என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
பெண்கள் தொடர்ந்து ஹைஹீல்ஸ் அணிவதால் மூட்டுவலி, இடுப்பு வலி, குதிகால் வலி போன்றவை ஏற்படும் என்றும் உடல் உறுப்புகளின் ஒவ்வொரு இணைப்புக்கும் பாதிப்பு நேருகிறது என்று சமீபத்திய ஆய்வுத் தகவலாக உள்ளது.
நவீன பேஷன் உலகத்தோடு தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இந்தக்கால பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. உடுத்தும் உடை முதல்- அணியும் அணிகலன் வரை அனைத்தும் மற்றவர்களை கவரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருப்பவை, குதிகால் செருப்புகள். அவை பெண்களின் நடைக்கும், உடைக்கும் பொருத்தமான தேர்வாக அமைகிறது. அவைகளை அணிவதை அலங்காரத்துடன் கூடிய அந்தஸ்து சார்ந்த விஷயமாக பெண்கள் நினைக்கிறார்கள். அதனால் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
‘நான்கு பேர் மத்தியில் அழகாக, கம்பீரமாக தோற்றமளிக்க வேண்டும். தன்னை அனைவரும் நவீன பெண்ணாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்பது தற்கால பெண்களின் சிந்தனையாக இருக்கிறது. ஹைஹீல்ஸ் அணிவதால் மூட்டுவலி, இடுப்பு வலி, குதிகால் வலி போன்றவை ஏற்படும். தொடர்ந்து அணிவதால் உடல் உறுப்புகளின் ஒவ்வொரு இணைப்புக்கும் பாதிப்பு நேருகிறது என்பது சமீபத்திய ஆய்வுத் தகவலாக உள்ளது.
இந்தியாவில் 68 சதவீதம் பெண்கள் ஹைஹீல்ஸ் செருப்புகளை விரும்பி அணிகிறார்கள். இது கால்களுக்குப் பாதுகாப்பானதல்ல. அதனை அணிந்து சரியாக நடக்க பழகாவிட்டால் எந்த நேரத்திலும் சறுக்கி விழ நேரிடும். அப்படி உடலின் சமநிலை தவறி கீழே விழும்போது கணுக்கால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இது போன்ற சிக்கலான இடத்தில் ஏற்படும் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெறுவதும் கடினமானது.

எலும்பு இணைப்புகளில் வீக்கம் ஏற்பட்டு வலி, வேதனையை உண்டாக்கும். நரம்புகள் சுளுக்கி, வலி வீக்கம் தோன்றும். இடுப்பின் அருகே நரம்புகள் ஒன்றோடொன்று சுற்றிக்கொண்டு வலியை ஏற்படுத்தும். சில நேரங்களில் மூச்சுவிடக்கூட சிரமமாக இருக்கும். அதிலும் 12 முதல் 18 வயதுள்ள பெண்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.
மூட்டுகள்தான் நமது உடலைத் தாங்குகின்றன. அது சமநிலையை இழக்கும் போது இடம் மாறி பிறழ்ந்து போகும். அத்தகைய சிக்கல் நேர்ந்தால் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும். ஹைஹீல்ஸ் அணியும் பெண்களில் 90 சதவீதம் பேர் முதுகுவலி, இடுப்புவலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியாது. ஏனெனில் உயரமான காலணி அணிவதால் உடல் எடை முன்னுக்கு தள்ளப்படுகிறது. இதனால் உடல் சமநிலை மாறுகிறது. உடலுக்கு தேவையற்ற அழுத்தமும் ஏற்படுகிறது.
ஹைஹீல்ஸ் செருப்புகளின் வடிவமைப்பு முறையால் நடையில் மாற்றம் ஏற்பட்டு, குதிகால்கள் இயற்கைக்கு மாறாக முன்னுக்கு தள்ளப்படுகிறது. அதனால் உடலை சமநிலைப்படுத்திக்கொள்வதற்கு எலும்புகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பூமியில் சமநிலையில் நடந்து பழகிய கால்கள் ஹைஹீல்ஸ் ரூபத்தில் திடீரென்று சரக்கஸ் செய்வது போல் நடைபயில்வது சிரமமானது. காலணியின் உயரத்திற் கேற்ப உடலுக்கு தொந்தரவுகள் ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்புகளும் ஏற்படும்.
பெண்களே நாகரிக மோகத்தைவிட, உடல் ஆரோக்கியம் மிக முக்கியமல்லவா!
‘நான்கு பேர் மத்தியில் அழகாக, கம்பீரமாக தோற்றமளிக்க வேண்டும். தன்னை அனைவரும் நவீன பெண்ணாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்பது தற்கால பெண்களின் சிந்தனையாக இருக்கிறது. ஹைஹீல்ஸ் அணிவதால் மூட்டுவலி, இடுப்பு வலி, குதிகால் வலி போன்றவை ஏற்படும். தொடர்ந்து அணிவதால் உடல் உறுப்புகளின் ஒவ்வொரு இணைப்புக்கும் பாதிப்பு நேருகிறது என்பது சமீபத்திய ஆய்வுத் தகவலாக உள்ளது.
இந்தியாவில் 68 சதவீதம் பெண்கள் ஹைஹீல்ஸ் செருப்புகளை விரும்பி அணிகிறார்கள். இது கால்களுக்குப் பாதுகாப்பானதல்ல. அதனை அணிந்து சரியாக நடக்க பழகாவிட்டால் எந்த நேரத்திலும் சறுக்கி விழ நேரிடும். அப்படி உடலின் சமநிலை தவறி கீழே விழும்போது கணுக்கால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இது போன்ற சிக்கலான இடத்தில் ஏற்படும் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெறுவதும் கடினமானது.

எலும்பு இணைப்புகளில் வீக்கம் ஏற்பட்டு வலி, வேதனையை உண்டாக்கும். நரம்புகள் சுளுக்கி, வலி வீக்கம் தோன்றும். இடுப்பின் அருகே நரம்புகள் ஒன்றோடொன்று சுற்றிக்கொண்டு வலியை ஏற்படுத்தும். சில நேரங்களில் மூச்சுவிடக்கூட சிரமமாக இருக்கும். அதிலும் 12 முதல் 18 வயதுள்ள பெண்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.
மூட்டுகள்தான் நமது உடலைத் தாங்குகின்றன. அது சமநிலையை இழக்கும் போது இடம் மாறி பிறழ்ந்து போகும். அத்தகைய சிக்கல் நேர்ந்தால் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும். ஹைஹீல்ஸ் அணியும் பெண்களில் 90 சதவீதம் பேர் முதுகுவலி, இடுப்புவலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியாது. ஏனெனில் உயரமான காலணி அணிவதால் உடல் எடை முன்னுக்கு தள்ளப்படுகிறது. இதனால் உடல் சமநிலை மாறுகிறது. உடலுக்கு தேவையற்ற அழுத்தமும் ஏற்படுகிறது.
ஹைஹீல்ஸ் செருப்புகளின் வடிவமைப்பு முறையால் நடையில் மாற்றம் ஏற்பட்டு, குதிகால்கள் இயற்கைக்கு மாறாக முன்னுக்கு தள்ளப்படுகிறது. அதனால் உடலை சமநிலைப்படுத்திக்கொள்வதற்கு எலும்புகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பூமியில் சமநிலையில் நடந்து பழகிய கால்கள் ஹைஹீல்ஸ் ரூபத்தில் திடீரென்று சரக்கஸ் செய்வது போல் நடைபயில்வது சிரமமானது. காலணியின் உயரத்திற் கேற்ப உடலுக்கு தொந்தரவுகள் ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்புகளும் ஏற்படும்.
பெண்களே நாகரிக மோகத்தைவிட, உடல் ஆரோக்கியம் மிக முக்கியமல்லவா!
மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது, என்பது மருத்துவ நிபுணர்கள் கூறும் தகவல்.
மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது, என்பது மருத்துவ நிபுணர்கள் கூறும் தகவல்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வர வாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகிறது என்கிறார்கள்.
வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியை கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியை கொடுக்கின்றனர். ஆனால், வலிப்பு வந்த உடன், பாதிக்கப்பட்டவரை உடனடியாக இடது பக்கம் திரும்பி படுக்க வைக்க வேண்டும் என்றும், அவர் பற்களை கடித்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அவரை மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயாளிகள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வலிப்பு வரவில்லை என்று மருந்து, மாத்திரைகளை பாதியில் நிறுத்தி விடக்கூடாது. டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து எப்போது நிறுத்தச் சொல்கிறார்களோ, அப்போதுதான் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அரசு மருத்துவமனைக்கு தினமும் வலிப்பு நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களில் பலர் புதிய நோயாளிகள். ஆரம்பத்தில் வலிப்பு நோயாளிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை மாத்திரைகள் வழங்கப்பட்டன. நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மாதத்திற்கு ஒரு முறை என்று மொத்தமாக மாத்திரை வழங்கப்படுவதாக அரசு டாக்டர்கள் கூறுகிறார்கள்.
நோயின் தன்மையை பொறுத்து அதற்கேற்ப மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக்கூடாது. பதற்றம் அடையக்கூடாது என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வர வாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகிறது என்கிறார்கள்.
வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியை கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியை கொடுக்கின்றனர். ஆனால், வலிப்பு வந்த உடன், பாதிக்கப்பட்டவரை உடனடியாக இடது பக்கம் திரும்பி படுக்க வைக்க வேண்டும் என்றும், அவர் பற்களை கடித்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அவரை மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயாளிகள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வலிப்பு வரவில்லை என்று மருந்து, மாத்திரைகளை பாதியில் நிறுத்தி விடக்கூடாது. டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து எப்போது நிறுத்தச் சொல்கிறார்களோ, அப்போதுதான் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அரசு மருத்துவமனைக்கு தினமும் வலிப்பு நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களில் பலர் புதிய நோயாளிகள். ஆரம்பத்தில் வலிப்பு நோயாளிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை மாத்திரைகள் வழங்கப்பட்டன. நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மாதத்திற்கு ஒரு முறை என்று மொத்தமாக மாத்திரை வழங்கப்படுவதாக அரசு டாக்டர்கள் கூறுகிறார்கள்.
நோயின் தன்மையை பொறுத்து அதற்கேற்ப மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக்கூடாது. பதற்றம் அடையக்கூடாது என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால் தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.
பழுத்த தக்காளி பழத்தில் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது. சிறுநீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலிய நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு சாறாக்கி அருந்தினால் நோய் குணமாகும். நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும். உடல் பருமன் குறையும்!
பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைப்பதுடன்100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும். கலோரி 20 என்பதால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது.
உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் காலைப் பலகாரமாய் பழுத்த இரு தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். எடை கூடாது. காரணம், அதில் மாவுச்சத்து குறைவாய் இருப்பதுதான். அத்துடன் உடலுக்கு மேற்கண்ட தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகின்றன.
தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.
தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்துகிறது. இரவு நேரத்தில் பார்வை சரியாகத் தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். அப்போதுதான் பறித்த தக்காளிச் செடியின் இலைகளை 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் வைக்கவும். பிறகு, வடிகட்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மட்டும் சாப்பிடவும்.செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகரையும் கலந்து மார்புகளின்மீது வைத்துக் கட்ட வேண்டும். இதனால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியன தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும். காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இந்தச் சாற்றை அருந்த வேண்டும்.காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக் குழல் நோய்களும் இச்சாறால் குணமாகின்றன.
பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம். இந்த முறையும் உடலுக்கு நல்லதே. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு இப்படித் தக்காளி சூப் மிகவும் நல்லது. தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமாகிறார்கள். இவர்கள் தக்காளிச்சாறு இரண்டு அல்லது மூன்று தினமும் அருந்த வேண்டம்.
சிக்கனில் மிளகு தூள், தேங்காய் சேர்த்து குழம்பு செய்தால் அருமையாக இருக்கும். இந்த குழம்பை தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரை கிலோ
சின்னவெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
மிளகுதூள் - 4 ஸ்பூன்
சீரகத்தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தயிர் - 3 ஸ்பூன்
தேங்காய்பால் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :
சிக்கனை துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.
கழுவிய சிக்கனில் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.
அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும்.
சிக்கன் வெந்தவுடன் அத்துடன் தேங்காய்பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து குழம்பு கெட்டியாகி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சிக்கன் - அரை கிலோ
சின்னவெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
மிளகுதூள் - 4 ஸ்பூன்
சீரகத்தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தயிர் - 3 ஸ்பூன்
தேங்காய்பால் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை :
சிக்கனை துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.
கழுவிய சிக்கனில் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.
அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும்.
சிக்கன் வெந்தவுடன் அத்துடன் தேங்காய்பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து குழம்பு கெட்டியாகி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான தேங்காய்பால் மிளகு சிக்கன் குழம்பு ரெடி
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சக்தி செம்பருத்தி எண்ணெய்க்கு உண்டு. இன்று இந்த எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சக்தி செம்பருத்தி எண்ணெய்க்கு உண்டு. இன்று இந்த எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செம்பருத்தி பூ - 10
தேங்காய் எண்ணெய் - 250 கிராம்
வெந்தயம் - 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெந்தயம் சேர்க்கவும். பின்னர் செம்பருத்தி பூ போட்டு நன்கு கொதிக்க வைத்த பின்னர் ஆற வைத்து ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.
இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தினமும் பயன்படுத்தினால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
பயன்கள்
1.செம்பருத்தி முடி வளர்ச்சியை தூண்டும்.
2. முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.
3. முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.
4. பொடுகை போக்க மிகவும் சிறந்தது.
5. நரைமுடியை போக்கும்
6. தலை அரிப்பை தடுக்கும்.
குளிக்க செல்லும் முன், இந்த எண்ணெயை தலையில் தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முரை இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
தேவையான பொருட்கள்
செம்பருத்தி பூ - 10
தேங்காய் எண்ணெய் - 250 கிராம்
வெந்தயம் - 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெந்தயம் சேர்க்கவும். பின்னர் செம்பருத்தி பூ போட்டு நன்கு கொதிக்க வைத்த பின்னர் ஆற வைத்து ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.
இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தினமும் பயன்படுத்தினால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
பயன்கள்
1.செம்பருத்தி முடி வளர்ச்சியை தூண்டும்.
2. முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.
3. முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.
4. பொடுகை போக்க மிகவும் சிறந்தது.
5. நரைமுடியை போக்கும்
6. தலை அரிப்பை தடுக்கும்.
குளிக்க செல்லும் முன், இந்த எண்ணெயை தலையில் தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முரை இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
பெரும்பாலான தலைவலிகள் ஆபத்து அற்றவை ஆயினும், சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற தலைவலி ஆபத்தானதாக அமைகின்றது. இவ்வாறான தலைவலிக்கான காரணத்தை பார்க்கலாம்.
பெரும்பாலான தலைவலிகள் ஆபத்து அற்றவை ஆயினும், சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற தலைவலி ஆபத்தானதாக அமைகின்றது. இவ்வாறான ஆபத்தான தலைவலிகளுக்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
மண்டையோட்டுக் குழியினுள் அமுக்கம் அதிகரித்தல்.
சில வகைத் தொற்றுக்கள். உதாரணம் மூளைய அழற்சி
இராட்சதக்கல நாடியழற்சி (Giant Cell Arterilis)
மண்டையோட்டுக்குழியினுள் ஏற்படும் குருதிப் பெருக்கு
மூளைய முண்ணாண் பாய்பொருளின் கனவளவில் ஏற்படும் குறைவு
தலையில் அடி படுதலின் பின்னரான தலைவலி
திடீரென ஏற்படும் கண்ணின் அமுக்க அதிகரிப்பு
மூளையில் ஏற்படும் கட்டிகள், சீழ்க்கட்டிகள்
மேற்கூறிய காரணிகளால் ஏற்படுத்தப்படும் தலைவலிக்கு விஷேட சிகிச்சைகள் அவசியமாகின்றன. ஏனெனில் மேற்கூறிய காரணங்கள் பாரதூரமான விளைவுகளைத் தரவல்லன. ஏன் சில உயிராபத்தையே விளைவிக்கக்கூடியன!
புதிதாக, திடீரென்று தீவிரமான தலை வலி ஏற்பட்டால் முன் எப்போதும் எதிர்நோக்காத அல்லது உணராத, முற்றிலும் வேறுபட்ட தீவிரமான தலைவலி ஏற்பட்டால், தன்னுணர்வில் மாற்றம் ஏற்பட்டால் ( Altered Consciousness) தீவிர காய்ச்சல், வாந்தி இருப்பின், ஒரு பக்கம் வாதம் ஏற்பட்டு உணர்வற்றிருப்பின்காலையில் எழும் போதே தலையிடி இருப்பதுடன், இருமும் போதோ அல்லது தும்மும் போதோ தலைவலி அதிகரிப்பின்
பார்வையில் மாற்றம் ஏற்படின் ( குனியும் போது / வளையும் போது / இருமும் போது)

சில ஆபத்தில்லாத தலைவலி வகைகள்
ஒற்றைத் தலைவலி
வேலைப்பளு காரணமாக ஏற்படும் தலைவலி (Tension Headache)
கிளஸ்ரர் தலைவலி (Cluster Headache)
என்பன சில ஆபத்தில்லாத தலைவலி வகைகள் ஆகும்.
i. ஒற்றைத் தலைவலி
பொதுவாக நாற்பது வயதிற்குட்டபட்டவர்களிலே ஏற்படுகின்ற தலைவலியாகும். இது தீவிரமான தலைவலியை ஏற்படுத்தும். இடிப்பது போன்ற உணர்வு ஏற்படுத்தும் தலைவலியாகும். இதனுடன் சேர்ந்து வயிற்றுப்பிரட்டல், வாந்தி என்பன காணப்படலாம். இவ்வகைத் தலைவலி உடையோர் வழக்கமான வேலைகளில் ஈடுபடமுடியாது அவதியுறுவர்.
மன அழுத்தம், காலநிலை மாற்றம், தூக்கம் குறைத்தல், சாக்லேட், சீஸ், மதுபானம், அதிக வெளிச்சம், அதிகரித்த ஒலி, அதிகரித்த அசைவுகள் போன்றன இவ்வகைத் தலைவலியைத் தூண்ட வல்லன. ஒற்றைத் தலைவலியால் அவதியுறுவோர் மேற்சொன்ன காரணிகளைத் தவிர்த்தல் உசிதமானது. சிலருக்கு மருந்துகள் மூலம் குணப்படுத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.
ii. வேலைப்பளு காரணமாக ஏற்படும் தலைவலி
இருபக்கத் தலையிலும் உணரப்படுகின்ற மந்தமான ஒரு தலைவலியாகக் காணப்படும். சிலரில் பட்டியை இறுக்கியது போன்ற உணர்வு காணப்படும். சிலரில் கண்களுக்கு பின்னால் அழுக்குவது போன்று காணப்படும். சிலர் தலையுச்சியில் அமுக்குவது போன்று உணர்வர். இவ்வகைத் தலைவலி அதிக மன அழுத்தம், வேலைப்பளு உள்ளவர்களிலேயே பொதுவாக ஏற்படுகின்றது. இவர்களுக்கு தளர்வுப் பயிற்சிகள் பரிந்துரைக்கபடுகின்றது. சிலருக்கு வலி நிவாரணிகள் தேவைப்படலாம்.
iii. கிளஸ்ரர் தலைவலி
இருபதுக்கும், நாற்பதுக்குமிடையிலான வயதுடைய ஆண்களில் ஏற்படவவல்ல ஒரு வகைத் தலைவலியாக இது காணப்படுகின்றது. மிகத் தீவிரமான தாங்கமுடியாத தலைவலியாகக் காணப்படும். ஒரு பக்கத் தலைப்பகுதியிலேயே ஏற்படும். கண்ணின் பின்னாக உருவெடுக்கும் இத் தலைவலியுடன் கண்ணீர் சுரத்தல், மூக்கடைப்பு, கண் செந்நிறமாதல், தற்காலிகமாகக் கண்ணை இறுக்கி மூடமுடியாதிருத்தல் போன்றனவும் காணப்படலாம்.
தலைவலி நீடிக்கும் நேரம் 30 - 90 நிமிடங்களாக இருப்பினும், ஒரே நாளில் பல தடவைகள் ஏற்படலாம். நித்திரையில் கூட ஏற்படலாம். இவ் வகைத் தலைவலி பொதுவாக ஆண்டொன்றின் குறிப்பிட்ட காலத்திலேயே ஏற்படுகின்றது.
இவ்வகைத் தலைவலி உடையோருக்கு முற்காப்பு மருந்துகள் வழங்கமுடிவதில்லையாயினும், தலைவலி ஏற்படும் சந்தர்ப்பத்தில் மருந்துகள் மூலம் தலைவலியை நிறுத்த முடிகின்றது. இவ்வகைத் தலைவலி உடையோரில் வலிநிவாரணிகள் பயனற்றவை ஆகின்றன.
மண்டையோட்டுக் குழியினுள் அமுக்கம் அதிகரித்தல்.
சில வகைத் தொற்றுக்கள். உதாரணம் மூளைய அழற்சி
இராட்சதக்கல நாடியழற்சி (Giant Cell Arterilis)
மண்டையோட்டுக்குழியினுள் ஏற்படும் குருதிப் பெருக்கு
மூளைய முண்ணாண் பாய்பொருளின் கனவளவில் ஏற்படும் குறைவு
தலையில் அடி படுதலின் பின்னரான தலைவலி
திடீரென ஏற்படும் கண்ணின் அமுக்க அதிகரிப்பு
மூளையில் ஏற்படும் கட்டிகள், சீழ்க்கட்டிகள்
மேற்கூறிய காரணிகளால் ஏற்படுத்தப்படும் தலைவலிக்கு விஷேட சிகிச்சைகள் அவசியமாகின்றன. ஏனெனில் மேற்கூறிய காரணங்கள் பாரதூரமான விளைவுகளைத் தரவல்லன. ஏன் சில உயிராபத்தையே விளைவிக்கக்கூடியன!
புதிதாக, திடீரென்று தீவிரமான தலை வலி ஏற்பட்டால் முன் எப்போதும் எதிர்நோக்காத அல்லது உணராத, முற்றிலும் வேறுபட்ட தீவிரமான தலைவலி ஏற்பட்டால், தன்னுணர்வில் மாற்றம் ஏற்பட்டால் ( Altered Consciousness) தீவிர காய்ச்சல், வாந்தி இருப்பின், ஒரு பக்கம் வாதம் ஏற்பட்டு உணர்வற்றிருப்பின்காலையில் எழும் போதே தலையிடி இருப்பதுடன், இருமும் போதோ அல்லது தும்மும் போதோ தலைவலி அதிகரிப்பின்
பார்வையில் மாற்றம் ஏற்படின் ( குனியும் போது / வளையும் போது / இருமும் போது)
உடனடி வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறான நோய் அறிகுறிகள் தலைவலிக்கான அடிப்படைக் காரணி உயிராபத்தை விளைவிக்கவல்ல நோய் நிலைமைகளால் ஏற்பட்டது என்பதை எடுத்துரைக்கின்றன.

சில ஆபத்தில்லாத தலைவலி வகைகள்
ஒற்றைத் தலைவலி
வேலைப்பளு காரணமாக ஏற்படும் தலைவலி (Tension Headache)
கிளஸ்ரர் தலைவலி (Cluster Headache)
என்பன சில ஆபத்தில்லாத தலைவலி வகைகள் ஆகும்.
i. ஒற்றைத் தலைவலி
பொதுவாக நாற்பது வயதிற்குட்டபட்டவர்களிலே ஏற்படுகின்ற தலைவலியாகும். இது தீவிரமான தலைவலியை ஏற்படுத்தும். இடிப்பது போன்ற உணர்வு ஏற்படுத்தும் தலைவலியாகும். இதனுடன் சேர்ந்து வயிற்றுப்பிரட்டல், வாந்தி என்பன காணப்படலாம். இவ்வகைத் தலைவலி உடையோர் வழக்கமான வேலைகளில் ஈடுபடமுடியாது அவதியுறுவர்.
மன அழுத்தம், காலநிலை மாற்றம், தூக்கம் குறைத்தல், சாக்லேட், சீஸ், மதுபானம், அதிக வெளிச்சம், அதிகரித்த ஒலி, அதிகரித்த அசைவுகள் போன்றன இவ்வகைத் தலைவலியைத் தூண்ட வல்லன. ஒற்றைத் தலைவலியால் அவதியுறுவோர் மேற்சொன்ன காரணிகளைத் தவிர்த்தல் உசிதமானது. சிலருக்கு மருந்துகள் மூலம் குணப்படுத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.
ii. வேலைப்பளு காரணமாக ஏற்படும் தலைவலி
இருபக்கத் தலையிலும் உணரப்படுகின்ற மந்தமான ஒரு தலைவலியாகக் காணப்படும். சிலரில் பட்டியை இறுக்கியது போன்ற உணர்வு காணப்படும். சிலரில் கண்களுக்கு பின்னால் அழுக்குவது போன்று காணப்படும். சிலர் தலையுச்சியில் அமுக்குவது போன்று உணர்வர். இவ்வகைத் தலைவலி அதிக மன அழுத்தம், வேலைப்பளு உள்ளவர்களிலேயே பொதுவாக ஏற்படுகின்றது. இவர்களுக்கு தளர்வுப் பயிற்சிகள் பரிந்துரைக்கபடுகின்றது. சிலருக்கு வலி நிவாரணிகள் தேவைப்படலாம்.
iii. கிளஸ்ரர் தலைவலி
இருபதுக்கும், நாற்பதுக்குமிடையிலான வயதுடைய ஆண்களில் ஏற்படவவல்ல ஒரு வகைத் தலைவலியாக இது காணப்படுகின்றது. மிகத் தீவிரமான தாங்கமுடியாத தலைவலியாகக் காணப்படும். ஒரு பக்கத் தலைப்பகுதியிலேயே ஏற்படும். கண்ணின் பின்னாக உருவெடுக்கும் இத் தலைவலியுடன் கண்ணீர் சுரத்தல், மூக்கடைப்பு, கண் செந்நிறமாதல், தற்காலிகமாகக் கண்ணை இறுக்கி மூடமுடியாதிருத்தல் போன்றனவும் காணப்படலாம்.
தலைவலி நீடிக்கும் நேரம் 30 - 90 நிமிடங்களாக இருப்பினும், ஒரே நாளில் பல தடவைகள் ஏற்படலாம். நித்திரையில் கூட ஏற்படலாம். இவ் வகைத் தலைவலி பொதுவாக ஆண்டொன்றின் குறிப்பிட்ட காலத்திலேயே ஏற்படுகின்றது.
இவ்வகைத் தலைவலி உடையோருக்கு முற்காப்பு மருந்துகள் வழங்கமுடிவதில்லையாயினும், தலைவலி ஏற்படும் சந்தர்ப்பத்தில் மருந்துகள் மூலம் தலைவலியை நிறுத்த முடிகின்றது. இவ்வகைத் தலைவலி உடையோரில் வலிநிவாரணிகள் பயனற்றவை ஆகின்றன.
மாதவிடாய் நாட்களில், நாப்கின் பயன்படுத்தும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள் ஏராளம். இதனாலேயே உடல் அடையும் மாற்றங்கள் பற்றிய விழிப்பு உணர்வே பல பெண்களுக்கும் இருப்பதில்லை. இதன் பாதிப்பினால், பெண்கள் சில நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் பெண்கள் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். ஆரோக்கியத்துக்காக செய்யும் செயல்களில் எதற்காகவும் கூச்சமோ, வெட்கமோ அடையத் தேவையில்லை.
பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் நாப்கின் தாயாரிப்பில் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக ரசாயனமும் சேர்க்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நாப்கின்களை வாங்கும்போது இரசாயனமற்ற நாப்கின்களை (பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்) வாங்குவது நல்லது.

புதிதாக பயன்படுத்த போகும் நாப்கினை உங்கள் கைப்பையில் மற்ற பொருட்களுடன் அல்லது எடுத்துச் சென்று கழிப்பறையின் கதவுகளிலோ வைத்து பயன்படுத்தாதீர்கள். அப்படி பயன்படுத்தினால் நாப்கின்களில் எளிதாக கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. நாப்கின் ஈரத்தை உறிஞ்சி இருந்தாலும் அல்லது அதிகமான உதிரப் போக்கு இல்லை என்ற காரணத்தால் சில பெண்கள் ஒருநாள் முழுவதும்கூட ஒரே நாப்கினைப் பயன்படுத்துவார்கள். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் நாப்கின்களை ஐந்துமணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். இரவு நேரங்களில்கூட சோம்பல் பார்க்காமல் இதைச் செய்வது நல்லது.
நாப்கின் பயன்படுத்தியபோது அணிந்திருந்த உள்ளாடைகளை வெண்ணீர் ஊற்றி அலசி சூரிய ஒளியில் நேரடியாக காயவைப்பது நல்லது. ஒவ்வொரு முறை நாப்கின் பயன்படுத்தும்போதும் மிதமான வெண்ணீரில் பிறப்புறுப்பைக் கழுவி சுத்தம் செய்வதை மறக்க வேண்டாம். நாப்கினை பற்றிய விழிப்பு உணர்வு என்பது அதைப் பயன்படுத்துவதைப் போலவே, அதை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைக் கழிப்பறையிலே போட்டு தண்ணீரை பிளஷ் செய்வது மிகவும் தவறான செயலாகும். இதனால் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும். பயன்படுத்திய நாப்கினை இரண்டு மூன்று பேப்பர்களில் சுற்றி குப்பைத்தொட்டியில் போடலாம். அப்படி நாப்கின்கள் போடும் குப்பைதொட்டியை அன்றே வீட்டை விட்டு அப்புறப்படுத்திவிடுங்கள், இல்லையெனில் நோய்த்தொற்று ஏற்படும்.
பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் நாப்கின் தாயாரிப்பில் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக ரசாயனமும் சேர்க்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நாப்கின்களை வாங்கும்போது இரசாயனமற்ற நாப்கின்களை (பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்) வாங்குவது நல்லது.
இரசாயனம் கலந்த நாப்கின்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. நாப்கின் மாற்றும்போது பயன்படுத்திய நாப்கினை நீக்கி விட்டு, கைகளைக் கழுவாமல், அதே கைகளால் புதிதான நாப்கினை பாக்கெட்டுகளில் இருந்து எடுத்து பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்யும்போது நுண்ணுயுரிகள் எளிதாக பரவும். இது பிறப்புறுப்புகளில் அரிப்பு, அலர்ஜியை ஏற்படுத்தும்.

புதிதாக பயன்படுத்த போகும் நாப்கினை உங்கள் கைப்பையில் மற்ற பொருட்களுடன் அல்லது எடுத்துச் சென்று கழிப்பறையின் கதவுகளிலோ வைத்து பயன்படுத்தாதீர்கள். அப்படி பயன்படுத்தினால் நாப்கின்களில் எளிதாக கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. நாப்கின் ஈரத்தை உறிஞ்சி இருந்தாலும் அல்லது அதிகமான உதிரப் போக்கு இல்லை என்ற காரணத்தால் சில பெண்கள் ஒருநாள் முழுவதும்கூட ஒரே நாப்கினைப் பயன்படுத்துவார்கள். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் நாப்கின்களை ஐந்துமணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். இரவு நேரங்களில்கூட சோம்பல் பார்க்காமல் இதைச் செய்வது நல்லது.
நாப்கின் பயன்படுத்தியபோது அணிந்திருந்த உள்ளாடைகளை வெண்ணீர் ஊற்றி அலசி சூரிய ஒளியில் நேரடியாக காயவைப்பது நல்லது. ஒவ்வொரு முறை நாப்கின் பயன்படுத்தும்போதும் மிதமான வெண்ணீரில் பிறப்புறுப்பைக் கழுவி சுத்தம் செய்வதை மறக்க வேண்டாம். நாப்கினை பற்றிய விழிப்பு உணர்வு என்பது அதைப் பயன்படுத்துவதைப் போலவே, அதை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைக் கழிப்பறையிலே போட்டு தண்ணீரை பிளஷ் செய்வது மிகவும் தவறான செயலாகும். இதனால் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும். பயன்படுத்திய நாப்கினை இரண்டு மூன்று பேப்பர்களில் சுற்றி குப்பைத்தொட்டியில் போடலாம். அப்படி நாப்கின்கள் போடும் குப்பைதொட்டியை அன்றே வீட்டை விட்டு அப்புறப்படுத்திவிடுங்கள், இல்லையெனில் நோய்த்தொற்று ஏற்படும்.
இரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் முருங்கை கீரையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று முருங்கை கீரை கடலை உசிலி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆய்ந்த முருங்கைக்கீரை - ஒரு கப்,
வறுத்த வேர்க்கடலை - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 5,

செய்முறை:
கீரையை நன்றாக சுத்தம் செய்து அலசி வைக்கவும்.
வேர்க்கடலையுடன் மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து அதனுடன் கீரை சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும்.
ஆய்ந்த முருங்கைக்கீரை - ஒரு கப்,
வறுத்த வேர்க்கடலை - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 5,
கடுகு, பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:
கீரையை நன்றாக சுத்தம் செய்து அலசி வைக்கவும்.
வேர்க்கடலையுடன் மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து அதனுடன் கீரை சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும்.
தண்ணீர் வற்றிய பிறகு அரைத்த பொடியை சேர்த்து கிளறி இறக்க முருங்கை கீரை கடலை உசிலி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த ஆசனம் கரியமில வாயு அதிகம் வெளியேற்றி பிராண வாயுவை உடலில் அதிகரிக்கச் செய்து, சுவாசக் கோளாறுகள் நீங்குவதற்கு உதவுகிறது.
பெயர் விளக்கம்:- ‘ஊர்த்துவ’ என்றால் மேல் நோக்கிய என்றும் ‘முக’ என்றால் முகம் என்றும் ‘ஸ்வானா’ என்றால் நாய் என்றும் பொருள். இந்த ஆசன நிலை முதுகையும், தலையையும் பின்னோக்கி வளைத்து நிற்கும் நாயைப் போல் இருப்பதால் இந்த ஆசனம் ‘ஊர்த்துவ முக ஸ்வானாசனம்’ என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை:- தரை விரிப்பின் மேல் குப்புறப்படுக்கவும். இருகால்களையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும். கைகளை தலைக்கு முன்னால் நீட்டி காதுகளுக்கு அருகில் இருக்கும்படி வைக்கவும். உள்ளங்கைகள் தரை விரிப்பின் மேல் படிந்திருக்கட்டும். நெற்றியை தரை விரிப்பின் மேல் வைக்கவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். அடுத்து இரண்டு உள்ளங்கைகளையும் பின்னோக்கி நகர்த்தி இரண்டு பக்க விலாப்பகுதிக்கு வெளியே உள்ளங்கைகளை வைக்கவும். முடிந்தால் உள்ளங்கைகளை இடுப்புக்கு அருகாமையில் வைக்கலாம்.
அடுத்து மூச்சை நிதானமாகவும் ஆழமாகவும் உள்ளுக்குள் இழுத்து உடலை தரையிலிருந்து மேலே தூக்கி இடுப்பிலிருந்து தலைவரை உள்ள பகுதியை வளைக்கவும். பாதத்தின் மேல் பகுதியும், கால் விரல்களும் தரைவிரிப்பின் மேல் படிந்திருக்கட்டும். கைகள் நேராக இருக்கட்டும். மார்பை நன்றாக விரித்து தலையை முடிந்த அளவு பின்னோக்கி வளைத்து மூச்சை வெளியே விடவும்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்:- அடி வயிறு, மார்பு, கழுத்து மற்றும் தண்டுவடத்தின் மீதும் ஆக்ஞா அல்லது சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக்குறிப்பு:- ஊர்த்துவ முக ஸ்வானாசனம் செய்யும் போது ஆரம்பத்தில் சிலருக்கு கழுத்தில் வலியும், கைகளில் நடுக்கமும் உண்டாகலாம். ஆனாலும் தொடர்ந்து செய்து வந்தால் இந்த குறைபாடுகள் நீங்கி விடும். சிலருக்கு முதுகையும், தலையையும் பின்னால் வளைக்கும் போது குதிகால்கள் சேர்ந்திராமல் விலகிப் போகும். அப்படி விலகியிருந்தால் ஆசனம் செய்வது சுலபமாகும். ஆனால் அப்படிச் செய்யாமல் குதிகால்களை சேர்த்து வைத்தே பயிற்சி செய்ய முயற்சிக்க வேண்டும்.
தடைக்குறிப்பு:- வயிறு, குடல் புண், குடல் பிதுக்கம், விரை வாதம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
பயன்கள்:- கழுத்து, முதுகு, இடுப்பு, வயிறு மற்றும் கைகள் பலம் பெறும். வயிற்றிலுள்ள உறுப்புகளும் சுரப்பிகளும் புத்துயிர் பெறும். நுரையீரலின் செயல்திறன் அதிகரிக்கும். கரியமில வாயு அதிகம் வெளியேறி பிராண வாயுவை உடலில் அதிகரிக்கச் செய்யும், சுவாசக் கோளாறுகள் நீங்குவதற்கு மிகுந்த பயனுள்ளது. வயிற்றிலுள்ள உறுப்புகள் புத்துயிர் பெற்று நன்கு இயங்கத் துவங்கும்.
செய்முறை:- தரை விரிப்பின் மேல் குப்புறப்படுக்கவும். இருகால்களையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும். கைகளை தலைக்கு முன்னால் நீட்டி காதுகளுக்கு அருகில் இருக்கும்படி வைக்கவும். உள்ளங்கைகள் தரை விரிப்பின் மேல் படிந்திருக்கட்டும். நெற்றியை தரை விரிப்பின் மேல் வைக்கவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். அடுத்து இரண்டு உள்ளங்கைகளையும் பின்னோக்கி நகர்த்தி இரண்டு பக்க விலாப்பகுதிக்கு வெளியே உள்ளங்கைகளை வைக்கவும். முடிந்தால் உள்ளங்கைகளை இடுப்புக்கு அருகாமையில் வைக்கலாம்.
அடுத்து மூச்சை நிதானமாகவும் ஆழமாகவும் உள்ளுக்குள் இழுத்து உடலை தரையிலிருந்து மேலே தூக்கி இடுப்பிலிருந்து தலைவரை உள்ள பகுதியை வளைக்கவும். பாதத்தின் மேல் பகுதியும், கால் விரல்களும் தரைவிரிப்பின் மேல் படிந்திருக்கட்டும். கைகள் நேராக இருக்கட்டும். மார்பை நன்றாக விரித்து தலையை முடிந்த அளவு பின்னோக்கி வளைத்து மூச்சை வெளியே விடவும்.
இந்த ஆசன நிலையில் 20-30 வினாடி சாதாரண மூச்சுடன் இருக்கவும். இந்த ஆசனத்தை 2 முதல் 3 முறை பயிற்சி செய்யலாம்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்:- அடி வயிறு, மார்பு, கழுத்து மற்றும் தண்டுவடத்தின் மீதும் ஆக்ஞா அல்லது சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக்குறிப்பு:- ஊர்த்துவ முக ஸ்வானாசனம் செய்யும் போது ஆரம்பத்தில் சிலருக்கு கழுத்தில் வலியும், கைகளில் நடுக்கமும் உண்டாகலாம். ஆனாலும் தொடர்ந்து செய்து வந்தால் இந்த குறைபாடுகள் நீங்கி விடும். சிலருக்கு முதுகையும், தலையையும் பின்னால் வளைக்கும் போது குதிகால்கள் சேர்ந்திராமல் விலகிப் போகும். அப்படி விலகியிருந்தால் ஆசனம் செய்வது சுலபமாகும். ஆனால் அப்படிச் செய்யாமல் குதிகால்களை சேர்த்து வைத்தே பயிற்சி செய்ய முயற்சிக்க வேண்டும்.
தடைக்குறிப்பு:- வயிறு, குடல் புண், குடல் பிதுக்கம், விரை வாதம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
பயன்கள்:- கழுத்து, முதுகு, இடுப்பு, வயிறு மற்றும் கைகள் பலம் பெறும். வயிற்றிலுள்ள உறுப்புகளும் சுரப்பிகளும் புத்துயிர் பெறும். நுரையீரலின் செயல்திறன் அதிகரிக்கும். கரியமில வாயு அதிகம் வெளியேறி பிராண வாயுவை உடலில் அதிகரிக்கச் செய்யும், சுவாசக் கோளாறுகள் நீங்குவதற்கு மிகுந்த பயனுள்ளது. வயிற்றிலுள்ள உறுப்புகள் புத்துயிர் பெற்று நன்கு இயங்கத் துவங்கும்.
குழந்தைகளின் அறையை அலங்கரிப்பதற்கு பல வகையான முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் இப்போது பார்ப்போம்.
குழந்தைகளின் அறை என்பது அவர்கள் உறங்குவதற்கான இடம் மட்டுமல்ல, அவர்கள் வளர்வதற்கான இடம். எனவே அதை கவனத்தில் கொண்டு அறையை அலங்கரிக்க வேண்டும். குழந்தைகளின் அறையை அலங்கரிப்பதற்கு பல வகையான முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.
* பெண் குழந்தையின் அறை என்றால் சுவரில் இளஞ்சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசலாம். அதுவே ஆண் குழந்தையின் அறை என்றால் நீல நிறத்தில் வர்ணம் பூச வேண்டும். சுவர்களில் அடர்த்தியான நிறங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் அறையை அலங்கரிக்கும் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

* குழந்தைகளிடம் இசை, ஓவியம் உள்ளிட்ட கலைத்துறைகளில் ஈடுபாடு இருந்தால் அதை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பையும் அறையில் அமைத்துக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் விரும்பும் இசைக்கருவி, அல்லது ஓவியம் வரைவதற்கான பலகை ஆகியவையும் அறையில் இடம்பெறுவது நல்லது.
* குழந்தைகளின் அறையில் நல்ல காற்றோட்டமும் இயற்கையான வெளிச்சமும் இருக்க வேண்டும். பெரிய அளவில் ஜன்னல்கள் அமைந்திருக்க வேண்டும். இரவில் பயன்படுத்துவதற்கான மின்விளக்குகளை, நிழல் விழாதபடி அமைக்க வேண்டும்.
* குழந்தைகளின் அறையில் மின் இணைப்புகள் பாதுகாப்பான வகையில் இருக்க வேண்டும். பால்கனியுடன் இணைந்த அறையாக இருந்தால், கண்டிப்பாக பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
* குழந்தைகளின் அறையை அலங்கரிக்கும்போது குழந்தைகளின் விருப்பங்களையும் கேட்டறிய வேண்டும். பெற்றோரின் விருப்பத்தை குழந்தைகளின்மீது திணிக்கக் கூடாது. மேலும், அறையின் ஏதாவது ஒரு பகுதியை குழந்தைகளே அலங்கரித்துக்கொள்ளவும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
* பெண் குழந்தையின் அறை என்றால் சுவரில் இளஞ்சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசலாம். அதுவே ஆண் குழந்தையின் அறை என்றால் நீல நிறத்தில் வர்ணம் பூச வேண்டும். சுவர்களில் அடர்த்தியான நிறங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் அறையை அலங்கரிக்கும் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
* அறையை அலங்கரிக்கும்போது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அடிப்படையைப் பின்பற்ற வேண்டும். உதாரணத்திற்கு, குழந்தைகளுக்கு விருப்பமான விளையாட்டின் அடிப்படையில் அறையை அலங்கரிக்கலாம். குழந்தைக்கு கால்பந்தாட்டம் பிடித்தமான விளையாட்டு என்றால் கால்பந்து, புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின் புகைப்படங்கள், முக்கிய விளையாட்டுப் போட்டிகள் பற்றிய பத்திரிகை செய்திகள் ஆகியவற்றைக் கொண்டு அறையை அலங்கரிக்கலாம். விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் குழந்தைகளை அது உற்சாகப்படுத்துவதாக அமையும்.

* குழந்தைகளிடம் இசை, ஓவியம் உள்ளிட்ட கலைத்துறைகளில் ஈடுபாடு இருந்தால் அதை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பையும் அறையில் அமைத்துக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் விரும்பும் இசைக்கருவி, அல்லது ஓவியம் வரைவதற்கான பலகை ஆகியவையும் அறையில் இடம்பெறுவது நல்லது.
* குழந்தைகளின் அறையில் நல்ல காற்றோட்டமும் இயற்கையான வெளிச்சமும் இருக்க வேண்டும். பெரிய அளவில் ஜன்னல்கள் அமைந்திருக்க வேண்டும். இரவில் பயன்படுத்துவதற்கான மின்விளக்குகளை, நிழல் விழாதபடி அமைக்க வேண்டும்.
* குழந்தைகளின் அறையில் மின் இணைப்புகள் பாதுகாப்பான வகையில் இருக்க வேண்டும். பால்கனியுடன் இணைந்த அறையாக இருந்தால், கண்டிப்பாக பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
* குழந்தைகளின் அறையை அலங்கரிக்கும்போது குழந்தைகளின் விருப்பங்களையும் கேட்டறிய வேண்டும். பெற்றோரின் விருப்பத்தை குழந்தைகளின்மீது திணிக்கக் கூடாது. மேலும், அறையின் ஏதாவது ஒரு பகுதியை குழந்தைகளே அலங்கரித்துக்கொள்ளவும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
விடுதிக்குச் சென்றதும் நம் அறை நண்பராக யாரைப் பெறுகிறோம் என்பது முக்கியம். நம்மினும் அறிவாளியாக, உழைப்பவராக, உன்னதப் பழக்கங்கள் உள்ளவராக அமைந்தால் அது நற்பேறு.
வீட்டிலிருந்து விடுதிக்குப் புலம் பெயர்ந்த இளம் நண்பர்களே,
எனக்கு சோர்வு ஏற்படும்போதெல்லாம் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து அவர்கள் உற்சாகத்தில் உரசி புதுப்பித்துக்கொள்கிறேன். இந்தப் பதின்மப் பருவம் ஆற்றல்களின் அணிவகுப்பு, ஊக்கத்தின் ஊற்று, நம்பிக்கையின் நாற்றங்கால், வசந்தங்களின் வரவேற்புக்கூடம்.
நான் கண் பார்க்க மலர்ந்திருக்கும் அத்தனை மொட்டுக்களும் மலராக பூத்துக் குலுங்க வேண்டும், அவற்றின் நறுமணம் நான்கு திசைகளிலும் வீசி நாசிகளை மகிழ்விக்க வேண்டும் என எண்ணுபவன். இந்தப் புல்லாங்குழல்கள் அனைத்தும் இனிய இதழ்களில் இசையை அரங்கேற்ற வேண்டும் என்று ஆசைப்படுபவன். இந்த அத்தனை திறமைகளும் சிந்தாமல் சிதறாமல் சிகரத்தை அடைய வேண்டும் என்று எதிர்பார்த்து ஏங்குபவன்.
இதனால் ஏற்படும் ஏக்கத்தின் காரணமாகவும், எல்லை கடந்த அன்பின் காரணமாகவும் என் எழுதுகோலிலிருந்து உனக்கான கடிதங்கள் கசிந்து கொண்டேயிருக்கின்றன. நான் ஓடிச்சென்று உயர்ந்த பரிசை அடைந்த எக்காளத்தில் எழுபவை அல்ல அவை. தாவிக்குதித்துச் சென்று தடுமாறி விழுந்ததால் ஏற்பட்ட காயங்களின் காரணமாக உண்டான அனுபவத்தால், உனக்கு அப்படி அடிபடக் கூடாது என்கிற அனுசரணையே அவற்றை எழுதத் தூண்டுகின்றன. என் தழும்புகள், நீ பெறும் தங்கப் பதக்கங்களுக்கு அச்சாரமாகட்டும் என்ற அக்கறையே இந்த மடலுக்குக் காரணம்.
வீடு என்பது கூடு என்பது புரியாமல் கூண்டு என நினைத்து விடுதிக்குச் சென்றதும் வானமே கிடைத்ததைப்போல மயக்கம் ஏற்படுவது இயல்பு. எங்களுக்கும் அது தொடக்கத்தில் ஏற்பட்டது. விழிப்புணர்வு இருந்திருந்தால் வானம் என்பது கண்களுக்குத் தெரியாத கணக்கற்ற கூடுகளின் மஞ்சம் என்கின்ற புரிதல் நிகழ்ந்திருக்கும்.
அது புரியாத காரணத்தால் கைகளில் கிடைத்த சுதந்திரத்தை கால்களின் அடியில் போட்டு மிதித்த அனுபவம் எங்களுக்குண்டு. இழந்தவற்றைப் புரிந்துகொள்வதற்குள் காலம் நம்மை கடந்து சென்று விடுகிறது. தொடக்கத்திலேயே எங்கள் தோள்மீது கை போட்டு தோழமையுடன் யாரேனும் எச்சரித்திருந்தால், அந்த விடுதி வாழ்க்கையும் சடுதியில் முடிந்து விடும் என்று தெரியாமல் வீணாக்கியிருக்க மாட்டோம்.
விடுதி வாழ்க்கை அற்புதமான வாய்ப்பு. விடுதியில் தங்கும்போது சுயக்கட்டுப்பாட்டைக் கற்றுக்கொள்கிறோம். கட்டுப்பாட்டுக்கும், கட்டுப்படுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. போக்குவரத்துக் காவலர் இருக்கிறார் என்பதால் சமிக்ஞையில் காத்திருப்பது கட்டுப்படுவது. இல்லாவிட்டாலும் பச்சை விளக்குக்காக நிதானிப்பது கட்டுப்பாடு. அனைத்துப் புறக் கட்டுப்படுதல்களும் மீறக் கூடியவை.
நாமே நமக்கு அரணமைத்துக்கொள்ளும் அகக்கட்டுப்பாடே தூய்மையின் துலாபாரம். அதற்கு முதிர்ச்சி தேவை. அதை விடுதி வாழ்க்கை கற்றுத் தரும்.
விடுதியில் இணைந்ததும் சிறகுகள் முளைத்ததைப்போல சிந்தனை ஏற்படுவது உண்டு. அந்தச் சிறகுகள் இமயத்தை அளக்க வலம் வருவதற்கா அல்லது இருட்டுக் குகைக்குள் அழுகிய எலும்புகளைப் பொறுக்கித் தின்பதற்குத் தேடிச் செல்வதற்கா என்கிற வரையறையே விடுதி வாழ்க்கையின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.
விடுதிக்குச் சென்றதும் நம் அறை நண்பராக யாரைப் பெறுகிறோம் என்பது முக்கியம். நம்மினும் அறிவாளியாக, உழைப்பவராக, உன்னதப் பழக்கங்கள் உள்ளவராக அமைந்தால் அது நற்பேறு. மல்லிகைக்கருகில் வைக்கும் மண்ணுருண்டையும் மணப்பதைப்போல அத்தகைய நண்பரின் சமீபம் நம்மை மெருகேற்றி விடும். தூக்கம் கண்களைத் தழுவினாலும் அவர் படிப்பதைப் பார்த்து முகத்தைக் கழுவி விழிகளை அகல விரித்து புத்தகங்களுக்குள் புகுந்து கொள்வோம். அவர் வாசிக்கும் புத்தகங்கள், நம்மையும் பாடத்தைத் தாண்டி அறிவுலகத்தை விசாரிக்கத் தூண்டும்.
அவர் அறையில் மாட்டி வைத்திருக்கும் உலக வரைபடம் நம்மையும் நாடுகளின் இருப்பிடத்தை நன்றாக அறிய வைக்கும். அவர் மேற்கொள்ளும் பொழுதாக்கம் நாமும் ஒன்றைக் கையகப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தைத் தோற்றுவிக்கும். நமக்குப் புரிந்த பாடத்தை அவருடன் கலந்துரையாடும்போது அது மேகமூட்டம் விலகிய வெண்ணிலவாய் வெளிச்சத்தை அளிக்கும்.
நல்ல நண்பர்கள் அறையில் கிடைத்தால் அவர்கள் நம்மை செதுக்கும் சிற்பியாய் இருந்து விடுகிறார்கள். நம்மிடம் இருக்கும் மேன்மையைப் புரிய வைக்கிறார்கள். அவர்கள் சொல்லாமலேயே நம் பலவீனங்கள் நமக்குப் புலப்படத் தொடங்குகின்றன. நம் பலம் தெரிந்தால் பலவீனங்கள் தாமாகவே தென்படத் தொடங்கும். ஒத்துக்கொள்கிற பலவீனங்கள் நம்மிடமிருந்து ஒதுங்கிக்கொள்ள முயற்சி செய்கின்றன.

விடுதிக்குச் சென்றதும் பெறுகிற மற்ற நண்பர்களும் முக்கியம். அவர்கள் நம் வாழ்க்கையை வடிவமைக்கிறார்கள். வகுப்புக்குச் செல்லாமல் ஊர் சுற்றுபவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தால் நாமே நமக்கு மேதாவியாகத் தெரியத் தொடங்குவோம். தீய பழக்கங்களுடன் திரிபவர்களை நண்பர்களாகப் பெற்றால் அது அழுகிய ஓர் உருளைக்கிழங்கு, கூடையிலிருக்கும் மற்றவற்றையும் அழுகச் செய்வதுபோல, நம் அத்தனை நற்குணங்களையும் தீய்த்து விடும்.
வசதியான நண்பர்களைப் பெறுபவன் அவர்களோடு போட்டிபோடத் தொடங்குகிறான். அவன் கவுரவத்திற்காக கடன் வாங்குகிறான். நோட்டுப் புத்தகம் வாங்குவதாகச் சொல்லி நோட்டுகளை வீட்டிலிருந்து வாங்கி வருகிறான். அவன் நன்றாகப் படிக்கட்டும் என்று பெற்றோர் இன்னும் அதிகமாய் வியர்வையைச் சிந்துகிறார்கள்.
நீ உன் வசதிக்கேற்ப நண்பர்களைத் தேர்ந்தெடு. வீண் செலவு செய்கிறவர்கள் உன்னை ஊதாரியாக்கி விடுவார்கள். நாளைய வருமானத்தில் செலவு செய்பவன் ஊதாரி. நாளை என்பது இல்லவே இல்லை. அது வருகிறபோது இன்றாகவே இருக்கிறது.
விடுதி வாழ்க்கையில் நேரம் விரயமாக வாய்ப்பு அதிகம். அதையே நேர முதலீடாக மாற்றவும் முடியும். வைராக்கியம் என்கிற வைரம் இருந்து விட்டால் அந்த ஊசியால் எந்தத் தடைகளையும் அறுத்தெறிந்து விடலாம். வீட்டில் எழுப்புவதற்குப் பெற்றோர், குளிக்கச் சொல்ல ஒருவர், சாப்பிட வற்புறுத்தத் தாய், படிப்பைக் கண்காணிக்கத் தந்தை, அவ்வப்போது தேநீர் தயாரித்துக் கொடுக்கவும் உற்சாகமூட்டவும் இல்லத்தினர். இவையெல்லாம் விடுதியில் சாத்தியமில்லை. நம்மை நாமே கண்காணித்துக்கொள்ள வேண்டும். அத்தகைய நெறியை மேற்கொண்டால் உழைப்பது சுகமாகி விடும். படிப்பது தவமாகி விடும். பண்போடு இருப்பது பண்டிகையாகி விடும். நேர்மையுடன் இருப்பது உடலின் அம்சமாகி விடும்.
விடுதி வாழ்க்கையில் சுத்தமும், சுகாதாரமும் மிகவும் முக்கியம். நாங்கள் விடுதியிலிருக்கும்போது சில மாணவர்கள் மாதமொரு முறை குளியலறைக்குச் சுற்றுப்பயணம் செய்வதுண்டு. இன்னும் சிலரையோ பொறுக்க முடியாமல் மற்ற மாணவர்கள் வலுக்கட்டாயமாக குளியலறையில் தள்ளுவதுண்டு. தினமும் இரு முறை குளிப்பது அவசியம். கழிவறைகளைப் பயன்படுத்தும்போது நன்றாகச் சுத்தப்படுத்திவிட்டு பயன்படுத்து. கைகளை உண்பதற்கு முன்பும், காலைக்கடன்களைக் கழித்த பிறகும் தூய்மை துலங்க சுத்திகரிப்பது அவசியம்.
சில மாணவர்கள் இளங்கலைப் படிப்பு முடிக்கும்வரை படுக்கை விரிப்பைத் துவைக்காமல் இருப்பதுண்டு. அது உடலில் பூஞ்சான் தொற்றுகளை ஏற்படுத்தி விடும். இன்னும் சிலரோ சோம்பலின் காரணமாக உள்ளாடைகளைக்கூட சலவைக்குப் போடுவதுண்டு. அது பொது இடத்தில் துவைக்கப்படுவதால் தொற்று நோய்கள் நம் உடலில் பற்று வைக்க வாய்ப்பு ஏற்படுத்தி விடும். அன்றைய உள்ளாடைகளை அன்றே கசக்கு. காலையிலும், இரவு படுக்கச் செல்லும் முன்பும் பற்களைத் துலக்கு.
சிலர் தாமதமாக எழுவதால் காலையில் குளிக்காமல் வகுப்புகளுக்குச் செல்வதுண்டு. இரவு எப்போது படுப்பது என்பதற்குத் திட்டவட்டமாக நேரத்தை முடிவு செய்து பிசகாமல் பின்பற்று. ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். தூக்கத்தில் படித்தவை திடப்படுகின்றன. கனவுகளில் செய்முறைகள் வலுவாகின்றன. சரியாகத் தூங்காவிட்டால் நீ படித்தவை பாதியிலேயே போக்குவரத்து மறியல் செய்து விடும் என்பதைப் புரிந்துகொள்.
பல விடுதி மாணவர்கள் இரவு வெகு நேரம் விழித்திருந்து கேளிக்கைகளிலும், அரட்டைகளிலும் நேர விரயம் செய்வார்கள். நேரம் கழித்து எழுந்து அவசர அவசரமாக வகுப்புக்கு விரைவார்கள். அந்தப் பரபரப்பில் பலர் காலைச் சிற்றுண்டியைத் தவற விடுவார்கள். காலை உணவு உடலுக்கு முக்கியம். நம் மூளை நாம் உண்பதில் 20 சதவீதத்தை முதலில் கிரகித்துக்கொள்கிறது. அதற்கு தொடர்ந்து குளுகோஸ் தேவை. அதை சுயநல மூளை, என்று சொல்வார்கள். உடல் செயல்படவே அது சுயநலமாக நடந்து கொள்கிறது.
காலை உணவைத் தவற விட்டால் மூளை சோர்வடைந்து படிப்பவையும், கவனிப்பவையும் வழிதவறி விடுகின்றன. காலை உணவை உண்ணாமல் மதியம் உண்டால் உடல் பருமனாகி விடும் அபாயமும் இருக்கிறது. குறிப்பாக, மாணவிகள் காலை உணவை முறையாக அணுகுவதில்லை. சிற்றுண்டியில் நிறைய மாவுச்சத்தும், புரதச்சத்தும் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதை மனதில் வைத்து ஒருபோதும் காலை உணவைத் தவிர்க்காதே.
பணக்கார மாணவர்கள் பகட்டுக்காக கல்விபெற வருவார்கள். அவர்கள் கைகளில் ஐநூறு ரூபாய்க் கட்டு தாராளமாகப் புழங்கும். அதைப் பார்த்து சூடுபோட்டுக் கொண்ட பூனையாய் இருந்து விடாதே.
நீ ஒவ்வொரு ரூபாயைச் செலவழிக்கும்போதும் ஒரு முறை பெற்றோரைக் காட்சிப்படுத்து. அவர்கள் கண்ணீரை நினைத்துப் பார். ரத்தம் சுண்டி அவர்கள் அனுப்பும் பணத்தை பொறுப்புடன் செலவழிப்பதே நல்ல மகனுக்கு இலக்கணம்.
சில மாணவர்கள் தங்கள் படிப்பைப் படிக்கும் நண்பர்களுடன் மட்டுமே பழகுவார்கள். நீ அப்படி இருக்காதே. நீ அறிவியல் படித்தால் ஆங்கில இலக்கியம் படிக்கிறவர்களையும் நண்பர்களாகக் கொள். அவர்களிடம் மில்டனைப் பற்றியும், ஷேக்ஸ்பியரைப் பற்றியும், ஷெல்லியைப் பற்றியும் அறிந்து கொள். அவற்றில் ஓரிரண்டு இலக்கியங்களை உபரி நேரத்தில் வாசித்து மகிழ். தமிழ் இலக்கியச் சான்றோர்களையும் நட்பாக்கு. அவர்கள் மூலம் கம்பரையும், இளங்கோவையும், பாரதியையும் பயில். மனவியல் நண்பர்களிடம் பழகி நடத்தையைச் சீரமைக்கக் கற்றுக்கொள். நீ அயல் மகரந்தச்சேர்க்கை நிகழ்த்தும் அறிவுக்கூடமாய்க் கட்டமைத்தால், உன்னிடமிருந்து வீரிய விதைகள் தெறித்து விழும்.
விடுதியில் சேர்ந்ததும் உன் வாழ்க்கைக்கான நோக்கத்தை நிர்ணயித்துக்கொள். படித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாதே. உனக்கான பணி எது என்பதை வரையறை செய். உன் தேடலைத் தொடங்கு.
போட்டித் தேர்வு எழுத வேண்டுமென்றால் முதலாண்டில் இருந்தே முனைப்புடன் மூழ்கு. உன் கல்லூரி நூலகம் உன் விடுதி அறையின் நீட்சியாக இருக்கட்டும். உன் பேராசிரியர்கள் காட்டும் பேரொளியில் உன் சந்தேக இருள் விலகும். உன் அறிவுச் சுடர் இன்னும் பிரகாசமாக ஒளி வீசும்.
விடுதி வாழ்க்கையிலிருக்கும்போதே உலகின் தலைசிறந்த நிறுவனங்களுக்கு எவ்வாறு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதை அறிந்துகொள். ஆங்கிலம் வரவில்லை என முடிவு செய்யாதே. தினமும் ஐந்து சொற்களை நன்றாகக் கற்று பயன்படுத்து. இணையத்தில் ஆங்கில உரைகளைக் கேள். சம ஆர்வமுள்ள நண்பர்களுடன் ஆங்கிலத்தில் பேசு.
இன்று உலகின் பொது மொழியாக ஆங்கிலம் உருவாகி விட்டதை மறுதலிப்பதால் நமக்கே நஷ்டம். ஆனால், அதற்காக தாய்மொழியாம் தமிழை உதாசீனப்படுத்தாதே. பண்பாட்டை ஆழமாகப் பயில, வரலாற்றை உணர, வீரத்தைக் கற்க, விருந்தோம்பலைப் பேண, துணிச்சலை வளர்த்துக்கொள்ள தமிழிலக்கியத்தைப் பயில். ஆங்கிலம் என்கிற வெளிநாட்டுக் குடையை வேண்டியபோது விரித்துக்கொள்ளவும், தமிழ்க் கூரையின் அடியில் தங்கவும் பழகு.
விடுதி வாழ்க்கையில் விருந்தினர்கள், வீட்டுப் பணிகள் போன்ற கவனச் சிதறல்கள் இல்லை. நமக்கான நேரம் நமக்கு மட்டுமே. அதை முழுமையாகப் பயன்படுத்து. என்னதான் கைபேசி வந்தாலும் அது கடிதத்திற்கு ஈடு இணை ஆகாது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பெற்றோருக்கு மறக்காமல் முத்துமுத்தான கையெழுத்தில் கடிதமெழுது. அவர்கள் அதை முப்பது முறை வாசித்து மகிழ்வார்கள் என்பதை மறக்காதே.
தினமும் இரவு, அன்று நாள் முழுவதும் என்ன செய்தோம் என்ற குறிப்புகளை எழுது. அது உன்னை இன்னமும் மேன்மைப்படுத்த உதவும். கல்லூரியில் படிக்கும்போது கைப்படத் தயாரிக்கும் குறிப்புகளைத் தூக்கியெறிந்து விடாதே. அவற்றைப் பத்திரப்படுத்து. பின்னர் அவை போட்டித் தேர்வுகள் எழுத மிகவும் உதவியாக இருக்கும்.
சகல நேரமும் பாடமே வாழ்வென இருக்காமல் தினமும் உடற்பயிற்சிக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கு. விடுதிச் சாப்பாடு வீணாகக் கூடாது என போட்டி போட்டு சாப்பிடாதே. அளவான சாப்பாடு வளமான வாழ்க்கைக்குத் திறவுகோல் என்பதைத் தெரிந்து கொள்.
விடுதி முடிந்து வருகிறபோது முதிர்ச்சியடைந்த, ஞானம் பெற்ற மனிதனாக உன் வீட்டிற்கு நீ வர வேண்டும் என்பதற்கே இந்த கண்டிப்புக் கடிதம்.
எனக்கு சோர்வு ஏற்படும்போதெல்லாம் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து அவர்கள் உற்சாகத்தில் உரசி புதுப்பித்துக்கொள்கிறேன். இந்தப் பதின்மப் பருவம் ஆற்றல்களின் அணிவகுப்பு, ஊக்கத்தின் ஊற்று, நம்பிக்கையின் நாற்றங்கால், வசந்தங்களின் வரவேற்புக்கூடம்.
நான் கண் பார்க்க மலர்ந்திருக்கும் அத்தனை மொட்டுக்களும் மலராக பூத்துக் குலுங்க வேண்டும், அவற்றின் நறுமணம் நான்கு திசைகளிலும் வீசி நாசிகளை மகிழ்விக்க வேண்டும் என எண்ணுபவன். இந்தப் புல்லாங்குழல்கள் அனைத்தும் இனிய இதழ்களில் இசையை அரங்கேற்ற வேண்டும் என்று ஆசைப்படுபவன். இந்த அத்தனை திறமைகளும் சிந்தாமல் சிதறாமல் சிகரத்தை அடைய வேண்டும் என்று எதிர்பார்த்து ஏங்குபவன்.
இதனால் ஏற்படும் ஏக்கத்தின் காரணமாகவும், எல்லை கடந்த அன்பின் காரணமாகவும் என் எழுதுகோலிலிருந்து உனக்கான கடிதங்கள் கசிந்து கொண்டேயிருக்கின்றன. நான் ஓடிச்சென்று உயர்ந்த பரிசை அடைந்த எக்காளத்தில் எழுபவை அல்ல அவை. தாவிக்குதித்துச் சென்று தடுமாறி விழுந்ததால் ஏற்பட்ட காயங்களின் காரணமாக உண்டான அனுபவத்தால், உனக்கு அப்படி அடிபடக் கூடாது என்கிற அனுசரணையே அவற்றை எழுதத் தூண்டுகின்றன. என் தழும்புகள், நீ பெறும் தங்கப் பதக்கங்களுக்கு அச்சாரமாகட்டும் என்ற அக்கறையே இந்த மடலுக்குக் காரணம்.
வீடு என்பது கூடு என்பது புரியாமல் கூண்டு என நினைத்து விடுதிக்குச் சென்றதும் வானமே கிடைத்ததைப்போல மயக்கம் ஏற்படுவது இயல்பு. எங்களுக்கும் அது தொடக்கத்தில் ஏற்பட்டது. விழிப்புணர்வு இருந்திருந்தால் வானம் என்பது கண்களுக்குத் தெரியாத கணக்கற்ற கூடுகளின் மஞ்சம் என்கின்ற புரிதல் நிகழ்ந்திருக்கும்.
அது புரியாத காரணத்தால் கைகளில் கிடைத்த சுதந்திரத்தை கால்களின் அடியில் போட்டு மிதித்த அனுபவம் எங்களுக்குண்டு. இழந்தவற்றைப் புரிந்துகொள்வதற்குள் காலம் நம்மை கடந்து சென்று விடுகிறது. தொடக்கத்திலேயே எங்கள் தோள்மீது கை போட்டு தோழமையுடன் யாரேனும் எச்சரித்திருந்தால், அந்த விடுதி வாழ்க்கையும் சடுதியில் முடிந்து விடும் என்று தெரியாமல் வீணாக்கியிருக்க மாட்டோம்.
விடுதி வாழ்க்கை அற்புதமான வாய்ப்பு. விடுதியில் தங்கும்போது சுயக்கட்டுப்பாட்டைக் கற்றுக்கொள்கிறோம். கட்டுப்பாட்டுக்கும், கட்டுப்படுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. போக்குவரத்துக் காவலர் இருக்கிறார் என்பதால் சமிக்ஞையில் காத்திருப்பது கட்டுப்படுவது. இல்லாவிட்டாலும் பச்சை விளக்குக்காக நிதானிப்பது கட்டுப்பாடு. அனைத்துப் புறக் கட்டுப்படுதல்களும் மீறக் கூடியவை.
நாமே நமக்கு அரணமைத்துக்கொள்ளும் அகக்கட்டுப்பாடே தூய்மையின் துலாபாரம். அதற்கு முதிர்ச்சி தேவை. அதை விடுதி வாழ்க்கை கற்றுத் தரும்.
விடுதியில் இணைந்ததும் சிறகுகள் முளைத்ததைப்போல சிந்தனை ஏற்படுவது உண்டு. அந்தச் சிறகுகள் இமயத்தை அளக்க வலம் வருவதற்கா அல்லது இருட்டுக் குகைக்குள் அழுகிய எலும்புகளைப் பொறுக்கித் தின்பதற்குத் தேடிச் செல்வதற்கா என்கிற வரையறையே விடுதி வாழ்க்கையின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.
விடுதிக்குச் சென்றதும் நம் அறை நண்பராக யாரைப் பெறுகிறோம் என்பது முக்கியம். நம்மினும் அறிவாளியாக, உழைப்பவராக, உன்னதப் பழக்கங்கள் உள்ளவராக அமைந்தால் அது நற்பேறு. மல்லிகைக்கருகில் வைக்கும் மண்ணுருண்டையும் மணப்பதைப்போல அத்தகைய நண்பரின் சமீபம் நம்மை மெருகேற்றி விடும். தூக்கம் கண்களைத் தழுவினாலும் அவர் படிப்பதைப் பார்த்து முகத்தைக் கழுவி விழிகளை அகல விரித்து புத்தகங்களுக்குள் புகுந்து கொள்வோம். அவர் வாசிக்கும் புத்தகங்கள், நம்மையும் பாடத்தைத் தாண்டி அறிவுலகத்தை விசாரிக்கத் தூண்டும்.
அவர் அறையில் மாட்டி வைத்திருக்கும் உலக வரைபடம் நம்மையும் நாடுகளின் இருப்பிடத்தை நன்றாக அறிய வைக்கும். அவர் மேற்கொள்ளும் பொழுதாக்கம் நாமும் ஒன்றைக் கையகப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தைத் தோற்றுவிக்கும். நமக்குப் புரிந்த பாடத்தை அவருடன் கலந்துரையாடும்போது அது மேகமூட்டம் விலகிய வெண்ணிலவாய் வெளிச்சத்தை அளிக்கும்.
நல்ல நண்பர்கள் அறையில் கிடைத்தால் அவர்கள் நம்மை செதுக்கும் சிற்பியாய் இருந்து விடுகிறார்கள். நம்மிடம் இருக்கும் மேன்மையைப் புரிய வைக்கிறார்கள். அவர்கள் சொல்லாமலேயே நம் பலவீனங்கள் நமக்குப் புலப்படத் தொடங்குகின்றன. நம் பலம் தெரிந்தால் பலவீனங்கள் தாமாகவே தென்படத் தொடங்கும். ஒத்துக்கொள்கிற பலவீனங்கள் நம்மிடமிருந்து ஒதுங்கிக்கொள்ள முயற்சி செய்கின்றன.

விடுதிக்குச் சென்றதும் பெறுகிற மற்ற நண்பர்களும் முக்கியம். அவர்கள் நம் வாழ்க்கையை வடிவமைக்கிறார்கள். வகுப்புக்குச் செல்லாமல் ஊர் சுற்றுபவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தால் நாமே நமக்கு மேதாவியாகத் தெரியத் தொடங்குவோம். தீய பழக்கங்களுடன் திரிபவர்களை நண்பர்களாகப் பெற்றால் அது அழுகிய ஓர் உருளைக்கிழங்கு, கூடையிலிருக்கும் மற்றவற்றையும் அழுகச் செய்வதுபோல, நம் அத்தனை நற்குணங்களையும் தீய்த்து விடும்.
வசதியான நண்பர்களைப் பெறுபவன் அவர்களோடு போட்டிபோடத் தொடங்குகிறான். அவன் கவுரவத்திற்காக கடன் வாங்குகிறான். நோட்டுப் புத்தகம் வாங்குவதாகச் சொல்லி நோட்டுகளை வீட்டிலிருந்து வாங்கி வருகிறான். அவன் நன்றாகப் படிக்கட்டும் என்று பெற்றோர் இன்னும் அதிகமாய் வியர்வையைச் சிந்துகிறார்கள்.
நீ உன் வசதிக்கேற்ப நண்பர்களைத் தேர்ந்தெடு. வீண் செலவு செய்கிறவர்கள் உன்னை ஊதாரியாக்கி விடுவார்கள். நாளைய வருமானத்தில் செலவு செய்பவன் ஊதாரி. நாளை என்பது இல்லவே இல்லை. அது வருகிறபோது இன்றாகவே இருக்கிறது.
விடுதி வாழ்க்கையில் நேரம் விரயமாக வாய்ப்பு அதிகம். அதையே நேர முதலீடாக மாற்றவும் முடியும். வைராக்கியம் என்கிற வைரம் இருந்து விட்டால் அந்த ஊசியால் எந்தத் தடைகளையும் அறுத்தெறிந்து விடலாம். வீட்டில் எழுப்புவதற்குப் பெற்றோர், குளிக்கச் சொல்ல ஒருவர், சாப்பிட வற்புறுத்தத் தாய், படிப்பைக் கண்காணிக்கத் தந்தை, அவ்வப்போது தேநீர் தயாரித்துக் கொடுக்கவும் உற்சாகமூட்டவும் இல்லத்தினர். இவையெல்லாம் விடுதியில் சாத்தியமில்லை. நம்மை நாமே கண்காணித்துக்கொள்ள வேண்டும். அத்தகைய நெறியை மேற்கொண்டால் உழைப்பது சுகமாகி விடும். படிப்பது தவமாகி விடும். பண்போடு இருப்பது பண்டிகையாகி விடும். நேர்மையுடன் இருப்பது உடலின் அம்சமாகி விடும்.
விடுதி வாழ்க்கையில் சுத்தமும், சுகாதாரமும் மிகவும் முக்கியம். நாங்கள் விடுதியிலிருக்கும்போது சில மாணவர்கள் மாதமொரு முறை குளியலறைக்குச் சுற்றுப்பயணம் செய்வதுண்டு. இன்னும் சிலரையோ பொறுக்க முடியாமல் மற்ற மாணவர்கள் வலுக்கட்டாயமாக குளியலறையில் தள்ளுவதுண்டு. தினமும் இரு முறை குளிப்பது அவசியம். கழிவறைகளைப் பயன்படுத்தும்போது நன்றாகச் சுத்தப்படுத்திவிட்டு பயன்படுத்து. கைகளை உண்பதற்கு முன்பும், காலைக்கடன்களைக் கழித்த பிறகும் தூய்மை துலங்க சுத்திகரிப்பது அவசியம்.
சில மாணவர்கள் இளங்கலைப் படிப்பு முடிக்கும்வரை படுக்கை விரிப்பைத் துவைக்காமல் இருப்பதுண்டு. அது உடலில் பூஞ்சான் தொற்றுகளை ஏற்படுத்தி விடும். இன்னும் சிலரோ சோம்பலின் காரணமாக உள்ளாடைகளைக்கூட சலவைக்குப் போடுவதுண்டு. அது பொது இடத்தில் துவைக்கப்படுவதால் தொற்று நோய்கள் நம் உடலில் பற்று வைக்க வாய்ப்பு ஏற்படுத்தி விடும். அன்றைய உள்ளாடைகளை அன்றே கசக்கு. காலையிலும், இரவு படுக்கச் செல்லும் முன்பும் பற்களைத் துலக்கு.
சிலர் தாமதமாக எழுவதால் காலையில் குளிக்காமல் வகுப்புகளுக்குச் செல்வதுண்டு. இரவு எப்போது படுப்பது என்பதற்குத் திட்டவட்டமாக நேரத்தை முடிவு செய்து பிசகாமல் பின்பற்று. ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். தூக்கத்தில் படித்தவை திடப்படுகின்றன. கனவுகளில் செய்முறைகள் வலுவாகின்றன. சரியாகத் தூங்காவிட்டால் நீ படித்தவை பாதியிலேயே போக்குவரத்து மறியல் செய்து விடும் என்பதைப் புரிந்துகொள்.
பல விடுதி மாணவர்கள் இரவு வெகு நேரம் விழித்திருந்து கேளிக்கைகளிலும், அரட்டைகளிலும் நேர விரயம் செய்வார்கள். நேரம் கழித்து எழுந்து அவசர அவசரமாக வகுப்புக்கு விரைவார்கள். அந்தப் பரபரப்பில் பலர் காலைச் சிற்றுண்டியைத் தவற விடுவார்கள். காலை உணவு உடலுக்கு முக்கியம். நம் மூளை நாம் உண்பதில் 20 சதவீதத்தை முதலில் கிரகித்துக்கொள்கிறது. அதற்கு தொடர்ந்து குளுகோஸ் தேவை. அதை சுயநல மூளை, என்று சொல்வார்கள். உடல் செயல்படவே அது சுயநலமாக நடந்து கொள்கிறது.
காலை உணவைத் தவற விட்டால் மூளை சோர்வடைந்து படிப்பவையும், கவனிப்பவையும் வழிதவறி விடுகின்றன. காலை உணவை உண்ணாமல் மதியம் உண்டால் உடல் பருமனாகி விடும் அபாயமும் இருக்கிறது. குறிப்பாக, மாணவிகள் காலை உணவை முறையாக அணுகுவதில்லை. சிற்றுண்டியில் நிறைய மாவுச்சத்தும், புரதச்சத்தும் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதை மனதில் வைத்து ஒருபோதும் காலை உணவைத் தவிர்க்காதே.
பணக்கார மாணவர்கள் பகட்டுக்காக கல்விபெற வருவார்கள். அவர்கள் கைகளில் ஐநூறு ரூபாய்க் கட்டு தாராளமாகப் புழங்கும். அதைப் பார்த்து சூடுபோட்டுக் கொண்ட பூனையாய் இருந்து விடாதே.
நீ ஒவ்வொரு ரூபாயைச் செலவழிக்கும்போதும் ஒரு முறை பெற்றோரைக் காட்சிப்படுத்து. அவர்கள் கண்ணீரை நினைத்துப் பார். ரத்தம் சுண்டி அவர்கள் அனுப்பும் பணத்தை பொறுப்புடன் செலவழிப்பதே நல்ல மகனுக்கு இலக்கணம்.
சில மாணவர்கள் தங்கள் படிப்பைப் படிக்கும் நண்பர்களுடன் மட்டுமே பழகுவார்கள். நீ அப்படி இருக்காதே. நீ அறிவியல் படித்தால் ஆங்கில இலக்கியம் படிக்கிறவர்களையும் நண்பர்களாகக் கொள். அவர்களிடம் மில்டனைப் பற்றியும், ஷேக்ஸ்பியரைப் பற்றியும், ஷெல்லியைப் பற்றியும் அறிந்து கொள். அவற்றில் ஓரிரண்டு இலக்கியங்களை உபரி நேரத்தில் வாசித்து மகிழ். தமிழ் இலக்கியச் சான்றோர்களையும் நட்பாக்கு. அவர்கள் மூலம் கம்பரையும், இளங்கோவையும், பாரதியையும் பயில். மனவியல் நண்பர்களிடம் பழகி நடத்தையைச் சீரமைக்கக் கற்றுக்கொள். நீ அயல் மகரந்தச்சேர்க்கை நிகழ்த்தும் அறிவுக்கூடமாய்க் கட்டமைத்தால், உன்னிடமிருந்து வீரிய விதைகள் தெறித்து விழும்.
விடுதியில் சேர்ந்ததும் உன் வாழ்க்கைக்கான நோக்கத்தை நிர்ணயித்துக்கொள். படித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாதே. உனக்கான பணி எது என்பதை வரையறை செய். உன் தேடலைத் தொடங்கு.
போட்டித் தேர்வு எழுத வேண்டுமென்றால் முதலாண்டில் இருந்தே முனைப்புடன் மூழ்கு. உன் கல்லூரி நூலகம் உன் விடுதி அறையின் நீட்சியாக இருக்கட்டும். உன் பேராசிரியர்கள் காட்டும் பேரொளியில் உன் சந்தேக இருள் விலகும். உன் அறிவுச் சுடர் இன்னும் பிரகாசமாக ஒளி வீசும்.
விடுதி வாழ்க்கையிலிருக்கும்போதே உலகின் தலைசிறந்த நிறுவனங்களுக்கு எவ்வாறு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதை அறிந்துகொள். ஆங்கிலம் வரவில்லை என முடிவு செய்யாதே. தினமும் ஐந்து சொற்களை நன்றாகக் கற்று பயன்படுத்து. இணையத்தில் ஆங்கில உரைகளைக் கேள். சம ஆர்வமுள்ள நண்பர்களுடன் ஆங்கிலத்தில் பேசு.
இன்று உலகின் பொது மொழியாக ஆங்கிலம் உருவாகி விட்டதை மறுதலிப்பதால் நமக்கே நஷ்டம். ஆனால், அதற்காக தாய்மொழியாம் தமிழை உதாசீனப்படுத்தாதே. பண்பாட்டை ஆழமாகப் பயில, வரலாற்றை உணர, வீரத்தைக் கற்க, விருந்தோம்பலைப் பேண, துணிச்சலை வளர்த்துக்கொள்ள தமிழிலக்கியத்தைப் பயில். ஆங்கிலம் என்கிற வெளிநாட்டுக் குடையை வேண்டியபோது விரித்துக்கொள்ளவும், தமிழ்க் கூரையின் அடியில் தங்கவும் பழகு.
விடுதி வாழ்க்கையில் விருந்தினர்கள், வீட்டுப் பணிகள் போன்ற கவனச் சிதறல்கள் இல்லை. நமக்கான நேரம் நமக்கு மட்டுமே. அதை முழுமையாகப் பயன்படுத்து. என்னதான் கைபேசி வந்தாலும் அது கடிதத்திற்கு ஈடு இணை ஆகாது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பெற்றோருக்கு மறக்காமல் முத்துமுத்தான கையெழுத்தில் கடிதமெழுது. அவர்கள் அதை முப்பது முறை வாசித்து மகிழ்வார்கள் என்பதை மறக்காதே.
தினமும் இரவு, அன்று நாள் முழுவதும் என்ன செய்தோம் என்ற குறிப்புகளை எழுது. அது உன்னை இன்னமும் மேன்மைப்படுத்த உதவும். கல்லூரியில் படிக்கும்போது கைப்படத் தயாரிக்கும் குறிப்புகளைத் தூக்கியெறிந்து விடாதே. அவற்றைப் பத்திரப்படுத்து. பின்னர் அவை போட்டித் தேர்வுகள் எழுத மிகவும் உதவியாக இருக்கும்.
சகல நேரமும் பாடமே வாழ்வென இருக்காமல் தினமும் உடற்பயிற்சிக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கு. விடுதிச் சாப்பாடு வீணாகக் கூடாது என போட்டி போட்டு சாப்பிடாதே. அளவான சாப்பாடு வளமான வாழ்க்கைக்குத் திறவுகோல் என்பதைத் தெரிந்து கொள்.
விடுதி முடிந்து வருகிறபோது முதிர்ச்சியடைந்த, ஞானம் பெற்ற மனிதனாக உன் வீட்டிற்கு நீ வர வேண்டும் என்பதற்கே இந்த கண்டிப்புக் கடிதம்.
அதிகமாக காரத்தன்மை உள்ள உணவுகளும் நரம்புகளை பாதிக்கும். எதிலும் நிதான முறையே சிறந்தது. உடலின் தன்மைக்கேற்ப அவரவர் உணவில் மருத்துவ அறிவுரை பெற்று மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
Acidity - அமிலத்தன்மை, Alkaline- காரத்தன்மை இவை இரண்டிற்கும் சமநிலை உங்கள் உடலில் இருப்பதனை PH(Potential of Hydrogen) என்று கூறப்படுகின்றது. பல காரணங்களால் மனித ரத்தம் அதிக அமிலத்தன்மை அல்லது குறைந்த அமிலத் தன்மை உடையதாக ஆகலாம். இதற்கு ஒருவரின் உணவு முறையும் ஒரு காரணம். மேலும் உங்கள் உடல் உறுப்புகள் எந்த அளவு கார்பன் டை ஆக்ஸைட் வடிகட்டும் திறனை பெற்றுள்ளது என்பதனை பொறுத்தும் அமையும். PH சம நிலை உங்கள் உடல் உள்ளிருந்து அமையும் என்றாலும் ஆரோக்கியமான பழக்கங்களின் மூலம் இதனைப் பெற முடியும்.
PH-ன் அளவு 0--14 PH அளவு குறையும் பொழுது அதிக அசிடிக் அதாவது அமிலத்தன்மையானதாக உள்ளது என்றும் PH அளவு கூடும் பொழுது அல்கலைன் தன்மை உடையதாக உள்ளது என்றும் கொள்வர். சமநிலை PH என்பது நீருக்கு 7.0 என்றும், உடலின் ஆரோக்கியமான சமநிலை 6.0-7.5 என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
7.35-7.45 அல்கலைன் தன்மை உடையதாகவும் இது உடல் செயல்பாடுகள் சீராக செயல்பட உதவுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது. பலருக்கு அதிக ஆசிட் தன்மை உடையதாக இருப்பதால் பல உடல் பாதிப்புகள், இருதய பாதிப்பு, சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள், எலும்புகள் எளிதில் தேய்ந்து விடுதல் போன்றவை ஏற்படுகின்றன. ரத்தத்தில் அதிக ஆசிட் கூடும் பொழுது சிறுநீரகமும், நுரையீரலும் பாதிக்கப்படுகின்றது.
அல்கனைட் அளவு ரத்தத்தில் கூடும் பொழுதும் சதை துடிப்பு, பிடிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிக ஆசிட் தன்மை பொருந்திய உணவினை எடுத்துக் கொள்ளும் பொழுது மனஉளைச்சல், தலைவலி, முகப்பரு, வறண்ட சருமம், ஜீரணம் சரியின்மை, எளிதில் உடையும் நகம், தலைமுடி, ஈறுகள் பாதிப்பு ஏற்படுகின்றது. செல்களின் செயல்பாட்டு சக்தி குறைகின்றது. கிருமிகளும், வைரஸ்களும் அமிலத் தன்மையில்தான் அதிகம் பரவுகின்றன.
அமிலத்தன்மை உடலில் அதிகரிக்கும் பொழுது அதனை சரி செய்ய அதிகம் கால்ஷியம் சத்து தேவைப்படும். இதனை உடல் எலும்புகளிலிருந்து செய்யும் பொழுது எலும்பு தேய்மானம் ஏற்படும். கார்டிஸால் ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும். தூக்க முறையினை பாதிக்கும். ஆசிட் சிறுநீரக கற்களை உருவாக்கும் வளர்ச்சி ஹார்மோனை குறைக்கும், உடலில் கொழுப்பினை அதிகரித்து சதை வலுவினைக் குறைக்கும்.
ஆசிட் தன்மையினை உடலில் அதிகரிக்கச் செய்யும் உணவுகளைத் தவிர்த்தாலே PH அளவு சீராக நம் உடலில் இருக்கும். அதிக சீஸ், அதிக வெண்ணெய், பல மருந்துகள், அதிக காபி, பாட்டிலில் காற்று அடைக்கப்பட்ட பானங்கள், மது, அதிகமாக செயற்கை வைட்டமின்கள் பயன்படுத்துதல் இவற்றினைத் தவிர்க்க வேண்டும்.
அதிகமாக ஆல்கலைன் (காரத்தன்மை) உள்ள உணவுகளும் நரம்புகளை பாதிக்கும். எதிலும் நிதான முறையே சிறந்தது. உடலின் தன்மைக்கேற்ப அவரவர் உணவில் மருத்துவ அறிவுரை பெற்று மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
சீரான PH அளவினை பெற:
0-14 என்பதனை PH அளவு கோலில் குறிப்பிடுகின்றனர். 7-7.45 என்ற அளவில் நமது PH அளவு இருந்தால் மிக நல்லது. 7-க்கு கீழே செல்லும் பொழுது ஆசிட் தன்மை அதிகரிக்கின்றது. நம் உடலே முயன்று இதனை சரி செய்ய முற்படும் ஆயினும் ஆசிட் தன்மை அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளும் பொழுது உடலின் நலம் பாதிக்கப்படுகின்றது.
PHLitmus Paper(PH லிட்மஸ் பேப்பர்) என்ற சோதனை பேப்பர் துண்டுகள் மருத்துவ கடைகளில் கிடைக்கும். இவை எதில் பட்டாலும் அதன் PH தன்மையினை காட்டும்.
ஆசிட் தன்மை - சிகப்பு நிறம்.
அல்கலைன் தன்மை - நீல நிறம்.
சமநிலை - ஊதா நிறம்
இந்த பேப்பரை வாங்கி உங்கள் சலைவா (எச்சில்) அதில் படும்படி செய்தால் மாறும் நிறத்தினைக் கொண்டு உங்கள் உடலின் தன்மையினை அறிந்து கொள்ளலாம்.
பொதுவில் 75 சதவீதம் அல்கலைன் உணவாகவும், 25 சதவீதம் அசிடின் உணவாகவும் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் சத்தே இல்லாத ஆசிட் உணவுகளான சோடா, மிட்டாய்கள், அதிகம் சலிக்கப்பட்ட கோதுமை உணவுகள், மைதா இவற்றினை அகற்றி விடுவது மிகவும் நல்லது.
ஆனால் ஆசிட் உணவு வகைகளை அடியோடு தவிர்ப்பதும் கூடாது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.
அல்கலைன் சத்து அதிகம் கொண்ட உணவுகள் சில.
* காபேஜ், * பீட்ரூட், * காலிப்ளவர், * ப்ரோகவி, * செல்லரி, * வெள்ளரி, * பூண்டு, * முள்ளங்கி, * வெங்காயம், * பச்சை பட்டாணி, * உருளை, * பசலை, * எலுமிச்சை, * தக்காளி, * சோயா, * பாதாம், * பூசணி விதை, * ஜீரகம், * சோம்பு, * எள், * காய்கறி ஜூஸ், * பட்டை, * இஞ்சி. ஆசிடிக் சத்து அதிகம் கொண்ட உணவுகள் சில.
* அசைவம், * பால், பால் சார்ந்த உணவுகள், * வெள்ளை பிரட், பிஸ்கட், * வெண்ணெய், * செயற்கை இனிப்பு, * வெள்ளை சர்க்கரை, * காற்றடைக்கப்பட்ட குளிர் பானங்கள், * காபி, * பால் * சர்க்கரை சேர்த்த பழஜூஸ், * முந்திரி, * வேர்கடலை, * பிஸ்தா, * டப்பாவில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
ஆக நம் உடலின் தன்மையினை அறிந்து உணவுகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
PH-ன் அளவு 0--14 PH அளவு குறையும் பொழுது அதிக அசிடிக் அதாவது அமிலத்தன்மையானதாக உள்ளது என்றும் PH அளவு கூடும் பொழுது அல்கலைன் தன்மை உடையதாக உள்ளது என்றும் கொள்வர். சமநிலை PH என்பது நீருக்கு 7.0 என்றும், உடலின் ஆரோக்கியமான சமநிலை 6.0-7.5 என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
7.35-7.45 அல்கலைன் தன்மை உடையதாகவும் இது உடல் செயல்பாடுகள் சீராக செயல்பட உதவுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது. பலருக்கு அதிக ஆசிட் தன்மை உடையதாக இருப்பதால் பல உடல் பாதிப்புகள், இருதய பாதிப்பு, சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள், எலும்புகள் எளிதில் தேய்ந்து விடுதல் போன்றவை ஏற்படுகின்றன. ரத்தத்தில் அதிக ஆசிட் கூடும் பொழுது சிறுநீரகமும், நுரையீரலும் பாதிக்கப்படுகின்றது.
அல்கனைட் அளவு ரத்தத்தில் கூடும் பொழுதும் சதை துடிப்பு, பிடிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிக ஆசிட் தன்மை பொருந்திய உணவினை எடுத்துக் கொள்ளும் பொழுது மனஉளைச்சல், தலைவலி, முகப்பரு, வறண்ட சருமம், ஜீரணம் சரியின்மை, எளிதில் உடையும் நகம், தலைமுடி, ஈறுகள் பாதிப்பு ஏற்படுகின்றது. செல்களின் செயல்பாட்டு சக்தி குறைகின்றது. கிருமிகளும், வைரஸ்களும் அமிலத் தன்மையில்தான் அதிகம் பரவுகின்றன.
அமிலத்தன்மை உடலில் அதிகரிக்கும் பொழுது அதனை சரி செய்ய அதிகம் கால்ஷியம் சத்து தேவைப்படும். இதனை உடல் எலும்புகளிலிருந்து செய்யும் பொழுது எலும்பு தேய்மானம் ஏற்படும். கார்டிஸால் ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும். தூக்க முறையினை பாதிக்கும். ஆசிட் சிறுநீரக கற்களை உருவாக்கும் வளர்ச்சி ஹார்மோனை குறைக்கும், உடலில் கொழுப்பினை அதிகரித்து சதை வலுவினைக் குறைக்கும்.
ஆசிட் தன்மையினை உடலில் அதிகரிக்கச் செய்யும் உணவுகளைத் தவிர்த்தாலே PH அளவு சீராக நம் உடலில் இருக்கும். அதிக சீஸ், அதிக வெண்ணெய், பல மருந்துகள், அதிக காபி, பாட்டிலில் காற்று அடைக்கப்பட்ட பானங்கள், மது, அதிகமாக செயற்கை வைட்டமின்கள் பயன்படுத்துதல் இவற்றினைத் தவிர்க்க வேண்டும்.
அதிகமாக ஆல்கலைன் (காரத்தன்மை) உள்ள உணவுகளும் நரம்புகளை பாதிக்கும். எதிலும் நிதான முறையே சிறந்தது. உடலின் தன்மைக்கேற்ப அவரவர் உணவில் மருத்துவ அறிவுரை பெற்று மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
சீரான PH அளவினை பெற:
0-14 என்பதனை PH அளவு கோலில் குறிப்பிடுகின்றனர். 7-7.45 என்ற அளவில் நமது PH அளவு இருந்தால் மிக நல்லது. 7-க்கு கீழே செல்லும் பொழுது ஆசிட் தன்மை அதிகரிக்கின்றது. நம் உடலே முயன்று இதனை சரி செய்ய முற்படும் ஆயினும் ஆசிட் தன்மை அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளும் பொழுது உடலின் நலம் பாதிக்கப்படுகின்றது.
PHLitmus Paper(PH லிட்மஸ் பேப்பர்) என்ற சோதனை பேப்பர் துண்டுகள் மருத்துவ கடைகளில் கிடைக்கும். இவை எதில் பட்டாலும் அதன் PH தன்மையினை காட்டும்.
ஆசிட் தன்மை - சிகப்பு நிறம்.
அல்கலைன் தன்மை - நீல நிறம்.
சமநிலை - ஊதா நிறம்
இந்த பேப்பரை வாங்கி உங்கள் சலைவா (எச்சில்) அதில் படும்படி செய்தால் மாறும் நிறத்தினைக் கொண்டு உங்கள் உடலின் தன்மையினை அறிந்து கொள்ளலாம்.
பொதுவில் 75 சதவீதம் அல்கலைன் உணவாகவும், 25 சதவீதம் அசிடின் உணவாகவும் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் சத்தே இல்லாத ஆசிட் உணவுகளான சோடா, மிட்டாய்கள், அதிகம் சலிக்கப்பட்ட கோதுமை உணவுகள், மைதா இவற்றினை அகற்றி விடுவது மிகவும் நல்லது.
ஆனால் ஆசிட் உணவு வகைகளை அடியோடு தவிர்ப்பதும் கூடாது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.
அல்கலைன் சத்து அதிகம் கொண்ட உணவுகள் சில.
* காபேஜ், * பீட்ரூட், * காலிப்ளவர், * ப்ரோகவி, * செல்லரி, * வெள்ளரி, * பூண்டு, * முள்ளங்கி, * வெங்காயம், * பச்சை பட்டாணி, * உருளை, * பசலை, * எலுமிச்சை, * தக்காளி, * சோயா, * பாதாம், * பூசணி விதை, * ஜீரகம், * சோம்பு, * எள், * காய்கறி ஜூஸ், * பட்டை, * இஞ்சி. ஆசிடிக் சத்து அதிகம் கொண்ட உணவுகள் சில.
* அசைவம், * பால், பால் சார்ந்த உணவுகள், * வெள்ளை பிரட், பிஸ்கட், * வெண்ணெய், * செயற்கை இனிப்பு, * வெள்ளை சர்க்கரை, * காற்றடைக்கப்பட்ட குளிர் பானங்கள், * காபி, * பால் * சர்க்கரை சேர்த்த பழஜூஸ், * முந்திரி, * வேர்கடலை, * பிஸ்தா, * டப்பாவில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
ஆக நம் உடலின் தன்மையினை அறிந்து உணவுகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும்.






