என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ருசி மிகுந்த இட்லி பொடி செய்யலாம் வாங்க...
Byமாலை மலர்2 Aug 2021 5:42 AM GMT (Updated: 2 Aug 2021 5:42 AM GMT)
இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று இட்லிக்கு அருமையான பருப்பு பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் துவரம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
அதுபோல் மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் எண்ணெய் விட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
ஆறியவுடன் அவைகளுடன் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கவும்.
இந்த பொடியை சாதத்திலும் கலந்து சாப்பிடலாம்.
சூப்பரான பருப்பு பொடி ரெடி.
துவரம்பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் துவரம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
அதுபோல் மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் எண்ணெய் விட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
ஆறியவுடன் அவைகளுடன் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கவும்.
இந்த பொடியை சாதத்திலும் கலந்து சாப்பிடலாம்.
சூப்பரான பருப்பு பொடி ரெடி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X