என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
சர்வதேச பீர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், உடல் ஆரோக்கியம் முதல் மனமகிழ்ச்சி வரை பீரால் கிடைக்கும் நன்மைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். #InternationalBeerDay
கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி சர்வதேச பீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை ஒட்டி உலகம் முழுவதும் உள்ள நட்சத்திர சொகுசு விடுதிகள் பீர் சார்ந்த பல்வேறு போட்டிகளை நடத்துகிறது. பீர் ஆல்கஹாலை சேர்ந்த ஒரு போதைப்பொருளாகவே இந்தியாவில் பார்க்கப்படும் நிலையில், ஆல்கஹால் கலப்பு இல்லாமலும் பீர் வகைகள் கிடைக்கின்றன.
உடல் ஆரோக்கியம் முதல் மனமகிழ்ச்சி வரை பீரால் கிடைக்கும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. பொதுவாக அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மனநிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறது.
பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது. சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் பழக்கமுள்ளவர்களுக்கு 20 - 50 சதவீதம் இதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.
பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L - High Density Lipoprotein ) தருகிறது. எனவே, இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.
பீரில் நிறைய நார் சத்து உள்ளது. இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடைத்து விடுமாம். இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.
பீர் விட்டமின் செறிந்தது. பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன. மக்னீசியம், செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12 என பல விட்டமின்கள் பீரில் உள்ளன.

பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது. 2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு, மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாதவர்களை விட 40% குறைவாக உள்ளது .
பீர் நமது கல்லீரலுக்கு நல்லது. மிதமான பீர் கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களைஅகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் வளர் சிதை மாற்றம் காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன.
பீர் தூக்கம் இன்மையை அகற்றும். லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக செயல்படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.
பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது. நியூகாஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறது. பீர் அதிகமான சிலிக்கானை கொண்டுள்ளது, இது எலும்பை உருவாக்கும் செல்கள் ஊக்குவிப்பதன் மூலம் நல்ல எலும்பு ஊக்குவிப்பதில் உதவுகிறது.
மிதமான பீர் அருந்துதல் சிறுநீரக ஆரோக்கியத்தை நல்லபடியாக வைத்துகொள்ள உதவுகிறது. சிறுநீரக கற்களைக் கையாளுவதில் பெரும் பங்காற்றுகிற்றது. ஆனால், அருந்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது அவசியம் என்பதை மரத்து விட வேண்டாம்.
மேற்கண்ட அனைத்து நன்மைகளும் அளவாக பீர் அருந்தும் நபர்களுக்கு மட்டுமே. என்நேரமும், மதுவில் மூழ்கிக்கிடப்பவர்களுக்கு மேற்கண்ட அனைத்தும் ரிவர்சில் நடக்கும் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் கூட ஒன்றாக இருந்து இருக்கும். செய்வது மிக மிக சுலபம்.
தேவையான பொருள்கள் :
துருவிய தேங்காய் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 1 சிறிதளவு

செய்முறை :
தேங்காயை நன்றாக துருவி கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காயை கொட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.
ஒரு 5 நிமிடங்கள் கழித்து சர்க்கரை நன்றாக இளக தொடங்கும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
5 நிமிடங்கள் கழித்து சிறிது (25 ml ) பால் சேர்த்து நன்றாக கிளறவும். பால் சேர்ப்பது தேங்காயை நன்றாக இலகுவாக்கும்.
தேங்காய் சர்க்கரை கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
கடைசியாக ஏலக்காய் தூள் தூவி கிளறி விடவும்.
ஒரு தட்டில் நெய் தடவி கிளறிய சூட்டுடனே எடுத்து அதை தட்டில் பரப்பி விடவும்.
நன்றாக பரப்பி சமப்படுத்தி விரும்பிய வடிவத்தில் வெட்டி அதை நன்றாக ஆற விடவும்.
ஆறியதும் அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கலாம்.
தேங்காய் மிட்டாய்களை ஒரு வாரம் வரை வைத்து உண்ணலாம்.
துருவிய தேங்காய் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 1 சிறிதளவு
நெய் - சிறிதளவு

செய்முறை :
தேங்காயை நன்றாக துருவி கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காயை கொட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.
ஒரு 5 நிமிடங்கள் கழித்து சர்க்கரை நன்றாக இளக தொடங்கும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
5 நிமிடங்கள் கழித்து சிறிது (25 ml ) பால் சேர்த்து நன்றாக கிளறவும். பால் சேர்ப்பது தேங்காயை நன்றாக இலகுவாக்கும்.
தேங்காய் சர்க்கரை கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
கடைசியாக ஏலக்காய் தூள் தூவி கிளறி விடவும்.
ஒரு தட்டில் நெய் தடவி கிளறிய சூட்டுடனே எடுத்து அதை தட்டில் பரப்பி விடவும்.
நன்றாக பரப்பி சமப்படுத்தி விரும்பிய வடிவத்தில் வெட்டி அதை நன்றாக ஆற விடவும்.
ஆறியதும் அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கலாம்.
தேங்காய் மிட்டாய்களை ஒரு வாரம் வரை வைத்து உண்ணலாம்.
குறிப்பு - சர்க்கரைக்கு பதில் வெல்லம் போட்டும் தேங்காய் மிட்டாய் செய்யலாம். வெல்லம் சேர்த்தால் மிட்டாய் பிரவுன் கலரில் வரும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆவாரம் பூ பல்வேறு நன்மைகளை கொண்டது. வறண்ட சருமத்துக்கு மருந்தாக விளங்குகிறது. ஆவாரம் பூவை பயன்படுத்தி வறண்ட சரும பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம்.
வறண்ட சருமம் என்பது பல்வேறு நோய்களின் வெளிப்பாடு. தைராய்டு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வறண்ட சருமம் ஏற்படும். இப்பிரச்னையை போக்க அதிகளவில் பழங்கள் எடுத்து கொள்ள வேண்டும். ஆவாரம் பூவை பயன்படுத்தி வறண்ட சருமத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
ஆவாரம்பூ, பனங்கற்கண்டு, விளாமிச்சை ஆகியவற்றை கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வறண்ட சருமம் மாறும். தோல் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும். ஆவாரம் பூ பல்வேறு நன்மைகளை கொண்டது. வறண்ட சருமத்துக்கு மருந்தாக விளங்குகிறது.

வறண்ட சருமத்துக்கு கீழாநெல்லி மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட கீழாநெல்லி ஈரலை பலப்படுத்தும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மருத்துவ குணங்களை உடைய அருகம்புல் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்க கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்க கூடியது. வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. அருகம்புல் புரதச்சத்து கொண்டது.
ஆவாரம் மொட்டு, இலை ஆகியவற்றை வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் பால் சேர்த்து கலந்து வறண்ட சருமத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் வறண்ட சருமம் சரியாகும். தினமும் இவ்வாறு செய்வதால் தோல் எண்ணெய் பசை வர ஆரம்பிக்கும். தோல் மென்மையாகும்.
ஆவாரம் பொடி, கஸ்தூரி மஞ்சள், கசகசா ஆகியவற்றை நீரில் சேர்த்து கலந்து மேல் பூச்சாக பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால், வறண்ட சருமம் மாறும். தோல் பளபளப்பாகும். தோல் ஆரோக்கியத்தை அடையும். எளிதில் கிடைக்க கூடிய அருகம்புல், கீழாநெல்லி, ஆவாரம்பூ போன்றவற்றை பயன்படுத்தி இல்லத்தில் இருந்தவாறே வறண்ட சரும பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம்.
ஆவாரம்பூ, பனங்கற்கண்டு, விளாமிச்சை ஆகியவற்றை கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வறண்ட சருமம் மாறும். தோல் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும். ஆவாரம் பூ பல்வேறு நன்மைகளை கொண்டது. வறண்ட சருமத்துக்கு மருந்தாக விளங்குகிறது.
அருகம் புல்லை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அருகம்புல், கீழாநெல்லி, தயிர். 100 மில்லி அருகம்புல் சாறுடன், பெரிய நெல்லிக்காய் அளவுக்கு கீழாநெல்லி இலை பசை சேர்க்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவந்தால் வறண்ட சருமம் மாறும். தோல் பொலிவு பெறும். உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்கும். தோல் மென்மையாகும்.

வறண்ட சருமத்துக்கு கீழாநெல்லி மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட கீழாநெல்லி ஈரலை பலப்படுத்தும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மருத்துவ குணங்களை உடைய அருகம்புல் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்க கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்க கூடியது. வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. அருகம்புல் புரதச்சத்து கொண்டது.
ஆவாரம் மொட்டு, இலை ஆகியவற்றை வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் பால் சேர்த்து கலந்து வறண்ட சருமத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் வறண்ட சருமம் சரியாகும். தினமும் இவ்வாறு செய்வதால் தோல் எண்ணெய் பசை வர ஆரம்பிக்கும். தோல் மென்மையாகும்.
ஆவாரம் பொடி, கஸ்தூரி மஞ்சள், கசகசா ஆகியவற்றை நீரில் சேர்த்து கலந்து மேல் பூச்சாக பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால், வறண்ட சருமம் மாறும். தோல் பளபளப்பாகும். தோல் ஆரோக்கியத்தை அடையும். எளிதில் கிடைக்க கூடிய அருகம்புல், கீழாநெல்லி, ஆவாரம்பூ போன்றவற்றை பயன்படுத்தி இல்லத்தில் இருந்தவாறே வறண்ட சரும பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம்.
பற்களுக்கு கிளிப் போட்ட பிறகு பல் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றாது போனால், பல் சீரமைப்பு முயற்சியும் தோல்வியடையலாம். இப்போது கிளிப் அணிந்தவர்களுக்கான குறிப்புகளை பார்க்கலாம்.
பற்களுக்கு கிளிப் போட்ட பிறகு பல் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றாது போனால், பல் சீரமைப்பு முயற்சியும் தோல்வியடையலாம். இப்போது கிளிப் அணிந்தவர்களுக்கான குறிப்புகளை பார்க்கலாம்.
கோணலான பற்களை நேர்செய்வது, தூக்கலான பற்களை உள்கொண்டு செல்வது, பற்களின் இடைவெளியைச் சரிசெய்வது போன்ற பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு, ‘ஆர்தோடான்டிக் ப்ரேசஸ்’ (Orthodontic braces) எனப்படும் ‘டென்டல் க்ளிப்’ பொருத்தப்படுகிறது.
கிளிப் போடும்போது பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே சிறிய இடைவெளி ஏற்படும். இதற்கு உள்ளே உணவுத் துணுக்குகள் புகுந்து பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் வளர ஆரம்பிக்கும். இந்தத் துணுக்குகளை அகற்றாதபோது, பல்லின் எனாமல் பாதிக்கப்படலாம். ஈறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், சொத்தை விழுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். பல் உள்ளே தள்ளப்படுவதால், பல் வேரில் பிரச்சனை வரலாம். கிளிப் போட்ட பிறகு பல் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றாது போனால், பல் சீரமைப்பு முயற்சியும் தோல்வியடையலாம்.
கிளிப் அணிந்தவர்களுக்கான டிப்ஸ் :
* ஐஸ்க்ரீம், ஜூஸ் போன்றவற்றை தாராளமாக சாப்பிடலாம்.
* ஒரு நாளைக்கு, குறைந்தது இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.
* ஒவ்வொரு முறை உணவு உண்டதும், பல் துலக்குவது நல்லது. முடியாதபட்சத்தில், தண்ணீரைக்கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.
* பல் துலக்கியதும் ‘கிளிப்’ சுத்தமாக இருக்கிறதா என்பதை, கண்ணாடியில் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
* பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே ‘ஃப்ளாஸ்’ என்ற மெல்லிய மெழுகு நூலைப் பயன்படுத்தி, சுத்தம் செய்ய வேண்டும்.
* சுவிங்கம், வாயில் ஒட்டிக்கொள்ளக்கூடிய சாக்லெட், மிட்டாய், பாப்கார்ன் போன்ற உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
* குறிப்பிட்ட கால இடைவெளியில் பல் மருத்துவரை அணுகி பல், ஈறு ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கோணலான பற்களை நேர்செய்வது, தூக்கலான பற்களை உள்கொண்டு செல்வது, பற்களின் இடைவெளியைச் சரிசெய்வது போன்ற பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு, ‘ஆர்தோடான்டிக் ப்ரேசஸ்’ (Orthodontic braces) எனப்படும் ‘டென்டல் க்ளிப்’ பொருத்தப்படுகிறது.
கிளிப் போடும்போது பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே சிறிய இடைவெளி ஏற்படும். இதற்கு உள்ளே உணவுத் துணுக்குகள் புகுந்து பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் வளர ஆரம்பிக்கும். இந்தத் துணுக்குகளை அகற்றாதபோது, பல்லின் எனாமல் பாதிக்கப்படலாம். ஈறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், சொத்தை விழுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். பல் உள்ளே தள்ளப்படுவதால், பல் வேரில் பிரச்சனை வரலாம். கிளிப் போட்ட பிறகு பல் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றாது போனால், பல் சீரமைப்பு முயற்சியும் தோல்வியடையலாம்.
கிளிப் அணிந்தவர்களுக்கான டிப்ஸ் :
* ஐஸ்க்ரீம், ஜூஸ் போன்றவற்றை தாராளமாக சாப்பிடலாம்.
* ஒரு நாளைக்கு, குறைந்தது இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.
* ஒவ்வொரு முறை உணவு உண்டதும், பல் துலக்குவது நல்லது. முடியாதபட்சத்தில், தண்ணீரைக்கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.
* பல் துலக்கியதும் ‘கிளிப்’ சுத்தமாக இருக்கிறதா என்பதை, கண்ணாடியில் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
* பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே ‘ஃப்ளாஸ்’ என்ற மெல்லிய மெழுகு நூலைப் பயன்படுத்தி, சுத்தம் செய்ய வேண்டும்.
* சுவிங்கம், வாயில் ஒட்டிக்கொள்ளக்கூடிய சாக்லெட், மிட்டாய், பாப்கார்ன் போன்ற உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
* குறிப்பிட்ட கால இடைவெளியில் பல் மருத்துவரை அணுகி பல், ஈறு ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
உணவு வகையில் பிரியாணி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோரையும் கவரும் ஒரு உணவாக இருக்கிறது. இன்று சாமை அரிசியில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாமை அரசி - 1 கப் (200 கிராம்),
பூண்டு - 8 பல்,
இஞ்சி துண்டு - 2 அங்குல,
பச்சை மிளகாய் - 5
தயிர் - கால் கப்,
புதினா - ஒரு கைப்பிடி,
மல்லி - ஒரு கைப்பிடி,
கேரட், பீன்ஸ், குடை மிளகாய், நூக்கல், உருளை, பச்சை பட்டாணி போன்ற காய்கறிகள் - தேவையான அளவு (காய்கறிகளுடன் மஷ்ரூம், பனீர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்).
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பட்டை இலை - சிறிதளவு,

செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாயை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
சாமை அரிசியை நன்கு கழுவி, 1½ கப் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் சேர்த்து காய்ந்த பின் பட்டை மற்றும் பிரிஞ்சி இலையை போட்டு சிவந்தவுடன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் லேசாக சிவந்தவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுதையும், புதினாவையும் சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனவுடன் அதில் கொத்தமல்லி சேர்த்து பின்பு காய்கறிகளை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.
மேலும் இவற்றுடன் தக்காளி தயிர் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
பின்பு சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊற வைத்த அரிசியை அதில் சேர்க்க வேண்டும்.
ஒரு கப் சாமைக்கு ஒன்றரை கப் தண்ணீர் போதுமானது. எனவே நாம் வதக்கிய காய்கறிகளில் தண்ணீர் இருக்குமானால் அந்தளவு தண்ணீரை அரிசியில் இருந்து வடித்து விட வேண்டும்.
அரிசியை போட்ட பின் அடுப்பை முழுதாக வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து குக்கரை மூடி விட வேண்டும். ஆனால் வெயிட் வைக்கக்கூடாது. 15 முதல் 20 நிமிடம் ஆன பின் அடுப்பை அணைத்து லேசாக கிளறி விட வேண்டும்.
சாமை பிரியாணி இப்பொழுது சாப்பிட தயாராக இருக்கும்.
இதற்கு தொட்டுக் கொள்ள வழக்கமாக பிரியாணியுடன் சாப்பிடும் தயிர் வெங்காயம் பச்சடி போன்ற எதையும் வைத்துக் கொள்ளலாம்.
சாமை அரசி - 1 கப் (200 கிராம்),
பூண்டு - 8 பல்,
இஞ்சி துண்டு - 2 அங்குல,
பச்சை மிளகாய் - 5
தயிர் - கால் கப்,
புதினா - ஒரு கைப்பிடி,
மல்லி - ஒரு கைப்பிடி,
கேரட், பீன்ஸ், குடை மிளகாய், நூக்கல், உருளை, பச்சை பட்டாணி போன்ற காய்கறிகள் - தேவையான அளவு (காய்கறிகளுடன் மஷ்ரூம், பனீர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்).
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பட்டை இலை - சிறிதளவு,
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாயை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
சாமை அரிசியை நன்கு கழுவி, 1½ கப் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் சேர்த்து காய்ந்த பின் பட்டை மற்றும் பிரிஞ்சி இலையை போட்டு சிவந்தவுடன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் லேசாக சிவந்தவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுதையும், புதினாவையும் சேர்த்து வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனவுடன் அதில் கொத்தமல்லி சேர்த்து பின்பு காய்கறிகளை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.
மேலும் இவற்றுடன் தக்காளி தயிர் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
பின்பு சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊற வைத்த அரிசியை அதில் சேர்க்க வேண்டும்.
ஒரு கப் சாமைக்கு ஒன்றரை கப் தண்ணீர் போதுமானது. எனவே நாம் வதக்கிய காய்கறிகளில் தண்ணீர் இருக்குமானால் அந்தளவு தண்ணீரை அரிசியில் இருந்து வடித்து விட வேண்டும்.
அரிசியை போட்ட பின் அடுப்பை முழுதாக வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து குக்கரை மூடி விட வேண்டும். ஆனால் வெயிட் வைக்கக்கூடாது. 15 முதல் 20 நிமிடம் ஆன பின் அடுப்பை அணைத்து லேசாக கிளறி விட வேண்டும்.
சாமை பிரியாணி இப்பொழுது சாப்பிட தயாராக இருக்கும்.
இதற்கு தொட்டுக் கொள்ள வழக்கமாக பிரியாணியுடன் சாப்பிடும் தயிர் வெங்காயம் பச்சடி போன்ற எதையும் வைத்துக் கொள்ளலாம்.
வழக்கமான அரிசி பிரியாணியை விட இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சாமை மிகச்சிறிய அளவில் இருக்கும் என்பதால் பிரியாணி உதிர்வதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சாப்பிடும் போது அதன் சுவையுடன் ஒப்பிடுகையில் அது ஒரு குறையாக தெரியாது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் 12 வயதிலேயே பூப்டைந்து விடுகின்றனர். நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள், குறைவான உடல் உழைப்பு மற்றும் மரபு சார்ந்த காரணங்களால் பூப்படைவது குறைந்து கொண்டே வருகிறது. 12 வயதில் ஆரம்பிக்கும் மாதவிடாய் குறைந்தபட்சம் 50 வயது வரை நீடிக்கிறது. பொதுவாக 25 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த மாதவிடாய் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நீடிக்கும்.
அதிக இரத்தப்போக்கு, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அதே சமயம் மிகக் குறைவான இரத்தப்போக்கு மற்றும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படாமல் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது வராமலேயே இருத்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
மத்திய வயது பெண்களுக்கான அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள் பின்வருமாறு:- கர்ப்பபையின் பாலிப் (Polyp) எனப்படும் அதிக சதை வளர்ச்சி, பைப்ராய்டு (Fibroid) எனும் கர்ப்பபை கட்டிகள், கருப்பையின் உள்பகுதி தடித்து வளருதல் (Endometrial Hyperplasia), சினைப்பை கட்டிகள் (Granulosa Cell Tumours), கர்ப்பபை அல்லது கர்ப்ப பைக்கு வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் ஹார்மோன்களின் ஒழுங்கில்லாத்தன்மை.
அதிக இரத்தப்போக்கோ அல்லது அதிக நாட்கள் நீடிக்கும் மாதவிடாய் இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. இல்லையெனில் அதிக இரத்த விரயம் ஏற்பட்டு, களைப்புத்தன்மை, இடுப்பு வலி, வேலைத்திறன் குறைதல், நோய் எதிர்ப்பாற்றல் குறைதல் போன்றவையோடு இருதய பாதிப்பு ஏற்படலாம். மேலும் இரத்த சோகையினால் கர்ப்பம் தங்குவதில் சிக்கல் மற்றும் குழந்தைப்பேறின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

உடல் பரிசோதனையின் போது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் உள்ள கட்டிகள், நோய்த்தொற்று மற்றும் கர்ப்பப்பை வீக்கம் முதலானவற்றை தெரிந்துகொள்ளலாம். எளிய இரத்த பரிசோதனை மூலம் அதிக இரத்தப்போக்கு எந்த அளவு உடலை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் ஸ்கேன் மூலம் கர்ப்ப்பை மற்றும் சினைப்பை கட்டிகளை அறியலாம். நாற்பது வயதிற்கு அதிகமான பெண்கள் அதிக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டால் கர்ப்பப்பையின் உள்புற சுவரிலிருந்தும், கர்ப்பபை வாய்ப்பகுதியிலிருந்தும் திசுக்கள் எடுத்து பரிசோதனை செய்வது அவசியம். இது புற்று நோயை கண்டுபிடித்து ஆரம்ப நாட்களிலேயே குணப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழியாகும்.
பெண்கள் பொதுவாக அதிக இரும்புச்சத்து உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக இரத்தப்போக்கு உள்ளவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து எளிய மாத்திரைகளை உட்கொள்ள சிறிய தீக்குச்சி அளவே உள்ள ஒருவிதமான ஹார்மோன்காயிலை கர்ப்பப்பையின் உட்புறச்சுவரில் பொருத்திவிட்டால், மிகுதியான இரத்தப்போக்கை தடுக்கலாம். காப்பர் டி பொருத்துவது போல் இரத்த ஹார்மோன் காயிலை பொருத்துவது மிக எளிது. இதை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதுமானது.
ஹிஷ்டிராஸ்கோபி முறையில் கர்ப்பப்பையின் உள்புறச் சுவற்றின் திசுக்களை சரிப்படுத்தி விட்டால் (Endometrial Ablation) இரத்தப் போக்கு பெருமளவு குறையும். மேலை நாடுகளில் பெண்கள் பரவலாக இந்த முறையை நாடுகிறார்கள். இதனால் இரத்தப்போக்கு அறவே நிற்கவும் வாய்ப்புண்டு. அதனால் உடலுக்கு எந்தவித தீங்கும் கிடையாது. ஏனெனில் ஒவ்வொரு மாதமும் பெண்கள் இழக்கு இரத்தம் நல்ல இரத்தமே. இதை லேப்பராஸ் கோப்பி முறையிலே செய்யலாம். ஆகவே பெண்களே, மாதவிடாய் தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரை நாடி நலம் பெறுங்கள்.
அதிக இரத்தப்போக்கு, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அதே சமயம் மிகக் குறைவான இரத்தப்போக்கு மற்றும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படாமல் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது வராமலேயே இருத்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
மத்திய வயது பெண்களுக்கான அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள் பின்வருமாறு:- கர்ப்பபையின் பாலிப் (Polyp) எனப்படும் அதிக சதை வளர்ச்சி, பைப்ராய்டு (Fibroid) எனும் கர்ப்பபை கட்டிகள், கருப்பையின் உள்பகுதி தடித்து வளருதல் (Endometrial Hyperplasia), சினைப்பை கட்டிகள் (Granulosa Cell Tumours), கர்ப்பபை அல்லது கர்ப்ப பைக்கு வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் ஹார்மோன்களின் ஒழுங்கில்லாத்தன்மை.
அதிக இரத்தப்போக்கோ அல்லது அதிக நாட்கள் நீடிக்கும் மாதவிடாய் இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. இல்லையெனில் அதிக இரத்த விரயம் ஏற்பட்டு, களைப்புத்தன்மை, இடுப்பு வலி, வேலைத்திறன் குறைதல், நோய் எதிர்ப்பாற்றல் குறைதல் போன்றவையோடு இருதய பாதிப்பு ஏற்படலாம். மேலும் இரத்த சோகையினால் கர்ப்பம் தங்குவதில் சிக்கல் மற்றும் குழந்தைப்பேறின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

உடல் பரிசோதனையின் போது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் உள்ள கட்டிகள், நோய்த்தொற்று மற்றும் கர்ப்பப்பை வீக்கம் முதலானவற்றை தெரிந்துகொள்ளலாம். எளிய இரத்த பரிசோதனை மூலம் அதிக இரத்தப்போக்கு எந்த அளவு உடலை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் ஸ்கேன் மூலம் கர்ப்ப்பை மற்றும் சினைப்பை கட்டிகளை அறியலாம். நாற்பது வயதிற்கு அதிகமான பெண்கள் அதிக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டால் கர்ப்பப்பையின் உள்புற சுவரிலிருந்தும், கர்ப்பபை வாய்ப்பகுதியிலிருந்தும் திசுக்கள் எடுத்து பரிசோதனை செய்வது அவசியம். இது புற்று நோயை கண்டுபிடித்து ஆரம்ப நாட்களிலேயே குணப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழியாகும்.
பெண்கள் பொதுவாக அதிக இரும்புச்சத்து உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக இரத்தப்போக்கு உள்ளவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து எளிய மாத்திரைகளை உட்கொள்ள சிறிய தீக்குச்சி அளவே உள்ள ஒருவிதமான ஹார்மோன்காயிலை கர்ப்பப்பையின் உட்புறச்சுவரில் பொருத்திவிட்டால், மிகுதியான இரத்தப்போக்கை தடுக்கலாம். காப்பர் டி பொருத்துவது போல் இரத்த ஹார்மோன் காயிலை பொருத்துவது மிக எளிது. இதை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதுமானது.
ஹிஷ்டிராஸ்கோபி முறையில் கர்ப்பப்பையின் உள்புறச் சுவற்றின் திசுக்களை சரிப்படுத்தி விட்டால் (Endometrial Ablation) இரத்தப் போக்கு பெருமளவு குறையும். மேலை நாடுகளில் பெண்கள் பரவலாக இந்த முறையை நாடுகிறார்கள். இதனால் இரத்தப்போக்கு அறவே நிற்கவும் வாய்ப்புண்டு. அதனால் உடலுக்கு எந்தவித தீங்கும் கிடையாது. ஏனெனில் ஒவ்வொரு மாதமும் பெண்கள் இழக்கு இரத்தம் நல்ல இரத்தமே. இதை லேப்பராஸ் கோப்பி முறையிலே செய்யலாம். ஆகவே பெண்களே, மாதவிடாய் தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரை நாடி நலம் பெறுங்கள்.
உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை நாட்கள் ஆகியுள்ளது என்பது முக்கியமல்ல. உங்களது வாழ்க்கை துணை எந்த விஷயத்தையாவது உங்களிடம் இருந்து மறைத்திருக்கிறாரா? என்பது தான் கேள்வி.
உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை நாட்கள் ஆகியுள்ளது என்பது முக்கியமல்ல. உங்களது வாழ்க்கை துணை எந்த விஷயத்தையாவது உங்களிடம் இருந்து மறைத்திருக்கிறாரா? என்பது தான் கேள்வி. அது நல்ல விஷயமோ? கெட்ட விஷயமோ?. மனைவியிடம் இருந்து ஒரு விஷயத்தை மறைப்பது என்பது மனித இயல்பு. இது போன்ற ரகசியங்கள் கணவரிடம் இருந்தால் அதை தெரிந்து கொள்ளவில்லை என்றால் மனைவிகளுக்கு தலை வெடித்துவிடும். நம்ப செய்து கட்டாயப்படுத்தும் வரை ரகசியம் வெளியில் வராது. மனைவிகளிடம் இருந்து ஆண்கள் மறைக்கும் பல்வேறு விஷயங்களை இங்கே பார்ப்போம்.
1. திருமணத்திற்கு முன்பு ஆண் அல்லது பெண் இருவரும் தங்களது கடந்த வாழ்க்கை குறித்து பேசுவார்கள். இதில் சில குறிப்பிட்ட விஷயங்களை ஆண்கள் பரிமாறிக் கொள்ளமாட்டார்கள். தன்னை பற்றி யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் இதை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். உறவு முறைகள் குறித்து பேசுவார்கள். ஆனால் அனைத்து உறவு முறை குறித்தும் பேச மாட்டார்கள். ஆண்கள் பெரும்பாலும் தங்களது கடந்த கால உறவு முறைகளை மறைப்பார்கள். இதில் சிறிய அளவை மட்டும் மனைவியிடம் தெரிவிப்பார்கள் என்பது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
பின்னர் இதர வழிகள் மூலம் மனைவிகள் அந்த உறவு முறையை ஆராய்ந்து கண்டுபிடித்துவிடுவார்கள். அப்புறம் விசாரித்தால் அதை கணவர்கள் ஒப்புக் கொள்வார்கள். நீங்கள் உண்மையிலேயே உங்களது கணவரின் கடந்த காலம் குறித்து தெரிந்துகொள்ள விரும்பினால் சாதாரணமாக ஒரு நண்பரை போல் அதே நேரத்தில் கேட்டுவிடுங்கள். அந்த விஷயத்தால் எனக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது, நான் கவலைப்படமாட்டேன் என்ற நம்பிக்கையை கணவருக்கு ஏற்படுத்திவிட வேண்டும். நீங்கள் தன்னை பற்றி தவறான அபிப்பிராயத்துக்கு வந்துவிடக் கூடாது என்ற காரணத்தால் தான் கணவர்கள் கடந்த கால உண்மைகளை மறைப்பார்கள்.
2. சமூக வாழ்க்கையையும் கணவர்கள் மனைவியிடம் மறைப்பது உண்டு. ஒரு அளவு வரை தான் இதை பற்றி பேசுவார்கள். பெண்கள் உள்ளிட்ட பலரிடம் அவர் நட்பு வைத்திருக்கலாம். இத்தகைய பெண்கள் குறித்து உங்களிடம் பேசினால் உங்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்ற காரணத்தால் அதை மறைத்துவிடுவார்கள்.

4. ஆண்களுக்கு உங்களது இழப்பு குறித்த அச்சம் அதிகம் இருக்கும். ஆனால் அதீத ஈகோ காரணமாக அதை வெளிப்படுத்தமாட்டார்கள். அவர்களும் உங்களை போலவே இழப்பின் மீது அச்சம் இருக்கும். ஆண்கள் இதை மறைத்து வைத்திருப்பார்கள். அவர்கள் அதிக உணர்ச்சிவசப்படும் போது இதை தெரிவிப்பார்கள். நீங்கள் அவரை இணங்கச் செய்யும் வரை அவர்களது உண்மையான உணர்வை மறைந்துதான் வைத்திருப்பார்கள்.
5. அவர் உங்களை சார்ந்திருப்பதாக எப்போது உணரச் செய்யவிடமாட்டார். அதை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். ஆனால் உண்மையிலேயே அவர் உங்களை சார்ந்து தான் இருப்பார்கள். மன ரீதியாக மட்டுமின்ற உடல்ரீதியாகவும் இந்த நிலை தான் இருக்கும். இதற்கு அவர் அணியும் ஆடையை கூட கூறலாம். பேன்ட் போன்றவற்றை அவர் அணியலாம். ஆனால் உள்ளாடைகள் விஷயத்தில் அவர் உங்களை சார்ந்து தான் இருக்க வேண்டும்.
இதற்கு மனைவி அல்லது வேறு யாரேனும் உதவியாக இருந்தாக வேண்டும். அவர்களுக்கு மனைவியின் உதவி கண்டிப்பாக தேவை. அதே சமயம் தன்னை பலவீனமாக நினைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
அதனால் மனைவிகள் எப்போது கணவருக்கு காதலியாக, நண்பராக எப்போது இருக்க வேண்டும். இதை செய்தால் கணவர் இன்னும் உங்களிடம் வெளிப்படையாக இருப்பதை பார்க்க முடியும். தன்னிடம் உள்ள ரகசியங்களையும் மறைக்கமாட்டார்கள்.
6. பொதுவாக இதை இந்த பட்டியலில் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் என்பது தெரியும். ஆம், அவர் தனது கற்பனைகளை உங்களிடம் மறைப்பார். அனைத்தையும் கிடையாது. சிலவற்றை மறைப்பார்கள். இதை நிறைவேற்ற உங்களால் உதவ முடியாது என்று அவர் நினைப்பது தான் இதற்கு காரணம். அதனால் அத்தகைய கற்பனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார். அவரது கற்பனைகளை தெரிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கும். அந்த கற்பனைகள் அவருக்கு பல இரவுகளின் கனவாக கழிந்திருக்கும்.
1. திருமணத்திற்கு முன்பு ஆண் அல்லது பெண் இருவரும் தங்களது கடந்த வாழ்க்கை குறித்து பேசுவார்கள். இதில் சில குறிப்பிட்ட விஷயங்களை ஆண்கள் பரிமாறிக் கொள்ளமாட்டார்கள். தன்னை பற்றி யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் இதை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். உறவு முறைகள் குறித்து பேசுவார்கள். ஆனால் அனைத்து உறவு முறை குறித்தும் பேச மாட்டார்கள். ஆண்கள் பெரும்பாலும் தங்களது கடந்த கால உறவு முறைகளை மறைப்பார்கள். இதில் சிறிய அளவை மட்டும் மனைவியிடம் தெரிவிப்பார்கள் என்பது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
பின்னர் இதர வழிகள் மூலம் மனைவிகள் அந்த உறவு முறையை ஆராய்ந்து கண்டுபிடித்துவிடுவார்கள். அப்புறம் விசாரித்தால் அதை கணவர்கள் ஒப்புக் கொள்வார்கள். நீங்கள் உண்மையிலேயே உங்களது கணவரின் கடந்த காலம் குறித்து தெரிந்துகொள்ள விரும்பினால் சாதாரணமாக ஒரு நண்பரை போல் அதே நேரத்தில் கேட்டுவிடுங்கள். அந்த விஷயத்தால் எனக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது, நான் கவலைப்படமாட்டேன் என்ற நம்பிக்கையை கணவருக்கு ஏற்படுத்திவிட வேண்டும். நீங்கள் தன்னை பற்றி தவறான அபிப்பிராயத்துக்கு வந்துவிடக் கூடாது என்ற காரணத்தால் தான் கணவர்கள் கடந்த கால உண்மைகளை மறைப்பார்கள்.
2. சமூக வாழ்க்கையையும் கணவர்கள் மனைவியிடம் மறைப்பது உண்டு. ஒரு அளவு வரை தான் இதை பற்றி பேசுவார்கள். பெண்கள் உள்ளிட்ட பலரிடம் அவர் நட்பு வைத்திருக்கலாம். இத்தகைய பெண்கள் குறித்து உங்களிடம் பேசினால் உங்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்ற காரணத்தால் அதை மறைத்துவிடுவார்கள்.
3. முறிந்த காதல் குறித்து ஆண்கள் மனைவிகளிடம் பகிர்ந்து கொள்வது கிடையாது. இதை ஏற்கமாட்டார்கள். ஆனால் சிலர் இது குறித்து வெளிப்படையாக பேசிவிடுவார்கள். மறைப்பதற்கு ஆண்களின் ஈகோ தான் காரணம். ஆனால் இது ஒரு மென்மையான விஷயம். மனைவிக்கு கிடைத்த சிறந்த காதலராக தன்னை காட்டிக் கொள்வார்கள். இதற்கு முன்பு நான் யாரிடமும் தொடர்பில் இல்லை என்று காட்டிக் கொள்வதற்காகவும் மறைப்பார்கள். இது ஆண்களுக்கு பொதுவாக இருக்கும் ஒரு குணாதிசியம்.

4. ஆண்களுக்கு உங்களது இழப்பு குறித்த அச்சம் அதிகம் இருக்கும். ஆனால் அதீத ஈகோ காரணமாக அதை வெளிப்படுத்தமாட்டார்கள். அவர்களும் உங்களை போலவே இழப்பின் மீது அச்சம் இருக்கும். ஆண்கள் இதை மறைத்து வைத்திருப்பார்கள். அவர்கள் அதிக உணர்ச்சிவசப்படும் போது இதை தெரிவிப்பார்கள். நீங்கள் அவரை இணங்கச் செய்யும் வரை அவர்களது உண்மையான உணர்வை மறைந்துதான் வைத்திருப்பார்கள்.
5. அவர் உங்களை சார்ந்திருப்பதாக எப்போது உணரச் செய்யவிடமாட்டார். அதை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். ஆனால் உண்மையிலேயே அவர் உங்களை சார்ந்து தான் இருப்பார்கள். மன ரீதியாக மட்டுமின்ற உடல்ரீதியாகவும் இந்த நிலை தான் இருக்கும். இதற்கு அவர் அணியும் ஆடையை கூட கூறலாம். பேன்ட் போன்றவற்றை அவர் அணியலாம். ஆனால் உள்ளாடைகள் விஷயத்தில் அவர் உங்களை சார்ந்து தான் இருக்க வேண்டும்.
இதற்கு மனைவி அல்லது வேறு யாரேனும் உதவியாக இருந்தாக வேண்டும். அவர்களுக்கு மனைவியின் உதவி கண்டிப்பாக தேவை. அதே சமயம் தன்னை பலவீனமாக நினைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
அதனால் மனைவிகள் எப்போது கணவருக்கு காதலியாக, நண்பராக எப்போது இருக்க வேண்டும். இதை செய்தால் கணவர் இன்னும் உங்களிடம் வெளிப்படையாக இருப்பதை பார்க்க முடியும். தன்னிடம் உள்ள ரகசியங்களையும் மறைக்கமாட்டார்கள்.
6. பொதுவாக இதை இந்த பட்டியலில் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் என்பது தெரியும். ஆம், அவர் தனது கற்பனைகளை உங்களிடம் மறைப்பார். அனைத்தையும் கிடையாது. சிலவற்றை மறைப்பார்கள். இதை நிறைவேற்ற உங்களால் உதவ முடியாது என்று அவர் நினைப்பது தான் இதற்கு காரணம். அதனால் அத்தகைய கற்பனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார். அவரது கற்பனைகளை தெரிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கும். அந்த கற்பனைகள் அவருக்கு பல இரவுகளின் கனவாக கழிந்திருக்கும்.
உடலில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுவுக்கு உண்டு. இன்று கொள்ளுவில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை சூப்பாகவும் அருந்தலாம்.
தேவையான பொருட்கள் :
கொள்ளு - கால் கப்,
புளி - நெல்லியளவு,
தக்காளி - 2,
மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
பூண்டு - 6,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
நெய் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள், கடுகு - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
கொள்ளுவை கல் இல்லாமல் சுத்தம் செய்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் களைந்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் கொள்ளை மிக்சியில் அரைத்தெடுக்கவும்.
மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்தெடுக்கவும்.
வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த கொள்ளு, அரைத்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
கொள்ளு - கால் கப்,
புளி - நெல்லியளவு,
தக்காளி - 2,
மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
பூண்டு - 6,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
நெய் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள், கடுகு - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
கொள்ளுவை கல் இல்லாமல் சுத்தம் செய்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் களைந்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் கொள்ளை மிக்சியில் அரைத்தெடுக்கவும்.
மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்தெடுக்கவும்.
வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த கொள்ளு, அரைத்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
இதை சூப்பாகவும் குடிக்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆண் குழந்தைகள் ஆடைகள் எனும்போது சார்ட்ஸ், ஜீன்ஸ், டீ-ஷர்ட், செட் டிரஸ்ஸஸ், சூட்ஸ், பைஜாமா, ஷெர்வாணி என்பதுடன் பிரத்யேகமான பண்டிகை ஆடைகள் போன்றவை வருகின்றன.
ஆண் குழந்தைகளின் அழகே அவர்கள் அணியும் ஆடையை வைத்தே மேம்படுகிறது. பெரிய ஆண் மகன்கள் அணிகின்ற அதே வகை ஆடைகளை அணிந்தாலும் லிட்டில் சார்ம்ஸ், குட்டி இளவரசன் என்றவாறு உருவாக்க ஆடைகளின் வடிவமைப்பு கூடுதல் அழகுடன் மேம்படுத்தப்படுகிறது. இதற்கென ஆடை வடிவமைப்பாளர்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிக மெனகெட்டு புதிய ஆடைகளை வடிவமைத்து தருகின்றனர்.
ஆண் குழந்தைகள் ஆடைகள் எனும்போது சார்ட்ஸ், ஜீன்ஸ், டீ-ஷர்ட், செட் டிரஸ்ஸஸ், சூட்ஸ், பைஜாமா, ஷெர்வாணி என்பதுடன் பிரத்யேகமான பண்டிகை ஆடைகள் போன்றவை வருகின்றன. இதில் பிரகாசமான வண்ணம் மற்றும் அழுத்தமான உருவங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஆடைகள் அதிகளவு ஆண் குழந்தைகளை கவர்கின்றன. தற்போது ஆண் குழந்தைகள் ஆடைகளில் கார்ட்டூன் உருவங்கள் பதித்த டீ-ஷர்ட்ஸ், ஸ்மார்ட் ஷர்ட்ஸ், அசத்தலான சூட்ஸ், தீம் ஆடைகள், நேரு கோட் ஆடைகள் போன்றவை அதிக பிரபலமானவையாக திகழ்கின்றன.
கம்பீரமான தோற்றமளிக்கும் கோட் சூட்ஸ்

கார்ட்டூன் உருவ டீ-ஷர்ட்கள்
சூப்பரான ஸ்மார்ட் சட்டைகள்
ஆண் குழந்தைகளுக்கு என வித்தியாசமான பேட்டர்ன் மற்றும் தையல் அமைப்புகளுடன் சட்டைகள் வருகின்றன. பிரிண்ட் மற்றும் கட்டம் போட்ட சட்டைகளின் பாக்கெட் மற்றும் கை பகுதிகள் அதிக வித்தியாசத்துடன் தெரிவதற்கு என பிரத்யேகமான பட்டன் மற்றும் பிற இணைப்புகளுடன் சட்டை வருகின்றன. இந்த சட்டைகள் ஒற்றை நிறம் மற்றும் பல வண்ண கலப்புடன் பூக்கள், நேர்கோடு, குறுக்கு கோடு உள்ளவை போன்று உருவாக்கப்படுகின்றன. ஒரு வண்ண துணியமைப்பு மீது வேறு வண்ண துணியில் பூக்கள் மற்றும் இலைகள் செய்யப்பட்டு அதன் மீது இணைப்பு செய்யப்பட்ட சட்டை அதி அற்புதமான வடிவமைப்பு. மெல்லிய லேஸ் அமைப்பு உருவங்கள் சட்டை மீது பிரியாதவாறு தைக்கப்பட்டுள்ளன.
ராஜகம்பீர ஷெர்வாணிகள்
பிறந்த நாள், பண்டிகை மற்றும் பொது விழாக்களுக்கு அணிய ஏற்றவாறு இளவரசன் போல் தோற்றமளிக்கும் ராஜகம்பீர ஷெர்வாணிகள் கூடுதல் பொலிவுடன் உருவாக்கம் பெறுகின்றன. கண்ணை கவரும் பளபளப்பு, மெத்தென்ற மேற்புற நீளமான சட்டை அதன் மீது அழகிய எம்பிராய்டரி மற்றும் சரிகை வேலைப்பாடுகள் வியப்பில் ஆழ்த்துகின்றன. பிட்டு, ஜார்ஜெட், ஷிப்பான் துணிகளின் பளபளப்புக்கு ஏற்றவாறு வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஆண் குழந்தைகளின் அட்டகாச தோற்றத்தை பொலிவு செய்யும் வண்ணம் ஆடை மேல் அணிய சில புது உபகரணங்கள், பதக்கங்கள், செயின்கள் போன்றவை தரப்படுகிறது. எனவே ஆண் குழந்தைகளின் ஆடை அணிவகுப்பு என்பது பலவிதமான வடிவங்கள், வண்ணம், தனிப்பட்ட கூடுதல் தையல்கள் கொண்டவாறு அழகுடன் உருவாகின்றன.
ஆண் குழந்தைகள் ஆடைகள் எனும்போது சார்ட்ஸ், ஜீன்ஸ், டீ-ஷர்ட், செட் டிரஸ்ஸஸ், சூட்ஸ், பைஜாமா, ஷெர்வாணி என்பதுடன் பிரத்யேகமான பண்டிகை ஆடைகள் போன்றவை வருகின்றன. இதில் பிரகாசமான வண்ணம் மற்றும் அழுத்தமான உருவங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஆடைகள் அதிகளவு ஆண் குழந்தைகளை கவர்கின்றன. தற்போது ஆண் குழந்தைகள் ஆடைகளில் கார்ட்டூன் உருவங்கள் பதித்த டீ-ஷர்ட்ஸ், ஸ்மார்ட் ஷர்ட்ஸ், அசத்தலான சூட்ஸ், தீம் ஆடைகள், நேரு கோட் ஆடைகள் போன்றவை அதிக பிரபலமானவையாக திகழ்கின்றன.
கம்பீரமான தோற்றமளிக்கும் கோட் சூட்ஸ்
பெரியவர்களுக்கு உருவாவது போன்றே அதிக பொலிவு மற்றும் அதிக வனப்புடன் கூடிய கோட் சூட்ஸ் ஆண் குழந்தைகளுக்கு தைக்கப்படுகின்றன. முக்கை அமைப்புடன் கூடிய புல் சூட் பிளேசர் மற்றும் அதற்கேற்ற பேண்ட் போன்றவாறு கிடைக்கின்றன அதுபோல் அழகிய வண்ணச்சட்டை, டை மற்றும் மார்பு பக்கத்தில் மட்டும் அணியகூடிய கோட் போன்றவையும் கிடைக்கின்றன. பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல ஏற்ற கோடுகள் போட்ட வித்தியாசமான அமைப்புடன் கம்பீரமாக தோற்றமளிக்க செய்யும் கூடிய கோட் சூட்களும் கிடைக்கின்றன. இதில் உட்புற சட்டைக்கு பதிலாக டீ-ஷர்ட் இணைப்பு வழங்கப்படுகிறது.

கார்ட்டூன் உருவ டீ-ஷர்ட்கள்
குழந்தைகள் என்றாலே கார்ட்டூன் உருவங்களைதான் அதிகம் பிடிக்கும். எனவே ஆண் குழந்தைகள் அணிய ஏற்ற விதவிதமான கார்ட்டூன் உருவம் பிரிண்ட் செய்த டீ-ஷர்ட் உருவாக்கப்படுகின்றன. சில விலங்குகளின் வித்தியாசமான வடிவம், டிஸ்னி கார்ட்டூன் உருவங்கள், ஓகி, டோரா, பேட்மேன், சோட்டாபீம், ஹனுமன் போன்றவை அழகிய வண்ண சேர்ப்புடன் பிரிண்ட் செய்யப்பட்ட டீ-ஷர்ட்கள் வருகின்றன. இத்துடன் கார்ட்டூன் உருவங்கள் டீ-ஷர்ட் மீது எம்போஸ் மற்றும் உருவ அமைப்புடன் தொங்கும் வகையிலும் டீ-ஷர்ட் வருகின்றன.
ஆண் குழந்தைகளுக்கு என வித்தியாசமான பேட்டர்ன் மற்றும் தையல் அமைப்புகளுடன் சட்டைகள் வருகின்றன. பிரிண்ட் மற்றும் கட்டம் போட்ட சட்டைகளின் பாக்கெட் மற்றும் கை பகுதிகள் அதிக வித்தியாசத்துடன் தெரிவதற்கு என பிரத்யேகமான பட்டன் மற்றும் பிற இணைப்புகளுடன் சட்டை வருகின்றன. இந்த சட்டைகள் ஒற்றை நிறம் மற்றும் பல வண்ண கலப்புடன் பூக்கள், நேர்கோடு, குறுக்கு கோடு உள்ளவை போன்று உருவாக்கப்படுகின்றன. ஒரு வண்ண துணியமைப்பு மீது வேறு வண்ண துணியில் பூக்கள் மற்றும் இலைகள் செய்யப்பட்டு அதன் மீது இணைப்பு செய்யப்பட்ட சட்டை அதி அற்புதமான வடிவமைப்பு. மெல்லிய லேஸ் அமைப்பு உருவங்கள் சட்டை மீது பிரியாதவாறு தைக்கப்பட்டுள்ளன.
ராஜகம்பீர ஷெர்வாணிகள்
பிறந்த நாள், பண்டிகை மற்றும் பொது விழாக்களுக்கு அணிய ஏற்றவாறு இளவரசன் போல் தோற்றமளிக்கும் ராஜகம்பீர ஷெர்வாணிகள் கூடுதல் பொலிவுடன் உருவாக்கம் பெறுகின்றன. கண்ணை கவரும் பளபளப்பு, மெத்தென்ற மேற்புற நீளமான சட்டை அதன் மீது அழகிய எம்பிராய்டரி மற்றும் சரிகை வேலைப்பாடுகள் வியப்பில் ஆழ்த்துகின்றன. பிட்டு, ஜார்ஜெட், ஷிப்பான் துணிகளின் பளபளப்புக்கு ஏற்றவாறு வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஆண் குழந்தைகளின் அட்டகாச தோற்றத்தை பொலிவு செய்யும் வண்ணம் ஆடை மேல் அணிய சில புது உபகரணங்கள், பதக்கங்கள், செயின்கள் போன்றவை தரப்படுகிறது. எனவே ஆண் குழந்தைகளின் ஆடை அணிவகுப்பு என்பது பலவிதமான வடிவங்கள், வண்ணம், தனிப்பட்ட கூடுதல் தையல்கள் கொண்டவாறு அழகுடன் உருவாகின்றன.
முதுகின் கீழ் பாகத்தில் உண்டாகும் வாத நோய் நீங்குவதற்கு இந்த ஆசனம் பெருமளவில் உதவுகிறது. இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பெயர் விளக்கம் : உத்தான் என்றால் மேல் நோக்கிய அல்லது இழுக்கப்பட்ட என்று பொருள் தனுர் என்றால் வில் என்று பொருள் மேல் நோக்கி நிறுத்தப்பட்ட வில் போல இந்த ஆசனம் இருப்பதால் இந்த ஆசனத்திற்கு உத்தான் தனுராசனம் என்று பெயர்.
செய்முறை : முதலில் தரைவிரிப்பின் மேல் நேராக நிமிர்ந்து நிற்கவும். பிறகு கால்களை 2 அடி அளவு அகற்றி வைக்கவும். தொடைகளின் பின்புறமாக உள்ளங்கைகளை வைத்து மூச்சை இழுக்கவும்.
மூச்சை வெளியே விட்டபடி கொஞ்சம் கொஞ்சமாக கைகளை கீழே இறக்கிக் கொண்டே போய் இரண்டு குதிகால்களின் பகுதியை கை விரல்களால் தொடவும்.
இந்த ஆசன நிலையில் முடிந்த அளவு இயல்பான மூச்சுடன் 20 முதல் 30 வினாடிகள் நிலைத்திருக்கவும். பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து உடலை நேராக்கி நேராக நிமிர்ந்து நிற்கவும். இந்த ஆசனத்தை 2-3 முறை பயிற்சி செய்யலாம்.
கவனம் செலுத்த வேண்டிய இடம் : முதுகை தளர்வாக வைத்துக் கொள்வது மற்றும் உடலை சமநிலைப் படுத்துவதின் மீதும் மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
தடைகுறிப்பு : வயிற்றில் புண் உள்ளவர்களும், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களும், முதுகெலும்பும் அதிக பாதிப்பு உள்ளவர்களும் இந்த ஆசனப் பயிற்சியை செய்யக் கூடாது.
பயன்கள் : முதுகு, கழுத்து, மார்பு, இடுப்பு வயிறு, தொடைகள், முழங்கால்கள், பாதம் முதலிய உறுப்புகள் பலமடையும். கழுத்து வலி, முதுகு வலி, மார்பு வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி நீங்கும். கூண் முதுகு நிமிரும். தொடைகளும், இடுப்பும் அழகான வடிவம் பெறும்.
மூளைக்கு அதிக ரத்தம் செல்வதால் நினைவாற்றல் மிகும். பிட்யூட்டரி, தைராய்டு மற்றும் தைமஸ் சுரப்பிகள் நன்றாக இயங்கும். மார்பு நன்றாக விரிவதால் நுரையீரல்கள் பலம் பெறும். நீரிழிவு மற்றும் சுவாச காச நோய்களுக்கு நன்மை அளிக்கும். உடலில் உள்ள நாடி நரம்புகள் அனைத்தும் தூண்டப்பட்டு புத்துயிர் பெறும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். இளமை மேலிடும். முதுகின் கீழ் பாகத்தில் உண்டாகும் வாத நோய் நீங்குவதற்கு இந்த ஆசனம் பெருமளவில் உதவுகிறது.
செய்முறை : முதலில் தரைவிரிப்பின் மேல் நேராக நிமிர்ந்து நிற்கவும். பிறகு கால்களை 2 அடி அளவு அகற்றி வைக்கவும். தொடைகளின் பின்புறமாக உள்ளங்கைகளை வைத்து மூச்சை இழுக்கவும்.
மூச்சை வெளியே விட்டபடி கொஞ்சம் கொஞ்சமாக கைகளை கீழே இறக்கிக் கொண்டே போய் இரண்டு குதிகால்களின் பகுதியை கை விரல்களால் தொடவும்.
இந்த ஆசன நிலையில் முடிந்த அளவு இயல்பான மூச்சுடன் 20 முதல் 30 வினாடிகள் நிலைத்திருக்கவும். பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து உடலை நேராக்கி நேராக நிமிர்ந்து நிற்கவும். இந்த ஆசனத்தை 2-3 முறை பயிற்சி செய்யலாம்.
கவனம் செலுத்த வேண்டிய இடம் : முதுகை தளர்வாக வைத்துக் கொள்வது மற்றும் உடலை சமநிலைப் படுத்துவதின் மீதும் மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
தடைகுறிப்பு : வயிற்றில் புண் உள்ளவர்களும், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களும், முதுகெலும்பும் அதிக பாதிப்பு உள்ளவர்களும் இந்த ஆசனப் பயிற்சியை செய்யக் கூடாது.
பயன்கள் : முதுகு, கழுத்து, மார்பு, இடுப்பு வயிறு, தொடைகள், முழங்கால்கள், பாதம் முதலிய உறுப்புகள் பலமடையும். கழுத்து வலி, முதுகு வலி, மார்பு வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி நீங்கும். கூண் முதுகு நிமிரும். தொடைகளும், இடுப்பும் அழகான வடிவம் பெறும்.
மூளைக்கு அதிக ரத்தம் செல்வதால் நினைவாற்றல் மிகும். பிட்யூட்டரி, தைராய்டு மற்றும் தைமஸ் சுரப்பிகள் நன்றாக இயங்கும். மார்பு நன்றாக விரிவதால் நுரையீரல்கள் பலம் பெறும். நீரிழிவு மற்றும் சுவாச காச நோய்களுக்கு நன்மை அளிக்கும். உடலில் உள்ள நாடி நரம்புகள் அனைத்தும் தூண்டப்பட்டு புத்துயிர் பெறும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். இளமை மேலிடும். முதுகின் கீழ் பாகத்தில் உண்டாகும் வாத நோய் நீங்குவதற்கு இந்த ஆசனம் பெருமளவில் உதவுகிறது.
தங்கம் மேல் பூசப்பட்ட உணவு பொருட்கள் பெரிய உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களில் பிரத்யேக உணவாக தயார் செய்யப்பட்டு தரப்படுகிறது.
தங்கம் உலகம் முழுவதும் அனைவராலும் விலை மதிப்புமிக்க உலோகமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. நகைகள், பண சேமிப்பு, பல் மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ், மொபைல் போன், விண்வெளி என பல துறைகளில் தங்கத்தின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் வளர்ந்து வந்துள்ளது. அதுபோல் தற்போது தங்க இலைகள் (அ) பவுடர் போன்றவை உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது.
தங்கம் மேல் பூசப்பட்ட உணவு பொருட்கள் பெரிய உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களில் பிரத்யேக உணவாக தயார் செய்யப்பட்டு தரப்படுகிறது. இதற்கென பயன்படுத்தப்படும் தங்கம் என்பது 24 காரட் உண்ண கூடிய தங்க இலைகள் (அ) தகடுகள் என்றவாறு விற்பனை செய்யப்படுகின்றன. முன்பெல்லாம் வெள்ளி ரேக் என்பது உணவில் பயன்படுத்தப்பட்டன. அதுபோல் தங்க லீப் என்றவாறு உணவில் மேற்புற அழகை வெளிப்படுத்தும் வகையில் பூசப்பட்டு தரப்படுகின்றன.
உண்ணக்கூடிய தங்க இலை
உண்ணக்கூடிய தங்க இலை தங்க ரேக் (அ) இலை என்பது பெரும்பாலும் உணவுகளின் மீது அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தப்படுகிறது. சாக்லேட், ஐஸ்கிரீம், டெரெட், கப்கேப் போன்றவைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த தங்க இலைகள் தூய்மையான தங்கத்தில் மெல்லிய அளவில் அதாவது காகித தடிமனின் சுழற்றப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இதனை முற்றும் உண்ண கூடிய தங்க இலையாக உள்ளது. நமது உடல் செரிமான திறனுக்கு ஏற்றவாறு செரிக்கும் திறன் கொண்டுள்ளதால் இதனை சாப்பிட பயப்பட வேண்டியதில்லை. இதற்கென உள்ள விற்பனை பெட்டிகள் மீது உண்ணக்கூடியது (மீபீவீதீறீமீ) என்று பொறிக்கப்பட்டுள்ளதை ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.

தங்க இலை மேற்பூச்சுடன் சில உணவுகள்
மேற்கத்திய நாடுகள் விரும்பி உண்ணும் சில பிரபல உணவுகள் அதிக விலையுள்ளவாறு உண்ணக்கூடிய தங்க இலை மேற்பூச்சு மற்றும் முற்றிலும் தங்க இதழ் சுற்றப்பட்ட உணவுகளாக விற்பனைச் செய்யப்படுகின்றன. அவ்வப்போது உணவகங்கள் மக்களை கவர்ந்திழுக்க பெரிய அளவிலான காட்சி தங்க உணவுகளை தயாரித்து தருகின்றன. சில உணவகங்கள் அன்றாடம் விரும்பி உண்ணும் உணவுகளின் மீது சிறு அளவு தங்க இலை அழகுபடுத்தபட்டவாறு உணவுகளை தருகின்றன.
நியூயார்க் நகரில் 666 யூரோ மதிப்புள்ள 6 தங்க இதழ் சுற்றப்பட்ட விலை உயர்ந்த பர்கர்-யை தயார் செய்து தந்தது. அனைவரும் விரும்பி சாப்பிடும் பிட்சாவில் தங்க இதழ் அலங்கரித்து டோரோண்டா நகர உணவகம் கடந்த சில வருடங்களாக விற்பனையே செய்து வருகிறது. இதன் விலை 108 யூரோ ஆகும்.
ஒவ்வொரு நாட்டின் சில பிரபல உணவுகள் பல தங்க இதழ் பூச்சுடன் விற்பனைக்கு வருகின்றன. அதாவது சுஹி, பேஜல், லாஸாங்கனா, பேகன், கேன், காப்போசீனா, காட் பெர்ரி சாக்லேட், நம்மூர் தோசை என பல ரகங்கள் தங்க ரேக் பூசப்பட்ட உணவுகளாக விற்பனைக்கு வருகின்றன. இதனை உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி. உண்ணக்கூடிய தங்க இலைகள் பல நிறுவனங்களில் உணவுகளுடனும், தனிப்பட்ட தங்க பிளேக்களாகவும் விற்பனைக்கு தருகின்றன. அவற்றின் தரம் மற்றும் உண்மை தன்மை ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.
இந்தியாவில் சில நட்சத்திர ஹோட்டல்களில் தங்க ரேக் அலங்கரிப்புடன் சில உணவு வகைகள் விழா காலங்களின் போது சிறப்பு விற்பனை செய்யப்படுகின்றன. ஆடம்பர உணவில் ஆர்வம் கொள்பவர்கள் வீட்டிலேயே கூட தங்க இலை பிளேர் உணவுகளை தயார் செய்து சாப்பிட முடியும்.
தங்கம் மேல் பூசப்பட்ட உணவு பொருட்கள் பெரிய உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களில் பிரத்யேக உணவாக தயார் செய்யப்பட்டு தரப்படுகிறது. இதற்கென பயன்படுத்தப்படும் தங்கம் என்பது 24 காரட் உண்ண கூடிய தங்க இலைகள் (அ) தகடுகள் என்றவாறு விற்பனை செய்யப்படுகின்றன. முன்பெல்லாம் வெள்ளி ரேக் என்பது உணவில் பயன்படுத்தப்பட்டன. அதுபோல் தங்க லீப் என்றவாறு உணவில் மேற்புற அழகை வெளிப்படுத்தும் வகையில் பூசப்பட்டு தரப்படுகின்றன.
உண்ணக்கூடிய தங்க இலை
உண்ணக்கூடிய தங்க இலை தங்க ரேக் (அ) இலை என்பது பெரும்பாலும் உணவுகளின் மீது அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தப்படுகிறது. சாக்லேட், ஐஸ்கிரீம், டெரெட், கப்கேப் போன்றவைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த தங்க இலைகள் தூய்மையான தங்கத்தில் மெல்லிய அளவில் அதாவது காகித தடிமனின் சுழற்றப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இதனை முற்றும் உண்ண கூடிய தங்க இலையாக உள்ளது. நமது உடல் செரிமான திறனுக்கு ஏற்றவாறு செரிக்கும் திறன் கொண்டுள்ளதால் இதனை சாப்பிட பயப்பட வேண்டியதில்லை. இதற்கென உள்ள விற்பனை பெட்டிகள் மீது உண்ணக்கூடியது (மீபீவீதீறீமீ) என்று பொறிக்கப்பட்டுள்ளதை ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.
சிறு துகள்கள் மற்றும் காகிதம் போல் மெல்லிய வடிவில் கிடைக்கும் இந்த உண்ணக்கூடிய தங்க இலைகள், தங்க பிளேக்கல்கள் என்பது தனிப்பட்ட விற்பனை நிலையங்கள் பலவற்றில் கிடைக்கின்றன. சில உணவகங்கள் தங்க ரேக் பதித்த உணவுகளை அறிமுகம் செய்து மக்களை கவர்ந்து வருகின்றன. E 175 என்ற வாறு குறியீடு கொடுக்கப்பட்டு உள்ள உணவு பொருளாக தங்க இலைகள் உள்ளன.

தங்க இலை மேற்பூச்சுடன் சில உணவுகள்
மேற்கத்திய நாடுகள் விரும்பி உண்ணும் சில பிரபல உணவுகள் அதிக விலையுள்ளவாறு உண்ணக்கூடிய தங்க இலை மேற்பூச்சு மற்றும் முற்றிலும் தங்க இதழ் சுற்றப்பட்ட உணவுகளாக விற்பனைச் செய்யப்படுகின்றன. அவ்வப்போது உணவகங்கள் மக்களை கவர்ந்திழுக்க பெரிய அளவிலான காட்சி தங்க உணவுகளை தயாரித்து தருகின்றன. சில உணவகங்கள் அன்றாடம் விரும்பி உண்ணும் உணவுகளின் மீது சிறு அளவு தங்க இலை அழகுபடுத்தபட்டவாறு உணவுகளை தருகின்றன.
நியூயார்க் நகரில் 666 யூரோ மதிப்புள்ள 6 தங்க இதழ் சுற்றப்பட்ட விலை உயர்ந்த பர்கர்-யை தயார் செய்து தந்தது. அனைவரும் விரும்பி சாப்பிடும் பிட்சாவில் தங்க இதழ் அலங்கரித்து டோரோண்டா நகர உணவகம் கடந்த சில வருடங்களாக விற்பனையே செய்து வருகிறது. இதன் விலை 108 யூரோ ஆகும்.
ஒவ்வொரு நாட்டின் சில பிரபல உணவுகள் பல தங்க இதழ் பூச்சுடன் விற்பனைக்கு வருகின்றன. அதாவது சுஹி, பேஜல், லாஸாங்கனா, பேகன், கேன், காப்போசீனா, காட் பெர்ரி சாக்லேட், நம்மூர் தோசை என பல ரகங்கள் தங்க ரேக் பூசப்பட்ட உணவுகளாக விற்பனைக்கு வருகின்றன. இதனை உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி. உண்ணக்கூடிய தங்க இலைகள் பல நிறுவனங்களில் உணவுகளுடனும், தனிப்பட்ட தங்க பிளேக்களாகவும் விற்பனைக்கு தருகின்றன. அவற்றின் தரம் மற்றும் உண்மை தன்மை ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.
இந்தியாவில் சில நட்சத்திர ஹோட்டல்களில் தங்க ரேக் அலங்கரிப்புடன் சில உணவு வகைகள் விழா காலங்களின் போது சிறப்பு விற்பனை செய்யப்படுகின்றன. ஆடம்பர உணவில் ஆர்வம் கொள்பவர்கள் வீட்டிலேயே கூட தங்க இலை பிளேர் உணவுகளை தயார் செய்து சாப்பிட முடியும்.
பாகற்காய் என்றாலே கசப்பு என்று பல பேர் அதை தொடுவதே இல்லை. ஆனால், பாகற்காயை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்யலாம். இதன் செய்முறை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாகற்காய் - 200 கிராம்
நல்லெண்ணெய் - 100 கிராம்
மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
வெந்தைய தூள் - 2 டீஸ்பூன்
பெருங்காய் தூள் -1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கல் உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை :
பாகற்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு அதை நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும் .அதை ஈரம் இல்லாத ஒரு பாத்திரத்தில் விட்டு அதோடு கல் உப்பை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
ஒரு 10 நிமிடங்கள் கையால் பிசைந்து விட்டு, அதை அப்படியே ஒரு நாள் மூடி போட்டு வைத்து விட வேண்டும். கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தல் மிக நல்லது.
மறுநாள், ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கடுகை போட்டு பொரிய விடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து பெருங்காய தூள், வெந்தய தூள் இவற்றை போட்டு பொரிந்ததும் அதில் மிளகாய் தூள் போட வேண்டும்.
மறு நிமிடமே ஊற வைத்துள்ள பாகற்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
பாகற்காய் ஒரு அளவு வதங்கியதும், அதில் வினிகரை ஊற்றவும்.
அடுப்பை சிம்மில் வைத்து வினிகர் வற்றும் வரை கைவிடாமல் நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
வினிகர் முழுவதும் வற்றி எண்ணெய் ஊறுகாயில் இருந்து பிரிந்து வர தொடங்கும் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.
நன்கு ஊறுகாய் பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, ஆறவைத்து மீண்டும் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊறியதும் எடுத்து உபயோகப்படுத்தலாம்.
சூப்பரான பாகற்காய் ஊறுகாய் ரெடி.
குறிப்பு:
பெருங்காயதூள், வெந்தய தூள் இவற்றை எண்ணெயில் போட்டு பொரிந்த உடனே மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். மிளகாய் தூளை எண்ணெயில் போட்டதும் கருக விட கூடாது. உடனே பாகற்காயை சேர்த்து விட வேண்டும்.
பாகற்காய் - 200 கிராம்
நல்லெண்ணெய் - 100 கிராம்
மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
வெந்தைய தூள் - 2 டீஸ்பூன்
பெருங்காய் தூள் -1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கல் உப்பு - சுவைக்கேற்ப.
வினிகர் - 150 மில்லி

செய்முறை :
பாகற்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு அதை நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும் .அதை ஈரம் இல்லாத ஒரு பாத்திரத்தில் விட்டு அதோடு கல் உப்பை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
ஒரு 10 நிமிடங்கள் கையால் பிசைந்து விட்டு, அதை அப்படியே ஒரு நாள் மூடி போட்டு வைத்து விட வேண்டும். கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தல் மிக நல்லது.
மறுநாள், ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கடுகை போட்டு பொரிய விடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து பெருங்காய தூள், வெந்தய தூள் இவற்றை போட்டு பொரிந்ததும் அதில் மிளகாய் தூள் போட வேண்டும்.
மறு நிமிடமே ஊற வைத்துள்ள பாகற்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
பாகற்காய் ஒரு அளவு வதங்கியதும், அதில் வினிகரை ஊற்றவும்.
அடுப்பை சிம்மில் வைத்து வினிகர் வற்றும் வரை கைவிடாமல் நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
வினிகர் முழுவதும் வற்றி எண்ணெய் ஊறுகாயில் இருந்து பிரிந்து வர தொடங்கும் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.
நன்கு ஊறுகாய் பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, ஆறவைத்து மீண்டும் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊறியதும் எடுத்து உபயோகப்படுத்தலாம்.
சூப்பரான பாகற்காய் ஊறுகாய் ரெடி.
குறிப்பு:
பெருங்காயதூள், வெந்தய தூள் இவற்றை எண்ணெயில் போட்டு பொரிந்த உடனே மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். மிளகாய் தூளை எண்ணெயில் போட்டதும் கருக விட கூடாது. உடனே பாகற்காயை சேர்த்து விட வேண்டும்.
கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களில் ஊறுகாய் வைப்பதன் மூலம் ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாது. சுவையும் மாறாது. ஈர ஸ்பூன்கள் பயன்படுத்த கூடாது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






