search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "108 போற்றி"

    • அம்மனை ஆடி மாதம் விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்கள் பறந்தோடும்.
    • ஆடி மாதம் இந்த போற்றியை சொன்னால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    ஓம் அன்னையே போற்றி

    ஓம் அன்னை மாரியே போற்றி

    ஓம் அக்கினி சட்டி வளர்ந்தாய் போற்றி

    ஓம் அகிலம் ஆண்ட ஈஸ்வரியே போற்றி

    ஓம் அம்மை முத்தின் மூலமே போற்றி

    ஓம் அபிராமி அன்னையே போற்றி

    ஓம் அஷ்டலட்சுமியும் நீயே போற்றி

    ஓம் ஆயிரம் கண்ணுடை போற்றி

    ஓம் ஆதியின் பாதியே போற்றி

    ஓம் ஆதிபராசக்தியே போற்றி

    ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி

    ஓம் இமயத்தரசியே போற்றி

    ஓம் இளநீர்ப் பிரியை போற்றி

    ஓம் ஈஸ்வரன் துணைவி போற்றி

    ஓம் ஊஞ்சல் விழா உமையே போற்றி

    ஓம் ஊத்துக்காடு அன்னையே போற்றி

    ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி

    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

    ஓம் ஐயப்பன் மாதா போற்றி

    ஓம் ஓங்காரப்பெருமாளே போற்றி

    ஓம் கனக துர்க்கா போற்றி

    ஓம் கன்னி வல்லித்தாயே போற்றி

    ஓம் கன்னிகா பரமேஸ்வரி போற்றி

    ஓம் கருமாரித்தாயே போற்றி

    ஓம் கங்கா தேவி தாயே போற்றி

    ஓம் கன்னியாகுமரியே போற்றி

    ஓம் கற்பூர நாயகியே போற்றி

    ஓம் கண்ணின் மணியே போற்றி

    ஓம் கன்னபுரத்தாளே போற்றி

    ஓம் கலைமகளும் நீயே போற்றி

    ஓம் கரகத்தழகியே போற்றி

    ஓம் காத்யாயன்யளே போற்றி

    ஓம் காயத்திரி தேவி நீ போற்றி

    ஓம் காசி விசாலாட்சி போற்றி

    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் குங்கும அர்ச்சனை பிரியை போற்றி

    ஓம் கூஷ்மாண்டினி தேவியே போற்றி

    ஓம் காஞ்சி காமாட்சி போற்றி

    ஓம் கோட்டை மாரி போற்றி

    ஓம் கோபிநாதன் தங்காய் போற்றி

    ஓம் கவுமாரி கவுரி போற்றி

    ஓம் சமயபுர சக்தி போற்றி

    ஓம் சங்கரன் துணைவி போற்றி

    ஓம் சர்வேஸ்வரி போற்றி

    ஓம் சந்திரகண்டினி போற்றி

    ஓம் சாம்பிராணி வாசகி போற்றி

    ஓம் சாமுண்டீஸ்வரி போற்றி

    ஓம் சிவகாம சுந்தரி போற்றி

    ஓம் சவுபாக்கியம் அருள்வாய் போற்றி

    ஓம் கொடியேற்றம் விழைவாய் போற்றி

    ஓம் ஞானப் பிரசன்னாம்பிகை போற்றி

    ஓம் தட்சிணி தேவி போற்றி

    ஓம் தண்டினி தேவி போற்றி

    ஓம் தாழங்குறைக்கூடை தழைப்பாய் போற்றி

    ஓம் திண்டி நகருறை தேவி போற்றி

    ஓம் திருவிளக்கின் ஒளியே போற்றி

    ஓம் திரிபுர சுந்தரியே போற்றி

    ஓம் திருமகள் உருவே போற்றி

    ஓம் திருமாலழகன் தங்காய் போற்றி

    ஓம் துர்க்கையும் நீயே போற்றி

    ஓம் துலக்கணத்தீஸ்வரி போற்றி

    ஓம் தெப்போற்சவம் விழைந்தனை போற்றி

    ஓம் நல்லமுத்துமாரி போற்றி

    ஓம் நவகாளி அம்மா போற்றி

    ஓம் நவதுர்க்கா தேவியே போற்றி

    ஓம் நாரணார் தங்காய் போற்றி

    ஓம் நாககுடைக்கொள் நாயகியே போற்றி

    ஓம் நான்முகி போற்றி

    ஓம் நாராயிணி போற்றி

    ஓம் நீலிகபாலி போற்றி

    ஓம் பர்வதபுத்திரி போற்றி

    ஓம் நீலாம்பிகை போற்றி

    ஓம் பவானி தேவி போற்றி

    ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி

    ஓம் பவளவாய் கிளியே போற்றி

    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி

    ஓம் பாம்புரு ஆனாய் போற்றி

    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி

    ஓம் பிரம்மராம்பிகை போற்றி

    ஓம் புவனேஸ்வரி போற்றி

    ஓம் பூச்சொறிதல் பெற்றனை போற்றி

    ஓம் பெரியபாளையத்தம்மை போற்றி

    ஓம் மணிமந்தர சேகரி போற்றி

    ஓம் மஹேஸ்வரி போற்றி

    ஓம் மங்கள ரூபணி போற்றி

    ஓம் மஞ்சள் நீராடல் மகிழ்ந்தனை போற்றி

    ஓம் மகிஷா சூரமர்த்தினி போற்றி

    ஓம் மஞ்சள் மாதா போற்றி

    ஓம் மாளி மகமாயி போற்றி

    ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி

    ஓம் மாங்காடு போற்றி

    ஓம் மாசி விழா மாதா போற்றி

    ஓம் மாவிளக்குப் பிரியை போற்றி

    ஓம் மீனாட்சித் தாயே போற்றி

    ஓம் முண்டினி தேவி போற்றி

    ஓம் முனையொளி சூலி போற்றி

    ஓம் முக்கண்ணி போற்றி

    ஓம் முக்கோண சக்கர மூலமே போற்றி

    ஓம் மூகாம்பிகையே போற்றி

    ஓம் ராஜராஜேஸ்வரி போற்றி

    ஓம் லலிதாம்பிகை போற்றி

    ஓம் வஜ்ரமணித்தேராள் போற்றி

    ஓம் வளம் சேர்க்கும் தாயே போற்றி

    ஓம் விராட் புரவி மலி போற்றி

    ஓம் விஷ்ணு துர்க்கா போற்றி

    ஓம் வேப்பம்பால் உண்டவளே போற்றி

    ஓம் வேப்பிலைக்காரியே போற்றி

    ஓம் வேலவனுக்கு வேல் தந்த வித்தகி போற்றி.

    • இன்று முருகனை வழிபட உகந்த நாள்.
    • முருகனை வழிபடும் போது சொல்ல வேண்டிய 108 போற்றி இது.

    ஓம் அப்பா போற்றி

    ஓம் அரனே போற்றி

    ஓம் அழகா போற்றி

    ஓம் அருவே போற்றி

    ஓம் உருவே போற்றி

    ஓம் அபயா போற்றி

    ஓம் அதிகா போற்றி

    ஓம் அறுபடையோய் போற்றி

    ஓம் ஆறுமுகத்தரசே போற்றி

    ஓம் ஆதி போற்றி

    ஓம் அனாதி போற்றி

    ஓம் இச்சை போற்றி

    ஓம் கிரியை போற்றி

    ஓம் இறைவா போற்றி

    ஓம் இளையோய் போற்றி

    ஓம் ஈசா போற்றி

    ஓம் நேசா போற்றி

    ஒம் உத்தமா போற்றி

    ஓம் உயிரே போற்றி

    ஓம் உணர்வே போற்றி

    ஓம் உமைபாலா போற்றி

    ஓம் எளியோய் போற்றி

    ஓம் எண்குணா போற்றி

    ஓம் ஏகா போற்றி

    ஓம் அனேகா போற்றி

    ஓம் ஒலியே போற்றி

    ஓம் சுடரொளியே போற்றி

    ஓம் கந்தா போற்றி

    ஓம் கடம்பா போற்றி

    ஓம் கருணாமூர்த்தியே போற்றி

    ஓம் காவலா போற்றி

    ஓம் கார்த்திகேயா போற்றி

    ஓம் குகனே போற்றி

    ஓம் குமரா போற்றி

    ஓம் குறவா போற்றி

    ஓம் குன்றுதோர் நின்றாய் போற்றி

    ஓம் சரவணா போற்றி

    ஓம் சண்முகா போற்றி

    ஓம் சத்தியசீலா போற்றி

    ஓம் சிட்டானே போற்றி

    ஓம் சிவக்குமரா போற்றி

    ஓம் சிவக்கொழுந்தே போற்றி

    ஓம் சித்தி போற்றி

    ஓம் முத்தி போற்றி

    ஓம் தலைவா போற்றி

    ஓம் தவப்புதல்வா போற்றி

    ஓம் தணிகைமுருகா போற்றி

    ஓம் சூரா போற்றி

    ஓம் வீரா போற்றி

    ஓம் சுப்ரமண்யா போற்றி

    ஓம் செந்தமிழா போற்றி

    ஓம் செங்கல்வராயா போற்றி

    ஓம் சேவலா போற்றி

    ஓம் சேனாதிபதியே போற்றி

    ஓம் ஞானபண்டிதா போற்றி

    ஓம் தூயோய் போற்றி

    ஓம் துறையே போற்றி

    ஓம் நடுவா போற்றி

    ஓம் நல்லோய் போற்றி

    ஓம் நாதா போற்றி

    ஓம் போதா போற்றி

    ஓம் நாவலா போற்றி

    ஓம் பாவலா போற்றி

    ஓம் நித்தியா போற்றி

    ஓம் நிமலா போற்றி

    ஓம் பொன்னே போற்றி

    ஓம் பொருளே போற்றி

    ஓம் புலவா போற்றி

    ஓம் பூரணா போற்றி

    ஓம் மன்னா போற்றி

    ஓம் மயிலோய் போற்றி

    ஓம் மறையே போற்றி

    ஓம் மணக்கோலா போற்றி

    ஓம் மாசிலாய் போற்றி

    ஓம் மால்முருகா போற்றி

    ஓம் முருகா போற்றி

    ஓம் முதல்வா போற்றி

    ஓம் முத்தையா போற்றி

    ஓம் மூவர்க்கும் மேலோய் போற்றி

    ஓம் வரதா போற்றி

    ஓம் விரதா போற்றி

    ஓம் விவேகா போற்றி

    ஓம் விசாகா போற்றி

    ஓம் விதியே போற்றி

    ஓம் கதியே போற்றி

    ஓம் விண்ணோர் தொழும் விமலா போற்றி

    ஓம் குஞ்சரிமணாளா போற்றி

    ஓம் பரங்குன்றின் பரமா போற்றி

    ஓம் சூரனைமாய்த்தோய் போற்றி

    ஓம் செந்தில் செவ்வேலா போற்றி

    ஓம் ஆண்டியாய் நின்றாய் போற்றி

    ஓம் ஆவினன் குடியோய் போற்றி

    ஓம் ஏரகப் பெருமான் போற்றி

    ஓம் எம்பிரான் குருவே போற்றி

    ஓம் வள்ளி மணாளா போற்றி

    ஓம் வளர் தணிகேசா போற்றி

    ஓம் சோலையில் செல்வா போற்றி

    ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி

    ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி

    ஓம் உடல் நலம் தருவாய் போற்றி

    ஓம் செறுக்கினை அறுப்பாய் போற்றி

    ஓம் சினம் காமம் தவிர்ப்பாய் போற்றி

    ஓம் அவாவினை அழிப்பாய் போற்றி

    ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி

    ஓம் அனைத்தும் நீயே போற்றி

    ஓம் அருள்வாய் வள்ளி

    மணாளா போற்றி

    ஓம் தேவசேனா சண்முகா

    போற்றி போற்றி போற்றியே.

    • ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2,61,610 நோயாளிகள், குறித்த நேரத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு பயன் அடைந்து உள்ளனர்.
    • மேலும் சாலை விபத்துகளில் 48,371 பேரும், பிரசவத்திற்காக 88,121 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

    சேலம்:

    சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2,61,610 நோயாளிகள், குறித்த நேரத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு பயன் அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மேலாளர் குமரன் கூறுகையில், கடந்த ஆண்டு மட்டும் தர்மபுரி 38,413, ஈரோடு 57472, சேலம் 81,090, நாமக்கல் 36,203, கிருஷ்ணகிரி 48430 என மொத்தம் 2,61,610 நோயாளிகள் ஆம்புலன்ஸ் சேவை மூலம் பயனடைந்து உள்ளனர். மேலும் சாலை விபத்துகளில் 48,371 பேரும், பிரசவத்திற்காக 88,121 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

    இதில் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்களை அழைத்து வரும்போது, ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே 365 கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்பவர்களுக்கு, குறைந்தபட்சம் 13 நிமிடங் களில் சம்பவ இடத்திற்கு சென்று விடுவதாகவும் தெரிவித்தார்.

    • இன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
    • துன்பங்களில் இருந்து விடை பெற்று நல்வாழ்வு அடைவீர்கள்.

    அனுமன் ஜெயந்தியான இன்று அனுமனுக்கு உகந்த இந்த போற்றி சொல்லி வழிபாடு செய்வது வாழ்வில் மேன்மை அடைய உதவும். துன்பத்திலிருந்து நீங்க ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது ஆஞ்சநேயருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் சொல்லி வர உங்கள் வாழ்க்கைத் தரம் மேம்படும். துன்பங்களில் இருந்து விடை பெற்று நல்வாழ்வு அடைவீர்கள்.

    1. ஓம் அனுமனே போற்றி

    2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி

    3. ஓம் அறக்காவலனே போற்றி

    4. ஓம் அவதார புருஷனே போற்றி

    5. ஓம் அறிஞனே போற்றி

    6. ஓம் அடக்கவடிவே போற்றி

    7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி

    8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி

    9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி

    10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி

    11. ஓம் ஆனந்த வடிவே போற்றி

    12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி

    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி

    14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி

    15. ஓம் இசை ஞானியே போற்றி

    16. ஓம் இறை வடிவே போற்றி

    17. ஓம் ஒப்பிலானே போற்றி

    18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி

    19. ஓம் கதாயுதனே போற்றி

    20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி

    21. ஓம் களங்கமிலாதவனே போற்றி

    22. ஓம் கர்மயோகியே போற்றி

    23. ஓம் கட்டறுப்பவனே போற்றி

    24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி

    25. ஓம் கடல் தாவியவனே போற்றி

    26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி

    27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி

    28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி

    29. ஓம் கூப்பிய கரனே போற்றி

    30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி

    31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி

    32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி

    33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி

    34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி

    35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி

    36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி

    37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி

    38. ஓம் சீதாராம சேவகனே போற்றி

    39. ஓம் சூராதி சூரனே போற்றி

    40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி

    41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி

    42. ஓம் சூரியனின் சீடனே போற்றி

    43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி

    44. ஓம் சோக நாசகனே போற்றி

    45. ஓம் தவயோகியே போற்றி

    46. ஓம் தத்துவஞானியே போற்றி

    47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி

    48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி

    49. ஓம் தீதழிப்பவனே போற்றி

    50. ஓம் தீயும் சுடானே போற்றி

    51. ஓம் நரஹரியானவனே போற்றி

    52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி

    53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி

    54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி

    55. ஓம் பண்டிதனே போற்றி

    56. ஓம் பஞ்சமுகனே போற்றி

    57. ஓம் பக்தி வடிவனே போற்றி

    58. ஓம் பக்த ரட்சகனே போற்றி

    59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி

    60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி

    61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி

    62. ஓம் பயம் அறியாதவனே போற்றி

    63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி

    64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி

    65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி

    66. ஓம் பீம சோதரனே போற்றி

    67. ஓம் புலனை வென்றவனே போற்றி

    68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி

    69. ஓம் புண்ணியனே போற்றி

    70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி

    71. ஓம் மதி மந்திரியே போற்றி

    72. ஓம் மனோவேகனே போற்றி

    73. ஓம் மாவீரனே போற்றி

    74. ஓம் மாருதியே போற்றி

    75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி

    76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி

    77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி

    78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி

    79. ஓம் ராமதாசனே போற்றி

    80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி

    81. ஓம் ராமதூதனே போற்றி

    82. ஓம் ராம சோதரனே போற்றி

    83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி

    84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி

    85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி

    86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி

    87. ஓம் ராமாயண நாயகனே போற்றி

    88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி

    89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி

    90. ஓம் ருத்ர வடிவனே போற்றி

    91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி

    92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி

    93. ஓம் லங்கா தகனனே போற்றி

    94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி

    95. ஓம் வஜ்ர தேகனே போற்றி

    96. ஓம் வாயுகுமாரனே போற்றி

    97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி

    98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி

    99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி

    100. ஓம் விளையாடும் வானரனே போற்றி

    101. ஓம் விஸ்வரூபனே போற்றி

    102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி

    103. ஓம் வித்தையருள்பவனே போற்றி

    104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி

    105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி

    106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி

    107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி

    108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

    • ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள் இந்த போற்றியை சொல்வது நல்லது.
    • தினமும் சொல்ல வேண்டிய 108 போற்றி இது.

    1. ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா

    2. ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா

    3. ஓம் அரிஹர சுதனே சரணம் ஐயப்பா

    4. ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா

    5. ஓம் ஆறுமுகன் சகோதரனே சரணம் ஐயப்பா

    6. ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா

    7. ஓம் இன்பத்தமிழ் சுவையே சரணம் ஐயப்பா

    8. ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா

    9. ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா

    10. ஓம் ஈடில்லாத தெய்வமே சரணம் ஐயப்பா

    11. ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

    12. ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா

    13. ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா

    14. ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா

    15. ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா

    16. ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா

    17. ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

    18. ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

    19. ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    20. ஓம் ஒப்பில்லாத திருமணியே சரணம் ஐயப்பா

    21. ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

    22. ஓம் ஓங்கார பரம்பொருளே சரணம் ஐயப்பா

    23. ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

    24. ஓம் ஔதடங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா

    25. ஓம் சவுபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    26. ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா

    27. ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

    28. ஓம் சிவன் மால் திருமகனே சரணம் ஐயப்பா

    29. ஓம் சிவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா

    30. ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா

    31. ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

    32. ஓம் குளத்துப்புழை பாலகனே சரணம் ஐயப்பா

    33. ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

    34. ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

    35. ஓம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா

    36. ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா

    37. ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

    38. ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா

    39. ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

    40. ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

    41. ஓம் சாந்தம் நிறைமெய்ப்பொருள் சரணம் ஐயப்பா

    42. ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா

    43. ஓம் குருதட்சணை அளித்தவனே சரணம் ஐயப்பா

    44. ஓம் புலிப்பால் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா

    45. ஓம் வன்புலியின் வாகனனே சரணம் ஐயப்பா

    46. ஓம் தாயின் நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    47. ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா

    48. ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

    49. ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

    50. ஓம் தூய உள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    51. ஓம் இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா

    52. ஓம் எருமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா

    53. ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

    54. ஓம் நீல வஸ்திரதாரியே சரணம் ஐயப்பா

    55. ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா

    56. ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா

    57. ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா

    58. ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா

    59. ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா

    60. ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

    61. ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா

    62 ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா

    63. ஓம் அழுதை மலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    64. ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா

    65. ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா

    66. ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

    67. ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

    68. ஓம் கரியிலந்தோடே சரணம் ஐயப்பா

    69. ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    70. ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

    71. ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

    72. ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

    73. ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    74. ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

    75. ஓம் திருவேணி சங்கமே சரணம் ஐயப்பா

    76. ஓம் திரு ராமர் பாதமே சரணம் ஐயப்பா

    77. ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா

    78. ஓம் சபரிக்கு அருள்செய்தவனே சரணம் ஐயப்பா

    79. ஓம் தீபஜோதி திருஒளியே சரணம் ஐயப்பா

    80. ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    81. ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

    82. ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

    83. ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

    84. ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

    85. ஓம் நீலமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    86. ஓம் நிறையுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

    87. ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா

    88. ஓம் இப்பாச்சிக் குழியே சரணம் ஐயப்பா

    89. ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா

    90. ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

    91. ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    92. ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா

    93. ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா

    94. ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

    95. ஓம் பகவானின் சன்னதியே சரணம் ஐயப்பா

    96. ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

    97. ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா

    98. ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா

    99. ஓம் நாகராஜப் பிரபுவே சரணம் ஐயப்பா

    100. ஓம் மாளிகை புறத்தம்மனே சரணம் ஐயப்பா

    101. ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

    102. ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா

    103. ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா

    104. ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

    105. ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

    106. ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா

    107. ஓம் ஜோதி சொரூபனே சரணம் ஐயப்பா

    108. ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

    அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து ரட்சித்து அருள வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா. காசி, ராமேஸ்வரம், பாண்டி, மலையாளம் அடக்கியாளும், ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா.

    • முருகப்பெருமான் தமிழ் கடவுள் எனப் போற்றப்படுகிறார்.
    • இன்று இந்த 108 முருகன் போற்றியை தவறாமல் உச்சரியுங்கள்.

    கடவுள்களில் தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் நமது முப்பாட்டன் முருகப்பெருமானை வணங்கும் பொழுது இந்த 108 முருகன் போற்றியை தவறாமல் உச்சரியுங்கள். அப்படி நாம் இதனை உச்சரிக்கும் பொழுது சிவபெருமானின் இளைய மகன் முருகப்பெருமானின் அருள் நம்மை வந்து சேரும்.

    1. ஓம் ஆறுமுகனே போற்றி

    2. ஓம் ஆண்டியே போற்றி

    3. ஓம் அரன்மகனே போற்றி

    4. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி

    5. ஓம் அழகா போற்றி

    6. ஓம் அபயா போற்றி

    7. ஓம் ஆதிமூலமே போற்றி

    8. ஓம் ஆவினன் குடியோய் போற்றி

    9. ஓம் இறைவனே போற்றி

    10. ஓம் இளையவனே போற்றி

    11. ஓம் இடும்பனை வென்றவா போற்றி

    12. ஓம் இடர் களைவோனே போற்றி

    13. ஓம் ஈசன் மைந்தா போற்றி

    14. ஓம் ஈராறு கண்ணனே போற்றி

    15. ஓம் உமையவள் மகனே போற்றி

    16. ஓம் உலக நாயகனே போற்றி

    17. ஓம் ஐயனே போற்றி

    88. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

    19. ஓம் ஐயப்பன் தம்பியே போற்றி

    20. ஓம் ஒப்பிலாதவனே போற்றி

    21. ஓம் ஒங்காரனே போற்றி

    22. ஓம் ஓதுவார்க்கினியவனே போற்றி

    23. ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி

    24. ஓம் கருணாகரரே போற்றி

    25. ஓம் கதிர்வேலவனே போற்றி

    26. ஓம் கந்தனே போற்றி

    27. ஓம் கடம்பனே போற்றி

    28. ஓம் கவசப்பிரியனே போற்றி

    29. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி

    30. ஓம் கிரிராஜனே போற்றி

    31. ஓம் கிருபாநிதியே போற்றி

    32. ஓம் குகனே போற்றி

    33. ஓம் குமரனே போற்றி

    34. ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி

    35. ஓம் குறத்தி நாதனே போற்றி

    36. ஓம் குணக்கடலே போற்றி

    37. ஓம் குருபரனே போற்றி

    38. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி

    39. ஓம் சஷ்டி நாயகனே போற்றி

    40. ஓம் சரவணபவனே போற்றி

    41. ஓம் சரணாகதியே போற்றி

    42. ஓம் சத்ரு சங்காரனே போற்றி

    43. ஓம் சர்வேஸ்வரனே போற்றி

    44. ஓம் சிக்கல்பதியே போற்றி

    45. ஓம் சிங்காரனே போற்றி

    46. ஓம் சுப்பிரமணியனே போற்றி

    47. ஓம் சரபூபதியே போற்றி

    48. ஓம் சுந்தரனே போற்றி

    49. ஓம் சுகுமாரனே போற்றி

    50. ஓம் சுவாமிநாதனே போற்றி

    51. ஓம் சுகம் தருபவனே போற்றி

    52. ஓம் சூழ் ஒளியே போற்றி

    53. ஓம் சூரசம்ஹாரனே போற்றி

    54. ஓம் செல்வனே போற்றி

    55. ஓம் செந்தூர் காவலனே போற்றி

    56. ஓம் சேவல் கொடியோனே போற்றி

    57. ஓம் சேவகனே போற்றி

    58. ஓம் சேனாபதியே போற்றி

    59. ஓம் சேனைத்தலைவனே போற்றி

    60. ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி

    61. ஓம் சோலையப்பனே போற்றி

    62. ஓம் ஞானியே போற்றி

    63. ஓம் ஞாயிறே போற்றி

    64. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி

    65. ஓம் ஞான உபதேசியே போற்றி

    66. ஓம் தணிகாசலனே போற்றி

    67. ஓம் தயாபரனே போற்றி

    68. ஓம் தண்டாயுதாபாணியே போற்றி

    69. ஓம் தகப்பன் சுவாமியே போற்றி

    70. ஓம் திருவே போற்றி

    71. ஓம் திங்களே போற்றி

    72. ஓம் திருவருளே போற்றி

    73. ஓம் திருமலை நாதனே போற்றி

    74. ஓம் தினைப்புனம் புகுந்தோய் போற்றி

    75. ஓம் துணைவா போற்றி

    76. ஓம் துரந்தரா போற்றி

    77. ஓம் தென்பரங்குன்றனே போற்றி

    78. ஓம் தெவிட்டா இன்பமே போற்றி

    79. ஓம் தேவாதி தேவனே போற்றி

    80. ஓம் தேவை அருள்வாய் போற்றி

    81. ஓம் தேரேறி வருவோய் போற்றி

    82. ஓம் தேசத் தெய்வமே போற்றி

    83. ஓம் நாதனே போற்றி

    84. ஓம் நிலமனே போற்றி

    85. ஓம் நீறணிந்தவனே போற்றி

    86. ஓம் பரபிரம்மமே போற்றி

    87. ஓம் பழனியாண்டவனே போற்றி

    88. ஓம் பாலகுமரனே போற்றி

    89. ஓம் பன்னிரு கையனே போற்றி

    90. ஓம் பகை ஒழிப்பவனே போற்றி

    91. ஓம் பிரணவமே போற்றி

    92. ஓம் போகர் நாதனே போற்றி

    93. ஓம் போற்றப்படுவோனே போற்றி

    94. ஓம் மறைநாயகனே போற்றி

    95. ஓம் மயில் வாகனனே போற்றி

    96. ஓம் மகா சேனனே போற்றி

    97. ஓம் மருத மலையானே போற்றி

    98. ஓம் மால் மருகனே போற்றி

    99. ஓம் மாவித்தையே போற்றி

    100. ஓம் முருகனே போற்றி

    101. ஓம் யோக சித்தியே போற்றி

    102. ஓம் வயலூரானே போற்றி

    103. ஓம் வள்ளி நாயகனே போற்றி

    104. ஓம் விராலிமலையானே போற்றி

    105. ஓம் விநாயகன் சோதரனே போற்றி

    106. ஓம் வினைகளைக் களைவாய் போற்றி

    107. வேலவனே போற்றி

    108. ஓம் வேத முதல்வனே போற்றி போற்றி

    • திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 3,63,235 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
    • 737 கர்ப்பிணிகளுக்கு அவசர மருத்துவ உதவியாளர்களின் துரித செயல்பாடு காரணமாக ஆம்புலன்சிலேயே பிரசவம் நடைபெற்றுள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பொதுமக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக கடந்த 2008-ஆம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. பொதுமக்களின் பயன்பாடு மற்றும் தேவைக்கேற்ப ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் ஒரு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ், அதிநவீன உயிர்காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் 3, அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் 31, பச்சிளம் குழந்தைகளுக்கான அதிநவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ்கள் 2 என மொத்தம் 37 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 3,63,235 நபர்கள் பயனடைந்துள்ளனர். அதில் பிரசவ தேவைக்காக மட்டும் 1,04,209 நபர்கள், சாலை விபத்து மீட்பு மூலம் பயனடைந்தவர்கள் 79,683 நபர்கள், இதர மருத்துவ அவசர தேவைக்காக பயனடைந்தவர்கள் 1,79,343 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

    இதில் பிரசவத்திற்காக அழைத்துவரப்பட்டவர்களில் 737 கர்ப்பிணிகளுக்கு அவசர மருத்துவ உதவியாளர்களின் துரித செயல்பாடு காரணமாக ஆம்புலன்சிலேயே பிரசவம் நடைபெற்றுள்ளது. மேலும், பிரசவ அவசர அழைப்புக்காக அழைக்கப்பட்டவர்களின் அவசர மருத்துவ உதவியாளர் உதவியுடன் 796 கர்ப்பிணிகளுக்கு அவரவர் இல்லங்களிலேயே பிரசவம் நடைபெற்றுள்ளது.

    பின்னர் தாயும், சேயும் தொடர் மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு மதுரை(108) திட்ட மேலாளர் பிமல்ராஜ், திண்டுக்கல் மாவட்ட(108) ஒருங்கிணைப்பாளர் சின்னமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.
    • நாளை சரஸ்வதி தேவிக்குரிய 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்யுங்கள்...

    ஓம் அறிவுருவேபோற்றி

    ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி

    ஓம் அன்பின் வடிவே போற்றி

    ஓம் அநுபூதி அருள்வாய்போற்றி

    ஓம் அறிவுக்கடலேபோற்றி

    ஓம் அளத்தற்கு அரியவளேபோற்றி

    ஓம் அன்ன வாகினியேபோற்றி

    ஓம் அகில லோக குருவேபோற்றி

    ஓம் அருளின் பிறப்பிடமேபோற்றி

    ஓம் ஆசான் ஆனவளேபோற்றி

    ஓம் ஆனந்த வடிவேபோற்றி

    ஓம் ஆதாரசக்தியேபோற்றி

    ஓம் இன்னருள் சுரப்பாய்போற்றி

    ஓம் இகபர சுகம் தருவாய்போற்றி

    ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி

    ஓம் ஈடேறச் செய்பவளேபோற்றி

    ஓம் உண்மைப் பொருளே போற்றி

    ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி

    ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி

    ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி

    ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி

    ஓம் ஓங்கார வடிவினளே போற்றி

    ஓம் கலைக் களஞ்சியமே போற்றி

    ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி

    ஓம் கலைஞானச் செல்வியே போற்றி

    ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி

    ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி

    ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி

    ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி

    ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி

    ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி

    ஓம் குணக் குன்றானவளே போற்றி

    ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி

    ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி

    ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி

    ஓம் சாந்த சொரூபினியே போற்றி

    ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி

    ஓம் சாரதாம்பிகையே போற்றி

    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

    ஓம் சித்தியளிப்பவளே போற்றி

    ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி

    ஓம் சுத்தஞான வடிவே போற்றி

    ஓம் ஞானக்கடலானாய் போற்றி

    ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி

    ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி

    ஓம் ஞானேஸ்வரியே போற்றி

    ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி

    ஓம் ஞான ஆசிரியையே போற்றி

    ஓம் ஞானத்தின் காவலே போற்றி

    ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி

    ஓம் தகைமை தருபவளே போற்றி

    ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி

    ஓம் தாயான தயாபரியே போற்றி

    ஓம் தண்ணருள் தருவாய் போற்றி

    ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி

    ஓம் நவமி தேவதையே போற்றி

    ஓம் நவராத்திரி நாயகியே போற்றி

    ஓம் நன்னெறி தருபவளே போற்றி

    ஓம் நலம் அளிப்பவளே போற்றி

    ஓம் நாவிற்கு அரசியே போற்றி

    ஓம் நல்லவர்களின் மனமே போற்றி

    ஓம் நா நயம் அருள்வாய் போற்றி

    ஓம் நான்மறை நாயகியே போற்றி

    ஓம் நாவில் உறைபவளே போற்றி

    ஓம் நாதத்தின் தலைவியே போற்றி

    ஓம் நாத வெள்ளமானாய் போற்றி

    ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி

    ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி

    ஓம் நித்தம் வளர்பவளே போற்றி

    ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி

    ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி

    ஓம் பண்ணின் இசையே போற்றி

    ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி

    ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி

    ஓம் பிரணவ சொரூபமே போற்றி

    ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி

    ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி

    ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி

    ஓம் பூரண வடிவானவளே போற்றி

    ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி

    ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி

    ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி

    ஓம் மங்கல வடிவானவளே போற்றி

    ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி

    ஓம் மாயையை அழிப்பவளே போற்றி

    ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி

    ஓம் முற்றறிந்த அறிவே போற்றி

    ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி

    ஓம் மூலமந்திர வடிவினளே போற்றி

    ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி

    ஓம் முக்தி அளிப்பவளே போற்றி

    ஓம் மேதையாக்குபவளே போற்றி

    ஓம் மேன்மை தருபவளே போற்றி

    ஓம் யாகத்தின் பலனே போற்றி

    ஓம் யோகத்தின் பயனே போற்றி

    ஓம் வழித்துணை வருவாய் போற்றி

    ஓம் வரம் அருள்பவளே போற்றி

    ஓம் வாணி சரஸ்வதியே போற்றி

    ஓம் வாக்கின் நாயகியே போற்றி

    ஓம் வித்தக வடிவினளே போற்றி

    ஓம் வித்யா லட்சுமியே போற்றி

    ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி

    ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி

    ஓம் வெண்தாமரையினாளே போற்றி

    ஓம் வீணை ஏந்தியவளே போற்றி

    ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி

    ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி

    ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி

    • பெருமாளை வழிபாடு செய்ய புரட்டாசி சிறந்த மாதமாகும்.
    • இன்று 108 போற்றியை சொல்லி பெருமாளை வழிபாடு செய்யலாம்.

    ஸ்ரீ நரநாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நரசிங்க பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அத்புத நாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ த்ரிவிக்ரமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லோகநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாசன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவண் புருஷோத்தமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ குடமாடு கூத்தன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பால சயனக் கோலம் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தேவாதி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தல சயன பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திரு சாரநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உப்பிலியப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வையம் காத்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வல்வில் ராமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சாரங்கபாணி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோலவில்லி ராமர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அப்பக்குடத்தான் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ புண்டரீகாட்சன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ புருஷோத்தமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பக்த வத்சல பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வீர ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விஜய ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீர் வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விளக்கொளி பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி வராக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நிலா துண்ட பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பவள வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பரமபத நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கருணாகர பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பார்த்தசாரதி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பேரருளாளன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய மணவாளர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருநறையூர் நம்பி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாவாய் முகுந்தன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உய்யவந்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சவுந்தர ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திரிவிக்ரம நாராயணர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தாமரைக் கண்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ செங்கண் மால் ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தாமரையாள் கேள்வன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தேவநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ காட்கரையப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லெட்சுமண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவாழ் மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ இமையவரப்பர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மாயப்பிரான் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருக்குறளப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பாம்பணையப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அனந்த பத்மநாபர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய நம்பியார் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தோத்தாத்ரி நாதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விஜயாசனர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பூமி பாலகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி நாதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வேங்கட வாணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஸ்ரீனிவாஸன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தெய்வ நாயகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அரவிந்த லோசனர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வடபத்ரசாயி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கூடலழகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கள்ளழகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ காளமேக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சவுமிய நாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி ஜெகந்நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சத்திய மூர்த்தி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரகுநாயகன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோவர்த்தநேசன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பிரகலாதவரதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வெங்கடாஜலபதி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ முக்திநாத் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நைமிசாரண்யம் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நவமோகன கிருஷ்ணா திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரகுநாத் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாராயணா திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மகாவிஷ்ணு திருவடிகளே சரணம்

    • திருச்சி உறையூரில் காட்சியளித்துக்  கொண்டிருக்கிறாள் வெக்காளியம்மன்.
    • இந்த 108 போற்றியை சொல்லி அம்மன் வழிபட்டால் துன்பம் பறந்தோடும்.

    ஓம் சக்தியே போற்றி

    ஓம் இச்சா சக்தியே போற்றி

    ஓம் ஞான சக்தியே போற்றி

    ஓம் வெக்காளி அம்மையே போற்றி

    ஓம் ஆதி சக்தியே போற்றி

    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

    ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி

    ஓம் ஏழைகளின் தாயே போற்றி

    ஓம் மங்கல நாயகியே போற்றி

    ஓம் மதுரையை எரித்தாய் போற்றி

    ஓம் ஈசனின் தேவியே போற்றி

    ஓம் இடபாகம் அமர்ந்தாய் போற்றி

    ஓம் தில்லைகாளியே போற்றி

    ஓம் சிறுவாச்சூர் காளியே போற்றி

    ஓம் அம்மை உமையே போற்றி

    ஓம் ஆனந்த வல்லியே போற்றி

    ஓம் மாயனின் தங்கையே போற்றி

    ஓம் மணி மந்திரகாளியே போற்றி

    ஓம் ஆனந்த நடனமாடும் தேவியே போற்றி

    ஓம் செங்கண்மா தங்கையே போற்றி

    ஓம் சிதம்பரம் காளியே போற்றி

    ஓம் வேலனின் தாயே போற்றி

    ஓம் வேல் தந்த வித்தகியே போற்றி

    ஓம் சந்தன காப்பில் சிரிப்பாய் போற்றி

    ஓம் சங்கரன் நாயகியே போற்றி

    ஓம் உறையூரின் தேவியே போற்றி

    ஓம் உள்ளத்தில் நிறைந்தாய் போற்றி

    ஓம் மங்கையர்க்கரசியே போற்றி

    ஓம் மாணிக்க வல்லியே போற்றி

    ஓம் கருணை உள்ளம் கொண்டாய் போற்றி

    ஓம் கற்பகத்தருவே போற்றி

    ஓம் கனக வல்லியே போற்றி

    ஓம் காரணி பூரணி போற்றி

    ஓம் தக்கன் கடை மொழிதாய் போற்றி

    ஓம் சாம்பவி சங்கரியே போற்றி

    ஓம் அங்கையர் கண்ணியே போற்றி

    ஓம் ஆதிபராசக்தியே போற்றி

    ஓம் வெட்ட வெளியில் அமர்ந்தாய் போற்றி

    ஓம் வெக்காளி தேவியே போற்றி

    ஓம் மோகத்தை அழிப்பாய் போற்றி

    ஓம் முக்கண்ணன் தேவியே போற்றி

    ஓம் சிம்ம வாகினியே போற்றி

    ஓம் சிக்கலை தீர்ப்பாய் போற்றி

    ஓம் மக்கள் மனதில் நிறைந்தாய் போற்றி

    ஓம் மழலைச் செல்வம் தருவாய் போற்றி

    ஓம் தத்துவ பொருளே ஆனாய் போற்றி

    ஓம் சாம்பவி சங்கரி மனோன்மணியே போற்றி

    ஓம் சரணாபுயத்தி சம்ஹாரியே போற்றி

    ஓம் நமோ பகவதி உத்தமி போற்றி

    ஓம் பஞ்சாசர பகவதியே போற்றி

    ஓம் எஞ்சாகரத்தி இன்பதாண்டவியே போற்றி

    ஓம் ஆணவம் அகற்றிஆட்கொள்வாய் போற்றி

    ஓம் நவ வடிவான நாராயணியே போற்றி

    ஓம் ஜோதி சுடராய் ஜொலிப்பாய் போற்றி

    ஓம் சிவ சிவ சிவசங்கரியே போற்றி

    ஓம் தந்தையும் தாயும் ஆனாய் போற்றி

    ஓம் இடைப்பின் தலையில் இருப்பாய் போற்றி

    ஓம் கடை சுழி முனையில் கலந்தாய் போற்றி

    ஓம் முச்சுடராகி முளைந்தாய் போற்றி

    ஓம் மூலத்தில் நின்ற முதல்வியே போற்றி

    ஓம் ஜாலங்கள் புரியும் சமர்ப்பியே போற்றி

    ஓம் ஒரெழுத்தான உத்தமியே போற்றி

    ஓம் ஈரெழுத்தான ஈஸ்வரியே போற்றி

    ஓம் மூன்றெழுத்தான முக்கண்ணியே போற்றி

    ஓம் நான்கெழுத்தான நாராயணியே போற்றி

    ஓம் ஐந்தெழுத்தான அம்பிகையே போற்றி

    ஓம் ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி

    ஓம் அகந்தையை அழிக்கும் அன்னையே போற்றி

    ஓம் குற்றம் பொறுக்கும் குணவதியே போற்றி

    ஓம் குருவாய் விளங்கும் கோலவிழியே போற்றி

    ஓம் சின்மயமாக சிரிப்பாய் போற்றி

    ஓம் தன் மயமாக தனித்தாய் போற்றி

    ஓம் வேதாந்த மால வித்தகியே போற்றி

    ஓம் வேற்றுமையில்லா விமலியே போற்றி

    ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி

    ஓம் அரணோடு அறியாய் அமர்ந்தாய் போற்றி

    ஓம் பரனோடு பறைவாய் இருப்பாய் போற்றி

    ஓம் மோன பாத்திரத்தின் முடிவே போற்றி

    ஓம் ஞானஷேத்திர வடிவே போற்றி

    ஓம் நடுநிலை ஆன நான்மறை போற்றி

    ஓம் கொடுவினை அகற்றும் குண்டலி போற்றி

    ஓம் சுத்த சிவத்தில் ஜொலிப்பாய் போற்றி

    ஓம் சக்தி சிவமாய் இருப்பாய் போற்றி

    ஓம் சுக சொரூப சூழ்ச்சியே போற்றி

    ஓம் அகண்ட பூரணி ஆனவள் போற்றி

    ஓம் மாலை திருமகள் வானீயே போற்றி

    ஓம் அன்னையே வடிவுடைய அம்மையே போற்றி

    ஓம் கன்னியாய் சிவகாம சுந்தரியே போற்றி

    ஓம் மாலை திருமகள் வடிவே போற்றி

    ஓம் ஆட்சியாய் நீலாய ஆட்சியே போற்றி

    ஓம் நாரணி பூரணி நாயகி போற்றி

    ஓம் ஆரணியாம் விசாலாட்சியே போற்றி

    ஓம் கன்னியாம் பத்ரகாளியே போற்றி

    ஓம் மண்ணும் துர்க்கை ஆனாய் போற்றி

    ஓம் ஏந்திர வித்தைகள் செய்பவள் போற்றி

    ஓம் மந்திர சொரூபினி மவுலியே போற்றி

    ஓம் மாய குண்டலி மகேஸ்வரியே போற்றி

    ஓம் ஆயிரம் நாமங்கள் கொண்டாய் போற்றி

    ஓம் ஆனந்த வடிவுடை நண்பனே போற்றி

    ஓம் மணவாக்கு கடந்த மாகாளியே போற்றி

    ஓம் சர்வ சம்ஹாரி சக்தியே போற்றி

    ஓம் என் உள்ளத்தின் உள்ளே இருப்பாய் போற்றி

    ஓம் மன்னுயிர் குயிராய் இருப்பாய் போற்றி

    ஓம் மகிமை மிகு காஞ்சி காமாட்சியே போற்றி

    ஓம் கனகம் பொழிகின்ற காமகோட்டத்தே போற்றி

    ஓம் மணங்கவர் காயத்ரி மாமண்டபத்தே போற்றி

    ஓம் வெற்றி கம்பம் விளங்கும்மாலையத்தே போற்றி

    ஓம் வேதனை நீக்கும் வெக்காளி அம்யேமை போற்றி.

    திருமணம் நிச்சயம் ஆகாமல் பல இடையூறுகளை சந்திப்பவர்களும் விரைவில் மணவாழ்க்கை அமையப்பெற்று வாழ்வாங்கு வாழ பார்வதி தேவியை பிரார்த்தித்துக்கொள்கிறோம்.
    திருமணத்திற்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் துர்வாச முனிவர் அருளிய கீழ்க்காணும் ‘ஸ்வயம்வரா பார்வதி மந்திரமாலா ஸ்தோத்திரத்தை சொல்லிவரலாம்.

    ஓம் ஹ்ரீம் யோகின்யை நம:
    ஓம் ஹ்ரீம் யோகேஸ்வர்யை நம:
    ஓம் ஹ்ரீம் பயங்கர்யை நம:
    ஓம் ஹ்ரீம் பந்தூக வர்ணாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஸுகாத்ராயை நம:
    ஓம் ஹ்ரீம் அம்போஜருத்யை நம:
    ஓம் ஹ்ரீம் அபிலாஷ தாத்ர்யை நம:
    ஓம் ஹ்ரீம் நிர்ஜாதாரு கல்பாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் மந்த்ராண்யை நம:
    ஓம் ஹ்ரீம் காமாயை
    நம: (10)

    ஓம் ஹ்ரீம் க்ஷேமங்கராண்யை நம:
    ஓம் ஹ்ரீம் பால்யாவஸ்தாயை நம:
    ஓம் ஹ்ரீம் லலிதாயை நம:
    ஓம் ஹ்ரீம் பவத்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஸ்ரீகண்டபாமின்யை நம:
    ஓம் ஹ்ரீம் ப்ரபதீன வேண்யை நம:
    ஓம் ஹ்ரீம் நவயெளவனாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஸ்ரீ துர்க்காயை நம:
    ஓம் ஹ்ரீம் விலாச பயாக்ஷிண்யை நம:
    ஓம் ஹ்ரீம் க்ருச்சாயை
    நம: (20)

    ஓம் ஹ்ரீம் விலக்ராயை நம:
    ஓம் ஹ்ரீம் பர்யுஸ்த்ரிதாயை நம:
    ஓம் ஹ்ரீம் குசபராயை நம:
    ஓம் ஹ்ரீம் ஜகன்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஜனகாயை நம:
    ஓம் ஹ்ரீம் ப்ரசுர பக்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் கிரிசாயை நம:
    ஓம் ஹ்ரீம் பரிசாரிண்யை நம:
    ஓம் ஹ்ரீம் அனுகூலாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஈச்வர்யை
    நம: (30)

    ஓம் ஹ்ரீம் க்ரியாட்ஹ்யஜாயை நம:
    ஓம் ஹ்ரீம் பஞ்ச ஹுதாசனாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஸதாசிவாயை நம:
    ஓம் ஹ்ரீம் வித்ராச தாத்ர்யை நம:
    ஓம் ஹ்ரீம் வர்ணதாமல ஸத்கராயை நம:
    ஓம் ஹ்ரீம் மந்தஹாஸாயை நம:
    ஓம் ஹ்ரீம் மோஹாவஹாயை நம:
    ஓம் ஹ்ரீம் பவான்யை நம:
    ஓம் ஹ்ரீம் பத்ராயை நம:
    ஓம் ஹ்ரீம் ப்ரமோத ஜனன்யை
    நம: (40)

    ஓம் ஹ்ரீம் நந்தானுபூதி ரஸிகாயை நம:
    ஓம் ஹ்ரீம் கல்யாண்யை நம:
    ஓம் ஹ்ரீம் மஹேஸ்வர்யை நம:
    ஓம் ஹ்ரீம் சம்முக்த மன்மத சராசன
    சாருரூபாயை நம:
    ஓம் ஹ்ரீம் அம்பிகாயை நம:
    ஓம் ஹ்ரீம் புவன ஸுந்தர்யை நம:
    ஓம் ஹ்ரீம் தீஷ்ணாம்பராலாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஸுந்தர்யை நம:
    ஓம் ஹ்ரீம் ருத்ரப்ரியாயை நம:
    ஓம் ஹ்ரீம் கஸ்தூரிகா திலகின்யை
    நம: (50)

    ஓம் ஹ்ரீம் ரக்தாம்பராபரண
    மால்யதராயை நம:
    ஓம் ஹ்ரீம் நவகுங்கும மாத்ராயை நம:
    ஓம் ஹ்ரீம் சாருரூபாயை நம:
    ஓம் ஹ்ரீம் கிரிஜாயை நம:
    ஓம் ஹ்ரீம் கனகமங்கள சூத்ர சோபாயை நம:
    ஓம் ஹ்ரீம் சந்த்ரார்த்த சாரு மகுடாயை நம:
    ஓம் ஹ்ரீம் நவபத்ம ஸம்ஸ்த்தாயை நம:
    ஓம் ஹ்ரீம் த்ரிநேத்ராயை நம:
    ஓம் ஹ்ரீம் கதம்ப வன வாஸின்யை நம:
    ஓம் ஹ்ரீம் உத்வேலமத்ய வஸத்யை
    நம: (60)

    ஓம் ஹ்ரீம் மதுராங்காயை நம:
    ஓம் ஹ்ரீம் மாயாயை நம:
    ஓம் ஹ்ரீம் தத்வாத்மிகாயை நம:
    ஓம் ஹ்ரீம் பகவத்யை நம:
    ஓம் ஹ்ரீம் சம்பு ப்ரியாயை நம:
    ஓம் ஹ்ரீம் சசிகலா வதம்ஸாயை நம:
    ஓம் ஹ்ரீம் பாசபாண்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஸம்பத்ப்ரதான நிரதாயை நம:
    ஓம் ஹ்ரீம் புவனேச்வர்யை நம:
    ஓம் ஹ்ரீம் அபாக்ருபாயைக்ஷ
     நம: (70)

    ஓம் ஹ்ரீம் ஆருட துங்க துர்காயை நம:
    ஓம் ஹ்ரீம் ம்ருது பாஹுவல்யை நம:
    ஓம் ஹ்ரீம் ப்ரகல்பாயை நம:
    ஓம் ஹ்ரீம் மனோஞாயை நம:
    ஓம் ஹ்ரீம் காமாத்மிகாயை நம:
    ஓம் ஹ்ரீம் அகில தர்ம மூர்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஜயாயை நம:
    ஓம் ஹ்ரீம் த்ரிகுணஸ்வரூபாயை நம:
    ஓம் ஹ்ரீம் கருணாம்ருதாயை நம:
    ஓம் ஹ்ரீம் சமஸ்த மூர்த்யை
     நம: (80)

    ஓம் ஹ்ரீம் விஸ்வஜன மோஹன
    திவமாயாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஜகதீஸ்வர்யை நம:
    ஓம் ஹ்ரீம் கர்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் பர்த்ர்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஹர்த்ர்யை நம:
    ஓம் ஹ்ரீம் விதிஹராத்ம சக்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் புக்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் அமிதப்ரஸூத்யை நம:
    ஓம் ஹ்ரீம் பக்தானுகம்பின்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஸ்வாஹாயை
    நம: (90)

    ஓம் ஹ்ரீம் ஸாகர ஸுதாயை நம:
    ஓம் ஹ்ரீம் முனிமண்டல
    த்ருச்யமூர்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஸுராபகாயை நம:
    ஓம் ஹ்ரீம் வ்யாஹாரரூப கக்ஷமாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஹரிப்ரியாயை நம:
    ஓம் ஹ்ரீம் நீஹாரசைல தனயாயை நம:
    ஓம் ஹ்ரீம் ப்ருஹத் ப்ரகாச ரூபாயை நம:
    ஓம் ஹ்ரீம் பரேச மஹிஷ்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஹரஜீவ நாதாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஹரிப்ர முகாபி வந்த்யாயை நம: (100)

    ஓம் ஹ்ரீம் ஹேரம்ப சக்திதர நந்தின்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஹேம வாண்யை நம:
    ஓம் ஹ்ரீம் சண்டிகாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஹேமவத்யை நம:
    ஓம் ஹ்ரீம் தேவ்யை நம:
    ஓம் ஹ்ரீம் மதுகமலாயை நம:
    ஓம் ஹ்ரீம் ச்யாமாயை நம:
    ஓம் ஹ்ரீம் த்ரைலோக்ய ஸமயோகின்யை நம:
    ஓம் ஹ்ரீம் பரதேவதாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஜகன்மோஹின்யை
    நம: (110)

    ஓம் ஹ்ரீம் அத்ரிஸுதாயை நம:
    ஓம் ஹ்ரீம் இஷ்டார்தததாயை நம:
    ஓம் ஹ்ரீம் தேவ முனீந்த்ர வந்தித
    பதாயை நம:
    ஓம் ஹ்ரீம் பார்வத்யை நம:
    ஓம் ஹ்ரீம் வரப்ரதாயை நம:
    ஓம் ஹ்ரீம் தரா தரேந்த்ர கன்யகாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஹரித்ரா ஸமன்விதாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஸ்வயம்வரா பார்வத்யை
    நம: (118)
    என் நாவில் நீ தங்கி குடியிருந்து சொற்பிழை பொருட்பிழை நீக்கி நல்லறிவும் நல்வாழ்வும் நீ தந்து தஞ்சமென்ற பிள்ளைகளுக்கு சாஸ்வதமான சரஸ்வதி தாயே உன் திருவடி சரணம் போற்றி... போற்றியே .....
    சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா...
    ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
    ஏய உணர்விக்கும் என் அம்மை -தூய
    உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
    இருப்பளிங்கு வாராது இடர்.

    ஓம் கலைவாணியே போற்றி
    ஓம் கல்வியறிவு தருபவளே போற்றி
    ஓம் நான்முகனின் நாயகியே போற்றி
    ஓம் நான்முகனின் நாநுனியில் வசிப்பவளே போற்றி
    ஓம் சகல கலா வல்லித்தாயே போற்றி
    ஓம் ஏகவல்லி நாயகியே போற்றி
    ஓம் பிரம்மதேவரின் பத்தினியே போற்றி
    ஓம் பரசுராமரைப் பெற்றவளே போற்றி
    ஓம் கல்வியறிவிற்கு அதிபதியே போற்றி
    ஓம் மஹா மாயா சக்தியும் நீயே போற்றி
    ஓம் தாமரை மலரில் வாசம் செய்பவளே போற்றி
    ஓம் கேட்கும் வரமனைத்தும் தருபவளே போற்றி
    ஓம் ஞானமுத்திரை தருபவளே போற்றி
    ஓம் புத்தகம் கரத்தில் கொண்டவளே போற்றி
    ஓம் மஹா வித்தை நீயே தாயே போற்றி
    ஓம் மஹா பாதகங்களை துவம்சம் செய்பவளே போற்றி
    ஓம் அனைத்து யோகங்களையும் தருபவளே போற்றி
    ஓம் மஹாகாளி மஹாதுர்கா மஹாலஷ்மி நீயே போற்றி
    ஓம் உயரிய கல்வியை கேட்டபடி தருபவளே போற்றி
    ஓம் கற்றதற்கு ஏற்ற உயர்வாழ்வை வரமாய்த் தருபவளே போற்றி
    ஓம் சர்வ மந்த்ரங்களின் மூலாதாரப் பொருள் நீயே போற்றி
    ஓம் சர்வ மங்கள மந்திரங்கள் சித்தி யளிப்பவளே போற்றி
    ஓம் சர்வ மங்கள மாங்கல்ய பலம் தருபவளே போற்றி
    ஓம் சர்வ சாஸ்த்திரங்களின் உற்பத்தி ஸ்தலம் நீயே போற்றி
    ஓம் கற்றோரை சென்ற இடமெல்லாம் சிறப்பிக்கும் தாயே போற்றி
    ஓம் நல்லவர் நாவில் இருந்து நல்வாக்கு சொல்பவளே போற்றி
    ஓம் அற்புத மந்திரம் எழுதும் வாணியே போற்றி
    ஓம் அழகுவீணை இசைப்பவளே போற்றி
    ஓம் கலைகள் மூன்றிற்கும் மூலாதாரச் சுடரே போற்றி
    ஓம் கல்வியை உனது ரூபமாகக் கொண்டவளே போற்றி
    ஓம் யந்திர தந்திர மந்த்ரம் கற்றுத் தருபவளே போற்றி
    ஓம் தொழிற் கல்வி அனைத்தும் தருபவளே போற்றி
    ஓம் அனைத்து வாகனங்களின் சூட்சுமம் நீயே போற்றி
    ஓம் கணிதம் தந்த கலைவாணித் தாயே போற்றி
    ஓம் கணிப்பொறி யியலின் காரணி போற்றி
    ஓம் காலம் நேரம் வகுத்தவளே போற்றி
    ஓம் விஞ்ஞானத்தின் மூலாதாரமே போற்றி
    ஓம் அண்ட சராசரங்களின் இருப்பிடம் கணித்த தாயே போற்றி
    ஓம் வான சாஸ்திர அறிவின் பிறப்பிடம் நீயே போற்றி
    ஓம் வறுமையை போக்கும் கல்வித் தாயே போற்றி
    ஓம் இயல் இசை நாடகம் போதித்த கலைமகளே போற்றி
    ஓம் வீணை யொலியில் மந்த்ரம் மீட்டும் தாயே போற்றி
    ஓம் மூவுலகும் மயங்கும் வீணை மீட்டும் வீணா கான வாணி போற்றி
    ஓம் முத்தமிழும் தழைக்கச் செய்த அன்னையே போற்றி
    ஓம் வாக்கிற்கு அதிதேவதை நீயே தாயே போற்றி
    ஓம் சௌபாக்ய செல்வம் தரும் மந்த்ரம் நீயே போற்றி
    ஓம் வாழ்வைப் புனிதமாக்கும் மந்திரமே போற்றி
    ஓம் கலைவாணித் தாயே சரஸ்வதியே போற்றி
    ஓம் ரக்தபீஜ சம்ஹார மந்த்ரம் தந்த வாணீ போற்றி
    ஓம் அம்பிகை சாமுண்டி வராஹி யாவரும் நீயே போற்றி
    ஓம் முக்காலங்களிலும் முகிழ்ந்து உறைந்தவளே போற்றி
    ஓம் சுபாஷிணி சுபத்ரை விஷாலாட்சி மூவரும் நீயே போற்றி
    ஓம் பிரஹ்மி வைஷ்ணவி சண்டி சாமுண்டி நீயே போற்றி
    ஓம் பாரதி கோமதி நாயகி நாண்முகி தாயே போற்றி
    ஓம் மகாலஷ்மி மஹாசரஸ்வதி மகாதுர்கா நீயே போற்றி
    ஓம் விமலா மாகாளி மாலினி யாவரும் நீயே போற்றி
    ஓம் விந்திய விலாசினி வித்யா ரூபினி போற்றி
    ஓம் மஹா சக்தியினுள்ளே உறைபவள் போற்றி
    ஓம் சர்வ தேவியருள்ளும் உறைபவள் நீயே போற்றி
    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் கல்வியினால் அருள்பவளே போற்றி
    ஓம் திருமால் உந்தியில் உதித்தவனின் துணைவி போற்றி
    ஓம் உலகின் எல்லா எழுத்திற்கும் மூலமே போற்றி
    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மந்திர எழுத்துகளின் ரூபமே போற்றி
    ஓம் மந்திர ராஜ்யத்தின் தேவி பீஜாட்ஸரி போற்றி
    ஓம் சர்வாம்பிகையே சத்தியவாசினி புத்தகவாசினியே போற்றி
    ஓம் சர்வ அபாயங்களையும் துவம்சிப்பவளே போற்றி
    ஓம் சாற்றுக் கவி நாநுனி யுரையும் அன்னையே போற்றி
    ஓம் காற்றில் கலந்த மந்திர ஒலியே போற்றி
    ஓம் வித்யா திருஷ்டா யுத்மா போற்றி
    ஓம் வாக்கின் தலைவியான வாக்தேவி போற்றி
    ஓம் விஞ்சு பகவதி உயர்புகழ் பிராம்ஹி போற்றி
    ஓம் சொல்லும் சொல்லின் மெய்ஞானப் பொருளே போற்றி
    ஓம் நீதித்துறை நடுநின்ற நாயகி போற்றி
    ஓம் பண் பரதம் கல்வி தருபவளே போற்றி
    ஓம் கற்றவர் நாவில் உறைபவளே போற்றி
    ஓம் யந்திர வாகன ஆயுதங்களின் அதிதேவதையே போற்றி
    ஓம் தேகத்தின் புத்திப் பகுதியில் உறைபவளே போற்றி
    ஓம் வேத தர்ம நீதி சாஸ்திரங்கள் வகுத்தவளே போற்றி
    ஓம் பூஜிப்போர் மனம் மகிழ்விப்பவளே போற்றி
    ஓம் அனைத்து புண்ய தீர்த்தங்களின் ரூபத்தவளே போற்றி
    ஓம் யமுனை நதி தீரத்தின் மையங் கொண்டவளே போற்றி
    ஓம் சர்வ ஜீவ காருண்ய மனம் கொண்ட மாதரசி போற்றி
    ஓம் பிரம்மா லோகத்தை மையம் கொண்ட பிரம்ம நாயகி போற்றி
    ஓம் உச்ச நிலை வறுமையையும் கற்ற வித்தை கொண்டு அழிப்பவளே போற்றி
    ஓம் சரணடைந்தவர்க்கு சாஸ்வத மானவளே போற்றி
    ஓம் வேதாந்த ஞானிகளின் ரூபத்தவளே போற்றி
    ஓம் எழு தாமரை யுறை புகழ் முன்றக் கரவுருள் போற்றி
    ஓம் பின்னமேதுமில்லாமல் தேவையானதை தருபவளே போற்றி
    ஓம் இடது ஒரு கையில் சுவடி கொண்டவளே போற்றி
    ஓம் இடது மறு கையில் ஞானாமிர்த கலசம் கொண்டவளே போற்றி
    ஓம் வலது ஒரு கையில் சின் முத்ரா கொண்டவளே போற்றி
    ஓம் வலது மறு கையில் சிருஷ்டியின் அட்சரமாலை கொண்டவளே போற்றி
    ஓம் பத்மாசனம் உறைபவளே போற்றி
    ஓம் புத்திப் பிரகாசம் தருபவளே போற்றி
    ஓம் வாக்கு வன்மை தருபவளே போற்றி
    ஓம் மனதில் தூய்மை சாந்தி அமைதி தருபவளே போற்றி
    ஓம் தத்துவ எழுத்து ரூபம் தாங்கிய தேவி போற்றி
    ஓம் மஹா நைவேத்யம் உவந்தவள் போற்றி
    ஓம் கற்பூர நீராஜனம் உவந்தவள் போற்றி
    ஓம் ஸ்வர்ண புஷ்பம் உவந்தவளே போற்றி
    ஓம் யுக தர்மம் கணித்தவளே சகலகலாவல்லியே போற்றி
    ஓம் ஸ்ரீசக்கர பூஜையின் மந்திர ரூபிணியே போற்றி
    ஓம் பதாம் புயத்தவளே சகலகலாவல்லியே போற்றி
    ஓம் கற்றறிஞர் கவிமழை தரும் கலாப மயிலே போற்றி
    ஓம் கண்ணும் கருத்தும் நிறை சகலாகலாவல்லியே போற்றி
    ஓம் வெள்ளோதிமைப் பேடே சகலகலாவல்லியே போற்றி
    ஓம் கண்கண்ட தெய்வமே சகலகாவல்லியே போற்றி
    ஓம் கல்விச் செல்வம் தந்தருள்வாய் கலைவாணியே
    போற்றி ... போற்றி ... போற்றி ... போற்றியே ....

    வாணி சரஸ்வதி என் வாக்கில் நீ குடியிருந்து  
    தாயே சரஸ்வதியே சங்கரி நீ என் முன் நடந்து
    என் நாவில் குடியிருந்து நல்லோசை தந்துவிட்டு
    கமலாசனத்தாலே எமைக் காத்து
    என் குரலில் நீயிருந்து கொஞ்சிடனும் பெற்றவளே ...

    என் நாவில் நீ தங்கி குடியிருந்து
    சொற்பிழை பொருட்பிழை நீக்கி
    நல்லறிவும் நல்வாழ்வும் நீ தந்து
    மங்கல வாழ்விற்கு வழி வகுத்து
    தஞ்சமென்ற பிள்ளைகளுக்கு
    சாஸ்வதமான சரஸ்வதி தாயே
    உன் திருவடி சரணம் போற்றி...
    உன் மலரடி சரணம் போற்றி ...போற்றியே .....
    ×