என் மலர்
ஆரோக்கியம்
கைகளை தூய்மையாக வைத்துக்கொள்வதுபோல் கை விரல் நகங்களை சுத்தம் செய்வதற்கும் மறக்காதீர்கள் என்பது சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பால் கை கழுவுவது பற்றிய விழிப்புணர்வு பெருகி இருக்கிறது. சாப்பிடும் சமயத்தில் மட்டுமே கை கழுவுவதில் அக்கறை கொள்பவர்கள், இப்போது எந்த வேலையை செய்து முடித்தாலும் உடனே கைகளை கழுவுவதற்கு பழகிவிட்டார்கள். கைகளை தூய்மையாக வைத்துக்கொள்வதுபோல் கை விரல் நகங்களை சுத்தம் செய்வதற்கும் மறக்காதீர்கள் என்பது சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளாக இருக்கிறது. ‘விரல் நகங்களின் இடுக்குகளில் கிருமிகள் தங்கி இருந்து நோய் தொற்றுகளை பரப்பக்கூடும்’ என்கிறார்கள்.
இதுகுறித்து தோல் மருத்துவர் டோரிஸ் கூறுகையில், “கைகளை கழுவும்போது மேற் பரப்பில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட கிருமிகள் வெளியேறும். அந்த சமயத்தில் விரல் நகங்கள் தூய்மையாக பராமரிக்கப்படாவிட்டால் அவற்றுக்குள் அந்தக் கிருமிகள் நுழைந்துவிடும். நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்கள், சில வைரஸ் கிருமிகள் உயிர்வாழ்வதற்கு விரும்பும் பகுதியாக விரல் நகங்கள்தான் இருக்கின்றன. ஆதலால் கைகளை சுத்தம்செய்யும்போது விரல் இடுக்குகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்கிறார்.
கொரோனா போன்ற வைரஸ் கிருமிகள் பரவும் இந்த நேரத்தில் நகங்களை நீளமாக வளர்ப்பது நல்லதல்ல என்றும், சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள். ‘‘குறுகிய நகங்களை விட நீண்ட நகங்களுக்குள்தான் அழுக்குகள் எளிதில் படிந்துவிடும். அவைதான் பாக்டீரியாக்கள் உயிர்வாழ்வதற்கான சவுகரியமான இடமாக திகழ்கின்றன. இதனால் எளிதாக தொற்றுகள் பரவுவதும் சாத்தியம்தான். நகங்களை வெட்டும்போது காயமோ, வலியோ ஏற்படுவதற்கு இடம்கொடுக்கக்கூடாது. அத்தகைய வெட்டு காயங்களில் கிருமிகள் எளிதில் படிந்துவிடும். நோய் தொற்றுகளை விரைவாக பரப்புவதற்கும் அவை வழிவகை செய்துவிடும். நகத்தை வெட்டும்போது தசையையொட்டிய பகுதி வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நகத்தின் இடுக்கில் படந்திருக்கும் வெள்ளை பரப்பை முழுவதுமாக நீக்கிவிடவும்கூடாது. குறைந்தபட்சம் ஒன்று முதல் 2 மில்லி மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். அப்போதுதான் நகத்தையொட்டிய சதைப்பகுதிக்கு பாதிப்பு நேராது’’ என்றும் சொல்கிறார்கள்.
நகங்களில் பாலிஷ் போட்டிருந்தால் அவற்றை அப்புறப்படுத்துவதும் நல்லது. நகங்கள் உலர்ந்தோ, நொறுங்கி போகும் தன்மையுடனோ இருந்தால் அவற்றின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவது அவசியம். அரிசி, ஓட்ஸ் போன்ற கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு பொருட்கள், ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்திருக்கும் வாழைப்பழங்கள், கிவி, திராட்சை போன்ற பழ வகைகள், கீரைகள் உள்ளிட்டவற்றை சாப்பிடுவது நகங்களை வலுப்படுத்தும்.
இதுகுறித்து தோல் மருத்துவர் டோரிஸ் கூறுகையில், “கைகளை கழுவும்போது மேற் பரப்பில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட கிருமிகள் வெளியேறும். அந்த சமயத்தில் விரல் நகங்கள் தூய்மையாக பராமரிக்கப்படாவிட்டால் அவற்றுக்குள் அந்தக் கிருமிகள் நுழைந்துவிடும். நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்கள், சில வைரஸ் கிருமிகள் உயிர்வாழ்வதற்கு விரும்பும் பகுதியாக விரல் நகங்கள்தான் இருக்கின்றன. ஆதலால் கைகளை சுத்தம்செய்யும்போது விரல் இடுக்குகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்கிறார்.
கொரோனா போன்ற வைரஸ் கிருமிகள் பரவும் இந்த நேரத்தில் நகங்களை நீளமாக வளர்ப்பது நல்லதல்ல என்றும், சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள். ‘‘குறுகிய நகங்களை விட நீண்ட நகங்களுக்குள்தான் அழுக்குகள் எளிதில் படிந்துவிடும். அவைதான் பாக்டீரியாக்கள் உயிர்வாழ்வதற்கான சவுகரியமான இடமாக திகழ்கின்றன. இதனால் எளிதாக தொற்றுகள் பரவுவதும் சாத்தியம்தான். நகங்களை வெட்டும்போது காயமோ, வலியோ ஏற்படுவதற்கு இடம்கொடுக்கக்கூடாது. அத்தகைய வெட்டு காயங்களில் கிருமிகள் எளிதில் படிந்துவிடும். நோய் தொற்றுகளை விரைவாக பரப்புவதற்கும் அவை வழிவகை செய்துவிடும். நகத்தை வெட்டும்போது தசையையொட்டிய பகுதி வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நகத்தின் இடுக்கில் படந்திருக்கும் வெள்ளை பரப்பை முழுவதுமாக நீக்கிவிடவும்கூடாது. குறைந்தபட்சம் ஒன்று முதல் 2 மில்லி மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். அப்போதுதான் நகத்தையொட்டிய சதைப்பகுதிக்கு பாதிப்பு நேராது’’ என்றும் சொல்கிறார்கள்.
நகங்களில் பாலிஷ் போட்டிருந்தால் அவற்றை அப்புறப்படுத்துவதும் நல்லது. நகங்கள் உலர்ந்தோ, நொறுங்கி போகும் தன்மையுடனோ இருந்தால் அவற்றின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவது அவசியம். அரிசி, ஓட்ஸ் போன்ற கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு பொருட்கள், ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்திருக்கும் வாழைப்பழங்கள், கிவி, திராட்சை போன்ற பழ வகைகள், கீரைகள் உள்ளிட்டவற்றை சாப்பிடுவது நகங்களை வலுப்படுத்தும்.
ஆறாம் மாதத்தில் கர்ப்பிணித் தாயின் உடல்எடை அதிகரிக்கும். தசைகள் இறுகி முறுக்கிக்கொள்வதால் அவ்வப்போது உடல் வலி ஏற்படும். தாயின் கால் மற்றும் முகத்தில் வீக்கம் தோன்றும்.
ஆறாம் மாதத்தில் கர்ப்பிணித் தாயின் உடல்எடை அதிகரிக்கும். தசைகள் இறுகி முறுக்கிக்கொள்வதால் அவ்வப்போது உடல் வலி ஏற்படும். தாயின் கால் மற்றும் முகத்தில் வீக்கம் தோன்றும். குழந்தையின் உடலில் கொழுப்பு சேரும். குழந்தை அதிக நேரம் தூங்கும். அது வெளிப்புற சத்தத்தையும் கிரகிக்கத் தொடங்கும்.
தாய்க்கு இந்த காலகட்டத்தில் அதிகமாக பசிக்கும். சத்துணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.
மனநிலையில் மகிழ்ச்சிகரமான மாற்றங்கள் உருவாகும். கவலை, குழப்பமான மனநிலை மாறி, தெளிவு பிறக்கும்.
வயிற்றின் அடிப்பாகத்தில் லேசான வலி ஏற்படும். கர்ப்பப்பையின் தசைகளின் இணைப்புகள் விரிவாக்கம் பெறுவதால் இந்த வலி தோன்றுகிறது. சிறிது நேரம் ஓய்வெடுத்தால் இந்த வலி நீங்கிவிடும்.
உடல் எடை கூடுவதால் முதுகுவலி ஏற்படும். நடக்கும்போது குதிகால் செருப்புகளை அணிந்தால் வலி அதிகரிக்கும். அதனால் அவைகளை தவிர்ப்பது நல்லது.
24-வது வாரத்தில் குழந்தையின் கண் இமைகள் திறக்கும். அப்போது குழந்தை 35 செ.மீ. வளர்ச்சி பெற் றிருக்கும். எடை 660 கிராம் இருக்கும்.
ஆறாவது மாதத்தில் கர்ப்பிணிகள் படுக்கும்போது கால்களுக்கும் தலையணை வைத்துக்கொள்வது நல்லது.
அம்மாவின் சத்தத்தையும், வெளியே எழும் குரல்களையும் குழந்தை கிரகிக்கும். பாட்டுகளை நோக்கி கவனம் திசைதிரும்பும். அதனால் இப்போது தாய்மார்கள் வயிற்றுக் குழந்தையோடு பேசத்தொடங்கவேண்டும். குழந்தை, தாயின் குரலுக்கு செவிமடுக்கும்.
தாயின் தொப்புள் வெளியே துருத்திக்கொள்ள ஆரம்பிக்கும். அது இயற்கையானதுதான். பிரசவத்திற்கு பின்பு தொப்புள் வடிவம் இயல்புநிலையை அடைந்துவிடும்.
மாலை நேரங்களில் கால்களில் நீர்கோர்க்கும். அதிக நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்தே வேலைபார்க்க வேண்டியிருப்பவர்கள் கால்களை சற்று மேல் நோக்கி தூக்கிவைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்காரக்கூடாது. அவ்வப்போது எழுந்து சில நிமிடங்கள் நடந்துவிட்டு மீண்டும் உட்காரவேண்டும்.
பாதுகாப்பான தாம்பத்ய உறவு சுகமான அனுபவமாக தோன்றலாம். இந்த தருணத்தில் உறுப்பில் அதிக அளவில் லூப்ரிகேஷன் திரவம் சுரப்பது அதற்கான காரணமாகும்.
கால்களுக்கு கர்ப்பிணிகள் போது மான அளவு ஓய்வுகொடுக்கவேண்டும். சிலருக்கு ‘வெரிகோஸ்வெய்ன்’ போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
கர்ப்பிணியின் வயிற்றில் கை வைத்து பார்த்தால் குழந்தையின் சலனம் தெரியும்.
சர்க்கரை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது அவசியம். சர்க்கரை நோய் இருப்பதாக அறிந்தால், அதற்கான சிகிச்சையை கவனமாக தொடரவேண்டும்.
பயிற்சியாளரின் உதவியோடு உடற்பயிற்சி, யோகா சனம் போன்றவைகளை மிதமாக செய்யலாம்.
நன்றாக பசி எடுப்பதால் அளவுக்கு அதிகமாக எதையும் சாப்பிட்டுவிடக்கூடாது. சமச்சீரான சத்துணவை மட்டுமே அளவோடு சாப்பிடவேண்டும். மாக்னீஷியம் சத்து நிறைந்த உணவு கர்ப்பிணிக்கு மிக அவசியம். உணவினை சக்தியாக மாற்றுவதற்கும், உடல் சீதோஷ்ணநிலையை சீராக வைத் திருக்கவும் இந்த சத்து அவசியம். பச்சை பட்டாணி, பயறு வகைகளில் மாக்னீஷியம் சத்து இருக்கிறது.
தாய்க்கு இந்த காலகட்டத்தில் அதிகமாக பசிக்கும். சத்துணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.
மனநிலையில் மகிழ்ச்சிகரமான மாற்றங்கள் உருவாகும். கவலை, குழப்பமான மனநிலை மாறி, தெளிவு பிறக்கும்.
வயிற்றின் அடிப்பாகத்தில் லேசான வலி ஏற்படும். கர்ப்பப்பையின் தசைகளின் இணைப்புகள் விரிவாக்கம் பெறுவதால் இந்த வலி தோன்றுகிறது. சிறிது நேரம் ஓய்வெடுத்தால் இந்த வலி நீங்கிவிடும்.
உடல் எடை கூடுவதால் முதுகுவலி ஏற்படும். நடக்கும்போது குதிகால் செருப்புகளை அணிந்தால் வலி அதிகரிக்கும். அதனால் அவைகளை தவிர்ப்பது நல்லது.
24-வது வாரத்தில் குழந்தையின் கண் இமைகள் திறக்கும். அப்போது குழந்தை 35 செ.மீ. வளர்ச்சி பெற் றிருக்கும். எடை 660 கிராம் இருக்கும்.
ஆறாவது மாதத்தில் கர்ப்பிணிகள் படுக்கும்போது கால்களுக்கும் தலையணை வைத்துக்கொள்வது நல்லது.
அம்மாவின் சத்தத்தையும், வெளியே எழும் குரல்களையும் குழந்தை கிரகிக்கும். பாட்டுகளை நோக்கி கவனம் திசைதிரும்பும். அதனால் இப்போது தாய்மார்கள் வயிற்றுக் குழந்தையோடு பேசத்தொடங்கவேண்டும். குழந்தை, தாயின் குரலுக்கு செவிமடுக்கும்.
தாயின் தொப்புள் வெளியே துருத்திக்கொள்ள ஆரம்பிக்கும். அது இயற்கையானதுதான். பிரசவத்திற்கு பின்பு தொப்புள் வடிவம் இயல்புநிலையை அடைந்துவிடும்.
மாலை நேரங்களில் கால்களில் நீர்கோர்க்கும். அதிக நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்தே வேலைபார்க்க வேண்டியிருப்பவர்கள் கால்களை சற்று மேல் நோக்கி தூக்கிவைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்காரக்கூடாது. அவ்வப்போது எழுந்து சில நிமிடங்கள் நடந்துவிட்டு மீண்டும் உட்காரவேண்டும்.
பாதுகாப்பான தாம்பத்ய உறவு சுகமான அனுபவமாக தோன்றலாம். இந்த தருணத்தில் உறுப்பில் அதிக அளவில் லூப்ரிகேஷன் திரவம் சுரப்பது அதற்கான காரணமாகும்.
கால்களுக்கு கர்ப்பிணிகள் போது மான அளவு ஓய்வுகொடுக்கவேண்டும். சிலருக்கு ‘வெரிகோஸ்வெய்ன்’ போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
கர்ப்பிணியின் வயிற்றில் கை வைத்து பார்த்தால் குழந்தையின் சலனம் தெரியும்.
சர்க்கரை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது அவசியம். சர்க்கரை நோய் இருப்பதாக அறிந்தால், அதற்கான சிகிச்சையை கவனமாக தொடரவேண்டும்.
பயிற்சியாளரின் உதவியோடு உடற்பயிற்சி, யோகா சனம் போன்றவைகளை மிதமாக செய்யலாம்.
நன்றாக பசி எடுப்பதால் அளவுக்கு அதிகமாக எதையும் சாப்பிட்டுவிடக்கூடாது. சமச்சீரான சத்துணவை மட்டுமே அளவோடு சாப்பிடவேண்டும். மாக்னீஷியம் சத்து நிறைந்த உணவு கர்ப்பிணிக்கு மிக அவசியம். உணவினை சக்தியாக மாற்றுவதற்கும், உடல் சீதோஷ்ணநிலையை சீராக வைத் திருக்கவும் இந்த சத்து அவசியம். பச்சை பட்டாணி, பயறு வகைகளில் மாக்னீஷியம் சத்து இருக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் தினமும் ஏதாவது ஒரு சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அந்த வகையில் இன்று கேரட் கார்ன் சேர்த்த முட்டை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேரட் - 2
ஸ்வீட் கார்ன் - 1/2 கப்
வெங்காயம் - 1
சோள மாவு - 2 ஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிதளவு
முட்டை - 3
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்
செய்முறை
முதலில் சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கேரட், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் கேரட், வெங்காயம், ஸ்வீட் கார்ன் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.
அனைத்தும் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
இப்போது அதில் முட்டைகள் உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட்டு 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சூடாக பரிமாறவும்
கேரட் - 2
ஸ்வீட் கார்ன் - 1/2 கப்
வெங்காயம் - 1
சோள மாவு - 2 ஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிதளவு
முட்டை - 3
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்
செய்முறை
முதலில் சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கேரட், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் கேரட், வெங்காயம், ஸ்வீட் கார்ன் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.
அனைத்தும் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
இப்போது அதில் முட்டைகள் உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட்டு 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சூடாக பரிமாறவும்
கேரட் கார்ன் சேர்த்த முட்டை சூப் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
பள்ளி பருவ குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் ஒரு சதவீதம் பேர் நீரிழிவு நோயால் அவதிப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பெரியவர்களை போலவே சிறுவர்களும் நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். குழந்தைகளுக்கான நோய் பாதிப்பை இளம் நீரிழிவு நோய் என்று குறிப்பிடுகிறார்கள். டைப்-1 நீரிழிவு நோய்தான் குழந்தைகளை தாக்குவதாக கண்டறியப்பட்டது. தற்போது டைப்-2 நீரிழிவு பாதிப்புக்கான அறிகுறிகளும் தென்பட தொடங்கி இருக்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 5 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு தொற்றுநோய்கள் அல்லாத நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
பள்ளி பருவ குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் ஒரு சதவீதம் பேர் நீரிழிவு நோயால் அவதிப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பள்ளி பருவ குழந்தைகளில் மூன்று சதவீதம் பேருக்கும், இளம் பருவத்தினரில் நான்கு சதவீதம் பேருக்கும் அதிக கொழுப்பு உடலில் சேர்ந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வைட்டமின் ஏ, டி குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, ரத்தசோகை போன்றவை குழந்தைகளை தாக்கும் பொதுவான நோய்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ஒருசில அறிகுறிகளை கொண்டு குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் தாக்கம் இருக்கிறதா என்பதை கண்டறிந்துவிடலாம்.
‘‘இதற்கு முன்பு டைப்-1 நீரிழிவு மட்டுமே குழந்தைகளிடம் காணப்பட்டது. இப்போது டைப்-2 நீரிழிவும் பதிவாகி இருக்கிறது. அதுதான் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிகமாக காணப்படுகிறது. உலகின் சில பகுதிகளில் அதுதான் நீரிழிவு நோயின் முக்கிய வகையாக மாறியுள்ளது’’ என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குழந்தைகளின் உடல் பருமன், உடல் செயலற்ற தன்மை ஆகியவை முக்கிய பங்குவகிப்பதாகவும், ஆரோக்கியமான உணவும், வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் நிலைமையை கட்டுப்படுத்த உதவும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒருசில அறிகுறிகளை கொண்டு குழந்தைகளுக்கான நீரிழிவு நோயை கண்டறிந்துவிடலாம். எதிர்பாராத திடீர் எடையிழப்பு, அதிக பசி, சுவாசத்தில் பழங்களின் வாசனை, அதிக வியர்வை, அதிக சிறுநீர் வெளியேறுதல், மங்கலான பார்வை போன்றவை டைப்-1 நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகும். அதிக தாகம், அதிக பசி, எடை இழப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாய்ப்பகுதி உலர்ந்து போகுதல், காயங்கள் ஆறுவதற்கு தாமதம், சோர்வு, சுவாச கோளாறு போன்றவை டைப்-2 நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளாகும்.
பள்ளி பருவ குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் ஒரு சதவீதம் பேர் நீரிழிவு நோயால் அவதிப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பள்ளி பருவ குழந்தைகளில் மூன்று சதவீதம் பேருக்கும், இளம் பருவத்தினரில் நான்கு சதவீதம் பேருக்கும் அதிக கொழுப்பு உடலில் சேர்ந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வைட்டமின் ஏ, டி குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, ரத்தசோகை போன்றவை குழந்தைகளை தாக்கும் பொதுவான நோய்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ஒருசில அறிகுறிகளை கொண்டு குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் தாக்கம் இருக்கிறதா என்பதை கண்டறிந்துவிடலாம்.
‘‘இதற்கு முன்பு டைப்-1 நீரிழிவு மட்டுமே குழந்தைகளிடம் காணப்பட்டது. இப்போது டைப்-2 நீரிழிவும் பதிவாகி இருக்கிறது. அதுதான் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிகமாக காணப்படுகிறது. உலகின் சில பகுதிகளில் அதுதான் நீரிழிவு நோயின் முக்கிய வகையாக மாறியுள்ளது’’ என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குழந்தைகளின் உடல் பருமன், உடல் செயலற்ற தன்மை ஆகியவை முக்கிய பங்குவகிப்பதாகவும், ஆரோக்கியமான உணவும், வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் நிலைமையை கட்டுப்படுத்த உதவும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒருசில அறிகுறிகளை கொண்டு குழந்தைகளுக்கான நீரிழிவு நோயை கண்டறிந்துவிடலாம். எதிர்பாராத திடீர் எடையிழப்பு, அதிக பசி, சுவாசத்தில் பழங்களின் வாசனை, அதிக வியர்வை, அதிக சிறுநீர் வெளியேறுதல், மங்கலான பார்வை போன்றவை டைப்-1 நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகும். அதிக தாகம், அதிக பசி, எடை இழப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாய்ப்பகுதி உலர்ந்து போகுதல், காயங்கள் ஆறுவதற்கு தாமதம், சோர்வு, சுவாச கோளாறு போன்றவை டைப்-2 நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளாகும்.
பெட்டகத்தில் பாதுகாக்கப்படவேண்டிய அனைத்தையும், செல்போனில் பதிவேற்றிவைத்துக்கொண்டு, அந்த கஜானாவை கையிலே தூக்கிச்சென்று கொண்டிருக்கிறோம். அந்த போன் காணாமல் போய்விட்டால் பலரது வாழ்க்கையே தடம்புரண்டுபோய்விடும்.
குடும்பத்தின் ஒட்டுமொத்த தகவல்களும், வங்கி கணக்கு விவரங்களும், பணம்கொடுக்கல்- வாங்கல் ரகசியங்கள் போன்ற அனைத்தும் ‘ஸ்மார்ட்’ போன்களில் பாதுகாக்கப்படுகிறது. வீட்டில் ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்படவேண்டிய அனைத்தையும், செல்போனில் பதிவேற்றிவைத்துக்கொண்டு, அந்த கஜானாவை கையிலே கண்ட இடங்களுக்கு எல்லாம் தூக்கிச்சென்று கொண்டிருக்கிறோம். அந்த போன் காணாமல் போய்விட்டால் பலரது வாழ்க்கையே தடம்புரண்டுபோய்விடும். அந்த அளவுக்கு அதில் உறவுக்கு உலைவைக்கும் படங்களும், தகவல்களும்கூட இருந்துகொண்டிருக்கின்றன.
முன்பு பணம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது. இப்போது செல்போன் இல்லாமல்தான் வெளியே போகமுடியாது. கடைகளில் பொருட்கள் வாங்கவும், பயணம் செய்யவும், கட்டணங்கள் செலுத்தவும் போன் இருந்தால் போதும் என்ற நிலை உருவாகிவிட்டது. சொத்து விவரங்களையும், முக்கியமான பாஸ்வேர்டுகளையும், ஏ.டி.எம். பின் விவரங்களையும் அதில்தான் சேகரித்து வைத்திருக்கிறார்கள்.
பெரும்பாலானவர்கள் மனதுக்குள் பாதுகாக்கவேண்டிய ரகசியங்களையும், இதர தொடர்புகளுக்கான ஆதாரங்களையும் போனுக்குள்தான் பதுக்கிவைத்திருக்கிறார்கள். வீடுகளில் இரும்பு அலமாரிகளில் பாதுகாத்து வைத்திருக்கும் பொன், பொருள், பணத்தை களவாட கொள்ளையர்கள் இருப்பதுபோல், நமது செல்போன்களில் இருக்கும் அனைத்து தகவல்களையும் திருடி விலைபேசி விற்பதற்கும் பலர் இருக்கிறார்கள். அந்த சந்தைக்கு ‘டார்க் மார்க்கெட்’ என்று பெயர். அதற்கான குழுக்கள் உலகளாவிய நிலையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த சைபர் கொள் ளையர்கள் உலக அளவில் நெட்ஒர்க் அமைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதிகமான அளவு மக்கள் பயன்படுத்தும் வகையிலான ‘ஆப்’களை உருவாக்க பல்வேறு நிறுவனங் கள் போட்டிபோடுகின்றன. அவர்களுக்கு அதற் கான புள்ளிவிபரங்கள் தேவைப்படுகின்றன. அவர்களுக்கு ‘மக்கள் எதற்காக அதிக அளவில் போன்களை பயன்படுத்துகிறார்கள்? எத்தகைய பொருட்களை வாங்குகிறார்கள்? அவர்களது பொருளாதார நிலை என்ன?’ என்பன போன்ற ஏராளமான தகவல்கள் தேவைப்படுகின்றன. நமது போனில் இருந்து நமது சொந்த தகவல்களை நமக்கு தெரியாமலே திருடி, தேவைப்படுபவர்களுக்கு விற்பதுதான், டார்க் மார்க்கெட் சைபர் குற்றவாளிகளின் வேலை.
நமது நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள், ‘மற்றவர்கள் போட்டி போட்டு வாங்கும் அளவுக்கு நாம் எந்த விவரத்தையும் போனில் சேகரித்துவைத்திருக்கவில்லையே?’ என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் போஸ்ட் செய்த தகவல்களோ, நீங்கள் விமர்சனம் செய்த தகவல்களோ அவர்களுக்கு தேவையில்லை. உங்கள் தேவைகள், பயணங்கள், நீங்கள் சார்ந்திருக்கும் கட்சி, மதம், வாழ்க்கைமுறை, முன்பு உங்கள் பொருளாதார நிலை- இன்றைய பொருளாதார நிலை, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், வாங்கும் பொருட்கள்- விற்கும் பொருட்கள், சேமிப்புகள் போன்ற எல்லா தகவல்களும் தேவைப்படுகின்றன. புதிதாக தொடங்கும் நிறுவனங்களுக்கு அந்த தகவல்களை கொடுப்பார்கள். அதை அடிப்படையாகவைத்து அவர்கள் தங்கள் மார்க்கெட்டிங் உத்திகளை வகுப்பார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே கால்பதிக்கும்போது அவர்களுக்கு இந்த புள்ளிவிபரங்கள் மிகுந்த பலன் அளிப்பதாக இருக்கும். அரசியல் கட்சிகளும் எந்த கட்சிக்கு எந்த பகுதியில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள, திருட்டு தகவல்களை பெறுவதுண்டு.
செல்போன்களில் கோளாறு ஏற்பட்டால் அதனை சர்வீஸ் செய்வதற்காக வழங்குவோம். அதிலும் கவனம் தேவை. அதில் இருக்கும் வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டுகள், பின் நம்பர்கள், போட்டோக்கள் போன்றவைகளை லிங்க் செய்திருக்கும் ஆப்களை உளவுபார்த்து திருடும் வேலையில் சர்வீஸ் செய்பவர்கள் ஈடுபடலாம். அதனால் சிம், மெமரி கார்டு போன்றவைகளை எடுத்துவிட்டே சர்வீஸ்க்கு கொடுக்கவேண்டும். போனில் இருக்கும் வீடியோக்கள், பைல்கள் போன்றவைகளை மெமரி கார்டுக்கு மாற்றிவிடவேண்டும்.
போன் மெமரியில் உள்ள பைல்களை டெலிட் செய் தால் ரிக்கவரி சாப்ட்வேர் பயன்படுத்தி அவைகளை மீண்டும் எடுத்துவிட அந்த தொழில்நுட்பம் தெரிந்தவர்களால் முடியும். மெமரி கார்டில் உள்ளவைகளை டெலிட் செய்தாலும் திரும்பி எடுக்க முடியும். அதனால் மெமரி கார்டுகளை யாரையும் நம்பி கொடுக்காதீர்கள். அதிக நேரம் உங்கள் செல்போன் அடுத்தவர்கள் கையில் இருப்பதும் ஆபத்துதான்.
உங்கள் வீட்டிற்குள் உங்கள் அனுமதியின்றி யாராலும் வர முடியாது. நீங்கள் முக்கியமான பொருட்களை பாதுகாக்கும் அலமாரியையும் உங்கள் அனுமதியின்றி யாராலும் திறக்க முடியாது. ஆனால் நீங்கள் அனைத்து தகவல்களையும் சேகரித்துவைத்திருக்கும் செல்போனை யாரோ ஒருவரால் உங்கள் அனுமதியில்லாமலே திறந்து, அதில் இருக்கும் தகவல்களை எல்லாம் திருடி தேவைப்படுகிறவர்களுக்கு விற்க வாய்ப்பிருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்து உங்கள் கையோடு கொண்டு செல்லும் கஜானா போன்ற செல்போனை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
முன்பு பணம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது. இப்போது செல்போன் இல்லாமல்தான் வெளியே போகமுடியாது. கடைகளில் பொருட்கள் வாங்கவும், பயணம் செய்யவும், கட்டணங்கள் செலுத்தவும் போன் இருந்தால் போதும் என்ற நிலை உருவாகிவிட்டது. சொத்து விவரங்களையும், முக்கியமான பாஸ்வேர்டுகளையும், ஏ.டி.எம். பின் விவரங்களையும் அதில்தான் சேகரித்து வைத்திருக்கிறார்கள்.
பெரும்பாலானவர்கள் மனதுக்குள் பாதுகாக்கவேண்டிய ரகசியங்களையும், இதர தொடர்புகளுக்கான ஆதாரங்களையும் போனுக்குள்தான் பதுக்கிவைத்திருக்கிறார்கள். வீடுகளில் இரும்பு அலமாரிகளில் பாதுகாத்து வைத்திருக்கும் பொன், பொருள், பணத்தை களவாட கொள்ளையர்கள் இருப்பதுபோல், நமது செல்போன்களில் இருக்கும் அனைத்து தகவல்களையும் திருடி விலைபேசி விற்பதற்கும் பலர் இருக்கிறார்கள். அந்த சந்தைக்கு ‘டார்க் மார்க்கெட்’ என்று பெயர். அதற்கான குழுக்கள் உலகளாவிய நிலையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த சைபர் கொள் ளையர்கள் உலக அளவில் நெட்ஒர்க் அமைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதிகமான அளவு மக்கள் பயன்படுத்தும் வகையிலான ‘ஆப்’களை உருவாக்க பல்வேறு நிறுவனங் கள் போட்டிபோடுகின்றன. அவர்களுக்கு அதற் கான புள்ளிவிபரங்கள் தேவைப்படுகின்றன. அவர்களுக்கு ‘மக்கள் எதற்காக அதிக அளவில் போன்களை பயன்படுத்துகிறார்கள்? எத்தகைய பொருட்களை வாங்குகிறார்கள்? அவர்களது பொருளாதார நிலை என்ன?’ என்பன போன்ற ஏராளமான தகவல்கள் தேவைப்படுகின்றன. நமது போனில் இருந்து நமது சொந்த தகவல்களை நமக்கு தெரியாமலே திருடி, தேவைப்படுபவர்களுக்கு விற்பதுதான், டார்க் மார்க்கெட் சைபர் குற்றவாளிகளின் வேலை.
நமது நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள், ‘மற்றவர்கள் போட்டி போட்டு வாங்கும் அளவுக்கு நாம் எந்த விவரத்தையும் போனில் சேகரித்துவைத்திருக்கவில்லையே?’ என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் போஸ்ட் செய்த தகவல்களோ, நீங்கள் விமர்சனம் செய்த தகவல்களோ அவர்களுக்கு தேவையில்லை. உங்கள் தேவைகள், பயணங்கள், நீங்கள் சார்ந்திருக்கும் கட்சி, மதம், வாழ்க்கைமுறை, முன்பு உங்கள் பொருளாதார நிலை- இன்றைய பொருளாதார நிலை, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், வாங்கும் பொருட்கள்- விற்கும் பொருட்கள், சேமிப்புகள் போன்ற எல்லா தகவல்களும் தேவைப்படுகின்றன. புதிதாக தொடங்கும் நிறுவனங்களுக்கு அந்த தகவல்களை கொடுப்பார்கள். அதை அடிப்படையாகவைத்து அவர்கள் தங்கள் மார்க்கெட்டிங் உத்திகளை வகுப்பார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே கால்பதிக்கும்போது அவர்களுக்கு இந்த புள்ளிவிபரங்கள் மிகுந்த பலன் அளிப்பதாக இருக்கும். அரசியல் கட்சிகளும் எந்த கட்சிக்கு எந்த பகுதியில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள, திருட்டு தகவல்களை பெறுவதுண்டு.
செல்போன்களில் கோளாறு ஏற்பட்டால் அதனை சர்வீஸ் செய்வதற்காக வழங்குவோம். அதிலும் கவனம் தேவை. அதில் இருக்கும் வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டுகள், பின் நம்பர்கள், போட்டோக்கள் போன்றவைகளை லிங்க் செய்திருக்கும் ஆப்களை உளவுபார்த்து திருடும் வேலையில் சர்வீஸ் செய்பவர்கள் ஈடுபடலாம். அதனால் சிம், மெமரி கார்டு போன்றவைகளை எடுத்துவிட்டே சர்வீஸ்க்கு கொடுக்கவேண்டும். போனில் இருக்கும் வீடியோக்கள், பைல்கள் போன்றவைகளை மெமரி கார்டுக்கு மாற்றிவிடவேண்டும்.
போன் மெமரியில் உள்ள பைல்களை டெலிட் செய் தால் ரிக்கவரி சாப்ட்வேர் பயன்படுத்தி அவைகளை மீண்டும் எடுத்துவிட அந்த தொழில்நுட்பம் தெரிந்தவர்களால் முடியும். மெமரி கார்டில் உள்ளவைகளை டெலிட் செய்தாலும் திரும்பி எடுக்க முடியும். அதனால் மெமரி கார்டுகளை யாரையும் நம்பி கொடுக்காதீர்கள். அதிக நேரம் உங்கள் செல்போன் அடுத்தவர்கள் கையில் இருப்பதும் ஆபத்துதான்.
உங்கள் வீட்டிற்குள் உங்கள் அனுமதியின்றி யாராலும் வர முடியாது. நீங்கள் முக்கியமான பொருட்களை பாதுகாக்கும் அலமாரியையும் உங்கள் அனுமதியின்றி யாராலும் திறக்க முடியாது. ஆனால் நீங்கள் அனைத்து தகவல்களையும் சேகரித்துவைத்திருக்கும் செல்போனை யாரோ ஒருவரால் உங்கள் அனுமதியில்லாமலே திறந்து, அதில் இருக்கும் தகவல்களை எல்லாம் திருடி தேவைப்படுகிறவர்களுக்கு விற்க வாய்ப்பிருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்து உங்கள் கையோடு கொண்டு செல்லும் கஜானா போன்ற செல்போனை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
பாடல்கள் கேட்பதோ அதிலும் தூங்குவதற்கு முன் பாடல்கள் கேட்பதோ தவறான பழக்கம் அல்ல. ஆனால், இயர்போனைக் காதில் மாட்டிக்கொண்டு, பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்குவதுதான் சரியானது அல்ல.
மொபைல அதிக நேரம் பயன்படுத்தும் நாடுகளில் முதல் ஐந்து இடங்களில் இந்தியாவும் ஒன்றாம். அந்தளவுக்கு நமது நாட்டில் மொபைல் பயன்படுத்தும் வழக்கம் அதிகமாகி விட்டது. தொடக்கத்தில் மற்றவர்களோடு பேசுவதற்கு என்று மட்டுமே பயன்பட்டிருந்த மொபைல், வீடியோ பார்க்க, இணையத்தளத்தில் ஏதேனும் தேட, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் உலாவ, வெளியூர் செல்கையில் மேப் பார்க்க, சுயமாக வீடியோ எடுக்க என்று மொபைலின் பயன்பாடுகள் அதிகரித்துக்கொண்டெ இருக்கின்றன.
அவற்றில் ஒன்றுதான் இயர்போன் மூலம் மொபைலில் பாடல்கள் கேட்பது. பலர் டூ வீலரில், காரில் செல்லும்போது இயர்போன் மூலம் பாடல்கள் கேட்கிறார்கள். இது ரொம்பவே ஆபத்தானது. ஏனெனில், பின்னே வரும் வண்டியின் ஹாரன் சத்தம் கேட்க வாய்ப்பில்லை. விபத்துகள் நடக்கவும் செய்யலாம். நம்மில் பலருக்கு பாடல்கள் கேட்டுக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கலாம். ஏனெனில், வேறெந்த நினைவுகளும் வந்து தூக்கம் வரவிடாமல் செய்யால் இருக்க, அவர்களுக்கு மிகப் பிடித்த பாடல்களை டவுண்லேடு செய்து, இயர்போன் மூலம் கேட்டுக்கொண்டே தூங்குவார்கள்.
பாடல்கள் கேட்பதோ அதிலும் தூங்குவதற்கு முன் பாடல்கள் கேட்பதோ தவறான பழக்கம் அல்ல. ஆனால், இயர்போனைக் காதில் மாட்டிக்கொண்டு, பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்குவதுதான் சரியானது அல்ல.அதனால் என்ன பிரச்சினை எனக் கேட்கிறீர்களா? நிச்சயம் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றில் ஐந்து விஷயங்களை மட்டும் தற்போது பார்ப்போம்.
* தூக்கம் வராமல் இருக்க பாடல்கள் கேட்பது என்பது மாறி, நல்ல பாடல்களைக் கேட்டுக்கொண்டே நீண்ட நேரம் விழித்துக்கொண்டே இருக்கக்கூடும். அதனால், காலையில் நீங்கள் நினைத்த நேரத்தில் விழித்து எழ முடியாமல் லேட்டாகலாம்.
* சில இயர்போன்களில் காதில் செருகும் இயர்பட்ஸ் ரொம்பச் சின்னதாக இருக்கும். அதனால், தூங்கும்போது காதில் இருந்தால், கைப்பட்டு அல்லது தலையை சாய்த்து தூங்குகையில் அது உள்ளே போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ரொம்ப ஆழத்துக்குள் பட்ஸ் போய்விட்டால் மருத்துவரை அணுகுமளவுக்கு பிரச்னைகள் வரக்கூடும். உடனே, பெரிய பட்ஸ் உள்ள இயர்போனை வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லாதீர்கள். அதை மாட்டிக்கொண்டு புறண்டு படுக்கையில் காதில் அழுத்தி வலி போன்ற சில சிக்கல்கள் வரலாம்.
* காதில் தண்ணீர் புகுந்து சாதரண வலியாக இருக்கலாம். அதோடு நீங்கள் இயர்போனில் பாட்டுக்கொண்டே தூங்கும்போது, வலி அதிகரிக்கலாம் அல்லது தலைவலியும் வரலாம்.
* ஓர் அறையில் இயர்போனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே தூங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். கதவைச் சாத்திவிட்டீர்கள். வெளியில் இருப்பவர்கள் ஏதேனும் அவசரம் என்று கதவைத் தட்டினாலோ, கத்தி அழைத்தாலோ உங்கள் காதுகளில் அந்தச் சத்தம் கேட்காது. அதனால், அவசரமான உதவி உங்களால் செய்ய முடியாமல் போகலாம் அல்லது உங்கள் அறைக்குள் தீப்பிடித்தல் போன்ற விஷயங்கள் நடந்தால்கூட மற்றவர்களால் தெரிவிக்க முடியாமல் போய்விடும்.
* இயர்போனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே நன்கு தூங்கிவிடுகிறீர்கள். காலில் அல்லது கையில் ஏதோ தட்டுப்பட சட்டென்று பதற்றத்துடன் விழித்துக்கொள்கிறீர்கள். அந்த நேரத்தில் காதில் சத்தமாக பாட்டுக் கேட்டால் இன்னும் பதற்றம் அதிகமாகி விடும். என்னவோ ஏதோ என்று குழம்பி விடுவீர்கள். அதற்குப் பிறகு எப்படித் தூங்குவது?
இன்னும் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதனால், நாம் குறிப்பிட்ட நேரம் மட்டும் பாடல்களைக் கேட்டுவிட்டு, பிறகு நிறுத்திவிட்டு உறங்குவதே சரியானது. அதுவே, நிம்மதியான உறக்கத்திற்கு நல்லது.
அவற்றில் ஒன்றுதான் இயர்போன் மூலம் மொபைலில் பாடல்கள் கேட்பது. பலர் டூ வீலரில், காரில் செல்லும்போது இயர்போன் மூலம் பாடல்கள் கேட்கிறார்கள். இது ரொம்பவே ஆபத்தானது. ஏனெனில், பின்னே வரும் வண்டியின் ஹாரன் சத்தம் கேட்க வாய்ப்பில்லை. விபத்துகள் நடக்கவும் செய்யலாம். நம்மில் பலருக்கு பாடல்கள் கேட்டுக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கலாம். ஏனெனில், வேறெந்த நினைவுகளும் வந்து தூக்கம் வரவிடாமல் செய்யால் இருக்க, அவர்களுக்கு மிகப் பிடித்த பாடல்களை டவுண்லேடு செய்து, இயர்போன் மூலம் கேட்டுக்கொண்டே தூங்குவார்கள்.
பாடல்கள் கேட்பதோ அதிலும் தூங்குவதற்கு முன் பாடல்கள் கேட்பதோ தவறான பழக்கம் அல்ல. ஆனால், இயர்போனைக் காதில் மாட்டிக்கொண்டு, பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்குவதுதான் சரியானது அல்ல.அதனால் என்ன பிரச்சினை எனக் கேட்கிறீர்களா? நிச்சயம் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றில் ஐந்து விஷயங்களை மட்டும் தற்போது பார்ப்போம்.
* தூக்கம் வராமல் இருக்க பாடல்கள் கேட்பது என்பது மாறி, நல்ல பாடல்களைக் கேட்டுக்கொண்டே நீண்ட நேரம் விழித்துக்கொண்டே இருக்கக்கூடும். அதனால், காலையில் நீங்கள் நினைத்த நேரத்தில் விழித்து எழ முடியாமல் லேட்டாகலாம்.
* சில இயர்போன்களில் காதில் செருகும் இயர்பட்ஸ் ரொம்பச் சின்னதாக இருக்கும். அதனால், தூங்கும்போது காதில் இருந்தால், கைப்பட்டு அல்லது தலையை சாய்த்து தூங்குகையில் அது உள்ளே போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ரொம்ப ஆழத்துக்குள் பட்ஸ் போய்விட்டால் மருத்துவரை அணுகுமளவுக்கு பிரச்னைகள் வரக்கூடும். உடனே, பெரிய பட்ஸ் உள்ள இயர்போனை வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லாதீர்கள். அதை மாட்டிக்கொண்டு புறண்டு படுக்கையில் காதில் அழுத்தி வலி போன்ற சில சிக்கல்கள் வரலாம்.
* காதில் தண்ணீர் புகுந்து சாதரண வலியாக இருக்கலாம். அதோடு நீங்கள் இயர்போனில் பாட்டுக்கொண்டே தூங்கும்போது, வலி அதிகரிக்கலாம் அல்லது தலைவலியும் வரலாம்.
* ஓர் அறையில் இயர்போனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே தூங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். கதவைச் சாத்திவிட்டீர்கள். வெளியில் இருப்பவர்கள் ஏதேனும் அவசரம் என்று கதவைத் தட்டினாலோ, கத்தி அழைத்தாலோ உங்கள் காதுகளில் அந்தச் சத்தம் கேட்காது. அதனால், அவசரமான உதவி உங்களால் செய்ய முடியாமல் போகலாம் அல்லது உங்கள் அறைக்குள் தீப்பிடித்தல் போன்ற விஷயங்கள் நடந்தால்கூட மற்றவர்களால் தெரிவிக்க முடியாமல் போய்விடும்.
* இயர்போனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே நன்கு தூங்கிவிடுகிறீர்கள். காலில் அல்லது கையில் ஏதோ தட்டுப்பட சட்டென்று பதற்றத்துடன் விழித்துக்கொள்கிறீர்கள். அந்த நேரத்தில் காதில் சத்தமாக பாட்டுக் கேட்டால் இன்னும் பதற்றம் அதிகமாகி விடும். என்னவோ ஏதோ என்று குழம்பி விடுவீர்கள். அதற்குப் பிறகு எப்படித் தூங்குவது?
இன்னும் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதனால், நாம் குறிப்பிட்ட நேரம் மட்டும் பாடல்களைக் கேட்டுவிட்டு, பிறகு நிறுத்திவிட்டு உறங்குவதே சரியானது. அதுவே, நிம்மதியான உறக்கத்திற்கு நல்லது.
உங்கள் சருமம் எண்ணெய் சருமமாக இருந்தால், நீங்கள் சில விஷயங்களை தவறான வழியில் செய்கிறீர்கள் என்று அர்த்தம். இக்கட்டுரையில் அந்த விஷயங்கள் என்னவாக இருக்கும் என்பதை பற்றி காணலாம்.
எண்ணெய் சருமம் உள்ளவர்கள் உங்கள் முகத்தை மீண்டும் மீண்டும் கழுவுவதால் உங்கள் சருமம் எண்ணெய் குறைவாக இருப்பதை எளிதாக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக, நீங்கள் தேவையை உணரும்போது மட்டுமே அதைக் கழுவவும், அதனுடன் நீங்கள் அதிகமாக முகம் கழுவும்போது, அது உங்கள் சருமத்தை மேலும் சேதப்படுத்தும்.
உங்கள் முகத்தை ஈரப்பதமாக்காதது உங்கள் எண்ணெய் சருமத்திற்கு உதவும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். மாய்ஸ்சரைசரைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் எண்ணெய் கட்டுப்படுத்தும் ஃபேஸ் வாஷ் அல்லது டோனரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஹைட்ரேட்டரைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். லேசான நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள், இது உங்கள் சருமத்தை அதிகமாக உலர்த்துவதைத் தடுக்க நன்றாக வேலை செய்கிறது.
பல மேக்கப் தயாரிப்புகளை அடிக்கடி பயன்படுத்துவது அல்லது கனமான கிரீம் அடிப்படையிலான தயாரிப்புகளைப் பயன்படுத்துவது உங்கள் துளைகளை அதிகமாக அடைத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும். அதே மூலப்பொருளைக் கொண்டு உங்கள் முகம் கழுவும் அல்லது டோனரில் ஒரு சாலிசிலிக் அமிலத்தைப் பயன்படுத்துங்கள். இது எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. திறந்த துளைகளுடன் நீங்கள் மிகவும் எண்ணெய் சருமம் இருந்தால், எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுவதால் அடாபலீன் அல்லது அசெலிக் அமிலம் கொண்ட ஒரு நைட் கிரீம் பயன்படுத்தலாம்.
உங்கள் உடலில் எண்ணெயை உற்பத்தி செய்வதற்கு காரணமான ஹார்மோன்கள் கர்ப்பம், மாதவிடாய் நிறுத்தம் அல்லது பருவமடையும் போது கூட மிகவும் ஏற்ற இறக்கமாக இருக்கும். மன அழுத்தம் இந்த நிலைகளை அதிகரிக்கும் மற்றும் கார்டிசோலுடன் இணைந்தால், அது சரும உற்பத்தியை ஏற்படுத்தும். இது வியர்வை அதிகரிக்க காரணமாகிறது மற்றும் இரத்த ஓட்டம் தோலை விட்டு வெளியேறி உள் உறுப்புகள் மற்றும் மூளைக்குச் செல்வதால் செயல்பாடு குறைகிறது. இது இறுதியில் அதிக சருமத்தில் எண்ணெய் பசையை அதிகமாக்குகிறது.
உங்கள் முகத்தை ஈரப்பதமாக்காதது உங்கள் எண்ணெய் சருமத்திற்கு உதவும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். மாய்ஸ்சரைசரைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் எண்ணெய் கட்டுப்படுத்தும் ஃபேஸ் வாஷ் அல்லது டோனரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஹைட்ரேட்டரைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். லேசான நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள், இது உங்கள் சருமத்தை அதிகமாக உலர்த்துவதைத் தடுக்க நன்றாக வேலை செய்கிறது.
பல மேக்கப் தயாரிப்புகளை அடிக்கடி பயன்படுத்துவது அல்லது கனமான கிரீம் அடிப்படையிலான தயாரிப்புகளைப் பயன்படுத்துவது உங்கள் துளைகளை அதிகமாக அடைத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும். அதே மூலப்பொருளைக் கொண்டு உங்கள் முகம் கழுவும் அல்லது டோனரில் ஒரு சாலிசிலிக் அமிலத்தைப் பயன்படுத்துங்கள். இது எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. திறந்த துளைகளுடன் நீங்கள் மிகவும் எண்ணெய் சருமம் இருந்தால், எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுவதால் அடாபலீன் அல்லது அசெலிக் அமிலம் கொண்ட ஒரு நைட் கிரீம் பயன்படுத்தலாம்.
உங்கள் உடலில் எண்ணெயை உற்பத்தி செய்வதற்கு காரணமான ஹார்மோன்கள் கர்ப்பம், மாதவிடாய் நிறுத்தம் அல்லது பருவமடையும் போது கூட மிகவும் ஏற்ற இறக்கமாக இருக்கும். மன அழுத்தம் இந்த நிலைகளை அதிகரிக்கும் மற்றும் கார்டிசோலுடன் இணைந்தால், அது சரும உற்பத்தியை ஏற்படுத்தும். இது வியர்வை அதிகரிக்க காரணமாகிறது மற்றும் இரத்த ஓட்டம் தோலை விட்டு வெளியேறி உள் உறுப்புகள் மற்றும் மூளைக்குச் செல்வதால் செயல்பாடு குறைகிறது. இது இறுதியில் அதிக சருமத்தில் எண்ணெய் பசையை அதிகமாக்குகிறது.
மூக்கிரட்டை கீரை கொண்டு செய்யப்படும் சூப்பில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை குடிப்பது மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்:
மூக்கிரட்டை கீரை - 2 கையளவு
பூண்டு - 2 பல்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூண்டை தட்டிக்கொள்ளவும்.
மூக்கிரட்டை கீரையை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கீரையானது நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
கடைசியில் அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.
மூக்கிரட்டை கீரை - 2 கையளவு
பூண்டு - 2 பல்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூண்டை தட்டிக்கொள்ளவும்.
மூக்கிரட்டை கீரையை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கீரையானது நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
கடைசியில் அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.
மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டியதே மனிதநேயம் தான். எனவே ஒருவரை ஒருவர் நேசிக்கிற மனிதநேயம் வளரவேண்டும். அதுவே வேற்றுமை மறையவும், ஒற்றுமை மலரவும் உதவும்.
பாதிக்கப்படுகின்ற மனிதனுக்கு உதவுவதே மனிதநேயம். இந்த பண்பு எல்லா மனிதர்களிடமும் இருக்கிறது. மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டியதே மனிதநேயம் தான். ஆனால் அதை வெளிப்படுத்துவதில் பலரும் முதன்மை பெற்றவர்களாக இல்லை. இது பல்வேறு சிக்கல்களுக்கு வழி வகுத்துவிடுகிறது. மனித பண்புகள் குறைகிறபோது சமூக ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. எனவே ஒருவரை ஒருவர் நேசிக்கிற மனிதநேயம் வளரவேண்டும். அதுவே வேற்றுமை மறையவும், ஒற்றுமை மலரவும் உதவும்.
ஒருவன் வாழ்வதற்கும், தன்னை மேம்படுத்தி கொள்வதற்கும் பல்வேறு திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். ஆனால் மற்றவர்களின் மனதில் நிலைத்து நிற்பதற்கு நல்ல பண்புகளும், மனிதநேயமும் அவசியம். அதுதான் ஒருவருக்கு நீடித்த புகழை அளிக்கும். நல்ல பழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிக்கிறபோது அது நற்பண்புகளாக மலர்கிறது. அந்த நற்பண்பின் செயல்கள் தான் உயர்ந்த மனிதநேயமாக பார்க்கப்படுகிறது.
ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு பிரதிபலன் பாராமல் ஒவ்வொருவரும் உதவவேண்டும். அந்த நிலைக்கு உயர்வதற்கு வாழ்தலின் உண்மையான அர்த்தங்களை புரிந்துகொள்ளவேண்டும். எந்தநிலையில் இருந்தும் வாழ்க்கையின் திசை மாறக்கூடும். யாருக்கும் எந்த இடமும் நிரந்தரமான ஒன்று அல்ல. தொடர்ந்து ஓடும் காலச்சக்கரத்தில் ஒவ்வொருவரின் நிலையும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டால் தான் வாழ தகுதியானவர்களாக இருக்க முடியும். ஆனால் அந்த மாற்றம் என்பது இருக்கிற சூழலை எதிர்கொள்வதாக இருக்கும்பட்சத்தில் தவறு ஏதும் இல்லை. மாறாக உண்மையான பண்புகளை மாற்றிக்கொள்வதாக இருந்துவிடக்கூடாது.
ஒருவரின் தன்மையை வெளிப்புற தோற்றத்தில் இருந்து மதிப்பீடு செய்ய முடியாது. அப்படி செய்தால் அது பல நேரங்களில் தவறாக போய் விடும். மாறாக உள்ளார்ந்த வகையில் பழகுகிறபோது ஏற்படுகிற நம்பகத்தன்மையின் மூலம் தான் ஒருவரின் உண்மையான தன்மையை சொல்லமுடியும். மனிதநேயம் இல்லாத மனிதனை ஒரு பொருளாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அது போன்றவர்களிடம் உணர்வு ரீதியாக எந்த வகையிலும் மாற்றத்தை காணமுடியாது. நேசிக்கிற தன்மை உள்ளவர்களால் தான் இதயங்களை ஈர்க்கமுடியும். ஒருவரின் துயரத்தை புரிந்துகொண்டு, அதை தீர்ப்பதற்கு முன்வருகிற பண்பை நேரடியாக காணமுடியும். நேசம் உள்ள மனிதர்கள் தான் மற்றவர்களுடன் உறவை பேணுகிறவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களிடம் பகை உணர்ச்சியோ, வெறுப்போ மேலோங்குவது இல்லை. அதோடு அவர்கள் எப்போதும் அடுத்தவர் இடத்தில் இருந்து சிந்திக்கிறார்கள். பிரச்சினைகளை புரிந்துகொள்ளவும், தீர்வு காணும் ஆவல் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். முன்பின் அறியாத மனிதர்களுக்கு உதவுவதற்கு இதயத்தில் நேசம் இருக்கவேண்டும். ஒருநிகழ்வு நம்மை பாதிக்கிறபோது உடனே உதவுவது தான் உண்மையான மனிதநேயம். மாறாக பார்க்க பரிதாபமாக இருக்கிறது. கண்ணீர் வருகிறது. தாங்க முடியவில்லை என்று வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டு அதை கடப்பதால் எந்த பயனும் இல்லை. மேலும் வெறும் வார்த்தைகள் தேசத்தின் அடையாளம் அல்ல. தோளோடு தோள் கொடுத்து உதவுவதே உண்மையான மனிதநேயமாக இருக்கமுடியும். அதைச் செய்ய நம்முடைய மனமும், உடலும் ஒருங்கே இணையவேண்டியது அவசியது.
ஒருவன் வாழ்வதற்கும், தன்னை மேம்படுத்தி கொள்வதற்கும் பல்வேறு திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். ஆனால் மற்றவர்களின் மனதில் நிலைத்து நிற்பதற்கு நல்ல பண்புகளும், மனிதநேயமும் அவசியம். அதுதான் ஒருவருக்கு நீடித்த புகழை அளிக்கும். நல்ல பழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிக்கிறபோது அது நற்பண்புகளாக மலர்கிறது. அந்த நற்பண்பின் செயல்கள் தான் உயர்ந்த மனிதநேயமாக பார்க்கப்படுகிறது.
ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு பிரதிபலன் பாராமல் ஒவ்வொருவரும் உதவவேண்டும். அந்த நிலைக்கு உயர்வதற்கு வாழ்தலின் உண்மையான அர்த்தங்களை புரிந்துகொள்ளவேண்டும். எந்தநிலையில் இருந்தும் வாழ்க்கையின் திசை மாறக்கூடும். யாருக்கும் எந்த இடமும் நிரந்தரமான ஒன்று அல்ல. தொடர்ந்து ஓடும் காலச்சக்கரத்தில் ஒவ்வொருவரின் நிலையும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டால் தான் வாழ தகுதியானவர்களாக இருக்க முடியும். ஆனால் அந்த மாற்றம் என்பது இருக்கிற சூழலை எதிர்கொள்வதாக இருக்கும்பட்சத்தில் தவறு ஏதும் இல்லை. மாறாக உண்மையான பண்புகளை மாற்றிக்கொள்வதாக இருந்துவிடக்கூடாது.
ஒருவரின் தன்மையை வெளிப்புற தோற்றத்தில் இருந்து மதிப்பீடு செய்ய முடியாது. அப்படி செய்தால் அது பல நேரங்களில் தவறாக போய் விடும். மாறாக உள்ளார்ந்த வகையில் பழகுகிறபோது ஏற்படுகிற நம்பகத்தன்மையின் மூலம் தான் ஒருவரின் உண்மையான தன்மையை சொல்லமுடியும். மனிதநேயம் இல்லாத மனிதனை ஒரு பொருளாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அது போன்றவர்களிடம் உணர்வு ரீதியாக எந்த வகையிலும் மாற்றத்தை காணமுடியாது. நேசிக்கிற தன்மை உள்ளவர்களால் தான் இதயங்களை ஈர்க்கமுடியும். ஒருவரின் துயரத்தை புரிந்துகொண்டு, அதை தீர்ப்பதற்கு முன்வருகிற பண்பை நேரடியாக காணமுடியும். நேசம் உள்ள மனிதர்கள் தான் மற்றவர்களுடன் உறவை பேணுகிறவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களிடம் பகை உணர்ச்சியோ, வெறுப்போ மேலோங்குவது இல்லை. அதோடு அவர்கள் எப்போதும் அடுத்தவர் இடத்தில் இருந்து சிந்திக்கிறார்கள். பிரச்சினைகளை புரிந்துகொள்ளவும், தீர்வு காணும் ஆவல் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். முன்பின் அறியாத மனிதர்களுக்கு உதவுவதற்கு இதயத்தில் நேசம் இருக்கவேண்டும். ஒருநிகழ்வு நம்மை பாதிக்கிறபோது உடனே உதவுவது தான் உண்மையான மனிதநேயம். மாறாக பார்க்க பரிதாபமாக இருக்கிறது. கண்ணீர் வருகிறது. தாங்க முடியவில்லை என்று வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டு அதை கடப்பதால் எந்த பயனும் இல்லை. மேலும் வெறும் வார்த்தைகள் தேசத்தின் அடையாளம் அல்ல. தோளோடு தோள் கொடுத்து உதவுவதே உண்மையான மனிதநேயமாக இருக்கமுடியும். அதைச் செய்ய நம்முடைய மனமும், உடலும் ஒருங்கே இணையவேண்டியது அவசியது.
விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகள், தந்திரம் அற்ற புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். வன்முறை இல்லாத அதேவேளையில் துணிச்சலாக செயல்படுவதற்கு பயப்படாதவர்களாக இருப்பார்கள்.
இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்வேறு கல்விமையங்கள் கற்றல் தொடர்பான விதவிதமான கோட்பாடுகளை சொல்கின்றன.
குழந்தைகளின் மூளை நரம்புகளை வரைபடமாக போட்டு, கல்வியாளர் மரியா மாண்டிசோரி, மதுல் ஹோவர்ட் கார்ட்னர் வரை பெயர்களை சொல்லி லட்சக்கணக்கான பிஞ்சு குழந்தைகளின் மேல் சுமைகளை ஏற்றுகின்றனர். கணிதம், காலிக்ராபி, ஓவியம், நுண்கலை என விதவிதமான பயிற்சிகளை அளித்து ஒரு தலைமுறையையே குழந்தை மேதைகளாக்க பெற்றோர் முயற்சி செய்கின்றனர்.
குழந்தைகளுக்கு விளையாட போதிய இடத்தை வழங்காததன் மூலம் திறந்தவெளி பற்றி அவர்கள் பெறும் அறிவையும், புறச்சூழலுக்கு ஏற்ப தன்னிச்சையாகச் செயல்படும் நரம்பு மண்டலம் குறித்த புரிதல், தொடுதல் மற்றும் உணர்வுரீதியான வளர்ச்சியை நாம் பறித்து விட்டோம். மணலில் விளையாடுவதற்கும், தண்ணீரில் குதித்தாடுவதற்கும், களிமண்ணை பிசைந்து விளையாடுவதற்கும் வழிகாட்டுதல்கள் எதுவும் அவசியம் இல்லை.
ஆனால் இந்த செயல்பாடுகள் ஆரோக்கியமான பலன்களை அதிகம் கொண்டவை. கோ-கோ, கபடி போன்ற விளையாட்டுகள் மூலம் சரியானது எது, தவறு எது என்பதை குழந்தைகள் அறிந்து கொள்கின்றனர். அத்துடன் துணிகர முயற்சிகளை எடுக்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும், அணி சேர்க்கவும், மற்றவர் மீது பிரியமாக இருக்கவும் கற்று கொள்கிறார்கள்.
அப்படியான விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகள், தந்திரம் அற்ற புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். வன்முறை இல்லாத அதேவேளையில் துணிச்சலாக செயல்படுவதற்கு பயப்படாதவர்களாக இருப்பார்கள். சின்னச் சின்ன காயங்கள், வீக்கங்கள், அழுகை போன்றவை இல்லாத குழந்தைப் பருவம் குழந்தை பருவமே அல்ல. கீழே விழாமல் எப்படி எழுவதற்கு குழந்தைகள் கற்று கொள்வார்கள்?. அவரவர் கொண்டுவந்த பண்டங்களைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல், கருத்துகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், அவர்களால் எப்படி சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்?. பயிற்றுவிப்பதைவிட கலந்துரையாடல்களில்தான் சமூகத்திறன்கள் வளர்கின்றன.
பள்ளியைவிட அதற்கு வேறெந்த இடம் சிறப்பாக இருக்கமுடியும்?. சொந்தமாக ஒரு வாக்கியத்தை உருவாக்க முடியாத குழந்தைகள் எப்படி வளர்ந்து எல்லாவற்றையும் உள்நாட்டிலேயே உருவாக்கும் திறனைப் பெற போகிறார்கள்?. விளையாடுவதற்கான சுதந்திரம், அவரவர் இயல்புக்கேற்ப கல்வி கற்பதற்கான உரிமை எல்லாமே குழந்தைகளின் பிறப்புரிமைகள். குழந்தைகள் பகல் கனவு காணவும், கிறுக்கவும் செய்யலாம். ஆனால் அவர்கள் அந்த செயல்கள் மூலம் கற்கிறார்கள். அவர்கள் ஓடலாம், குதிக்கலாம், விழலாம், பரஸ்பரம் சண்டை போடலாம். அவர்கள் கற்கிறார்கள். அவர்களை கற்க விடுவோம். அவர்களை விளையாட விடுவோம்.
குழந்தைகளின் மூளை நரம்புகளை வரைபடமாக போட்டு, கல்வியாளர் மரியா மாண்டிசோரி, மதுல் ஹோவர்ட் கார்ட்னர் வரை பெயர்களை சொல்லி லட்சக்கணக்கான பிஞ்சு குழந்தைகளின் மேல் சுமைகளை ஏற்றுகின்றனர். கணிதம், காலிக்ராபி, ஓவியம், நுண்கலை என விதவிதமான பயிற்சிகளை அளித்து ஒரு தலைமுறையையே குழந்தை மேதைகளாக்க பெற்றோர் முயற்சி செய்கின்றனர்.
குழந்தைகளுக்கு விளையாட போதிய இடத்தை வழங்காததன் மூலம் திறந்தவெளி பற்றி அவர்கள் பெறும் அறிவையும், புறச்சூழலுக்கு ஏற்ப தன்னிச்சையாகச் செயல்படும் நரம்பு மண்டலம் குறித்த புரிதல், தொடுதல் மற்றும் உணர்வுரீதியான வளர்ச்சியை நாம் பறித்து விட்டோம். மணலில் விளையாடுவதற்கும், தண்ணீரில் குதித்தாடுவதற்கும், களிமண்ணை பிசைந்து விளையாடுவதற்கும் வழிகாட்டுதல்கள் எதுவும் அவசியம் இல்லை.
ஆனால் இந்த செயல்பாடுகள் ஆரோக்கியமான பலன்களை அதிகம் கொண்டவை. கோ-கோ, கபடி போன்ற விளையாட்டுகள் மூலம் சரியானது எது, தவறு எது என்பதை குழந்தைகள் அறிந்து கொள்கின்றனர். அத்துடன் துணிகர முயற்சிகளை எடுக்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும், அணி சேர்க்கவும், மற்றவர் மீது பிரியமாக இருக்கவும் கற்று கொள்கிறார்கள்.
அப்படியான விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகள், தந்திரம் அற்ற புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். வன்முறை இல்லாத அதேவேளையில் துணிச்சலாக செயல்படுவதற்கு பயப்படாதவர்களாக இருப்பார்கள். சின்னச் சின்ன காயங்கள், வீக்கங்கள், அழுகை போன்றவை இல்லாத குழந்தைப் பருவம் குழந்தை பருவமே அல்ல. கீழே விழாமல் எப்படி எழுவதற்கு குழந்தைகள் கற்று கொள்வார்கள்?. அவரவர் கொண்டுவந்த பண்டங்களைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல், கருத்துகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், அவர்களால் எப்படி சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்?. பயிற்றுவிப்பதைவிட கலந்துரையாடல்களில்தான் சமூகத்திறன்கள் வளர்கின்றன.
பள்ளியைவிட அதற்கு வேறெந்த இடம் சிறப்பாக இருக்கமுடியும்?. சொந்தமாக ஒரு வாக்கியத்தை உருவாக்க முடியாத குழந்தைகள் எப்படி வளர்ந்து எல்லாவற்றையும் உள்நாட்டிலேயே உருவாக்கும் திறனைப் பெற போகிறார்கள்?. விளையாடுவதற்கான சுதந்திரம், அவரவர் இயல்புக்கேற்ப கல்வி கற்பதற்கான உரிமை எல்லாமே குழந்தைகளின் பிறப்புரிமைகள். குழந்தைகள் பகல் கனவு காணவும், கிறுக்கவும் செய்யலாம். ஆனால் அவர்கள் அந்த செயல்கள் மூலம் கற்கிறார்கள். அவர்கள் ஓடலாம், குதிக்கலாம், விழலாம், பரஸ்பரம் சண்டை போடலாம். அவர்கள் கற்கிறார்கள். அவர்களை கற்க விடுவோம். அவர்களை விளையாட விடுவோம்.
நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் பருகுவதில் நன்மைகளுடன், பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
மாதத்தில் சில நாட்களோ அல்லது வாரத்தில் ஒரு நாளோ எதுவும் சாப்பிடாமல் நிறைய பேர் விரதம் இருக்கிறார்கள். அப்போது தண்ணீரை மட்டுமே சிலர் அருந்துவது உண்டு. உடல் எடையை குறைப்பதற்காக இந்த நடைமுறையை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் பருகுவதில் நன்மைகளுடன், பக்கவிளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு தண்ணீர் விரதம் உதவியாக இருக்கும். பொதுவாக, 24 முதல் 72 மணி நேரம் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. 3 நாட்கள், 7 நாட்கள், 14 மற்றும் 21 நாட்கள் தண்ணீர் விரதம் இருக்கவும் செய்கிறார்கள்.
தண்ணீர் விரதம் எடை இழப்புக்கு வழிவகுக்கும். ரத்த அழுத்த அளவை ஒழுங்குபடுத்தவும் செய்யும். மாதத்தில் ஒருநாள் தண்ணீர் விரதத்தை கடைப்பிடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. இறந்த செல்களை அகற்றி, புதிய செல்கள் தோன்றுவதற்கும் வித்திடும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும். ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பராமரிக்கவும் உதவும்.
ஆனால் நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த விரத்தை மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அந்த சமயத்தில் எதுவும் சாப்பிடாததால் உப்பு உடலில் சேர்வதை குறைப்பதன் மூலம் ரத்த அழுத்த அளவு சீராகக்கூடும்.
தண்ணீர் விரதத்தை கடைப்பிடிக்கும்போது, உடலில் டிரைகிளிசரைடு அளவுகள் குறைக்கப்படுகின்றன. இது நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடல் இயக்க செயல்பாடுகள் இல்லாத வாழ்க்கை முறை காரணமாக, உடலில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்கள் அதிகரிக்கின்றன. இந்த விரதம் அதைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
தண்ணீர் விரதத்தில் ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும், சில ஆபத்துகளும் இருக்கின்றன. விரதம் இருக்கும் சமயத்தில் திட உணவுகள் எதுவும் சாப்பிடாததால் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை எதிர்கொள்ளக்கூடும். வெறும் தண்ணீர் மட்டுமே பருகுவதால் சிறுநீர் வெளியேறும் அளவு அதிகமாகும். அதனால் நீரிழப்பு ஏற்படக்கூடும். உணவு எதுவும் உட்கொள்ளாததால் உடல் பலவீனமாகக்கூடும். மூளைக்கு தேவையான ஆற்றல் கிடைக்காததால் அதன் செயல்பாடும் பாதிப்புக்குள்ளாகும். அதனால் மருத்துவரின் ஆலோசனையை பெற்றே தண்ணீர் விரதம் மேற்கொள்ள வேண்டும்.
அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு தண்ணீர் விரதம் உதவியாக இருக்கும். பொதுவாக, 24 முதல் 72 மணி நேரம் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. 3 நாட்கள், 7 நாட்கள், 14 மற்றும் 21 நாட்கள் தண்ணீர் விரதம் இருக்கவும் செய்கிறார்கள்.
தண்ணீர் விரதம் எடை இழப்புக்கு வழிவகுக்கும். ரத்த அழுத்த அளவை ஒழுங்குபடுத்தவும் செய்யும். மாதத்தில் ஒருநாள் தண்ணீர் விரதத்தை கடைப்பிடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. இறந்த செல்களை அகற்றி, புதிய செல்கள் தோன்றுவதற்கும் வித்திடும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும். ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பராமரிக்கவும் உதவும்.
ஆனால் நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த விரத்தை மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அந்த சமயத்தில் எதுவும் சாப்பிடாததால் உப்பு உடலில் சேர்வதை குறைப்பதன் மூலம் ரத்த அழுத்த அளவு சீராகக்கூடும்.
தண்ணீர் விரதத்தை கடைப்பிடிக்கும்போது, உடலில் டிரைகிளிசரைடு அளவுகள் குறைக்கப்படுகின்றன. இது நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடல் இயக்க செயல்பாடுகள் இல்லாத வாழ்க்கை முறை காரணமாக, உடலில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்கள் அதிகரிக்கின்றன. இந்த விரதம் அதைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
தண்ணீர் விரதத்தில் ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும், சில ஆபத்துகளும் இருக்கின்றன. விரதம் இருக்கும் சமயத்தில் திட உணவுகள் எதுவும் சாப்பிடாததால் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை எதிர்கொள்ளக்கூடும். வெறும் தண்ணீர் மட்டுமே பருகுவதால் சிறுநீர் வெளியேறும் அளவு அதிகமாகும். அதனால் நீரிழப்பு ஏற்படக்கூடும். உணவு எதுவும் உட்கொள்ளாததால் உடல் பலவீனமாகக்கூடும். மூளைக்கு தேவையான ஆற்றல் கிடைக்காததால் அதன் செயல்பாடும் பாதிப்புக்குள்ளாகும். அதனால் மருத்துவரின் ஆலோசனையை பெற்றே தண்ணீர் விரதம் மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பத்தின் நான்காம் மாதத்தில் கர்ப்பிணிக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். அபார்ஷன் ஆகிவிடுமோ என்ற பயம் இந்த மாதத்தில் நீங்கிவிடுவதுதான் அதற்கான காரணம்.
கர்ப்பத்தின் நான்காம் மாதத்தில் கர்ப்பிணிக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். அபார்ஷன் ஆகிவிடுமோ என்ற பயம் இந்த மாதத்தில் நீங்கிவிடுவதுதான் அதற்கான காரணம். குமட்டலும், வாந்தியும் குறைந்துபோகும். கர்ப்பிணியின் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இந்த மாதத்தில் குழந்தையின் உருவம் முழுவடிவம் பெற்றுவிடும். குழந்தை விரல் சப்பவும் தொடங்கும். பெரும்பாலான உடல் உபாதைகள் குறைந்துவிடுவதால் கர்ப்பிணிகள் முகத்தில் மகிழ்ச்சி பூக்கும்.
* அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வும் நான்காம் மாதத்தில் குறையும்.
* குறிப்பிட்ட உணவுகள் மீதுள்ள வெறுப்பு நீங்கும். அடிவயிறு பெரிதாகிக்கொண்டிருப்பதை கர்ப்பிணிகளால் உணரமுடியும்.
* 14-வது வாரம் ஆகும்போது சிசு சற்று பெரிய கொய்யா பழம் அளவுக்கு வளர்ந்திருக்கும்.
* கர்ப்பிணிகளின் மார்பகங்களும் பெரிதாகியிருக்கும்.
* தொப்புளில் இருந்து கீழ்நோக்கி தெரியும் கோடு கறுப்பாகத் தோன்றத் தொடங்கும்.
* சிசுவின் உடல் உறுப்புகள் முழு வடிவம் பெற்றுவிடுவதால், சிசுவின் முக பாவங்களை ஸ்கேனில் காணமுடியும்.
* சிசு 11 செ.மீ. நீளமும், 140 கிராம் எடையும் கொண்டிருக்கும்.
* 15 முதல் 18-வது வாரங்களில் ஸ்கேனிங் பரிசோதனையில் டவுன் சின்ட்ரோம், நியூரல் டியூப் பாதிப்புகள் இருந்தால் கண்டறியலாம்.
* நெகட்டிவ் குரூப் ரத்த பிரிவைக்கொண்ட கர்ப்பிணிகளுக்கு இந்த 4-வது மாதத்தில்கூட அபார்ஷன் ஆகும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவைப்படும்.
* சிசுவை சுற்றியிருக்கும் நீரை எடுத்து மரபணுரீதியான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.
* இரும்பு மற்றும் கால்சிய சத்து மாத்திரைகளை டாக்டரின் ஆலோசனைபடி உட்கொள்ளவேண்டும்.
* இடுப்பு எலும்பின் இணைப்புகளில் நெகிழ்வுகள் ஏற்படுவதால் சில நேரங்களில் அடிவயிற்று வலியும், அவஸ்தையும் ஏற்படலாம்.
* டாக்டரின் ஆலோசனைபடி உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
* நான்காவது மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு நன்றாக வியர்க்கும். அதனால் தினமும் இருமுறை குளிப்பது நல்லது. உடலை சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ளவேண்டும்.
* இந்த காலகட்டத்தில் அடிக்கடி பதற்றமும், மனஅழுத்தமும் ஏற்படும். அவைகளை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு யோகா செய்யலாம். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மனஅழுத்த பாதிப்புகள் சிசுவையும் தாக்கும்.
* கர்ப்பிணிக்கு அதிக ரத்தம் தேவைப்படுவதால், உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். அதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும். இதயத் துடிப்பும் அதிகரிக்கலாம்.
* இந்த மாதத்திலிருந்து தாம்பத்ய உறவு மேற்கொண்டால், கர்ப்பிணி கீழே படுக்கும் நிலையில் உறவை அமைத்துக்கொள்ளக்கூடாது.
* வீட்டு வேலைகளை செய்துகொண்டிருக்கவேண்டும். உடற்பயிற்சிகளும் மேற்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும். தரையில் படுத்த நிலையில் செய்யும் உடற்பயிற்சிகளை இந்த மாதத்தில் தவிர்த்துவிடவேண்டும். தினமும் அரை மணி நேரம் சாதாரண நிலையில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
* வழக்கமான உடல் பரிசோதனையில் எடை, ரத்த அழுத்தம் போன்றவைகளை கண்காணிக்கவேண்டும். டெட்டனஸ் தடுப்பூசியின் முதல் ‘டோஸ்’ எடுத்துக்கொள்ளவேண்டும்.
* மாமிச உணவுகளை உட்கொள்ளலாம். முட்டை, பால், பாலாடைக்கட்டி, மீன், பயறுவகைகள், பீன்ஸ் போன்றவைகளை போதுமான அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
* அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வும் நான்காம் மாதத்தில் குறையும்.
* குறிப்பிட்ட உணவுகள் மீதுள்ள வெறுப்பு நீங்கும். அடிவயிறு பெரிதாகிக்கொண்டிருப்பதை கர்ப்பிணிகளால் உணரமுடியும்.
* 14-வது வாரம் ஆகும்போது சிசு சற்று பெரிய கொய்யா பழம் அளவுக்கு வளர்ந்திருக்கும்.
* கர்ப்பிணிகளின் மார்பகங்களும் பெரிதாகியிருக்கும்.
* தொப்புளில் இருந்து கீழ்நோக்கி தெரியும் கோடு கறுப்பாகத் தோன்றத் தொடங்கும்.
* சிசுவின் உடல் உறுப்புகள் முழு வடிவம் பெற்றுவிடுவதால், சிசுவின் முக பாவங்களை ஸ்கேனில் காணமுடியும்.
* சிசு 11 செ.மீ. நீளமும், 140 கிராம் எடையும் கொண்டிருக்கும்.
* 15 முதல் 18-வது வாரங்களில் ஸ்கேனிங் பரிசோதனையில் டவுன் சின்ட்ரோம், நியூரல் டியூப் பாதிப்புகள் இருந்தால் கண்டறியலாம்.
* நெகட்டிவ் குரூப் ரத்த பிரிவைக்கொண்ட கர்ப்பிணிகளுக்கு இந்த 4-வது மாதத்தில்கூட அபார்ஷன் ஆகும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவைப்படும்.
* சிசுவை சுற்றியிருக்கும் நீரை எடுத்து மரபணுரீதியான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.
* இரும்பு மற்றும் கால்சிய சத்து மாத்திரைகளை டாக்டரின் ஆலோசனைபடி உட்கொள்ளவேண்டும்.
* இடுப்பு எலும்பின் இணைப்புகளில் நெகிழ்வுகள் ஏற்படுவதால் சில நேரங்களில் அடிவயிற்று வலியும், அவஸ்தையும் ஏற்படலாம்.
* டாக்டரின் ஆலோசனைபடி உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
* நான்காவது மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு நன்றாக வியர்க்கும். அதனால் தினமும் இருமுறை குளிப்பது நல்லது. உடலை சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ளவேண்டும்.
* இந்த காலகட்டத்தில் அடிக்கடி பதற்றமும், மனஅழுத்தமும் ஏற்படும். அவைகளை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு யோகா செய்யலாம். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மனஅழுத்த பாதிப்புகள் சிசுவையும் தாக்கும்.
* கர்ப்பிணிக்கு அதிக ரத்தம் தேவைப்படுவதால், உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். அதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும். இதயத் துடிப்பும் அதிகரிக்கலாம்.
* இந்த மாதத்திலிருந்து தாம்பத்ய உறவு மேற்கொண்டால், கர்ப்பிணி கீழே படுக்கும் நிலையில் உறவை அமைத்துக்கொள்ளக்கூடாது.
* வீட்டு வேலைகளை செய்துகொண்டிருக்கவேண்டும். உடற்பயிற்சிகளும் மேற்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும். தரையில் படுத்த நிலையில் செய்யும் உடற்பயிற்சிகளை இந்த மாதத்தில் தவிர்த்துவிடவேண்டும். தினமும் அரை மணி நேரம் சாதாரண நிலையில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
* வழக்கமான உடல் பரிசோதனையில் எடை, ரத்த அழுத்தம் போன்றவைகளை கண்காணிக்கவேண்டும். டெட்டனஸ் தடுப்பூசியின் முதல் ‘டோஸ்’ எடுத்துக்கொள்ளவேண்டும்.
* மாமிச உணவுகளை உட்கொள்ளலாம். முட்டை, பால், பாலாடைக்கட்டி, மீன், பயறுவகைகள், பீன்ஸ் போன்றவைகளை போதுமான அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.






