சம்ஹார பைரவர் காயத்ரி மந்திரம்

சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
பீக்ஷன பைரவர் காயத்ரி மந்திரம்

பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.
108 அனுமன் ஜெயந்தி வழிபாடு ஸ்தோத்திரம்

சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன்.
உன்மத்த பைரவர் காயத்ரி மந்திரம்

உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
குரோதன பைரவர் காயத்ரி மந்திரம்

குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
சண்ட பைரவர் காயத்ரி மந்திரம்

சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.
ருரு பைரவர் காயத்ரி மந்திரம்

ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
வாழ்வில் மாற்றங்கள் நிகழ வீட்டில் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை சொல்லுங்க...

தீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை 9 முறை கூறுவது நல்லது. அதே போல இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் நமது வாழ்வில் பல அரிய மாற்றங்கள் நிகழும்.
பல்வேறு இன்னல்களை நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் மாலா மந்திரம்

இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து அனுமனை வழிபட்டால், கிரக பீடைகள், கெட்ட கனவுகள் ஆகிய பல்வேறு இன்னல்கள் நீங்கி இனிய நல்வாழ்வும், ஆயுள் ஆரோக்கியமும் இனிதே அமையும்.
அசிதாங்க பைரவர் காயத்ரி மந்திரம்

அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள்.
ஜனவரி முதல் நாளான இன்று பாட வேண்டிய பாடல்

இந்தப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை பிறப்பதால் சுக்கிரன் சன்னிதியில் கீழ்கண்ட பாடலைப் பாடி வழிபட்டு வருவது நல்லது.
மீன ராசிக்காரருக்கான சிவன் ஸ்லோகம்

மீன ராசியில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். துன்பங்கள் நீங்கும். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
நினைத்த காரியத்தை நிறைவேற்றி வெற்றி கொடுக்கும் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.
இறைவனை வாழ்த்திப் பாடினால்...

இறைவனை வாழ்த்திப் பாடினால், நாமும் நன்றாக வாழ்வோம், நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக வாழ்வார்கள். எனவே நாம் வாழ்வாங்கு வாழ, வெற்றிகளைக் குவிக்க சிவன் சேவடியைப் போற்றி வணங்க வேண்டுமென்று மணிவாசகப் பெருமான் எடுத்துரைக்கிறார்.
வியாழக்கிழமையான இன்று குருவின் சன்னிதியில் பாட வேண்டிய பாடல்

சனியைச் சாய்வாய் நின்று கும்பிடு, குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அந்த அடிப்படையில் குருவின் சன்னிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் வந்து சேரும்.
கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க புதன் காயத்ரி மந்திரம்

கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், எடுத்த காரியம் தடையில்லாமல், திறமையாக செய்துமுடிக்க இந்த ஸ்லோகத்தை சொல்லலாம்.
கும்ப ராசிக்காரருக்கான அனுமன் ஸ்லோகம்

கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைத்து வாழ்வில் முன்னுக்கு வருவீர்கள்.
துலாம் ராசிக்காரருக்கான சனீஸ்வரன் ஸ்லோகம்

மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் வெற்றியாகும்.
துலாம் ராசிக்காரருக்கான தட்சிணாமூர்த்தி துதி

தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.