என் மலர்
ஆரோக்கியம்
குழந்தைகளின் அமைதியை அலட்சியப்படுத்தாமல், அவர்களுடன் பேசி, தெளிவுப்படுத்தி அமைதி என்ற இருளில் இருந்து அவர்களை கலகலப்பான வெளிச்சத்திற்குள் கொண்டு வந்துவிடவேண்டும்.
எங்கள் குழந்தைகள் இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு அமைதியாக இருக்கும்’ என்று ஆனந்தமாக சொல்லும் பெற்றோர், ஒரு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகள் என்றாலே அவை சுட்டித்தனத்தோடு வளர்வதுதான் இயல்பு. குழந்தைகள் சுட்டித்தனம் செய்தால்தான் அவைகளின் வளர்ச்சி இயல்பாக இருக்கிறது என்று அர்த்தம். அப்படி சுட்டித்தனம் செய்யாமல் மகா அமைதியாக இருக்கும் குழந்தைகளின் மனோவளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் போதுமான அளவு இருக்கிறதா என்று கண்காணிக்கவேண்டும்.
பொதுவாகவே பிரச்சினைக்குரிய குடும்ப சூழலில் வளரும் குழந்தைகளின் மனோவளர்ச்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. குழந்தைக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். குழந்தையை எதிரில் வைத்துக் கொண்டு பெற்றோர் வாக்குவாதம் செய்வது, சண்டை போடுவது இவையெல்லாம் குழந்தையின் மன நிலையை பாதித்து, குழந்தையை இயல்புக்கு மாறாக அமைதியாக்கி விடும். குழந்தைகள் குறும்புத்தனங்கள் செய்து, மகிழ்ச்சியாக வளர அவைகளின் குடும்பசூழல் நன்றாக இருக்கவேண்டும். அது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது.
தனிமை குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. அளவு கடந்த தனிமை குழந்தைகளை அமைதியாக்கி விடும். குழந்தைகள் பேசவும், பழகவும், சிந்திக்கவும் கற்றுக் கொள்வது மற்றவர்களை பார்த்துதான். யாருமே இல்லாத தனிமையில் அவர்கள் வெறுமையை உணர்வார்கள். அந்த வெறுமையின் அழுத்தம் அவர்களை மவுனமாக்கிவிடும். இந்த வகை அமைதி அவைகளின் அறிவு வளர்ச்சி, செயல்திறனை பாதிக்கும். அதனால் குழந்தைகளை மற்றவர்களோடு சேர்ந்து கலகலப்பாக வாழ பழக்குங்கள்.
அதிகமான கண்டிப்பும் குழந்தைகளை அமைதியாக்கி, மூலையில் முடக்கிவிடும். கண்டிப்பதாக நினைத்துக்கொண்டு மற்ற குழந்தைகள் முன்வைத்து அவர்களை திட்டுவதோ அவமதிப்பதோ கூடாது. ஏன்என்றால் குழந்தைகளால் அவமானங்களை தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வைத்து குற்றஞ்சாட்டினால் அவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நினைப்பது தவறு. அதனால் எதிர் விளைவுகள் தான் ஏற்படும். தன்னை யாராவது அவமானப்படுத்தினால் சில குழந்தைகள் எதிர்த்துப் பேசும். எதிர்த்துப் பேசும் துணிச்சலற்ற குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை அமைதி மூலம் தெரிவிக்கும். இத்தகைய அமைதியை தொடரும் குழந்தைகள், எதிர்காலத்தில் சமூகத்தின் மீது வெறுப்புள்ளவர்களாக மாறிவிடுவார்கள்.
தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளையும் குழந்தைகளால் விளக்கிச் சொல்ல முடியாது. ஏதோ ஒரு அசவுகரியம் என்பது மட்டுமே குழந்தைகளுக்கு புரியும். அதை வெளிப்படுத்த முடியாமல் இயல்புக்கு மாறாக அவை அமைதிகாக்கும். அந்த மவுனத்திற்கான காரணத்தை புரிந்து கொள்ளாமல் அவர்களை வெளியே அழைத்துச் செல்வது, உற்சாகப்படுத்த முயற்சி செய்வது எல்லாம் வீண். குழந்தைகளிடம் அன்பாக விசாரித்து அமைதிக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை பெறசெய்யவேண்டும்.
தன்னை சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குழந்தைகளின் மனதை பாதிக்கும். தனக்கு ஏற்பட்ட பாதிப்பை மற்றவர்களுடன் எப்படி பகிர்ந்துகொள்வது என தெரியாமல் குழந்தைகள் அமைதிகாக்கும். அது பாலியல்ரீதியான பாதிப்பாககூட இருக்கலாம். குழந்தைகள் தங்கள் நண்பர்களோடு ஆர்வமாக விளையாடுவார்கள். அவர்களுக்குள் அவ்வப்போது சண்டையும் ஏற்படும். சண்டையில் மனதளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் அதை பெற்றோரிடம் சொன்னால் மீண்டும் விளையாட அனுப்பமாட்டார்கள் என்று பயந்தும் அமைதியாகிவிடுவதுண்டு. விளையாட்டில் ஏற்படும் தோல்வி, பின்னடைவு, மற்ற குழந்தைகளின் கேலி, கிண்டல் போன்றவைகளும் குழந்தைகளை மவுனமாக்கிவிடும்.
விவரம் தெரி்ந்த மனிதர்கள் அமைதியாக இருப்பது ஒரு அற்புதமான விஷயம். அமைதி என்பது மனிதனை பண்படுத்தும் ஞானம். ஆனால் அறியாப்பருவ குழந்தைகளுக்கு அமைதி என்பது பல்வேறு மனப் போராட்டங்களால் ஏற்படும் அவஸ்தை. ஒவ்வொரு அமைதிக்கு பின்னும் பல ஆழ்ந்த காரணம் அடங்கி இருக்கும். அவை அனைத்துமே அவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. அதனால் குழந்தைகளின் அமைதியை அலட்சியப்படுத்தாமல், அவர்களுடன் பேசி, தெளிவுப்படுத்தி அமைதி என்ற இருளில் இருந்து அவர்களை கலகலப்பான வெளிச்சத்திற்குள் கொண்டு வந்துவிடவேண்டும்.
குழந்தைகள் தங்களுக்கு தேவையான முக்கியத்துவம் கிடைக்காவிட்டாலும் அமைதியாகிவிடுவார்கள். அவைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. பெற்றோர்கள் தங்களது சவுகரிய, அசவுகரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசைகளை பூர்த்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அலட்சியப்படுத்தினால் அவர்களுடைய நம்பிக்கை வட்டத்திலிருந்து பெற்றோர்கள் வெளியே வந்துவிடக்கூடும். அலட்சியத்திற்குள்ளாகும் குழந்தைகள் பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க மவுனமாகிவிடுவார்கள். மவுனம் அவர்களிடம் அதிக நாட்கள் இருக்கக்கூடாத தேவையற்ற ஆயுதமாகும்.
பொதுவாகவே பிரச்சினைக்குரிய குடும்ப சூழலில் வளரும் குழந்தைகளின் மனோவளர்ச்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. குழந்தைக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். குழந்தையை எதிரில் வைத்துக் கொண்டு பெற்றோர் வாக்குவாதம் செய்வது, சண்டை போடுவது இவையெல்லாம் குழந்தையின் மன நிலையை பாதித்து, குழந்தையை இயல்புக்கு மாறாக அமைதியாக்கி விடும். குழந்தைகள் குறும்புத்தனங்கள் செய்து, மகிழ்ச்சியாக வளர அவைகளின் குடும்பசூழல் நன்றாக இருக்கவேண்டும். அது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது.
தனிமை குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. அளவு கடந்த தனிமை குழந்தைகளை அமைதியாக்கி விடும். குழந்தைகள் பேசவும், பழகவும், சிந்திக்கவும் கற்றுக் கொள்வது மற்றவர்களை பார்த்துதான். யாருமே இல்லாத தனிமையில் அவர்கள் வெறுமையை உணர்வார்கள். அந்த வெறுமையின் அழுத்தம் அவர்களை மவுனமாக்கிவிடும். இந்த வகை அமைதி அவைகளின் அறிவு வளர்ச்சி, செயல்திறனை பாதிக்கும். அதனால் குழந்தைகளை மற்றவர்களோடு சேர்ந்து கலகலப்பாக வாழ பழக்குங்கள்.
அதிகமான கண்டிப்பும் குழந்தைகளை அமைதியாக்கி, மூலையில் முடக்கிவிடும். கண்டிப்பதாக நினைத்துக்கொண்டு மற்ற குழந்தைகள் முன்வைத்து அவர்களை திட்டுவதோ அவமதிப்பதோ கூடாது. ஏன்என்றால் குழந்தைகளால் அவமானங்களை தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வைத்து குற்றஞ்சாட்டினால் அவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நினைப்பது தவறு. அதனால் எதிர் விளைவுகள் தான் ஏற்படும். தன்னை யாராவது அவமானப்படுத்தினால் சில குழந்தைகள் எதிர்த்துப் பேசும். எதிர்த்துப் பேசும் துணிச்சலற்ற குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை அமைதி மூலம் தெரிவிக்கும். இத்தகைய அமைதியை தொடரும் குழந்தைகள், எதிர்காலத்தில் சமூகத்தின் மீது வெறுப்புள்ளவர்களாக மாறிவிடுவார்கள்.
தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளையும் குழந்தைகளால் விளக்கிச் சொல்ல முடியாது. ஏதோ ஒரு அசவுகரியம் என்பது மட்டுமே குழந்தைகளுக்கு புரியும். அதை வெளிப்படுத்த முடியாமல் இயல்புக்கு மாறாக அவை அமைதிகாக்கும். அந்த மவுனத்திற்கான காரணத்தை புரிந்து கொள்ளாமல் அவர்களை வெளியே அழைத்துச் செல்வது, உற்சாகப்படுத்த முயற்சி செய்வது எல்லாம் வீண். குழந்தைகளிடம் அன்பாக விசாரித்து அமைதிக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை பெறசெய்யவேண்டும்.
தன்னை சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குழந்தைகளின் மனதை பாதிக்கும். தனக்கு ஏற்பட்ட பாதிப்பை மற்றவர்களுடன் எப்படி பகிர்ந்துகொள்வது என தெரியாமல் குழந்தைகள் அமைதிகாக்கும். அது பாலியல்ரீதியான பாதிப்பாககூட இருக்கலாம். குழந்தைகள் தங்கள் நண்பர்களோடு ஆர்வமாக விளையாடுவார்கள். அவர்களுக்குள் அவ்வப்போது சண்டையும் ஏற்படும். சண்டையில் மனதளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் அதை பெற்றோரிடம் சொன்னால் மீண்டும் விளையாட அனுப்பமாட்டார்கள் என்று பயந்தும் அமைதியாகிவிடுவதுண்டு. விளையாட்டில் ஏற்படும் தோல்வி, பின்னடைவு, மற்ற குழந்தைகளின் கேலி, கிண்டல் போன்றவைகளும் குழந்தைகளை மவுனமாக்கிவிடும்.
விவரம் தெரி்ந்த மனிதர்கள் அமைதியாக இருப்பது ஒரு அற்புதமான விஷயம். அமைதி என்பது மனிதனை பண்படுத்தும் ஞானம். ஆனால் அறியாப்பருவ குழந்தைகளுக்கு அமைதி என்பது பல்வேறு மனப் போராட்டங்களால் ஏற்படும் அவஸ்தை. ஒவ்வொரு அமைதிக்கு பின்னும் பல ஆழ்ந்த காரணம் அடங்கி இருக்கும். அவை அனைத்துமே அவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. அதனால் குழந்தைகளின் அமைதியை அலட்சியப்படுத்தாமல், அவர்களுடன் பேசி, தெளிவுப்படுத்தி அமைதி என்ற இருளில் இருந்து அவர்களை கலகலப்பான வெளிச்சத்திற்குள் கொண்டு வந்துவிடவேண்டும்.
குழந்தைகள் தங்களுக்கு தேவையான முக்கியத்துவம் கிடைக்காவிட்டாலும் அமைதியாகிவிடுவார்கள். அவைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. பெற்றோர்கள் தங்களது சவுகரிய, அசவுகரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசைகளை பூர்த்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அலட்சியப்படுத்தினால் அவர்களுடைய நம்பிக்கை வட்டத்திலிருந்து பெற்றோர்கள் வெளியே வந்துவிடக்கூடும். அலட்சியத்திற்குள்ளாகும் குழந்தைகள் பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க மவுனமாகிவிடுவார்கள். மவுனம் அவர்களிடம் அதிக நாட்கள் இருக்கக்கூடாத தேவையற்ற ஆயுதமாகும்.
ஆடைகளின் தேவையை மையமாக வைத்து, அதுசார்ந்த தொழிலான தையல் தொழிலை முறையாக திட்டமிட்டு செய்தால், நல்ல வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது.
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் 2-வது இடத்தைப் பெறுவது உடை. உடை அணிவது தேவைக்கு மட்டுமின்றி, தோற்றத்தை உயர்த்திக் காட்டவும் அணியப்படுகிறது. எனவே தான் ஆள்பாதி... ஆடை பாதி என்று சொன்னார்கள். உடைகள் உடுத்துவதில் ஆண்களும், பெண்களும் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றனர்.
பல்வேறு மாடல்களிலும், டிசைன்களிலும் ஆண்களுக்கான உடைகளும், பெண்களுக்கான உடைகளும் தயாரிக்கப்படுகின்றன. பண்டிகைக் காலங்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி காலங்கள் மட்டுமின்றி அன்பளிப்பு வழங்குவது, தள்ளுபடி காலங்கள், சீருடைத் தேவை போன்ற காரணங்களாலும் ஆடைகளின் தேவையும், விற்பனையும் அதிகரித்து வருகின்றன.
எனவே ஆடைகளின் தேவையை மையமாக வைத்து, அதுசார்ந்த தொழிலான தையல் தொழிலை முறையாக திட்டமிட்டு செய்தால், நல்ல வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது. ஜவுளி ஆலைகள் அமைப்பதற்கோ, ஜவுளி ஷோரூம்கள் அமைப்பதற்கோ பெரிய முதலீடு தேவைப்படும். ஆனால் தையல் தொழிலை தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவையில்லை. இத்தொழிலை முறையாகக் கற்றுக் கொண்டு சிறியளவில் தொடங்கி படிப்படியாக வளர்ச்சி பெற முயற்சிக்கலாம்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தேவையான ஆடை வகைகள், குழந்தைகளுக்கான ஆடை வகைகள் போன்றவற்றை நேர்த்தியாகத் தைத்துக் கொடுக்கும் அனுபவத்தை வளர்த்துக் கொண்டால் இத்தொழிலை சிறப்பாக நடத்தலாம்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் ஆடை தைத்துத் தருவோரை விட குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டும் தைத்துத் தரும் டெய்லர்கள் அதிகம் உள்ளனர். அனைத்துத் தரப்பினருக்கும் தைத்துத் தர அதிக அனுபவம் தேவை.அதனால் ஆண்களின் ஆடைகளை தைக்கும் டெய்லர், பெண்களின் ஆடைகளைத் தைக்கும் டெய்லர் போன்றவர்களை இணைத்து தையல் தொழிலைச் செய்யலாம்.
தையல் கடைகளை முக்கியப் பகுதியில் வாடகைக்குப் பிடித்துத் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆரம்பகாலத்தில் வீட்டிலேயே எந்திரங்களை வாங்கி வைத்தும் செய்யலாம். தனியாகவோ, பணியாட்களுடனோ தையல் எந்திரங்களை வாங்கி வைத்துச் செய்யலாம். நாம் செய்யும் டெய்லரிங் வேலையை பிறருக்குத் தெரியப்படுத்த வேண்டியது தான் முக்கியம்.
பள்ளிகள், செக்யூரிட்டி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சீருடைகள் அவசியம் என்பதால் அவர்களுக்கு சீருடை தைத்துத்தரும் வாய்ப்புகளும் உள்ளன.
இதுபோன்ற நிறுவனங்களுக்குச் சென்று மொத்தமாக ஆர்டர்கள் கேட்கலாம். ஜவுளிக்கடைகள் அதிகம் உள்ள பகுதிகளிலோ, குறிப்பிட்ட ஜவுளிக்கடைகள் உள்ள பகுதிகளிலோ கடைகள் அமைத்து தைத்துக் கொடுக்கும் பணிகளில் ஈடுபடலாம்.போதிய டெய்லரிங் ஆட்கள் கைவசம் இருக்க வேண்டியது அதிகளவு ஆர்டர்களின் போது அவசியம். இல்லாவிட்டால் தைத்துக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு ஆர்டர்கள் கைநழுவிச் செல்லும் வாய்ப்புண்டு.
தையல் (டெய்லரிங்) தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தையல் தொழில் செய்யும் பிற தையல் கலைஞர்களை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களோடும் நல்லுறவு கொண்டிருக்க வேண்டும்.
அப்போது தான் மொத்த ஆர்டர்கள் அதிகளவில் வரும்போது, நம்மிடம் பணியாற்றும் தையற் கலைஞர்களால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாத நிலை இருந்தாலும் நட்புறவு கொண்டுள்ள தையற் கலைஞர்களிடம் கொடுத்து ஆர்டர்களை முடித்துத் தரலாம்.இதனால் அவருக்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கும். இதற்கு கமிஷனாக குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
அது போல் துணி வகைகள், நூல்வகைகள் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கும் கடைகளையும் அறிந்து வைத்திருப்பது நல்லது.
பள்ளிகள் போன்றவற்றுக்கு சீருடைகள் தைத்துத் தரும் ஆர்டர்கள் கிடைக்கும் நிலையில், அதற்கான துணிகளை மொத்தமாக வாங்கினால் தான் குறைந்த விலைக்கு தைத்துத்தர முடியும்.விலையை அதிகம் வைத்து தைத்தால், குறைந்த விலை கேட்கும் வேறொருவருக்கு ஆர்டர் போய்விடும். இல்லாவிட்டால் கணிசமான அளவிற்கு வருவாய் குறையும்.காலத்திற்கேற்ப மாறிவரும் ஆடை வடிவமைப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும்.அவற்றை தைத்துத்தரும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பல்வேறு மாடல்களிலும், டிசைன்களிலும் ஆண்களுக்கான உடைகளும், பெண்களுக்கான உடைகளும் தயாரிக்கப்படுகின்றன. பண்டிகைக் காலங்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி காலங்கள் மட்டுமின்றி அன்பளிப்பு வழங்குவது, தள்ளுபடி காலங்கள், சீருடைத் தேவை போன்ற காரணங்களாலும் ஆடைகளின் தேவையும், விற்பனையும் அதிகரித்து வருகின்றன.
எனவே ஆடைகளின் தேவையை மையமாக வைத்து, அதுசார்ந்த தொழிலான தையல் தொழிலை முறையாக திட்டமிட்டு செய்தால், நல்ல வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது. ஜவுளி ஆலைகள் அமைப்பதற்கோ, ஜவுளி ஷோரூம்கள் அமைப்பதற்கோ பெரிய முதலீடு தேவைப்படும். ஆனால் தையல் தொழிலை தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவையில்லை. இத்தொழிலை முறையாகக் கற்றுக் கொண்டு சிறியளவில் தொடங்கி படிப்படியாக வளர்ச்சி பெற முயற்சிக்கலாம்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தேவையான ஆடை வகைகள், குழந்தைகளுக்கான ஆடை வகைகள் போன்றவற்றை நேர்த்தியாகத் தைத்துக் கொடுக்கும் அனுபவத்தை வளர்த்துக் கொண்டால் இத்தொழிலை சிறப்பாக நடத்தலாம்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் ஆடை தைத்துத் தருவோரை விட குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டும் தைத்துத் தரும் டெய்லர்கள் அதிகம் உள்ளனர். அனைத்துத் தரப்பினருக்கும் தைத்துத் தர அதிக அனுபவம் தேவை.அதனால் ஆண்களின் ஆடைகளை தைக்கும் டெய்லர், பெண்களின் ஆடைகளைத் தைக்கும் டெய்லர் போன்றவர்களை இணைத்து தையல் தொழிலைச் செய்யலாம்.
தையல் கடைகளை முக்கியப் பகுதியில் வாடகைக்குப் பிடித்துத் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆரம்பகாலத்தில் வீட்டிலேயே எந்திரங்களை வாங்கி வைத்தும் செய்யலாம். தனியாகவோ, பணியாட்களுடனோ தையல் எந்திரங்களை வாங்கி வைத்துச் செய்யலாம். நாம் செய்யும் டெய்லரிங் வேலையை பிறருக்குத் தெரியப்படுத்த வேண்டியது தான் முக்கியம்.
பள்ளிகள், செக்யூரிட்டி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சீருடைகள் அவசியம் என்பதால் அவர்களுக்கு சீருடை தைத்துத்தரும் வாய்ப்புகளும் உள்ளன.
இதுபோன்ற நிறுவனங்களுக்குச் சென்று மொத்தமாக ஆர்டர்கள் கேட்கலாம். ஜவுளிக்கடைகள் அதிகம் உள்ள பகுதிகளிலோ, குறிப்பிட்ட ஜவுளிக்கடைகள் உள்ள பகுதிகளிலோ கடைகள் அமைத்து தைத்துக் கொடுக்கும் பணிகளில் ஈடுபடலாம்.போதிய டெய்லரிங் ஆட்கள் கைவசம் இருக்க வேண்டியது அதிகளவு ஆர்டர்களின் போது அவசியம். இல்லாவிட்டால் தைத்துக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு ஆர்டர்கள் கைநழுவிச் செல்லும் வாய்ப்புண்டு.
தையல் (டெய்லரிங்) தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தையல் தொழில் செய்யும் பிற தையல் கலைஞர்களை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களோடும் நல்லுறவு கொண்டிருக்க வேண்டும்.
அப்போது தான் மொத்த ஆர்டர்கள் அதிகளவில் வரும்போது, நம்மிடம் பணியாற்றும் தையற் கலைஞர்களால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாத நிலை இருந்தாலும் நட்புறவு கொண்டுள்ள தையற் கலைஞர்களிடம் கொடுத்து ஆர்டர்களை முடித்துத் தரலாம்.இதனால் அவருக்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கும். இதற்கு கமிஷனாக குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
அது போல் துணி வகைகள், நூல்வகைகள் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கும் கடைகளையும் அறிந்து வைத்திருப்பது நல்லது.
பள்ளிகள் போன்றவற்றுக்கு சீருடைகள் தைத்துத் தரும் ஆர்டர்கள் கிடைக்கும் நிலையில், அதற்கான துணிகளை மொத்தமாக வாங்கினால் தான் குறைந்த விலைக்கு தைத்துத்தர முடியும்.விலையை அதிகம் வைத்து தைத்தால், குறைந்த விலை கேட்கும் வேறொருவருக்கு ஆர்டர் போய்விடும். இல்லாவிட்டால் கணிசமான அளவிற்கு வருவாய் குறையும்.காலத்திற்கேற்ப மாறிவரும் ஆடை வடிவமைப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும்.அவற்றை தைத்துத்தரும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது சிறுதானிய உணவில் புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்துள்ளது. சிறுதானிய உணவை எந்த நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது, எந்த நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும். இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்துள்ளது.
திணை
திணையில் அதிக அளவு இனிப்பு பலகாரம் செய்யலாம். அதாவது சர்க்கரை பொங்கல், உளுந்தங்களி, பாயாசம், அதிரசம், மைசூர்பாக் மற்றும் லட்டு ஆகியவற்றை செய்யலாம். இருப்பினும் திணையை உட்கொள்ளும் போது உடல் சூடு அதிகரிக்கும். திணை மாவுடன் தேனை கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும், விரைவில் செரிமானமாகும்.
சாமை
எல்லாவித சமையலுக்கும் உகந்த சிறுதானியமாக சாமை விளங்குகிறது. சாதம், இட்லி, தோசை மற்றும் கிச்சடி போன்ற உணவுகளை இவற்றில் செய்யலாம். நெல்லரிசியை காட்டிலும் 7 மடங்கு நார்சத்து கொண்டதால் மலச்சிக்கல் மற்றும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு சாமை சிறந்த தீர்வை தருகிறது. இதில் அதிகளவு மினரல்ஸ் உள்ளதினால் நம் உடலில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை மிகவும் எளிதாக அதிகரிக்கிறது.
குதிரைவாலி
குதிரைவாலி சுவை மிகுந்தது. இவற்றில் இட்லி, இடியாப்பம் கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேக வைக்கும் உணவுகள் மிகவும் மிருதுவாக இருக்கும். அல்சர் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். மேலும் வாய்வு பிரச்சினைகளை குணப்படுத்தும். குதிரைவாலி, உளுந்து சேர்த்து களியோ அல்லது கஞ்சியோ செய்து சாப்பிட இடுப்பு வலி மற்றும் வயிற்று கடுப்பு பிரச்சினை சரியாகும்.
வரகு
அடிப்படை உணவாக வரகரிசி திகழ்கிறது. மேலும் உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் அனைத்து வகையான திண்பண்டங்களையும் செய்யலாம். அதுவும் பிரியாணி செய்வதற்கு ஏற்றது. பித்த உடம்புக்காரர்கள், சளித்தொல்லையுள்ளவர்கள், தோல் பிரச்சினை உள்ளவர்கள் வரகரிசியை மிகவும் குறைவாக சாப்பிட வேண்டும்.
கேழ்வரகு
கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு, அல்வா மற்றும் பக்கோடா என பலவகையான பலகாரங்கள் செய்யலாம். கேழ்வரகில் அதிகளவு கால்சியம் இருப்பதினால் மூட்டுவலி பிரச்சினைக்கு தீர்வாகிறது. கேழ்வரகு கூழானது மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
கம்பு
மிகவும் ஆரோக்கியமான கிராமத்து உணவாக இன்று வரை கம்மங்கூழ், தோசை, குழிப்பணியாரம் போன்ற உணவு இடம் பெற்று வருகிறது. கம்பு உடலுக்கு குளிர்ச்சி அளிக்க கூடிய சிறுதானிய உணவு.
புரதம் மற்றும் கால்சியம் கம்பில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதே சமயம் சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் தோல்நோய் பிரச்சினை உள்ளவர்கள் கம்பை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.
திணை
திணையில் அதிக அளவு இனிப்பு பலகாரம் செய்யலாம். அதாவது சர்க்கரை பொங்கல், உளுந்தங்களி, பாயாசம், அதிரசம், மைசூர்பாக் மற்றும் லட்டு ஆகியவற்றை செய்யலாம். இருப்பினும் திணையை உட்கொள்ளும் போது உடல் சூடு அதிகரிக்கும். திணை மாவுடன் தேனை கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும், விரைவில் செரிமானமாகும்.
சாமை
எல்லாவித சமையலுக்கும் உகந்த சிறுதானியமாக சாமை விளங்குகிறது. சாதம், இட்லி, தோசை மற்றும் கிச்சடி போன்ற உணவுகளை இவற்றில் செய்யலாம். நெல்லரிசியை காட்டிலும் 7 மடங்கு நார்சத்து கொண்டதால் மலச்சிக்கல் மற்றும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு சாமை சிறந்த தீர்வை தருகிறது. இதில் அதிகளவு மினரல்ஸ் உள்ளதினால் நம் உடலில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை மிகவும் எளிதாக அதிகரிக்கிறது.
குதிரைவாலி
குதிரைவாலி சுவை மிகுந்தது. இவற்றில் இட்லி, இடியாப்பம் கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேக வைக்கும் உணவுகள் மிகவும் மிருதுவாக இருக்கும். அல்சர் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். மேலும் வாய்வு பிரச்சினைகளை குணப்படுத்தும். குதிரைவாலி, உளுந்து சேர்த்து களியோ அல்லது கஞ்சியோ செய்து சாப்பிட இடுப்பு வலி மற்றும் வயிற்று கடுப்பு பிரச்சினை சரியாகும்.
வரகு
அடிப்படை உணவாக வரகரிசி திகழ்கிறது. மேலும் உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் அனைத்து வகையான திண்பண்டங்களையும் செய்யலாம். அதுவும் பிரியாணி செய்வதற்கு ஏற்றது. பித்த உடம்புக்காரர்கள், சளித்தொல்லையுள்ளவர்கள், தோல் பிரச்சினை உள்ளவர்கள் வரகரிசியை மிகவும் குறைவாக சாப்பிட வேண்டும்.
கேழ்வரகு
கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு, அல்வா மற்றும் பக்கோடா என பலவகையான பலகாரங்கள் செய்யலாம். கேழ்வரகில் அதிகளவு கால்சியம் இருப்பதினால் மூட்டுவலி பிரச்சினைக்கு தீர்வாகிறது. கேழ்வரகு கூழானது மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
கம்பு
மிகவும் ஆரோக்கியமான கிராமத்து உணவாக இன்று வரை கம்மங்கூழ், தோசை, குழிப்பணியாரம் போன்ற உணவு இடம் பெற்று வருகிறது. கம்பு உடலுக்கு குளிர்ச்சி அளிக்க கூடிய சிறுதானிய உணவு.
புரதம் மற்றும் கால்சியம் கம்பில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதே சமயம் சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் தோல்நோய் பிரச்சினை உள்ளவர்கள் கம்பை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.
2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஜெனீவா:
உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பல்வேறு பாதிப்புகள் காரணமாக காது கேட்கும் திறன் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் ஐந்தில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் 2050-ம் அண்டுக்குள் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்.
ஏனென்றால் இந்த பிரச்சனை சரியாக கவனிக்கப்படவில்லை. அடுத்த மூன்று தசாப்தங்களில் செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 1½ மடங்குக்கும் மேலாக அதிகரிக்கக் கூடும். 2.5 பில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும். இது 2019-ம் ஆண்டில் 1.6 பில்லியனாக இருந்தது.
2.5 பில்லியன் மக்களில் 700 மில்லியன் பேர் 2050-ம் ஆண்டுக்குள் சிகிச்சைகள் தேவைப்படும் அளவுக்கு தீவிரமான நிலையை எட்டக்கூடும். இந்த சிகிச்சை அளவு 2019-ம் ஆண்டில் 430 மில்லியனாக இருந்தது.
செவிதிறன் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அதை தீர்ப்பதற்கான கவனிப்பு அணுகல் பற்றாக்குறை ஆகும். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சிகிச்சை அளிக்க குறைந்த வல்லுனர்களே உள்ளனர்.
இதுபோன்ற நாடுகளில் காது கேளாமை உள்ளவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவில்லை. பணக்கார நாடுகளில் கூட, செவித்திறன் பிரச்சனையில் சிகிச்சை சீரற்றதாக இருக்கிறது.
இப்பிரச்சனை சரியாக கவனிக்கப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இழக்கப்படுகிறது. பொது இடங்களில் சத்தத்தை குறைப்பதில் இருந்து காது கேளாமை மற்றும் மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பல்வேறு பாதிப்புகள் காரணமாக காது கேட்கும் திறன் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் ஐந்தில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் 2050-ம் அண்டுக்குள் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்.
ஏனென்றால் இந்த பிரச்சனை சரியாக கவனிக்கப்படவில்லை. அடுத்த மூன்று தசாப்தங்களில் செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 1½ மடங்குக்கும் மேலாக அதிகரிக்கக் கூடும். 2.5 பில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும். இது 2019-ம் ஆண்டில் 1.6 பில்லியனாக இருந்தது.
2.5 பில்லியன் மக்களில் 700 மில்லியன் பேர் 2050-ம் ஆண்டுக்குள் சிகிச்சைகள் தேவைப்படும் அளவுக்கு தீவிரமான நிலையை எட்டக்கூடும். இந்த சிகிச்சை அளவு 2019-ம் ஆண்டில் 430 மில்லியனாக இருந்தது.
செவிதிறன் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அதை தீர்ப்பதற்கான கவனிப்பு அணுகல் பற்றாக்குறை ஆகும். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சிகிச்சை அளிக்க குறைந்த வல்லுனர்களே உள்ளனர்.
இதுபோன்ற நாடுகளில் காது கேளாமை உள்ளவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவில்லை. பணக்கார நாடுகளில் கூட, செவித்திறன் பிரச்சனையில் சிகிச்சை சீரற்றதாக இருக்கிறது.
இப்பிரச்சனை சரியாக கவனிக்கப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இழக்கப்படுகிறது. பொது இடங்களில் சத்தத்தை குறைப்பதில் இருந்து காது கேளாமை மற்றும் மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்கள் ருசிகரமானதாக இருப்பதாக புதிய சர்வே வெளிப்படுத்துகிறது.
திருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்கள் ருசிகரமானதாக இருப்பதாக புதிய சர்வே தகவல் ஒன்று வெளிப்படுத்துகிறது. கூடவே அதில் சில சிந்திக்கவைக்கும் தகவல்களும் இருப்பதாக கூறுகிறது. தனியார் பாலியல் நல அமைப்பு ஒன்று எடுத்திருக்கும் அந்த சர்வேயில் இருக்கும் முக்கிய விஷயங்கள்:
‘மனைவிக்கு தாம்பத்திய சுகத்தை கொடுப்பது கணவரின் கடமைகளில் மிக முக்கியமானது’ என்ற கருத்தை இந்திய ஆண்கள் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான ஏழை தம்பதியினருக்கு பொழுதுபோக்கு வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதால், 30-35 வயதுகளில் அவர்கள் சராசரியாக வாரத்தில் மூன்று முறை தாம்பத்திய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. அதே நேரத்தில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள அதே வயதுகொண்ட தம்பதிகளிடையே பாலுறவு இணக்கம் குறைவாக இருக்கிறது. அவர்கள் இதர வெளி பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் தாம்பத்திய தொடர்புக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள்.
58 சதவீத பெண்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை உறவு வைத்துக்கொள்வதாக சொல்கிறார்கள். மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் தொடர்பு கொள்வதாக 17 சதவீத பெண்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் மாதத்திற்கு 2 நாள் என்ற கணக்கை பின்பற்றுகிறார்கள். பெருநகரங்களில் 72 சதவீதம் பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ள 28 சதவீதத்தில் பெரும் பகுதியினர் மாதத்தில் ஒரு தடவை என்று சோர்வாக பதிலளித்துள்ளார்கள்.
தாம்பத்திய தொடர்பில் உள்ள அதிருப்திகளை பற்றி கணவரிடம் பெண்கள் பேசுவதில்லை என்ற கருத்து முன்பு வலுவாக இருந்தது. இப்போது அந்த நிலைமாறிக்கொண்டிருக்கிறது. பாலியல் உறவில் தனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று பெண்கள், கணவரிடம் எடுத்துச்சொல்ல தொடங்கியிருப்பதாக சர்வே குறிப்பிடுகிறது. ‘அதுபற்றி பேசி கணவருக்கு பக்குவமாக புரியவைப்போம்’ என்று 39 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.
குறிப்பால் அதை உணர்த்துவதாக 32 சதவீத பெண்களும், ‘இதை சொல்வதற்கு தயங்கவேண்டியதில்லை’ என்று 14 சதவீத பெண்களும் கூறியிருக்கிறார்கள். 15 சதவீத பெண்கள் ‘அவரால் அவ்வளவுதான் முடியும். அதற்குமேல் பேச என்ன இருக்கிறது’ என்று பட்டவர்த்தனமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மும்பை, டெல்லி பெண்களில் 71 சதவீதம்பேர் ‘தாம்பத்தியம் நடந்து முடிந்த பின்பு அதன் நிறைகுறைகள் பற்றி கணவரிடம் மனம்விட்டுப் பேசுவதாக’ கூறியிருக்கிறார்கள். இதற்கு பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் பாலியல் விழிப்புணர்ச்சியே காரணம் என்று கருதப்படுகிறது.
பாலியல் உறவு திருப்திக்கு ‘முன்விளையாட்டுகள்’ மிக முக்கியம் என்பதை பெரும்பாலான தம்பதிகள் உணர்ந்திருக்கிறார்கள். பெண்கள் அதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாகவும் சர்வே தெரிவிக்கிறது. 92 சதவீதம் பெண்கள் அதை விரும்புவதாகவும், அதில் 64 சதவீதம் பேர் தங்கள் விருப்பம் நிறைவேற்றப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். டெல்லி பெண்கள் இதில் முதல் இடத்தையும், மும்பை பெண்கள் இரண்டாம் இடத்தையும் பிடிக்கிறார்கள்.
பெண்கள் அதிகம் விரும்பும் கருத்தடை சாதனம் எது என்ற கேள்விக்கு, மும்பை, டெல்லி பெண்கள், ‘கணவரை ஆணுறை பயன்படுத்தக்கூறுவோம்’ என்கிறார்கள். தென்னிந்திய பெண்கள் தாங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கணவரை சுதந்திரமாக விட்டுவிடுவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய பெண்களில் 68 சதவீதம் பேர் வரை, ‘அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால் அதை முடிந்த அளவு குறைக்கிறோம்’ என்கிறார்கள். முதல் குழந்தை பெற்ற பெண்களில் 59 சதவீதம் பேர் பாதுகாப்பான கருத்தடை முறையாக ‘காப்பர்- டி’ பொருத்துவதை குறிப்பிட்டிருக்கிறார்கள். கடந்த காலங்களைவிட இப்போது பெண்களிடம் கருத்தடை சாதனங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு மிக அதிகம் இருப்பதாக சர்வே தெரிவிக்கிறது.
‘மனைவிக்கு தாம்பத்திய சுகத்தை கொடுப்பது கணவரின் கடமைகளில் மிக முக்கியமானது’ என்ற கருத்தை இந்திய ஆண்கள் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான ஏழை தம்பதியினருக்கு பொழுதுபோக்கு வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதால், 30-35 வயதுகளில் அவர்கள் சராசரியாக வாரத்தில் மூன்று முறை தாம்பத்திய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. அதே நேரத்தில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள அதே வயதுகொண்ட தம்பதிகளிடையே பாலுறவு இணக்கம் குறைவாக இருக்கிறது. அவர்கள் இதர வெளி பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் தாம்பத்திய தொடர்புக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள்.
58 சதவீத பெண்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை உறவு வைத்துக்கொள்வதாக சொல்கிறார்கள். மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் தொடர்பு கொள்வதாக 17 சதவீத பெண்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் மாதத்திற்கு 2 நாள் என்ற கணக்கை பின்பற்றுகிறார்கள். பெருநகரங்களில் 72 சதவீதம் பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ள 28 சதவீதத்தில் பெரும் பகுதியினர் மாதத்தில் ஒரு தடவை என்று சோர்வாக பதிலளித்துள்ளார்கள்.
தாம்பத்திய தொடர்பில் உள்ள அதிருப்திகளை பற்றி கணவரிடம் பெண்கள் பேசுவதில்லை என்ற கருத்து முன்பு வலுவாக இருந்தது. இப்போது அந்த நிலைமாறிக்கொண்டிருக்கிறது. பாலியல் உறவில் தனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று பெண்கள், கணவரிடம் எடுத்துச்சொல்ல தொடங்கியிருப்பதாக சர்வே குறிப்பிடுகிறது. ‘அதுபற்றி பேசி கணவருக்கு பக்குவமாக புரியவைப்போம்’ என்று 39 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.
குறிப்பால் அதை உணர்த்துவதாக 32 சதவீத பெண்களும், ‘இதை சொல்வதற்கு தயங்கவேண்டியதில்லை’ என்று 14 சதவீத பெண்களும் கூறியிருக்கிறார்கள். 15 சதவீத பெண்கள் ‘அவரால் அவ்வளவுதான் முடியும். அதற்குமேல் பேச என்ன இருக்கிறது’ என்று பட்டவர்த்தனமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மும்பை, டெல்லி பெண்களில் 71 சதவீதம்பேர் ‘தாம்பத்தியம் நடந்து முடிந்த பின்பு அதன் நிறைகுறைகள் பற்றி கணவரிடம் மனம்விட்டுப் பேசுவதாக’ கூறியிருக்கிறார்கள். இதற்கு பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் பாலியல் விழிப்புணர்ச்சியே காரணம் என்று கருதப்படுகிறது.
பாலியல் உறவு திருப்திக்கு ‘முன்விளையாட்டுகள்’ மிக முக்கியம் என்பதை பெரும்பாலான தம்பதிகள் உணர்ந்திருக்கிறார்கள். பெண்கள் அதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாகவும் சர்வே தெரிவிக்கிறது. 92 சதவீதம் பெண்கள் அதை விரும்புவதாகவும், அதில் 64 சதவீதம் பேர் தங்கள் விருப்பம் நிறைவேற்றப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். டெல்லி பெண்கள் இதில் முதல் இடத்தையும், மும்பை பெண்கள் இரண்டாம் இடத்தையும் பிடிக்கிறார்கள்.
பெண்கள் அதிகம் விரும்பும் கருத்தடை சாதனம் எது என்ற கேள்விக்கு, மும்பை, டெல்லி பெண்கள், ‘கணவரை ஆணுறை பயன்படுத்தக்கூறுவோம்’ என்கிறார்கள். தென்னிந்திய பெண்கள் தாங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கணவரை சுதந்திரமாக விட்டுவிடுவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய பெண்களில் 68 சதவீதம் பேர் வரை, ‘அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால் அதை முடிந்த அளவு குறைக்கிறோம்’ என்கிறார்கள். முதல் குழந்தை பெற்ற பெண்களில் 59 சதவீதம் பேர் பாதுகாப்பான கருத்தடை முறையாக ‘காப்பர்- டி’ பொருத்துவதை குறிப்பிட்டிருக்கிறார்கள். கடந்த காலங்களைவிட இப்போது பெண்களிடம் கருத்தடை சாதனங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு மிக அதிகம் இருப்பதாக சர்வே தெரிவிக்கிறது.
நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள சாமானிய மக்களிடமிருந்தும், சாதாரண நிகழ்வுகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வது நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
நாம் எப்போதும் நம்மைவிட புகழிலும், செல்வத்திலும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களையே நமது முன்னோடியாக ஏற்றுக்கொண்டு அவர்களைப்போல முன்னேற முயல்கிறோம். சில சமயங்களில் நமக்குக் கீழே இருப்பவர்களின் முயற்சியையும், சுறுசுறுப்பையும் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள சாமானிய மக்களிடமிருந்தும், சாதாரண நிகழ்வு களிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வது நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளரான, ஜிம்ரோன் (Jim Rohn) வாழ்வில் முன்னேற ஊக்கமளிக்கும் எறும்புகள் தத்துவம் (Ants Philosophy) என்று மூன்று செய்திகளை பாடங்களாக எடுத்துச் சொல்கிறார். அவை..
1.முயற்சியை விட்டு விடாதே: எறும்புகளைப் பாருங்கள். எப்பொழுதாவது முயற்சியை விட்டு விடுகின்றனவா? அவைகள் செல்லும் வழியில் தடங்கலை ஏற்படுத்திப் பாருங்கள். முட்டி, மோதி தடம் மாறி மேலே செல்ல முயற்சிக்கும். முயற்சியைக் கைவிடுவதில்லை. இது போல நம் வாழ்விலும் பல நேரங்களில் நினைத்த காரியங்கள் நினைத்தவுடன் நடக்காமல் தடங்கல் ஏற்படலாம். துவளாமல் அவற்றை சவாலாக எடுத்து, மாற்று வழியை ஆராய்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் இதையே, விடாதே, விடாதே, விட்டு விடாதே என்று தாரக மந்திரமாகச் சொன்னார்.
2.துணிந்து செல்: எறும்புகள் எதிர் வரும் குளிர் காலத்தை மனதில் வைத்து, கோடை காலத்தில் சுறு சுறுப்பாக தானியங்களை சேமிக்கின்றன. ஆனால் வெட்டுக் கிளிகள் சோம்பேறியாக துள்ளித் திரிகின்றன.கோடை காலம் வெகு நாட்களுக்கு நீடிக்காது என்று எறும்புகளுக்குத் தெரியும். எறும்புகளைப்போல எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எல்லோரிடமும் அன்பாய் இரு. சில சந்தர்ப்பங்களில் நேரம் சரியில்லா விட்டாலும், துன்பம் வரும் நேரத்தில் நல்ல நண்பர்கள் கைகொடுப்பார்கள்.
3.நம்பிக்கை வை: எறும்புகள் தாங்க முடியாத குளிர் காலத்தில், எதிர் வரும் கோடை காலத்தை மனிதில் வைத்து பொறுமையாகக் காத்திருக்கும். கோடை காலம் வந்ததும் மீண்டும் சுறுசுறுப்பாக வெளிக் கிளம்பி, தானியங்கள் சேகரிக்க ஆரம்பித்து விடும். அது போல துன்பம் வரும் வேளையில் துவண்டு விடாமல் பொறுத்திரு. காத்திரு. தீராத பிரச்சினை என்று எதுவுமில்லை. அதற்கு பிறருக்கு தீங்கு நினையாத நல்ல மனம் வேண்டும். நல்லது நடக்கும் என்று நம்பி, காத்திருந்து முயற்சித்தால் எதிர் காலம் வளமாக அமையும்.
ஒன்று தெரியுமா? எறும்புகள் தன் எடையைப் போல 50 மடங்கு கனமான பொருட்களை தூக்கிச் செல்ல முடியும். எனவே அடுத்து முறை நம்மால் முடியாது என்று நினைக்கும் போது, மிரண்டு விடாதே, சிறிய எறும்புகளை நினைத்துப்பார். உன் தோள்களின் சுமை எளிதாகும்.
புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளரான, ஜிம்ரோன் (Jim Rohn) வாழ்வில் முன்னேற ஊக்கமளிக்கும் எறும்புகள் தத்துவம் (Ants Philosophy) என்று மூன்று செய்திகளை பாடங்களாக எடுத்துச் சொல்கிறார். அவை..
1.முயற்சியை விட்டு விடாதே: எறும்புகளைப் பாருங்கள். எப்பொழுதாவது முயற்சியை விட்டு விடுகின்றனவா? அவைகள் செல்லும் வழியில் தடங்கலை ஏற்படுத்திப் பாருங்கள். முட்டி, மோதி தடம் மாறி மேலே செல்ல முயற்சிக்கும். முயற்சியைக் கைவிடுவதில்லை. இது போல நம் வாழ்விலும் பல நேரங்களில் நினைத்த காரியங்கள் நினைத்தவுடன் நடக்காமல் தடங்கல் ஏற்படலாம். துவளாமல் அவற்றை சவாலாக எடுத்து, மாற்று வழியை ஆராய்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் இதையே, விடாதே, விடாதே, விட்டு விடாதே என்று தாரக மந்திரமாகச் சொன்னார்.
2.துணிந்து செல்: எறும்புகள் எதிர் வரும் குளிர் காலத்தை மனதில் வைத்து, கோடை காலத்தில் சுறு சுறுப்பாக தானியங்களை சேமிக்கின்றன. ஆனால் வெட்டுக் கிளிகள் சோம்பேறியாக துள்ளித் திரிகின்றன.கோடை காலம் வெகு நாட்களுக்கு நீடிக்காது என்று எறும்புகளுக்குத் தெரியும். எறும்புகளைப்போல எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எல்லோரிடமும் அன்பாய் இரு. சில சந்தர்ப்பங்களில் நேரம் சரியில்லா விட்டாலும், துன்பம் வரும் நேரத்தில் நல்ல நண்பர்கள் கைகொடுப்பார்கள்.
3.நம்பிக்கை வை: எறும்புகள் தாங்க முடியாத குளிர் காலத்தில், எதிர் வரும் கோடை காலத்தை மனிதில் வைத்து பொறுமையாகக் காத்திருக்கும். கோடை காலம் வந்ததும் மீண்டும் சுறுசுறுப்பாக வெளிக் கிளம்பி, தானியங்கள் சேகரிக்க ஆரம்பித்து விடும். அது போல துன்பம் வரும் வேளையில் துவண்டு விடாமல் பொறுத்திரு. காத்திரு. தீராத பிரச்சினை என்று எதுவுமில்லை. அதற்கு பிறருக்கு தீங்கு நினையாத நல்ல மனம் வேண்டும். நல்லது நடக்கும் என்று நம்பி, காத்திருந்து முயற்சித்தால் எதிர் காலம் வளமாக அமையும்.
ஒன்று தெரியுமா? எறும்புகள் தன் எடையைப் போல 50 மடங்கு கனமான பொருட்களை தூக்கிச் செல்ல முடியும். எனவே அடுத்து முறை நம்மால் முடியாது என்று நினைக்கும் போது, மிரண்டு விடாதே, சிறிய எறும்புகளை நினைத்துப்பார். உன் தோள்களின் சுமை எளிதாகும்.
டயட்டில் இருப்பவர்கள் காலையில் புத்துணர்ச்சியுடன், சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டுமா? இப்ப இந்த உணவை சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நீண்ட நேரம் பசி எடுக்காது.
தேவையான பொருட்கள் :
கோதுமை பிரெட் - 4 துண்டுகள்
முட்டை - 3
பெ.வெங்காயம் - 1
மிளகுத் தூள், சீரகம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு தாளிக்கவும்.
பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். நன்கு வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
அதனுடன் மிளகுத்தூள், உப்பு தூவவும்.
முட்டைஉதிரியாக வந்ததும் பிரெட்டு துண்டுகளை போட்டு கிளறவும்.
உப்புமா பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி பரிமாறலாம்.
கோதுமை பிரெட் - 4 துண்டுகள்
முட்டை - 3
பெ.வெங்காயம் - 1
மிளகுத் தூள், சீரகம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு தாளிக்கவும்.
பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். நன்கு வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
அதனுடன் மிளகுத்தூள், உப்பு தூவவும்.
முட்டைஉதிரியாக வந்ததும் பிரெட்டு துண்டுகளை போட்டு கிளறவும்.
உப்புமா பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி பரிமாறலாம்.
சூப்பரான கோதுமை பிரட் முட்டை உப்புமா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாணவர்களின் கைகளில் தான் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது.
இந்தியாவில் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது படிப்பறிவின்மை. நாம் பெற்ற செல்வங்களில் குறையாத செல்வம் என்று சொன்னால் அது கல்வி ஒன்றாகத்தான் இருக்க முடியும். அறியாமையை போக்க வல்லது கல்வி ஒன்று தான். அதனால் தான் பெருந்தலைவர் காமராஜர், சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைத் தகர்க்கக்கூடிய சக்தி கல்விக்கு மட்டும் தான் உண்டு என்ற அடிப்படையில் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதன் மூலம் கல்விக்கூடங்கள் தமிழகத்தில் வளர்ச்சியடைந்துள்ளன.
இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில் தான் உள்ளது. மாணவன் என்றால் மாண்-அவன் என்று பிரிக்கலாம். மாண் என்றால் பெருமை. மாணவன் என்றால் பெருமைக்குரியவன், மாண்புடையவன் என்று பொருள். அதனால்தான் மாணவர்கள் என்று இந்த பருவத்தினரை ஊக்கப்படுத்தி வருகின்றார்கள். பெருமை மிக்க திறமைகள் இப்பருவத்தில் தான் கிடைக்கும்.
மாணவர்களின் கைகளில் தான் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது. மாணவர்களின் சுயதிறன் திண்மை பெற வேண்டும் என்றால் கல்வியின் தரம் உயரவேண்டும். முக்கியமாக விஞ்ஞானம், கணிதம், கணினி பயிற்சி கற்று புதிய படைப்புகளை உருவாக்கவேண்டும். கல்விப்புரட்சி ஒன்றுதான் மாணவர்களின் சிந்திக்கும் சக்தியை வளர்க்க செய்யும்.
தொட்டனைத்தூறும் மணற்கேணிபோல் தோண்ட தோண்ட பெருக்கெடுக்கும் வல்லமை படைத்தது படிப்பறிவு ஒன்றுதான். படிக்கும் போதே நாம் ஒரு லட்சியத்தை நோக்கி பயணிக்கவேண்டும். லட்சிய பாதையில் எத்தனையோ சறுக்கல்களும், தோல்விகளும் நம் பயணத்தை தடைசெய்யக்கூடும். ஆனால் தோல்வி நமது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் தோல்வி என்பது நம் தன்னம்பிக்கையை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது.
மாணவர்-ஆசிரியர் இடையே அத்தகைய அறிவு பரிமாற்றம் ஏற்படவேண்டும். அதனால் தான் பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்று கூறப்படுகிறது. புதிய கல்வித்திட்டம் அறிவொளி மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கட்டும். இன்றைய மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். ஏனெனில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இந்தியாவின் நலனில் அக்கறை உள்ளது. சுதந்திர இந்தியாவின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்போம், நாட்டை வல்லரசாக உயர்த்துவோம் என்று உறுதிக்கொள்ளுங்கள்.
இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில் தான் உள்ளது. மாணவன் என்றால் மாண்-அவன் என்று பிரிக்கலாம். மாண் என்றால் பெருமை. மாணவன் என்றால் பெருமைக்குரியவன், மாண்புடையவன் என்று பொருள். அதனால்தான் மாணவர்கள் என்று இந்த பருவத்தினரை ஊக்கப்படுத்தி வருகின்றார்கள். பெருமை மிக்க திறமைகள் இப்பருவத்தில் தான் கிடைக்கும்.
மாணவர்களின் கைகளில் தான் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது. மாணவர்களின் சுயதிறன் திண்மை பெற வேண்டும் என்றால் கல்வியின் தரம் உயரவேண்டும். முக்கியமாக விஞ்ஞானம், கணிதம், கணினி பயிற்சி கற்று புதிய படைப்புகளை உருவாக்கவேண்டும். கல்விப்புரட்சி ஒன்றுதான் மாணவர்களின் சிந்திக்கும் சக்தியை வளர்க்க செய்யும்.
தொட்டனைத்தூறும் மணற்கேணிபோல் தோண்ட தோண்ட பெருக்கெடுக்கும் வல்லமை படைத்தது படிப்பறிவு ஒன்றுதான். படிக்கும் போதே நாம் ஒரு லட்சியத்தை நோக்கி பயணிக்கவேண்டும். லட்சிய பாதையில் எத்தனையோ சறுக்கல்களும், தோல்விகளும் நம் பயணத்தை தடைசெய்யக்கூடும். ஆனால் தோல்வி நமது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் தோல்வி என்பது நம் தன்னம்பிக்கையை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது.
மாணவர்-ஆசிரியர் இடையே அத்தகைய அறிவு பரிமாற்றம் ஏற்படவேண்டும். அதனால் தான் பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்று கூறப்படுகிறது. புதிய கல்வித்திட்டம் அறிவொளி மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கட்டும். இன்றைய மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். ஏனெனில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இந்தியாவின் நலனில் அக்கறை உள்ளது. சுதந்திர இந்தியாவின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்போம், நாட்டை வல்லரசாக உயர்த்துவோம் என்று உறுதிக்கொள்ளுங்கள்.
இருசக்கர வாகனங்கள் போன்ற திறந்தவெளி சாலை பயணங்களை மேற்கொள்ளும்போது கூந்தல், சருமத்தை எப்படி பராமரிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
பயணங்களின்போது பெரும்பாலானவர்கள் கூந்தலை கவனத்தில் கொள்வதில்லை. அதற்கும் போதுமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுபோல் இருசக்கர வாகனங்கள் போன்ற திறந்தவெளி சாலை பயணங்களை மேற்கொள்ளும்போது புற ஊதா கதிர்கள் சருமத்தை அதிகமாக பாதிக்கும். அப்போது சருமத்தில் பூசப்படும் அழகுசாதன பொருட்களில் கலந்திருக்கும் ரசாயனமும் பாதிப்பை ஏற்படுத்தும்.
வெயிலில் செல்லும்போது சரும திசுக்கள் புற ஊதாக்கதிர்களால் அதிகமாக பாதிப்புக்குள்ளாகும். அதை தவிர்க்க பயணத்தின்போது சரும பாதுகாப்பு கிரீம்களை பயன்படுத்தலாம். அது புற ஊதாக்கதிர்வீச்சுக்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கும். சருமம் நிறம் மாறுவதையும் தடுக்கும். நீண்ட தூரம் இருசக்கர வாகன பயணம் மேற்கொள்ளும்போது சருமத்தில் நீரிழப்பு ஏற்படும். சருமமும் வெளிர் நிறமாகவும் மாறும். அதை தவிர்க்க ஈரப்பதமான மாய்சரைசரை பயன் படுத்தலாம். தூசுவும், சுற்றுச்சூழல் மாசும் சாலை பயணத்தின் முக்கிய எதிரிகளாகும். குறிப்பாக எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். அவர்கள் சருமத்தை நன்றாக பரா மரிக்க வேண்டும்.
சருமத்தை போலவே உதடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதட்டுக்கு தடவும் பூச்சுக்களை கைவசம் வைத்திருக்க வேண்டும். உதடுகள் உலர்வடையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் அதிகப்படியான மேக்கப் உபயோகிப்பது நல்லதல்ல. சரும செல்களின் துவாரங்களை மூடும்படி மேக்கப் அமைந்துவிடக்கூடாது. சருமம் இயற்கை தன்மையுடன் இருந்தால்தான் பாதிப்பு நேராது. அழகு சாதன பொருட்களை அளவோடு பயன்படுத்த வேண்டும்.
கூந்தல் மீது சூரிய கதிர்வீச்சுகள் நேரடியாக படுவதால் விரைவாகவே உலர்ந்து போய்விடும். மிருது தன்மை நீங்கி கடினமாகவும் மாறிவிடும். அதனால் வெளியே செல்வதற்கு முன்பு ஈரத்தன்மை கொண்ட கிரீமை பயன்படுத்துவது நல்லது. பயணத்தின்போது தலைமுடியை தளர்வாக தொங்கவிடக்கூடாது. அது காற்றில் பறந்து சிக்கல் ஏற்படுவதற்கு காரணமாகிவிடும். ஓரளவு இறுக்கமாக கட்டி ஜடை போட்டுக்கொள்வது நல்லது. கூடுதலாக ‘ஹேர் பேண்டு’களையும் உடன் எடுத்துச் செல்லலாம். சாலை பயணத்தின்போது தலைமுடிக்கு ஸ்பிரேக்களை பயன்படுத்தக்கூடாது. அது தலையில் தூசு படிய காரணமாகிவிடும்.
வெயிலில் செல்லும்போது சரும திசுக்கள் புற ஊதாக்கதிர்களால் அதிகமாக பாதிப்புக்குள்ளாகும். அதை தவிர்க்க பயணத்தின்போது சரும பாதுகாப்பு கிரீம்களை பயன்படுத்தலாம். அது புற ஊதாக்கதிர்வீச்சுக்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கும். சருமம் நிறம் மாறுவதையும் தடுக்கும். நீண்ட தூரம் இருசக்கர வாகன பயணம் மேற்கொள்ளும்போது சருமத்தில் நீரிழப்பு ஏற்படும். சருமமும் வெளிர் நிறமாகவும் மாறும். அதை தவிர்க்க ஈரப்பதமான மாய்சரைசரை பயன் படுத்தலாம். தூசுவும், சுற்றுச்சூழல் மாசும் சாலை பயணத்தின் முக்கிய எதிரிகளாகும். குறிப்பாக எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். அவர்கள் சருமத்தை நன்றாக பரா மரிக்க வேண்டும்.
சருமத்தை போலவே உதடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதட்டுக்கு தடவும் பூச்சுக்களை கைவசம் வைத்திருக்க வேண்டும். உதடுகள் உலர்வடையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் அதிகப்படியான மேக்கப் உபயோகிப்பது நல்லதல்ல. சரும செல்களின் துவாரங்களை மூடும்படி மேக்கப் அமைந்துவிடக்கூடாது. சருமம் இயற்கை தன்மையுடன் இருந்தால்தான் பாதிப்பு நேராது. அழகு சாதன பொருட்களை அளவோடு பயன்படுத்த வேண்டும்.
கூந்தல் மீது சூரிய கதிர்வீச்சுகள் நேரடியாக படுவதால் விரைவாகவே உலர்ந்து போய்விடும். மிருது தன்மை நீங்கி கடினமாகவும் மாறிவிடும். அதனால் வெளியே செல்வதற்கு முன்பு ஈரத்தன்மை கொண்ட கிரீமை பயன்படுத்துவது நல்லது. பயணத்தின்போது தலைமுடியை தளர்வாக தொங்கவிடக்கூடாது. அது காற்றில் பறந்து சிக்கல் ஏற்படுவதற்கு காரணமாகிவிடும். ஓரளவு இறுக்கமாக கட்டி ஜடை போட்டுக்கொள்வது நல்லது. கூடுதலாக ‘ஹேர் பேண்டு’களையும் உடன் எடுத்துச் செல்லலாம். சாலை பயணத்தின்போது தலைமுடிக்கு ஸ்பிரேக்களை பயன்படுத்தக்கூடாது. அது தலையில் தூசு படிய காரணமாகிவிடும்.
பெண்களைப் பொறுத்தவரை பதவி உயர்வு என்பது மகிழ்ச்சிக்குரியதாக அமைந்தாலும், அந்த பதவியை தக்கவைப்பதற்கு அவர்கள் போராடவேண்டியதிருக்கிறது.
அலுவலக பணிக்கு செல்லும் பெண்கள் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, நேர மேலாண்மை போன்ற செயல்பாடுகளால் பதவி உயர்வும் பெற்று விடுகிறார்கள். அப்படி ஆண்களுக்கு இணையாக உயர் பதவியை அலங்கரிக்கும்போது பலவித சிக்கல்களையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது.
பெண்களைப் பொறுத்தவரை பதவி உயர்வு என்பது மகிழ்ச்சிக்குரியதாக அமைந்தாலும், அந்த பதவியை தக்கவைப்பதற்கு அவர்கள் போராடவேண்டியதிருக்கிறது. பெண் தனது திறமையை நிரூபிக்காதவரை, அரைகுறைமனதோடுதான் ஆண்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள். அது அவர்கள் மரபணுவின் இயல்பு. பெண் தலைமை என்றதும் அவர்கள் மனதில் ஒருவித தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்கும். லேசான அலட்சியமும் தலைதூக்கும். உத்தரவுகளை மீறி நடக்க முயற்சி செய்வார்கள். தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்ணை காட்டிலும் தனக்கு திறமை அதிகம் இருப்பதாக வெளிக்காட்டிக்கொள்ள முயற்சி செய்வார்கள். ‘இந்தப் பதவிக்கு அந்த பெண் லாயக்கில்லை’ என்பது போன்றும் பேசுவார்கள்.
தலைமை பொறுப்பு வகிக்கும் பெண்கள் இதையெல்லாம் எதிர்கொள்ளும் தைரியமிக்கவர்களாக இருக்க வேண்டும். அதற்காக கடுமையாகவும் நடந்துகொள்ளக்கூடாது. சக பணியாளர்களுக்கு மத்தியில் ‘பாஸாக’ இருப்பதற்கு தன்னுடைய திறமையை நிரூபித்து காட்ட பொறுமை வேண்டும். சுற்றி உள்ளவர்களின் நடவடிக்கைகள் மனம் நோகும்படி அமைந்தாலும் சகிப்பு தன்மை கொண்டிருக்க வேண்டும். சட்டென்று டென்ஷனாகி அவர்களை கடிந்து கொள்ளக்கூடாது. அவர்களை சமாளிப்பதே தனித்திறமை.
பெரிய பதவிக்கு வந்தவர்களிடம் இனிமையும், பக்குவமும் தேவை. அனைவரிடமும் தன்மையாக பேசும் சுபாவம் கொண்டவர்களாக தங்களை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டும். இந்த சுபாவம் மற்றவர்களை அவர்களை நோக்கி ஈர்க்க உதவும். குறிப்பாக ஏதேனும் தவறு நடந்துவிட்டால் அந்த சமயத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் அணுகுமுறை மிக மென்மையானதாக இருக்கவேண்டும். அதே நேரம் மீண்டும் அதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும். அதனை சக ஊழியர்கள் மனதிலும் விதைத்துவிட வேண்டும். தன்னுடைய செயல்பாடுகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக பலர் முன்னிலையில் எவரையும் அவமானப்படுத்தக்கூடாது. தாங்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து சம்பந்தப்பட்டவரே தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும். குழுவாக இணைந்து செயலாற்றிய காரியங்கள் வெற்றிகரமாக நிறைவடையும்போது குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பாராட்டுவது கூடாது. அது அவர்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கும். அனைவரையும் பாரபட்சம் இன்றி நடத்துவது தான் தலைமைக்கு அழகு.
சின்னச் சின்ன வேலையாக இருந்தாலும் அதனை செய்து முடிப்பவர்களை பலர் முன்பு பாராட்ட வேண்டும். அது மற்றவர்கள் மத்தியில் மதிப்பை ஏற்படுத்தி தரும். அது போன்ற பாராட்டை தானும் பெற விரும்புவார்கள். ஒருவரை பாராட்டும்போது அது மற்றவா்களை குறை கூறுவதாக இருக்கக்கூடாது. சக ஊழியர்கள் முன்பு உண்மையான உழைப்பு மதிக்கப்பட வேண்டும். ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி முடிவு எடுக்கும்போது அது பற்றி அனை வருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அந்த முடிவு பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கருத்து கேட்க வேண்டும். இது ஒரு பாதுகாப்பான விஷயமும்கூட. அந்த முடிவின் விளைவு எப்படி இருந்தாலும் அது தனிப்பட்ட முறையில் தலைமையை பாதிக்காது. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும். அதுதான் நல்ல தலைமைப் பண்பாக அமையும். அதையே மேலிடமும் எதிர்பார்க்கும்.
தலைமை என்பது முதன்மையாக இருக்க வேண்டுமே தவிர தனிமையாக இருக்கக் கூடாது. பதவியால் தங்களை யாரும் தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடாது. எப்போதும் போல அனைவரிடமும் பேசி பழகி நட்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். தான் தலைமை பொறுப்புக்கு வந்திருப்பதால் தன் நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வழக்கம்போல அனைவரோடும் சேர்ந்து உணவருந்துவது, வெளியில் செல்வது என இயல்பாக இருக்கவேண்டும்.
அலுவலகம் சிறப்பாக நடக்க ஒழுங்கு முறை, கட்டுப்பாடு அவசியமானது. அதனை முறைப் படுத்த விரும்பினால் முதலில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அதற்கேற்ப நடந்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் மற்றவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எந்த கண்டிப்பும் தேவை இருக்காது. அலுவலக நடை முறையை முதலில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் பின்பற்றவேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் பின்பற்றுவார்கள். அப்படியும் அவர்கள் கட்டுக்குள் வராவிட்டால் அதி காரத்தை அளவோடு பிரயோகப்படுத்த வேண்டும். ஆரம்பத்திலேயே அதிகாரத்தை பிரயோகப்படுத்தி எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைத்தால் அது எதிர் விளைவுகளை தோற்றுவித்துவிடும்.
தனக்கு பழக்கப்பட்டவர் தலைமையின் கீழ்தான் வேலை செய்கிறோம் என்ற எண்ணம் அவரின் கீழ் பணியாற்றும் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அது சவுகரியமாக அவர்களை பணியாற்ற வைத்துவிடும். அதேநேரம் மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தம், அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விவரிக்க வேண்டும். மற்றவர் செய்யும் சிறு தவறு கூட தலைமை பொறுப்பில் இருக்கும் தன்னை எந்த அளவு பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
தலைமை பொறுப்பு என்பது உயர்வானது. அதனால் தனது வேலைகள் எதையும் அவர்கள் தட்டிக் கழிக்கக்கூடாது. தட்டிக்கழித்தால் மற்றவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிடுவார்கள். அதோடு பொறுப்பற்றவர்கள் செய்யும் வேலையை தட்டிகேட்கும் தார்மீக உரிமையையும் இழக்கவேண்டியதாகிவிடும். மேலும் பொறுப்பில்லாத தலைமை மற்றவர்களின் நகைப்பிற்கு இடமளித்துவிடும். தலைமையின் முழு தகுதியும் பொறுப்புணர்வில் தான் அடங்கி இருக்கிறது. அதற்கு அறிவுத் திறன் மட்டும் போதாது. மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதல் உழைப்பும் தேவை. இத்தகைய செயல்பாடுதான் மற்ற பணியாளர்களை கவரும். அதன் மூலம்தான் தலைமைக்குரிய மரியாதையை பெற முடியும்.
பெண்களைப் பொறுத்தவரை பதவி உயர்வு என்பது மகிழ்ச்சிக்குரியதாக அமைந்தாலும், அந்த பதவியை தக்கவைப்பதற்கு அவர்கள் போராடவேண்டியதிருக்கிறது. பெண் தனது திறமையை நிரூபிக்காதவரை, அரைகுறைமனதோடுதான் ஆண்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள். அது அவர்கள் மரபணுவின் இயல்பு. பெண் தலைமை என்றதும் அவர்கள் மனதில் ஒருவித தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்கும். லேசான அலட்சியமும் தலைதூக்கும். உத்தரவுகளை மீறி நடக்க முயற்சி செய்வார்கள். தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்ணை காட்டிலும் தனக்கு திறமை அதிகம் இருப்பதாக வெளிக்காட்டிக்கொள்ள முயற்சி செய்வார்கள். ‘இந்தப் பதவிக்கு அந்த பெண் லாயக்கில்லை’ என்பது போன்றும் பேசுவார்கள்.
தலைமை பொறுப்பு வகிக்கும் பெண்கள் இதையெல்லாம் எதிர்கொள்ளும் தைரியமிக்கவர்களாக இருக்க வேண்டும். அதற்காக கடுமையாகவும் நடந்துகொள்ளக்கூடாது. சக பணியாளர்களுக்கு மத்தியில் ‘பாஸாக’ இருப்பதற்கு தன்னுடைய திறமையை நிரூபித்து காட்ட பொறுமை வேண்டும். சுற்றி உள்ளவர்களின் நடவடிக்கைகள் மனம் நோகும்படி அமைந்தாலும் சகிப்பு தன்மை கொண்டிருக்க வேண்டும். சட்டென்று டென்ஷனாகி அவர்களை கடிந்து கொள்ளக்கூடாது. அவர்களை சமாளிப்பதே தனித்திறமை.
பெரிய பதவிக்கு வந்தவர்களிடம் இனிமையும், பக்குவமும் தேவை. அனைவரிடமும் தன்மையாக பேசும் சுபாவம் கொண்டவர்களாக தங்களை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டும். இந்த சுபாவம் மற்றவர்களை அவர்களை நோக்கி ஈர்க்க உதவும். குறிப்பாக ஏதேனும் தவறு நடந்துவிட்டால் அந்த சமயத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் அணுகுமுறை மிக மென்மையானதாக இருக்கவேண்டும். அதே நேரம் மீண்டும் அதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும். அதனை சக ஊழியர்கள் மனதிலும் விதைத்துவிட வேண்டும். தன்னுடைய செயல்பாடுகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக பலர் முன்னிலையில் எவரையும் அவமானப்படுத்தக்கூடாது. தாங்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து சம்பந்தப்பட்டவரே தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும். குழுவாக இணைந்து செயலாற்றிய காரியங்கள் வெற்றிகரமாக நிறைவடையும்போது குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பாராட்டுவது கூடாது. அது அவர்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கும். அனைவரையும் பாரபட்சம் இன்றி நடத்துவது தான் தலைமைக்கு அழகு.
சின்னச் சின்ன வேலையாக இருந்தாலும் அதனை செய்து முடிப்பவர்களை பலர் முன்பு பாராட்ட வேண்டும். அது மற்றவர்கள் மத்தியில் மதிப்பை ஏற்படுத்தி தரும். அது போன்ற பாராட்டை தானும் பெற விரும்புவார்கள். ஒருவரை பாராட்டும்போது அது மற்றவா்களை குறை கூறுவதாக இருக்கக்கூடாது. சக ஊழியர்கள் முன்பு உண்மையான உழைப்பு மதிக்கப்பட வேண்டும். ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி முடிவு எடுக்கும்போது அது பற்றி அனை வருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அந்த முடிவு பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கருத்து கேட்க வேண்டும். இது ஒரு பாதுகாப்பான விஷயமும்கூட. அந்த முடிவின் விளைவு எப்படி இருந்தாலும் அது தனிப்பட்ட முறையில் தலைமையை பாதிக்காது. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும். அதுதான் நல்ல தலைமைப் பண்பாக அமையும். அதையே மேலிடமும் எதிர்பார்க்கும்.
தலைமை என்பது முதன்மையாக இருக்க வேண்டுமே தவிர தனிமையாக இருக்கக் கூடாது. பதவியால் தங்களை யாரும் தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடாது. எப்போதும் போல அனைவரிடமும் பேசி பழகி நட்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். தான் தலைமை பொறுப்புக்கு வந்திருப்பதால் தன் நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வழக்கம்போல அனைவரோடும் சேர்ந்து உணவருந்துவது, வெளியில் செல்வது என இயல்பாக இருக்கவேண்டும்.
அலுவலகம் சிறப்பாக நடக்க ஒழுங்கு முறை, கட்டுப்பாடு அவசியமானது. அதனை முறைப் படுத்த விரும்பினால் முதலில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அதற்கேற்ப நடந்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் மற்றவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எந்த கண்டிப்பும் தேவை இருக்காது. அலுவலக நடை முறையை முதலில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் பின்பற்றவேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் பின்பற்றுவார்கள். அப்படியும் அவர்கள் கட்டுக்குள் வராவிட்டால் அதி காரத்தை அளவோடு பிரயோகப்படுத்த வேண்டும். ஆரம்பத்திலேயே அதிகாரத்தை பிரயோகப்படுத்தி எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைத்தால் அது எதிர் விளைவுகளை தோற்றுவித்துவிடும்.
தனக்கு பழக்கப்பட்டவர் தலைமையின் கீழ்தான் வேலை செய்கிறோம் என்ற எண்ணம் அவரின் கீழ் பணியாற்றும் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அது சவுகரியமாக அவர்களை பணியாற்ற வைத்துவிடும். அதேநேரம் மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தம், அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விவரிக்க வேண்டும். மற்றவர் செய்யும் சிறு தவறு கூட தலைமை பொறுப்பில் இருக்கும் தன்னை எந்த அளவு பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
தலைமை பொறுப்பு என்பது உயர்வானது. அதனால் தனது வேலைகள் எதையும் அவர்கள் தட்டிக் கழிக்கக்கூடாது. தட்டிக்கழித்தால் மற்றவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிடுவார்கள். அதோடு பொறுப்பற்றவர்கள் செய்யும் வேலையை தட்டிகேட்கும் தார்மீக உரிமையையும் இழக்கவேண்டியதாகிவிடும். மேலும் பொறுப்பில்லாத தலைமை மற்றவர்களின் நகைப்பிற்கு இடமளித்துவிடும். தலைமையின் முழு தகுதியும் பொறுப்புணர்வில் தான் அடங்கி இருக்கிறது. அதற்கு அறிவுத் திறன் மட்டும் போதாது. மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதல் உழைப்பும் தேவை. இத்தகைய செயல்பாடுதான் மற்ற பணியாளர்களை கவரும். அதன் மூலம்தான் தலைமைக்குரிய மரியாதையை பெற முடியும்.
வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது இந்த நோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
உலகளவில் அதிகமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் முக்கிய நோய்களுள் ஒன்றாக புற்றுநோய் அமைந்திருக்கிறது. அதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதும் சவாலான விஷயமாக இருக்கிறது. ஒருசில உணவு வகைகளை தவறாமல் சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும். பூண்டிற்கு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி இருக்கிறது. மார்பகம், மூளை, நுரையீரல், கணையம், வயிறு போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதை இது தடுக்கும். பிரோக்கோலிக்கும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை நீராவியில் வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது. அதில் சூப், சாலட் தயாரித்தும் சாப்பிடலாம்.
சிட்ரஸ் பழ வகைகளை தினமும் சாப்பிட்டு வருவது வாய், தொண்டை, வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எலுமிச்சம் பழத்தை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். காலை உணவுடன் அரை கப் புளூபெர்ரி பழம் சாப்பிட்டும் வரலாம். அது புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தி சேதமடைந்த செல்களின் வளர்ச்சிக்கு துணைபுரியும்.
வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது ரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில்தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். தினமும் இரண்டு கப் கருப்பு டீ பருகுவதும் நல்லது. கிவி பழத்திலும் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடெண்ட் நிரம்பியுள்ளது. அதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.
வெங்காயத்தை தவறாமல் உணவில் சேர்ப்பதன் மூலம் 50 சதவீத புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். ஆப்பிளுக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இருக்கிறது. அவகோடா, முளைகட்டிய தானியங்கள், முட்டைக்கோஸ், தக்காளி, கேரட், செர்ரி பழம், மக்காச்சோளம், பேரீச்சம்பழம், முட்டை, இஞ்சி, திராட்சை, காளான், பட்டாணி, மாதுளை போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் புற்றுநோயை தடுக்க உதவும்.
சிட்ரஸ் பழ வகைகளை தினமும் சாப்பிட்டு வருவது வாய், தொண்டை, வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எலுமிச்சம் பழத்தை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். காலை உணவுடன் அரை கப் புளூபெர்ரி பழம் சாப்பிட்டும் வரலாம். அது புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தி சேதமடைந்த செல்களின் வளர்ச்சிக்கு துணைபுரியும்.
வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது ரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில்தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். தினமும் இரண்டு கப் கருப்பு டீ பருகுவதும் நல்லது. கிவி பழத்திலும் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடெண்ட் நிரம்பியுள்ளது. அதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.
வெங்காயத்தை தவறாமல் உணவில் சேர்ப்பதன் மூலம் 50 சதவீத புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். ஆப்பிளுக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இருக்கிறது. அவகோடா, முளைகட்டிய தானியங்கள், முட்டைக்கோஸ், தக்காளி, கேரட், செர்ரி பழம், மக்காச்சோளம், பேரீச்சம்பழம், முட்டை, இஞ்சி, திராட்சை, காளான், பட்டாணி, மாதுளை போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் புற்றுநோயை தடுக்க உதவும்.
வாரத்தில் ஒரு நாள் கூந்தலுக்கு ஷாம்பு போட்டுவிட்டு, முடிக்கு ஆவி பிடிக்கலாம். மண்டை ஓட்டில் படிந்திருக்கும் தூசும், அழுக்கும் அதன் மூலம் வெளியேறி, முடிக்கு பலம் கிடைக்கும்.
பெண்கள் வெளியே செல்லும்போது கூந்தலை நன்றாக சீவி, முடிந்து வைக்கவேண்டும். அணியும் ஆடைக்கு ஏற்ற ‘ஸ்கார்ப்’ அல்லது தொப்பியை அணிந்து செல்வது கூந்தலின் பாதுகாப்பிற்கு ஏற்றது.
பெண்கள் இப்போது ஏற்றுமதி நிறுவனங்களிலும், துகள்கள் நிறைந்த பகுதிகளிலும் அதிக அளவில் வேலைபார்க்கிறார்கள். அவர்கள் பணி இடங்களுக்கு செல்லும்போது ஹேர் ஜெல், ஹேர் ஸ்பிரே, ஹேர் ஆயில் போன்றவைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்றால் மிக குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். மேற்கண்டவைகளை அதிகம் பயன்படுத்தினால் கூந்தலில் அழுக்கு, துகள்கள் போன்றவை அதிகம் பற்றிப்பிடித்துக்கொள்ளும்.
அடிக்கடி வெயிலில் செல்லும் பெண்கள் கூந்தலில் ஹேர் சன்ஸ்கிரீன் ஸ்பிரேயை பயன்படுத்துவது பலனளிக்கும்.
முடி நனைந்திருந்தாலும், அதிக எண்ணெய்தன்மையுடன் இருந்தாலும் அழுக்கு பிடிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை பெண்கள் எப்போதும் கவனத்தில் வைத்திருக்கவேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் கூந்தலுக்கு ஷாம்பு போட்டுவிட்டு, முடிக்கு ஆவி பிடிக்கலாம். மண்டை ஓட்டில் படிந்திருக்கும் தூசும், அழுக்கும் அதன் மூலம் வெளியேறி, முடிக்கு பலம் கிடைக்கும்.
சுற்றுப்புற சூழல் மாசுவால் முடி உலர்ந்துபோகும். அந்த வறட்சியை தடுக்க ஷாம்பு போட்ட பின்பு கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது.
பெண்கள் இப்போது ஏற்றுமதி நிறுவனங்களிலும், துகள்கள் நிறைந்த பகுதிகளிலும் அதிக அளவில் வேலைபார்க்கிறார்கள். அவர்கள் பணி இடங்களுக்கு செல்லும்போது ஹேர் ஜெல், ஹேர் ஸ்பிரே, ஹேர் ஆயில் போன்றவைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்றால் மிக குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். மேற்கண்டவைகளை அதிகம் பயன்படுத்தினால் கூந்தலில் அழுக்கு, துகள்கள் போன்றவை அதிகம் பற்றிப்பிடித்துக்கொள்ளும்.
அடிக்கடி வெயிலில் செல்லும் பெண்கள் கூந்தலில் ஹேர் சன்ஸ்கிரீன் ஸ்பிரேயை பயன்படுத்துவது பலனளிக்கும்.
முடி நனைந்திருந்தாலும், அதிக எண்ணெய்தன்மையுடன் இருந்தாலும் அழுக்கு பிடிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை பெண்கள் எப்போதும் கவனத்தில் வைத்திருக்கவேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் கூந்தலுக்கு ஷாம்பு போட்டுவிட்டு, முடிக்கு ஆவி பிடிக்கலாம். மண்டை ஓட்டில் படிந்திருக்கும் தூசும், அழுக்கும் அதன் மூலம் வெளியேறி, முடிக்கு பலம் கிடைக்கும்.
சுற்றுப்புற சூழல் மாசுவால் முடி உலர்ந்துபோகும். அந்த வறட்சியை தடுக்க ஷாம்பு போட்ட பின்பு கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது.






