கிறது. பெண்கள் எவ்வளவு அழகான தோள்பையை எடுத்துச் செல்கிறார்கள் என்பதைவிட, அதன் உள்ளே என்னென்ன பொருட்களை வைத்து எடுத்துச் செல்கிறார்கள் என்பது முக்கியம். என்னென்ன பொருட்கள் என்பது, அவர்கள் எந்த இடத்திற்கு செல்கிறார்கள் என்பதை பொறுத்தது.
பெண்கள் வெளி இடத்திற்கு செல்லும்போது, எங்கு செல்கிறோம்? எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்? அதுவரை பயன்படுத்துவதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நிறைய பேர் அது பற்றி சிந்திப்பதில்லை. தேவைக்கு அதிகமாக தோள் பையில் பொருட்களை திணித்து வைத்திருப்பார்கள். அதில் பாதி பொருட்களை பயன்படுத்தாமலேயே வீட்டுக்கு திருப்பிக் கொண்டு வருவார்கள்.
பெண்கள் தங்கள் தேவைக்காக பொருட்களை வாங்கும்போது, தங்கள் தோள்பையில் வைக்கும் அளவுக்கு அவைகளில் சிறிய பொருட்களையும் தேர்ந்தெடுப்பார்கள். கண்ணாடி என்றால் சிறிய கண்ணாடி, சீப்பு என்றால் சிறிய சீப்பு.. இப்படி வகைவகையாக புதிய டிசைன்களில் வாங்குவார்கள். வெளியே புறப்படும்போது தேவைப்படும் பொருட்கள் என்று நினைத்து அவைகள் அத்தனையையும் தோள்பைக்குள் திணித்துவிடுவார்கள். அப்போது அது சுமையாக தெரியாது. வெளியே பயணங்களின்போதுதான் அது சுமையாக மாறுவதை உணருவார்கள்.
கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் பெண்களும் மடிக்கணினியும் அவசியம் எடுத்து செல்ல வேண்டியதிருக்கிறது. அதோடு தண்ணீர் பாட்டில், புத்தகம், நோட்டு, மதிய உணவு, செல்போன், அலங்கார அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது. அதிகமான சுமை தோளை அழுத்தும். அதனால் தோளில் இருக்கும் நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும். அதை தொடர்ந்து கைவலி, கழுத்துவலி, முதுகுவலி, தலைவலி போன்ற தொந்தரவுகள் உருவாகக்கூடும்.
பெண்களின் தோள்பட்டை இயற்கையாகவே சற்று வளைந்திருக்கும். சற்று கடினமாக பையை தோளில் தூக்கினாலும், எலும்புக்கு பாதிப்பு ஏற்படாமல் அது பார்த்துக்கொள்ளும். ஆனால் சுமை அதிகமாவதும், தொடர்ந்து அதை தூக்கிக்கொண்டு செல்வதும் வளைவுப் பகுதியின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உடல் சமநிலையை இழக்கும். கனமான கைப்பை வைத்திருப்பவர்கள் சற்று முன்னோக்கி வளைய வேண்டியிருக்கும். அது முதுகெலும்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வலி தோன்றும். என்ன காரணத்திற்காக வலி ஏற்படுகிறது என்பதை ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியாது. அதனால் தேவையற்ற பல பரிசோதனைகளை செய்யவேண்டிய தாகிவிடும்.
தோளில் மாட்டிக்கொண்டு செல்லும் பைகள் 2 முதல் 3 கிலோ எடை மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் எடை இருந்தால், பெண்கள் ஒரு பக்கமாக சாய்ந்து நடக்கவேண்டியதாகிவிடும். இப்போது நிறைய பாக்கெட்டுகளை கொண்ட சவுகரியமான தோள்பைகள் வந்துவிட்டன. அவைகளை வாங்கி, அது அதற்குரிய இடங்களில் பொருட்களைவைத்தால் பயன்படுத்தவும் எளிதாக இருக்கும். எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் குவிவதையும் தவிர்த்துவிடலாம்.
பெண்கள் கவனிக்க..
தோள்பையை பயன்படுத்தும் பெண்கள் கவனிக்க வேண்டியவை:
* பெரிய பட்டை கொண்ட பைகளை தேர்ந்தெடுங்கள்.
* கனமான பைகளை எடுத்துச் செல்லும் போது ஹைஹீல்ஸ் செருப்பு அணியக் கூடாது. மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். அப்போது தான் உடலை சமநிலைப்படுத்த முடியும்.
* அதிக நேரம் தோளில் சுமப்பதால் கைகளும், விரல்களும் மரத்துப் போய்விடக்கூடும். ரத்த ஓட்டம் தடைபடுவதால் அந்த பாதிப்பு தோன்றும். அந்த சமயத்தில் ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.
* எடை அதிகமான பைகளை வாங்கக்கூடாது. ‘லைட் வெயிட்’ பைகளை வாங்குங்கள்.
இதில் கவனிக்கத்தகுந்த விஷயம் ஒன்று இருக்கிறது. பெண்கள் எவ்வளவு அழகான தோள்பையை எடுத்துச் செல்கிறார்கள் என்பதைவிட, அதன் உள்ளே என்னென்ன பொருட்களை வைத்து எடுத்துச் செல்கிறார்கள் என்பது முக்கியம். என்னென்ன பொருட்கள் என்பது, அவர்கள் எந்த இடத்திற்கு செல்கிறார்கள் என்பதை பொறுத்தது.
பெண்கள் வெளி இடத்திற்கு செல்லும்போது, எங்கு செல்கிறோம்? எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்? அதுவரை பயன்படுத்துவதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நிறைய பேர் அது பற்றி சிந்திப்பதில்லை. தேவைக்கு அதிகமாக தோள் பையில் பொருட்களை திணித்து வைத்திருப்பார்கள். அதில் பாதி பொருட்களை பயன்படுத்தாமலேயே வீட்டுக்கு திருப்பிக் கொண்டு வருவார்கள்.
பெண்கள் தங்கள் தேவைக்காக பொருட்களை வாங்கும்போது, தங்கள் தோள்பையில் வைக்கும் அளவுக்கு அவைகளில் சிறிய பொருட்களையும் தேர்ந்தெடுப்பார்கள். கண்ணாடி என்றால் சிறிய கண்ணாடி, சீப்பு என்றால் சிறிய சீப்பு.. இப்படி வகைவகையாக புதிய டிசைன்களில் வாங்குவார்கள். வெளியே புறப்படும்போது தேவைப்படும் பொருட்கள் என்று நினைத்து அவைகள் அத்தனையையும் தோள்பைக்குள் திணித்துவிடுவார்கள். அப்போது அது சுமையாக தெரியாது. வெளியே பயணங்களின்போதுதான் அது சுமையாக மாறுவதை உணருவார்கள்.
கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் பெண்களும் மடிக்கணினியும் அவசியம் எடுத்து செல்ல வேண்டியதிருக்கிறது. அதோடு தண்ணீர் பாட்டில், புத்தகம், நோட்டு, மதிய உணவு, செல்போன், அலங்கார அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது. அதிகமான சுமை தோளை அழுத்தும். அதனால் தோளில் இருக்கும் நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும். அதை தொடர்ந்து கைவலி, கழுத்துவலி, முதுகுவலி, தலைவலி போன்ற தொந்தரவுகள் உருவாகக்கூடும்.
பெண்களின் தோள்பட்டை இயற்கையாகவே சற்று வளைந்திருக்கும். சற்று கடினமாக பையை தோளில் தூக்கினாலும், எலும்புக்கு பாதிப்பு ஏற்படாமல் அது பார்த்துக்கொள்ளும். ஆனால் சுமை அதிகமாவதும், தொடர்ந்து அதை தூக்கிக்கொண்டு செல்வதும் வளைவுப் பகுதியின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உடல் சமநிலையை இழக்கும். கனமான கைப்பை வைத்திருப்பவர்கள் சற்று முன்னோக்கி வளைய வேண்டியிருக்கும். அது முதுகெலும்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வலி தோன்றும். என்ன காரணத்திற்காக வலி ஏற்படுகிறது என்பதை ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியாது. அதனால் தேவையற்ற பல பரிசோதனைகளை செய்யவேண்டிய தாகிவிடும்.
தோளில் மாட்டிக்கொண்டு செல்லும் பைகள் 2 முதல் 3 கிலோ எடை மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் எடை இருந்தால், பெண்கள் ஒரு பக்கமாக சாய்ந்து நடக்கவேண்டியதாகிவிடும். இப்போது நிறைய பாக்கெட்டுகளை கொண்ட சவுகரியமான தோள்பைகள் வந்துவிட்டன. அவைகளை வாங்கி, அது அதற்குரிய இடங்களில் பொருட்களைவைத்தால் பயன்படுத்தவும் எளிதாக இருக்கும். எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் குவிவதையும் தவிர்த்துவிடலாம்.
பெண்கள் கவனிக்க..
தோள்பையை பயன்படுத்தும் பெண்கள் கவனிக்க வேண்டியவை:
* பெரிய பட்டை கொண்ட பைகளை தேர்ந்தெடுங்கள்.
* கனமான பைகளை எடுத்துச் செல்லும் போது ஹைஹீல்ஸ் செருப்பு அணியக் கூடாது. மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். அப்போது தான் உடலை சமநிலைப்படுத்த முடியும்.
* அதிக நேரம் தோளில் சுமப்பதால் கைகளும், விரல்களும் மரத்துப் போய்விடக்கூடும். ரத்த ஓட்டம் தடைபடுவதால் அந்த பாதிப்பு தோன்றும். அந்த சமயத்தில் ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.
* எடை அதிகமான பைகளை வாங்கக்கூடாது. ‘லைட் வெயிட்’ பைகளை வாங்குங்கள்.
கூச்ச சுபாவம் கொண்டவர்கள், வெளித்தோற்றத்தில் அமைதியானவர்களாக காட்சியளித்தாலும், அவர்கள் மனதிற்குள் போராட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மாணவர்களே நீங்கள் நன்றாக படிக்கிறீர்கள்..., ஆனால் ஆசிரியர் கேள்வி கேட்கும்போது பதில் தெரிந்தும் பலர் முன்னிலையில் அதை விளக்கிச் சொல்ல கூச்சமாக இருக்கிறதா?. சராசரி மாணவர்கள், தங்கள் பேச்சுத்திறமையால் தனக்குத் தெரிந்த பதிலைச் சொல்லி பாராட்டு பெற்றுவிடும்போது, பதில் தெரிந்தும் சொல்ல முடியாத நிலை பரிதாபகரமானது. அது உங்கள் பிரகாசமான எதிர்காலத்தை பாதிக்கக்கூடியது. கூச்சம் ஏன் வருகிறது, கூச்சம் தவிர்த்தால் வெற்றி எப்படி தேடி வரும் என்பதை பார்ப்போம்...
பலர் முன் பேச கூச்சம், பந்தியில் பிடித்ததை கேட்டு வாங்க கூச்சம், மற்றவர் முன்னிலையில் தன் பெயரைச் சொல்லி யாராவது அழைத்தாலே கூச்சம், புரியாததை புரியவில்லை என்று சொல்ல கூச்சம் என ஒவ்வொருவரும் விதவிதமாக வெட்கப்படுவது உண்டு.
குழந்தைகளிடம் கூச்சம் அதிகரிக்க பெற்றோர் முதன்மை காரணமாக அமைகிறார்கள். ஆசிரியர்களும், நண்பர்களும், உறவினர்களுக்கும் அவர்களின் கூச்சத்தில் பங்கு இருக்கிறது.
வாயை மூடு, அமைதியாக இரு என்று அதட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் எளிதில் கூச்ச சுபாவத்திற்கு உள்ளாகிறார்கள். பெண் பிள்ளைகள் பேசக்கூடாது, சிரிக்கக்கூடாது என்று கட்டுப்படுத்துவதும் பயந்த மற்றும் கூச்சம் மிக்கவர்களாக அவர்களை வளரச் செய்துவிடுகிறது. நல்லபிள்ளைக்கு அடையாளம் பேசாமல் இருப்பது என்ற நற்சான்றிதழ் பலரை அவசியமான நேரத்தில்கூட பேச முடியாத மவுனிகளாக மாற்றிவிடுகிறது. இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் எது நல்லது, எது கெட்டது, எதை சரியாக பேச வேண்டும், எதை பேசாமல் தவிர்க்க வேண்டும் என்பது தெரியாமலே வளர்ந்துவிடுகிறார்கள். பின்னாளில் எதைப் பேசுவதற்கும் தயக்கம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.
தவறு செய்யும்போது மிரட்டுவதும், கண்டிப்பதும் பிள்ளைகளை பயம் கொண்டவர்களாகவும், தயக்கம் உடையவர்களாகவும் உருவாக்குகிறது. ஆசிரியர்களின் கண்டிப்பும் இதில் அடங்கும். மாணவரின் (குழந்தைகளின்) குறையை சுட்டிக் காட்டும்போதும், பலர் முன்னிலையில் கேவலப்படுத்தும் போதும், இந்த தயக்க உணர்வு பெருகிக் கொண்டே வந்து அவர்களை செயல்பட விடாமல் செய்துவிடுகிறது. அதுவே தாழ்வு மனப்பான்மையாகப் பெருகி, தன்னம்பிக்கையற்றவராக மாற்றிவிடுகிறது. அவர்கள் திறமை இருந்தும் தோல்வியாளர்களாக பின்தங்கிவிடுகிறார்கள்.
பெண்பிள்ளைகள், மாணவிகளுக்கு இந்த கூச்ச உணர்வு கொஞ்சம் மிகுதியாகவே இருக்கலாம். ஆண்-பெண் இருபாலரும் படிக்கும் பள்ளியில் படிக்காத மாணவிகள், எதிர்பாலினத்தவரை கண்டாலே கூச்சம் கொள்ளலாம். எதையும் பேசத் தயங்கலாம். பயம் கொள்ளலாம். உங்களின் தயக்கத்தை பெற்றோரிடம் விளக்கி தெளிவு பெறலாம்.
ஆணும், பெண்ணுமாக சேர்ந்து வாழும் சமூகத்தில் யாரையும் புறக்கணித்து வாழத் தேவையில்லை என்பதால் தங்கள் குழந்தைகளை இருபாலரும் பயிலும் பள்ளியில் சேர்ப்பது அவர்களிடம் வேண்டாத தயக்கத்தை தவிர்த்து, எதையும் இயல்பாக எதிர்கொள்ளும் பண்பை வளர்க்கும் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.
கூச்சத்தைப் போக்க சில வழிகளை பின்பற்ற வேண்டும். அவை...
உங்களுக்கு எப்போதெல்லாம் தயக்கம் வருகிறது என யோசியுங்கள். மேலே சொன்னதுபோல ஆசிரியர் -மாணவர்கள் முன்னிலையிலா, அறிமுகமற்ற நபர்கள் கூடியிருக்கும் பொது வெளியிலா? எந்த சூழல் தயக்கம் தருகிறது என பாருங்கள். ஏன் தயங்குகிறோம்? மற்றவர்களிடம் இல்லாத தயக்கம் எனக்கு மட்டும் ஏன்? இது கூச்சம் கொள்ள வேண்டிய சூழலா? என்பதை யோசித்து அடுத்தமுறை தயக்கமின்றி நடக்கப் பழகுங்கள். மாறாக அதுபோன்ற சூழல்களை தவிர்த்து ஒதுங்கிச் செல்லக்கூடாது.
ஆசிரியர் கேள்வி கேட்கும்போது பதில் தெரிந்தும் பேச தயக்கமாக இருந்தால், தெரியாது என்று சொல்லி தண்டனை பெறுவதைவிட, தெரிந்ததை முடிந்தவரை சொல்லிப் பார்ப்பது மேல். அது ஒன்றும் அவமானமல்ல. அதுவே தயக்கத்தைப் போக்கும் சரியான வழி.
நண்பர்களையோ, உறவுகளையோ சந்தித்தால் நீங்களாகச் சென்று பேச்சுக் கொடுத்து பழகுவது கூச்சத்தை விட்டொழிக்க சிறந்த வழி. அவர்கள் உங்கள் தவறுகளை கேலி கிண்டலுடன் சொல்லித் திருத்துவார்களே தவிர, உங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் எதையும் செய்ய மாட்டார்கள். அப்படி அவர்கள் இழிவுபடுத்துவதாகத் தெரிந்தாலும் அதை எதிர்த்துப் போராட நீங்கள் கூச்ச உணர்வை விட்டொழித்தால்தான் முடியும்.
இப்படி தெரிந்தவர்கள் முன்னிலையில் சகஜமாக பேசிப் பழகினால், பள்ளியிலும், நாளை அலுவலகத்திலும், சமூகத்தில் பலர் முன்னிலையிலும் உங்களால் எதையும் துணிச்சலாக கூறவும், வெற்றி பெறவும் முடியும்.
மற்றவர்களுடன் உரையாடும்போது, கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசுவது கூச்சம் போக்கும். அவ்வப்போது தலையசைத்து பேச்சை ஆமோதித்தல், புன்னகைத்தல், கைகுலுக்குதல் போன்ற பழக்கங்களும் தயக்கத்தை விரட்டும்.
பொது நிகழ்ச்சிகள், விவாத அரங்கங்களுக்குச் சென்று பங்கேற்பது, பேசுவதை ஆவலுடன் கவனிப்பது கூச்சத்தைப் போக்கும். மாணவர் குழுக்கள், தேசிய மாணவர் படை போன்ற அமைப்புகளில் சேர்ந்து செயலாற்றுவது கூச்சத்தைப் போக்க சிறந்த வழிகள்.
சக மாணவர்கள், உறவினர்களிடம் பேசுவதற்கு பொருளே இல்லாவிட்டாலும் விைளயாட்டு, குடும்பம், பிடித்தது, பிடிக்காதது மற்றும் சுற்றுப் பயணங்கள் என பொதுவான விஷயங்களைப் பற்றி பேசலாம். அது உறவை வளர்க்கும், கூச்சம் போக்கும்.
எதற்கும் ஒத்திகையும், பயிற்சியும் சிறந்த பலன் தரும். பேச்சாளர்களும், பாடகர்களும் எத்தனையோ ஒத்திகைகள், சின்னச்சின்ன மேடைகளை சந்தித்து பயிற்சி பெற்றுத்தான் இறுதியில் உயர்ந்த நிலைக்குச் செல்கிறார்கள். எனவே முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. தவறுகளுக்குத் தயங்கலாம், எண்ணியதைச் சொல்ல தயங்கலாமா?
கூச்சம் தவிர்ப்போம், வெற்றிகள் குவிப்போம்.
பலர் முன் பேச கூச்சம், பந்தியில் பிடித்ததை கேட்டு வாங்க கூச்சம், மற்றவர் முன்னிலையில் தன் பெயரைச் சொல்லி யாராவது அழைத்தாலே கூச்சம், புரியாததை புரியவில்லை என்று சொல்ல கூச்சம் என ஒவ்வொருவரும் விதவிதமாக வெட்கப்படுவது உண்டு.
குழந்தைகளிடம் கூச்சம் அதிகரிக்க பெற்றோர் முதன்மை காரணமாக அமைகிறார்கள். ஆசிரியர்களும், நண்பர்களும், உறவினர்களுக்கும் அவர்களின் கூச்சத்தில் பங்கு இருக்கிறது.
வாயை மூடு, அமைதியாக இரு என்று அதட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் எளிதில் கூச்ச சுபாவத்திற்கு உள்ளாகிறார்கள். பெண் பிள்ளைகள் பேசக்கூடாது, சிரிக்கக்கூடாது என்று கட்டுப்படுத்துவதும் பயந்த மற்றும் கூச்சம் மிக்கவர்களாக அவர்களை வளரச் செய்துவிடுகிறது. நல்லபிள்ளைக்கு அடையாளம் பேசாமல் இருப்பது என்ற நற்சான்றிதழ் பலரை அவசியமான நேரத்தில்கூட பேச முடியாத மவுனிகளாக மாற்றிவிடுகிறது. இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் எது நல்லது, எது கெட்டது, எதை சரியாக பேச வேண்டும், எதை பேசாமல் தவிர்க்க வேண்டும் என்பது தெரியாமலே வளர்ந்துவிடுகிறார்கள். பின்னாளில் எதைப் பேசுவதற்கும் தயக்கம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.
தவறு செய்யும்போது மிரட்டுவதும், கண்டிப்பதும் பிள்ளைகளை பயம் கொண்டவர்களாகவும், தயக்கம் உடையவர்களாகவும் உருவாக்குகிறது. ஆசிரியர்களின் கண்டிப்பும் இதில் அடங்கும். மாணவரின் (குழந்தைகளின்) குறையை சுட்டிக் காட்டும்போதும், பலர் முன்னிலையில் கேவலப்படுத்தும் போதும், இந்த தயக்க உணர்வு பெருகிக் கொண்டே வந்து அவர்களை செயல்பட விடாமல் செய்துவிடுகிறது. அதுவே தாழ்வு மனப்பான்மையாகப் பெருகி, தன்னம்பிக்கையற்றவராக மாற்றிவிடுகிறது. அவர்கள் திறமை இருந்தும் தோல்வியாளர்களாக பின்தங்கிவிடுகிறார்கள்.
பெண்பிள்ளைகள், மாணவிகளுக்கு இந்த கூச்ச உணர்வு கொஞ்சம் மிகுதியாகவே இருக்கலாம். ஆண்-பெண் இருபாலரும் படிக்கும் பள்ளியில் படிக்காத மாணவிகள், எதிர்பாலினத்தவரை கண்டாலே கூச்சம் கொள்ளலாம். எதையும் பேசத் தயங்கலாம். பயம் கொள்ளலாம். உங்களின் தயக்கத்தை பெற்றோரிடம் விளக்கி தெளிவு பெறலாம்.
ஆணும், பெண்ணுமாக சேர்ந்து வாழும் சமூகத்தில் யாரையும் புறக்கணித்து வாழத் தேவையில்லை என்பதால் தங்கள் குழந்தைகளை இருபாலரும் பயிலும் பள்ளியில் சேர்ப்பது அவர்களிடம் வேண்டாத தயக்கத்தை தவிர்த்து, எதையும் இயல்பாக எதிர்கொள்ளும் பண்பை வளர்க்கும் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.
கூச்சத்தைப் போக்க சில வழிகளை பின்பற்ற வேண்டும். அவை...
உங்களுக்கு எப்போதெல்லாம் தயக்கம் வருகிறது என யோசியுங்கள். மேலே சொன்னதுபோல ஆசிரியர் -மாணவர்கள் முன்னிலையிலா, அறிமுகமற்ற நபர்கள் கூடியிருக்கும் பொது வெளியிலா? எந்த சூழல் தயக்கம் தருகிறது என பாருங்கள். ஏன் தயங்குகிறோம்? மற்றவர்களிடம் இல்லாத தயக்கம் எனக்கு மட்டும் ஏன்? இது கூச்சம் கொள்ள வேண்டிய சூழலா? என்பதை யோசித்து அடுத்தமுறை தயக்கமின்றி நடக்கப் பழகுங்கள். மாறாக அதுபோன்ற சூழல்களை தவிர்த்து ஒதுங்கிச் செல்லக்கூடாது.
ஆசிரியர் கேள்வி கேட்கும்போது பதில் தெரிந்தும் பேச தயக்கமாக இருந்தால், தெரியாது என்று சொல்லி தண்டனை பெறுவதைவிட, தெரிந்ததை முடிந்தவரை சொல்லிப் பார்ப்பது மேல். அது ஒன்றும் அவமானமல்ல. அதுவே தயக்கத்தைப் போக்கும் சரியான வழி.
நண்பர்களையோ, உறவுகளையோ சந்தித்தால் நீங்களாகச் சென்று பேச்சுக் கொடுத்து பழகுவது கூச்சத்தை விட்டொழிக்க சிறந்த வழி. அவர்கள் உங்கள் தவறுகளை கேலி கிண்டலுடன் சொல்லித் திருத்துவார்களே தவிர, உங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் எதையும் செய்ய மாட்டார்கள். அப்படி அவர்கள் இழிவுபடுத்துவதாகத் தெரிந்தாலும் அதை எதிர்த்துப் போராட நீங்கள் கூச்ச உணர்வை விட்டொழித்தால்தான் முடியும்.
இப்படி தெரிந்தவர்கள் முன்னிலையில் சகஜமாக பேசிப் பழகினால், பள்ளியிலும், நாளை அலுவலகத்திலும், சமூகத்தில் பலர் முன்னிலையிலும் உங்களால் எதையும் துணிச்சலாக கூறவும், வெற்றி பெறவும் முடியும்.
மற்றவர்களுடன் உரையாடும்போது, கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசுவது கூச்சம் போக்கும். அவ்வப்போது தலையசைத்து பேச்சை ஆமோதித்தல், புன்னகைத்தல், கைகுலுக்குதல் போன்ற பழக்கங்களும் தயக்கத்தை விரட்டும்.
பொது நிகழ்ச்சிகள், விவாத அரங்கங்களுக்குச் சென்று பங்கேற்பது, பேசுவதை ஆவலுடன் கவனிப்பது கூச்சத்தைப் போக்கும். மாணவர் குழுக்கள், தேசிய மாணவர் படை போன்ற அமைப்புகளில் சேர்ந்து செயலாற்றுவது கூச்சத்தைப் போக்க சிறந்த வழிகள்.
சக மாணவர்கள், உறவினர்களிடம் பேசுவதற்கு பொருளே இல்லாவிட்டாலும் விைளயாட்டு, குடும்பம், பிடித்தது, பிடிக்காதது மற்றும் சுற்றுப் பயணங்கள் என பொதுவான விஷயங்களைப் பற்றி பேசலாம். அது உறவை வளர்க்கும், கூச்சம் போக்கும்.
எதற்கும் ஒத்திகையும், பயிற்சியும் சிறந்த பலன் தரும். பேச்சாளர்களும், பாடகர்களும் எத்தனையோ ஒத்திகைகள், சின்னச்சின்ன மேடைகளை சந்தித்து பயிற்சி பெற்றுத்தான் இறுதியில் உயர்ந்த நிலைக்குச் செல்கிறார்கள். எனவே முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. தவறுகளுக்குத் தயங்கலாம், எண்ணியதைச் சொல்ல தயங்கலாமா?
கூச்சம் தவிர்ப்போம், வெற்றிகள் குவிப்போம்.
சிறுநீரக நோயில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? என்பது குறித்து சேலம் கோபி மருத்துவமனை டாக்டர்கள் ஜோன்ஸ் ரொனால்ட், ஹரி ஜானகிராமன் ஆகியோர் கூறியதாவது:-
சமீப காலமாக சிறுநீரக நோய்கள் அதிகமாகி வருவது மட்டுமல்ல, அதற்கான சிகிச்சைக்குரிய செலவும் உலக அளவில் அதிகமாகி வருகிறது. 8 முதல் 10 சதவீதம் பேருக்கு சிறுநீரகத்தில் ஏதாவது ஒரு பாதிப்பு இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அறிகுறி இல்லாமல் இருக்கும் சிறுநீரக நோய் படிப்படியாக சிறுநீரக செயல் திறனை குறைப்பதோடு, முற்றிலும் அதன் செயல்பாட்டை இழந்து விடும் நிலைக்கு வந்து விடுகிறது.
அப்படி ஒரு நிலை ஏற்படும் போது உயிர் வாழ டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சிறுநீரக நோயை கண்டுபிடிப்பதன் மூலம் மோசமான நிலையை அடையாமலும், இதன்மூலம் இதய நோய் வராமலும் தடுக்க முடியும்.அதாவது சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, அதிக எடை உள்ளவர்கள், 50 வயதுக்கு அதிகமானவர்கள், புகைபிடிப்பவர்கள், குடும்பத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், சிறுநீரக நோய் இருப்பவர்கள் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து கொண்டால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அப்படி ஒரு நிலை ஏற்படும் போது உயிர் வாழ டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சிறுநீரக நோயை கண்டுபிடிப்பதன் மூலம் மோசமான நிலையை அடையாமலும், இதன்மூலம் இதய நோய் வராமலும் தடுக்க முடியும்.அதாவது சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, அதிக எடை உள்ளவர்கள், 50 வயதுக்கு அதிகமானவர்கள், புகைபிடிப்பவர்கள், குடும்பத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், சிறுநீரக நோய் இருப்பவர்கள் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து கொண்டால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சிறுநீரக செயலிழப்பின் வேகத்தை குறைக்கவும், அதன் மூலமாக இதய பாதிப்புகளை தடுக்கவும் கீழ்கண்ட சிகிச்சை முறைகள் உதவுகின்றன. அதாவது ஆரோக்கியமாக உடலை பேண வேண்டும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும். சிறுநீரில் புரதசத்து ஒழுகுதலை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டும். கொழுப்பு சத்தின் அளவை ரத்தத்தில் குறைக்க வேண்டும். சாப்பாட்டில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க வேண்டும். டாக்டர்கள் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேற்கண்டவற்றை கவனித்து சிறுநீரக பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று இட்லிக்கு அருமையான பருப்பு பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் துவரம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
அதுபோல் மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் எண்ணெய் விட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
ஆறியவுடன் அவைகளுடன் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கவும்.
இந்த பொடியை சாதத்திலும் கலந்து சாப்பிடலாம்.
சூப்பரான பருப்பு பொடி ரெடி.
துவரம்பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் துவரம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
அதுபோல் மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் எண்ணெய் விட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
ஆறியவுடன் அவைகளுடன் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கவும்.
இந்த பொடியை சாதத்திலும் கலந்து சாப்பிடலாம்.
சூப்பரான பருப்பு பொடி ரெடி.
பேஸ்புக்கில் நேரம் செலவிடுவதற்கும் நமது தோற்றப் பொலிவுக்கும் தொடர்பு இருக்கிறதாம். எப்போதும் பேஸ்புக்கில் நுழைந்தபடி இருப்பவர்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகிறதாம்.
இளைஞர்களையும் இணையதளத்தையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு வெப் அவர்களது நேரத்தை விழுங்குகிறது. பலவித தகவல்களை அவர்கள் இணையதளத்தில் இருந்தும் சமூக வலைதளங்களில் இருந்தும் பெற்றுக்கொள்கிறார்கள்.
என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதில் இருந்து இன்று மனசே சரியில்ல என்று தங்கள் மன உணர்வை வெளிப்படுத்துவது வரை எல்லாவற்றையும் உடனுக்குடன் பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் பதிவிடுகிறார்கள். இதனால் நன்மைகள் இருக்கும் அளவுக்கு தீமைகளும் இருக்கின்றன, என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பேஸ்புக்கில் நேரம் செலவிடுவதற்கும் நமது தோற்றப் பொலிவுக்கும் தொடர்பு இருக்கிறதாம். எப்போதும் பேஸ்புக்கில் நுழைந்தபடி இருப்பவர்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகிறதாம். தொடர்ந்து பேஸ்புக்கில் உலவிக்கொண்டே இருப்பவர்கள் தங்களது தோற்றத்தை மற்றவர்களுடன் அதிகமாக ஒப்பிடுகிறார்களாம். இப்படியெல்லாம் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வை 881 பெண்களிடம் நடத்தி இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள், உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களா, அவர்கள் உருவம் பற்றிய கேள்விகள் என்ற ரீதியில் இந்த ஆய்வை நடத்தி முடித்திருக்கிறார்கள்.
கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் நேரம் தவறி உண்பதற்கும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதற்கும் நேரிடையான தொடர்பு இல்லை. ஆனால் அதிக நேரம் இத்தகைய வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடப்பவர்களின் உருவத்தில் அதாவது தோற்றத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடுகிறது என்று பெட்யா எக்ளர் தெரிவிக்கிறார். இவர் ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோவ் என்னும் இடத்தில் உள்ள ஸ்ட்ரேத்க்ளைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.
பிறர் படங்களை வலைத்தளங்களில் பார்க்கும்போது அந்த உருவத்துடன் தங்களது உருவத்தையும் பெண்கள் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்கிறார்கள், இதனால் அவர்கள் மனத்தில் அதிகமான எதிர்மறை எண்ணங்கள் உருவாகின்றன என்கிறார் ஒகியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யூசுப் கல்யாங்கோ. இதில் வேடிக்கை என்னவென்றால் உடம்பு மெலிய வேண்டும் என நினைக்கும் பெண்கள் அதிகம் பேஸ்புக்கில் நேரத்தைப் போக்குகிறார்களாம்.
இப்படி அதிக நேரத்தை சமூக வலைதளத்தில் போக்குவதாலேயே இவர்களின் தோற்றப் பொலிவு மங்கிவிடுகிறது. தோற்றம் சரியாக இல்லை என்று எண்ணி இவர்கள் மன வருத்தம் அடைகிறார்கள். இதனால் உணவு உண்பதில் கவனம் செல்வதிவதில்லை. அது அவர்களது மனநிலையிலும் உடம்பிலும் ஆரோக்கிய குறைவை உருவாக்குகிறது என்கிறது அந்த ஆய்வு. ஆகவே பெண்களின் தோற்ற பொலிவை குறைப்பதில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அதிக பங்காற்றுகின்றன என்பது இந்த ஆய்வு வெளிப்படுத்தும் கருத்தாகும்.
என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதில் இருந்து இன்று மனசே சரியில்ல என்று தங்கள் மன உணர்வை வெளிப்படுத்துவது வரை எல்லாவற்றையும் உடனுக்குடன் பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் பதிவிடுகிறார்கள். இதனால் நன்மைகள் இருக்கும் அளவுக்கு தீமைகளும் இருக்கின்றன, என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பேஸ்புக்கில் நேரம் செலவிடுவதற்கும் நமது தோற்றப் பொலிவுக்கும் தொடர்பு இருக்கிறதாம். எப்போதும் பேஸ்புக்கில் நுழைந்தபடி இருப்பவர்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகிறதாம். தொடர்ந்து பேஸ்புக்கில் உலவிக்கொண்டே இருப்பவர்கள் தங்களது தோற்றத்தை மற்றவர்களுடன் அதிகமாக ஒப்பிடுகிறார்களாம். இப்படியெல்லாம் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வை 881 பெண்களிடம் நடத்தி இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள், உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களா, அவர்கள் உருவம் பற்றிய கேள்விகள் என்ற ரீதியில் இந்த ஆய்வை நடத்தி முடித்திருக்கிறார்கள்.
கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் நேரம் தவறி உண்பதற்கும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதற்கும் நேரிடையான தொடர்பு இல்லை. ஆனால் அதிக நேரம் இத்தகைய வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடப்பவர்களின் உருவத்தில் அதாவது தோற்றத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடுகிறது என்று பெட்யா எக்ளர் தெரிவிக்கிறார். இவர் ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோவ் என்னும் இடத்தில் உள்ள ஸ்ட்ரேத்க்ளைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.
பிறர் படங்களை வலைத்தளங்களில் பார்க்கும்போது அந்த உருவத்துடன் தங்களது உருவத்தையும் பெண்கள் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்கிறார்கள், இதனால் அவர்கள் மனத்தில் அதிகமான எதிர்மறை எண்ணங்கள் உருவாகின்றன என்கிறார் ஒகியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யூசுப் கல்யாங்கோ. இதில் வேடிக்கை என்னவென்றால் உடம்பு மெலிய வேண்டும் என நினைக்கும் பெண்கள் அதிகம் பேஸ்புக்கில் நேரத்தைப் போக்குகிறார்களாம்.
இப்படி அதிக நேரத்தை சமூக வலைதளத்தில் போக்குவதாலேயே இவர்களின் தோற்றப் பொலிவு மங்கிவிடுகிறது. தோற்றம் சரியாக இல்லை என்று எண்ணி இவர்கள் மன வருத்தம் அடைகிறார்கள். இதனால் உணவு உண்பதில் கவனம் செல்வதிவதில்லை. அது அவர்களது மனநிலையிலும் உடம்பிலும் ஆரோக்கிய குறைவை உருவாக்குகிறது என்கிறது அந்த ஆய்வு. ஆகவே பெண்களின் தோற்ற பொலிவை குறைப்பதில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அதிக பங்காற்றுகின்றன என்பது இந்த ஆய்வு வெளிப்படுத்தும் கருத்தாகும்.
‘மற்றவர்களைப் போன்று நானும் டாட்டூ செய்துகொண்டு, என் தோழிகளிடம் எல்லாம் காட்ட ஆசைப்படுகிறேன்’ என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், அவசரப்படாதீர்கள்.
விலை உயர்ந்த சொகுசு காரை வெளியே நிறுத்திவிட்டு வேகமாக அந்த டாட்டூ சென்டருக்குள் நுழைந்த டீன்ஏஜ் பெண், ‘கல்லூரி யில் என் தோழிகள் பலர் உடலில் நிரந்தரமாக இருப்பதுபோன்ற டாட்டூகளை பொறித்திருக்கிறார்கள். எனக்கும் அதுபோல் ஒரு டாட்டூ பதிக்கவேண்டும்’ என்று சொல்ல, ‘அப்படின்னா அழகான குரங்கு உருவம் ஒன்றை உங்கள் முதுகில் பதித்துவிடலாமா?’ என்று டாட்டூ கலைஞர் சிரித்துக்கொண்டே கேட்க, ‘குரங்கா..?’ என்று முகத்தை அஷ்டகோணலாக்கினார், அந்த டீன்ஏஜ்.
‘நிரந்தரமாக உடலில் பதித்துக்கொள்ளும் டாட்டூக்கள் மரணம் வரை உங்கள் உடலுடனே இருக்கும்.
அதனால் முன்பின் யோசிக்காமல் ஏதாவது ஒன்றை பதியுங்கள் என்று கூறக்கூடாது. நன்றாக யோசித்து, காலம் முழுவதும் உங்கள் உடலில் இருக்க எது தகுதியானதோ அதை பொறியுங்கள்’ என்று அவர் விளக்கம் கொடுத்ததும், அவருக்கு நன்றி கூறிவிட்டு, ‘நான் நன்றாக யோசித்துவிட்டு இ்ன்னொரு நாள் வருகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றாள், அந்த பெண். ஆமாம்.. அவை நிரந்தரமாக உடலில் தங்கி விடும். அழிக்கமுடியாது.
டாட்டூவில் பலவகைகள் இருக்கின்றன. டெக்கரேட்டிவ், க்ரோமோட்டிக், மெடிக்கோட்டட், காஸ்மெட்டிக் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பலவிதமான ஓவியங்கள், சின்னங்கள், இயற்கை காட்சிகள், போர்ட்ரைட்கள் போன்றவை டெக்கரேட்டிவ் வகையை சேர்ந்தவை. ஏதாவது விபத்தில் சிக்கி காயமெல்லாம் ஆறிவிட்ட பின்பு அதில் பள்ளமோ அல்லது நீங்காத தழும்போ இருந்தால் அதை மறைக்கும் விதத்தில் க்ரோமோட்டிக் டாட்டூஸ் பயன்படுத்துகிறார்கள். சிலர் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள். நோய் தொடர்புடையதாக உடலில் செய்யப்படுவது, மெடிக்கோட்டட் டாட்டூஸ்.
அலர்ஜி ஏற்படுத்தும் மருந்தின் பெயர், கீமோதெரபி செய்யக்கூடிய இடம் போன்றவைகளை டாட்டூ செய்வார்கள். நோய் முற்றிப்போனவர்கள், தங்களை கருணைக்கொலை செய்யவேண்டும் என்பதற்கான வாசகங்களையும்- செயற்கை சுவாசத்தில் வாழ்க்கையை தொலைக்க விரும்பவில்லை என்ற வாசகத்தையும் டாட்டூவாக பதிவு செய்து மரணத்தோடு தைரியமாக மல்லுக்கட்ட விரும்புகிறார்கள். புற்றுநோயால் மார்பகத்தை நீக்கவேண்டிய நிலைக்கு ஆளான பெண்கள் நினைவுக்காக, மார்பகம் இருந்த அதே இடத்தில் டாட்டூ செய்துகொள்வதுண்டு. ஆபரேஷனின் அடையாளங்களை மறைப்பதற்காக அந்த தழும்புகள் இருக்கும் இடத்தில் டாட்டூ செய்துகொள்பவர்களும் உண்டு.
காஸ்மெட்டிக் டாட்டூக்களை பெண்கள் இப்போது அதிக அளவில் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உதடுகளின் நிறத்தை மேம்படுத்துதல், புருவங்களை அடர்த்தியாக்குதல், உடலில் தேவைப்படும் இடத்தில் அழகுக்காக மரு அமைத்தல் போன்றவைகள்தான் காஸ்மெட்டிக் டாட்டூக்கள் எனப்படுகின்றன. இவை எல்லோராலும் செய்யக்கூடியவை அல்ல. எளிதானதும் அல்ல. கிட்டத்தட்ட ஒரு சிறிய ஆபரேஷன் செய்யும் அளவுக்கு இதற்கான தயாரெடுப்புகள் அவசியம்.
இந்த அழகுக்கலை மீது பலருக்கும் ஆசை இருந்தாலும் சிலர் இதனை தவிர்த்துத்தான் ஆகவேண்டும். தொற்றுவியாதி இருப்பவர்களும், அடிக்கடி சரும அலர்ஜி ஏற்படுகிறவர்களும் டாட்டூ பதித்துக்கொள்ளக்கூடாது. 18 வயதைக் கடந்தவர்கள் டாட்டூ செய்துகொள்ளலாம். அந்த நேரத்தில் ஏற்படும் வலியை குறைக்க சருமத்தை மரத்துப்போகச் செய்யும் விதத்தில் ஸ்பிரேயை பயன் படுத்துவார்கள்.
‘மற்றவர்களைப் போன்று நானும் டாட்டூ செய்துகொண்டு, என் தோழிகளிடம் எல்லாம் காட்ட ஆசைப்படுகிறேன்’ என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், அவசரப்படாதீர்கள். நீங்கள் நிதானமாக டாட்டூ பற்றியும், அதன் தன்மைகள் பற்றியும் அறிந்துகொண்டு அலசி ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். அதற்கு கீழ்கண்ட விஷயங்களும் உங்களுக்கு பலன்தரும்.
நிரந்தரமாகும் என்பது தெரியுமா?
நமது ஆரோக்கியமான உடலுக்கு எல்லாவிதமான காயங்களையும் ஆறவைக்கும் சக்தி உண்டு். டாட்டூ விஷயத்திலும் உடல் அதைதான் செய்கிறது. சருமத்தின் இரண்டாவது அடுக்கான டெர்மிஸ் பகுதியில் டாட்டூ ‘இங்க்’கை செலுத்துகிறது. பொதுவாக டெர்மிஸ் பகுதியில் ஏதாவது பொருள் உள்ளே செல்ல முயற்சித்தால் ரத்தத்தோடு சேர்த்து அதை டெர்மிஸ் வெளியேற்றிவிடும். ஆனால் டாட்டூ இங்கில் இருக்கும் அடிப்படையான தன்மைகளை ஏற்றுக்கொள்ளும் இயல்பு உடலுக்கு இருப்பதால், டெர்மிஸ் அதை வெளியேற்றுவதில்லை. அதனால் அது உடலில் நிரந்தரமாக இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
சில நோய்கள் தாக்குவதை தெரிந்துவைத்திருக்கிறீர்களா?
ஊசியை உபயோகித்து டாட்டூ செய்யப்படுகிறது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்காவிட்டால் சிலவிதமான நோய்கள் தாக்கக்கூடும். எச்.ஐ.வி., ஹெப்படைட்டிஸ் மற்றும் சில சரும நோய்கள் தாக்கலாம். ஊசி முறையாக சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், இங்க் புதிதாக இருந்தாலும் இத்தகைய நோய்களின் தாக்கு தலில் இருந்து தப்பிக்கலாம். உங்களுக்கு டாட்டூ செய்யும் ஆர்ட்டிஸ்ட் இதில் விழிப்புணர்வு பெற்றவராக இருக்கவேண்டும். ஆனால் இதை எல்லாம் வாடிக்கையாளரால் வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வலியை தாங்க முடியுமா?
லேசான காயத்தையோ, வலியையோ நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாத ஆளாக இருந்தால், டாட்டூவின் வலி உங்களை சற்று கஷ்டப்படுத்தும். மற்றவர்கள் வலி என்று சொன்னாலே துடித்துப்போகிறவர்கள், ரத்தத்தை பார்த்தால் நினைவிழப்பு ஏற்படும் என்று கருதுகிறவர்கள், நன்றாக யோசித்துவிட்டே டாட்டூ செய்துகொள்ள சம்மதிக்கவேண்டும். டாட்டூ பதிக்கும்போது வலி குறைவாக இருந்தாலும், உருவத்தை பதிப்பதற்காக ஒரு நிமிடத்தில் 80 முதல் 150 தடவை வரை ஊசிகள் சருமத்தில் குத்தும். அதை தாங்கிக்கொண்டுதான் ஆகவேண்டும். ஸ்பிரே செய்தாலும், டாட்டூ பதித்த பின்பு அதில் வலி இருக்கும். அதை தாங்கிக்கொண்டுதான் ஆகவேண்டும்.
‘நிரந்தரமாக உடலில் பதித்துக்கொள்ளும் டாட்டூக்கள் மரணம் வரை உங்கள் உடலுடனே இருக்கும்.
அதனால் முன்பின் யோசிக்காமல் ஏதாவது ஒன்றை பதியுங்கள் என்று கூறக்கூடாது. நன்றாக யோசித்து, காலம் முழுவதும் உங்கள் உடலில் இருக்க எது தகுதியானதோ அதை பொறியுங்கள்’ என்று அவர் விளக்கம் கொடுத்ததும், அவருக்கு நன்றி கூறிவிட்டு, ‘நான் நன்றாக யோசித்துவிட்டு இ்ன்னொரு நாள் வருகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றாள், அந்த பெண். ஆமாம்.. அவை நிரந்தரமாக உடலில் தங்கி விடும். அழிக்கமுடியாது.
டாட்டூவில் பலவகைகள் இருக்கின்றன. டெக்கரேட்டிவ், க்ரோமோட்டிக், மெடிக்கோட்டட், காஸ்மெட்டிக் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பலவிதமான ஓவியங்கள், சின்னங்கள், இயற்கை காட்சிகள், போர்ட்ரைட்கள் போன்றவை டெக்கரேட்டிவ் வகையை சேர்ந்தவை. ஏதாவது விபத்தில் சிக்கி காயமெல்லாம் ஆறிவிட்ட பின்பு அதில் பள்ளமோ அல்லது நீங்காத தழும்போ இருந்தால் அதை மறைக்கும் விதத்தில் க்ரோமோட்டிக் டாட்டூஸ் பயன்படுத்துகிறார்கள். சிலர் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள். நோய் தொடர்புடையதாக உடலில் செய்யப்படுவது, மெடிக்கோட்டட் டாட்டூஸ்.
அலர்ஜி ஏற்படுத்தும் மருந்தின் பெயர், கீமோதெரபி செய்யக்கூடிய இடம் போன்றவைகளை டாட்டூ செய்வார்கள். நோய் முற்றிப்போனவர்கள், தங்களை கருணைக்கொலை செய்யவேண்டும் என்பதற்கான வாசகங்களையும்- செயற்கை சுவாசத்தில் வாழ்க்கையை தொலைக்க விரும்பவில்லை என்ற வாசகத்தையும் டாட்டூவாக பதிவு செய்து மரணத்தோடு தைரியமாக மல்லுக்கட்ட விரும்புகிறார்கள். புற்றுநோயால் மார்பகத்தை நீக்கவேண்டிய நிலைக்கு ஆளான பெண்கள் நினைவுக்காக, மார்பகம் இருந்த அதே இடத்தில் டாட்டூ செய்துகொள்வதுண்டு. ஆபரேஷனின் அடையாளங்களை மறைப்பதற்காக அந்த தழும்புகள் இருக்கும் இடத்தில் டாட்டூ செய்துகொள்பவர்களும் உண்டு.
காஸ்மெட்டிக் டாட்டூக்களை பெண்கள் இப்போது அதிக அளவில் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உதடுகளின் நிறத்தை மேம்படுத்துதல், புருவங்களை அடர்த்தியாக்குதல், உடலில் தேவைப்படும் இடத்தில் அழகுக்காக மரு அமைத்தல் போன்றவைகள்தான் காஸ்மெட்டிக் டாட்டூக்கள் எனப்படுகின்றன. இவை எல்லோராலும் செய்யக்கூடியவை அல்ல. எளிதானதும் அல்ல. கிட்டத்தட்ட ஒரு சிறிய ஆபரேஷன் செய்யும் அளவுக்கு இதற்கான தயாரெடுப்புகள் அவசியம்.
இந்த அழகுக்கலை மீது பலருக்கும் ஆசை இருந்தாலும் சிலர் இதனை தவிர்த்துத்தான் ஆகவேண்டும். தொற்றுவியாதி இருப்பவர்களும், அடிக்கடி சரும அலர்ஜி ஏற்படுகிறவர்களும் டாட்டூ பதித்துக்கொள்ளக்கூடாது. 18 வயதைக் கடந்தவர்கள் டாட்டூ செய்துகொள்ளலாம். அந்த நேரத்தில் ஏற்படும் வலியை குறைக்க சருமத்தை மரத்துப்போகச் செய்யும் விதத்தில் ஸ்பிரேயை பயன் படுத்துவார்கள்.
‘மற்றவர்களைப் போன்று நானும் டாட்டூ செய்துகொண்டு, என் தோழிகளிடம் எல்லாம் காட்ட ஆசைப்படுகிறேன்’ என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், அவசரப்படாதீர்கள். நீங்கள் நிதானமாக டாட்டூ பற்றியும், அதன் தன்மைகள் பற்றியும் அறிந்துகொண்டு அலசி ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். அதற்கு கீழ்கண்ட விஷயங்களும் உங்களுக்கு பலன்தரும்.
நிரந்தரமாகும் என்பது தெரியுமா?
நமது ஆரோக்கியமான உடலுக்கு எல்லாவிதமான காயங்களையும் ஆறவைக்கும் சக்தி உண்டு். டாட்டூ விஷயத்திலும் உடல் அதைதான் செய்கிறது. சருமத்தின் இரண்டாவது அடுக்கான டெர்மிஸ் பகுதியில் டாட்டூ ‘இங்க்’கை செலுத்துகிறது. பொதுவாக டெர்மிஸ் பகுதியில் ஏதாவது பொருள் உள்ளே செல்ல முயற்சித்தால் ரத்தத்தோடு சேர்த்து அதை டெர்மிஸ் வெளியேற்றிவிடும். ஆனால் டாட்டூ இங்கில் இருக்கும் அடிப்படையான தன்மைகளை ஏற்றுக்கொள்ளும் இயல்பு உடலுக்கு இருப்பதால், டெர்மிஸ் அதை வெளியேற்றுவதில்லை. அதனால் அது உடலில் நிரந்தரமாக இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
சில நோய்கள் தாக்குவதை தெரிந்துவைத்திருக்கிறீர்களா?
ஊசியை உபயோகித்து டாட்டூ செய்யப்படுகிறது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்காவிட்டால் சிலவிதமான நோய்கள் தாக்கக்கூடும். எச்.ஐ.வி., ஹெப்படைட்டிஸ் மற்றும் சில சரும நோய்கள் தாக்கலாம். ஊசி முறையாக சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், இங்க் புதிதாக இருந்தாலும் இத்தகைய நோய்களின் தாக்கு தலில் இருந்து தப்பிக்கலாம். உங்களுக்கு டாட்டூ செய்யும் ஆர்ட்டிஸ்ட் இதில் விழிப்புணர்வு பெற்றவராக இருக்கவேண்டும். ஆனால் இதை எல்லாம் வாடிக்கையாளரால் வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வலியை தாங்க முடியுமா?
லேசான காயத்தையோ, வலியையோ நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாத ஆளாக இருந்தால், டாட்டூவின் வலி உங்களை சற்று கஷ்டப்படுத்தும். மற்றவர்கள் வலி என்று சொன்னாலே துடித்துப்போகிறவர்கள், ரத்தத்தை பார்த்தால் நினைவிழப்பு ஏற்படும் என்று கருதுகிறவர்கள், நன்றாக யோசித்துவிட்டே டாட்டூ செய்துகொள்ள சம்மதிக்கவேண்டும். டாட்டூ பதிக்கும்போது வலி குறைவாக இருந்தாலும், உருவத்தை பதிப்பதற்காக ஒரு நிமிடத்தில் 80 முதல் 150 தடவை வரை ஊசிகள் சருமத்தில் குத்தும். அதை தாங்கிக்கொண்டுதான் ஆகவேண்டும். ஸ்பிரே செய்தாலும், டாட்டூ பதித்த பின்பு அதில் வலி இருக்கும். அதை தாங்கிக்கொண்டுதான் ஆகவேண்டும்.
மாம்பழம் நார்ச்சத்து கொண்ட பழம் என்பதால் செரிமான செயல்பாட்டுக்கு உதவி புரியும். மேலும் உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரித்து எடை குறைவதற்கும் வழிவகை செய்யும்.
கொழுப்பு
மாம்பழத்தில் வைட்டமின் சி சத்து, பெக்டின், நார்ச்சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன. இவை உடலில் கொழுப்பு அளவை குறைக்கும் தன்மை கொண்டவை.
சரும தூய்மை
மாம்பழம் சருமத்தை சுத்தப்படும் கிளீன்சராகவும் செயல்படக்கூடியது. மாம்பழ கூழை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு உலர்ந்ததும் கழுவிவிடலாம். சருமம் புத்துணர்வுடன் காட்சியளிக்கும். சரும துளைகளும் நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
மாம்பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி வைட்டமின் ஏ சத்தும், 25 வகையான கரோட்டினாய்டுகளும் உள்ளடங்கி இருக்கிறது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
கண் பாதுகாப்பு
ஒரு கப் மாம்பழ துண்டுகள் சாப்பிடுவது அன்றாட வைட்டமின் ஏ சத்து தேவையில் 25 சதவீதத்தை பூர்த்தி செய்யக்கூடியது. வைட்டமின் ஏ கண்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியது என்பதால் கண் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
இரும்பு சத்து
மாம்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ரத்தசோகை பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு இயற்கையாகவே தீர்வு வழங்கக்கூடியது. ஆதலால் இரும்புச்சத்து குறைபாடு கொண்ட பெண்கள் அவசியம் மாம்பழம் சாப்பிட வேண்டும்.
நினைவாற்றல்
மாம்பழத்தில் இருக்கும் குளூட்டமைன் அமிலம், நினைவாற்றல் திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் மாம்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் போன்றவை உடலின் கார சமநிலையை சீராக பராமரிக்கும் தன்மை கொண்டது.
புற்றுநோய்
மாம்பழத்தில் இருக்கும் குவார்செட்டைன், ஐசோகுவார்சிட்ரின், அஸ்ட்ராகேலின், பிஸ்டின், கேலிக் ஆசிட் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள், பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், புராஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
எடை குறைப்பு
இது நார்ச்சத்து கொண்ட பழம் என்பதால் செரிமான செயல்பாட்டுக்கு உதவி புரியும். மேலும் உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரித்து எடை குறைவதற்கும் வழிவகை செய்யும்.
இன்சுலின்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மாம்பழ இலைகள் உதவும். 5-6 மாம்பழ இலைகளை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, இரவு முழுவதும் அப்படியே ஊறவைத்து, காலையில் அந்த நீரை வடிகட்டி பருகலாம். இது உடலில் இன்சுலின் அளவை ஒழுங்குபடுத்த உதவும். மாம்பழம் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (41-60) அளவீடு கொண்டது. அதனால் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்க அனுமதிக்காது.
மாம்பழத்தில் வைட்டமின் சி சத்து, பெக்டின், நார்ச்சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன. இவை உடலில் கொழுப்பு அளவை குறைக்கும் தன்மை கொண்டவை.
சரும தூய்மை
மாம்பழம் சருமத்தை சுத்தப்படும் கிளீன்சராகவும் செயல்படக்கூடியது. மாம்பழ கூழை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு உலர்ந்ததும் கழுவிவிடலாம். சருமம் புத்துணர்வுடன் காட்சியளிக்கும். சரும துளைகளும் நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
மாம்பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி வைட்டமின் ஏ சத்தும், 25 வகையான கரோட்டினாய்டுகளும் உள்ளடங்கி இருக்கிறது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
கண் பாதுகாப்பு
ஒரு கப் மாம்பழ துண்டுகள் சாப்பிடுவது அன்றாட வைட்டமின் ஏ சத்து தேவையில் 25 சதவீதத்தை பூர்த்தி செய்யக்கூடியது. வைட்டமின் ஏ கண்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியது என்பதால் கண் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
இரும்பு சத்து
மாம்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ரத்தசோகை பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு இயற்கையாகவே தீர்வு வழங்கக்கூடியது. ஆதலால் இரும்புச்சத்து குறைபாடு கொண்ட பெண்கள் அவசியம் மாம்பழம் சாப்பிட வேண்டும்.
நினைவாற்றல்
மாம்பழத்தில் இருக்கும் குளூட்டமைன் அமிலம், நினைவாற்றல் திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் மாம்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் போன்றவை உடலின் கார சமநிலையை சீராக பராமரிக்கும் தன்மை கொண்டது.
புற்றுநோய்
மாம்பழத்தில் இருக்கும் குவார்செட்டைன், ஐசோகுவார்சிட்ரின், அஸ்ட்ராகேலின், பிஸ்டின், கேலிக் ஆசிட் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள், பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், புராஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
எடை குறைப்பு
இது நார்ச்சத்து கொண்ட பழம் என்பதால் செரிமான செயல்பாட்டுக்கு உதவி புரியும். மேலும் உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரித்து எடை குறைவதற்கும் வழிவகை செய்யும்.
இன்சுலின்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மாம்பழ இலைகள் உதவும். 5-6 மாம்பழ இலைகளை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, இரவு முழுவதும் அப்படியே ஊறவைத்து, காலையில் அந்த நீரை வடிகட்டி பருகலாம். இது உடலில் இன்சுலின் அளவை ஒழுங்குபடுத்த உதவும். மாம்பழம் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (41-60) அளவீடு கொண்டது. அதனால் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்க அனுமதிக்காது.
கர்ப்பத்தின்போது உடல் பருமன் அதிகரிப்பதால் கர்ப்பிணிகளின் ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நின்றிருப்பதும் இந்த நிலையை மோசமாக்கும்.
கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்து பிரசவித்த பிறகு சுமார் 6 மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட சிலருக்கு முதுகுவலி வரலாம். கர்ப்ப காலத்தின்போது, முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிருதுவாகின்றன.
கர்ப்பத்தின்போது உடல் பருமன் அதிகரிப்பதால் கர்ப்பிணிகளின் ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நின்றிருப்பதும் இந்த நிலையை மோசமாக்கும். எனவே, இந்த நிலைகளை கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பின்னரும் தவிருங்கள்.
* பின்னோக்கிச் சாய்ந்து நிற்பது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியான பொசிஷன்.
* உட்காரும்போது முதுகுக்கு சப்போர்ட் இருக்கும்படிப் பார்த்து உட்காருங்கள்
* தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.
* பளுவான பொருட்களை உங்கள் உடலோடு அணைத்தபடி பிடித்துத் தூக்குங்கள்.
* முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள்.
* முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும்.
* கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு என்கிற பெயரில் ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது நடப்பது முக்கியம்.
கர்ப்பத்தின்போது உடல் பருமன் அதிகரிப்பதால் கர்ப்பிணிகளின் ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நின்றிருப்பதும் இந்த நிலையை மோசமாக்கும். எனவே, இந்த நிலைகளை கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பின்னரும் தவிருங்கள்.
* பின்னோக்கிச் சாய்ந்து நிற்பது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியான பொசிஷன்.
* உட்காரும்போது முதுகுக்கு சப்போர்ட் இருக்கும்படிப் பார்த்து உட்காருங்கள்
* தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.
* பளுவான பொருட்களை உங்கள் உடலோடு அணைத்தபடி பிடித்துத் தூக்குங்கள்.
* முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள்.
* முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும்.
* கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு என்கிற பெயரில் ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது நடப்பது முக்கியம்.






