என் மலர்
ஆரோக்கியம்
கொரோனா வைரஸ் பீதியால் குழந்தைகள் வீட்டுக்குள் முடங்கும் சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைகள் விரும்பும் விளையாட்டுகளுக்கு தினமும் சில மணி நேரத்தை பெற்றோர்கள் ஒதுக்க வேண்டும். இது உறவையும் வலுப்படுத்தும்.
கொரோனா வைரஸ் பீதியால் குழந்தைகள் வீட்டுக்குள் முடங்கும் சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பவர்கள் மற்ற நேரங்களில் மகிழ்ச்சியாக பொழுதை போக்குவதற்கு விரும்புகிறார்கள். பெற்றோர் தங்களுடன் அதிக நேரம் செலவிடுவது குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர்களை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பதற்கு பெற்றோர் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். விளையாட்டுத்தான் குழந்தைகளுக்கு பிடித்தமான பொழுதுபோக்காக அமைந்திருக்கும். அவர்களுடன் குடும்பத்தினரும் சேர்ந்து விளையாடும்போது குஷியாகிவிடுவார்கள். குழு விளையாட்டுகளுடன் அனைவருக்கும் பொருத்தமான உடற்பயிற்சிகளையும் செய்து வரலாம். அவை குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பயனுள்ளதாகவும், ஆரோக்கியம் சார்ந்ததாகவும் அமைந்திருக்கும்.
ஹூலா ஹூப்ஸ்: இந்த விளையாட்டு பயிற்சி குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும், குஷியாகவும் அமைந்திருக்கும். வட்ட வடிவிலான வளையத்தை இடுப்பில் வைத்தபடி பம்பரமாக சுழல்வது குழந்தைகளை உற்சாக மனநிலையில் வைத்திருக்கும். இந்த பயிற்சி உடலுக்கும் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்திக்கொடுக்கும். குழந்தைகளுக்கு ஜிம்னாஸ்டிக் அல்லது நடன பயிற்சி அளிக்க விரும்பினால் இந்த பயிற்சி சிறந்தது. இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.
பேட்மிண்டன்: வீட்டின் முன் பகுதியிலோ, தெருவிலோ குழந்தைகளுடன் பேட்மிண்டன் விளையாடி பயிற்சி பெறலாம். அங்கும், இங்கும் ஓடியாடி பயிற்சி பெறுவது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமையும். கணினியிலோ, செல்போனிலோ, டி.வி.யிலோ மூழ்கி இருக்கும் குழந்தைகளுக்கு இந்த பயிற்சி மாறுதலை ஏற்படுத்திக்கொடுக்கும்.
ஸ்கேட்டிங்: சமதளம் கொண்ட வீட்டின் முன்பகுதியிலோ, தெருவிலோ ஸ்கேட்டிங் ரோலர் பயிற்சி பெறலாம். சுழலும் சக்கரத்தை காலில் மாட்டிக்கொண்டு அங்கும் இங்கும் நகர்ந்து செல்வது குழந்தைகளை குஷிப்படுத்தும். இந்த விளையாட்டை அனைத்து குழந்தைகளும் நேசிப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து பெற்றோரும் பயிற்சி பெறலாம். ஏனெனில் இது ஜாக்கிங் செய்யும்போது எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுமோ அதைவிட அதிகமாகவே உடலில் உள்ள கலோரிகளை எரிக்கும்.
சைக்கிள் ஓட்டுதல்: எல்லா குழந்தைகளுக்குமே சைக்கிள் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். இதுவும் கலோரிகளை எரிக்க உதவும் சிறந்த உடற்பயிற்சியாக அமைந்திருக்கும். தங்கள் வயதையொத்த சிறுவர்களுடன் மணிக்கணக்கில் சைக்கிள் ஓட்டி மகிழ்வார்கள். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற சைக்கிளை ஓட்டப்பழக்க வேண்டும்.
இதுபோன்ற குழந்தைகள் விரும்பும் விளையாட்டுகளுக்கு தினமும் சில மணி நேரத்தை பெற்றோர்கள் ஒதுக்க வேண்டும். உறவையும் வலுப்படுத்தும்.
அவர்களை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பதற்கு பெற்றோர் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். விளையாட்டுத்தான் குழந்தைகளுக்கு பிடித்தமான பொழுதுபோக்காக அமைந்திருக்கும். அவர்களுடன் குடும்பத்தினரும் சேர்ந்து விளையாடும்போது குஷியாகிவிடுவார்கள். குழு விளையாட்டுகளுடன் அனைவருக்கும் பொருத்தமான உடற்பயிற்சிகளையும் செய்து வரலாம். அவை குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பயனுள்ளதாகவும், ஆரோக்கியம் சார்ந்ததாகவும் அமைந்திருக்கும்.
ஹூலா ஹூப்ஸ்: இந்த விளையாட்டு பயிற்சி குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும், குஷியாகவும் அமைந்திருக்கும். வட்ட வடிவிலான வளையத்தை இடுப்பில் வைத்தபடி பம்பரமாக சுழல்வது குழந்தைகளை உற்சாக மனநிலையில் வைத்திருக்கும். இந்த பயிற்சி உடலுக்கும் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்திக்கொடுக்கும். குழந்தைகளுக்கு ஜிம்னாஸ்டிக் அல்லது நடன பயிற்சி அளிக்க விரும்பினால் இந்த பயிற்சி சிறந்தது. இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.
பேட்மிண்டன்: வீட்டின் முன் பகுதியிலோ, தெருவிலோ குழந்தைகளுடன் பேட்மிண்டன் விளையாடி பயிற்சி பெறலாம். அங்கும், இங்கும் ஓடியாடி பயிற்சி பெறுவது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமையும். கணினியிலோ, செல்போனிலோ, டி.வி.யிலோ மூழ்கி இருக்கும் குழந்தைகளுக்கு இந்த பயிற்சி மாறுதலை ஏற்படுத்திக்கொடுக்கும்.
ஸ்கேட்டிங்: சமதளம் கொண்ட வீட்டின் முன்பகுதியிலோ, தெருவிலோ ஸ்கேட்டிங் ரோலர் பயிற்சி பெறலாம். சுழலும் சக்கரத்தை காலில் மாட்டிக்கொண்டு அங்கும் இங்கும் நகர்ந்து செல்வது குழந்தைகளை குஷிப்படுத்தும். இந்த விளையாட்டை அனைத்து குழந்தைகளும் நேசிப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து பெற்றோரும் பயிற்சி பெறலாம். ஏனெனில் இது ஜாக்கிங் செய்யும்போது எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுமோ அதைவிட அதிகமாகவே உடலில் உள்ள கலோரிகளை எரிக்கும்.
சைக்கிள் ஓட்டுதல்: எல்லா குழந்தைகளுக்குமே சைக்கிள் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். இதுவும் கலோரிகளை எரிக்க உதவும் சிறந்த உடற்பயிற்சியாக அமைந்திருக்கும். தங்கள் வயதையொத்த சிறுவர்களுடன் மணிக்கணக்கில் சைக்கிள் ஓட்டி மகிழ்வார்கள். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற சைக்கிளை ஓட்டப்பழக்க வேண்டும்.
இதுபோன்ற குழந்தைகள் விரும்பும் விளையாட்டுகளுக்கு தினமும் சில மணி நேரத்தை பெற்றோர்கள் ஒதுக்க வேண்டும். உறவையும் வலுப்படுத்தும்.
சிறுதானியங்களின் அருமை தெரிந்திருந்தாலும், எப்படி அவற்றை சமையலில் பயன்படுத்துவது என்பது நம்மில் பலபேருக்குத் தெரிவதில்லை. வழக்கமாகச் செய்வதைப்போலவே சிறுதானியங்களிலும் பல உணவுகளைத் தயாரிக்கலாம். சரி, சப்பாத்தி செய்வது எப்படி? பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தினை மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தினை மாவை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.
பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திபோல் தேய்த்து, வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டெடுங்கள்.
தினை மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தினை மாவை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.
பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திபோல் தேய்த்து, வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டெடுங்கள்.
சத்தான தினை மற்றும் கோதுமை மாவு இணைந்த சப்பாத்தி தயார்!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
எட்டாவது மாதத்தில் கர்ப்பப்பை பெரிதாகிவிடுவதால் வயிற்றுப் பகுதியில் சொறி உணர்வு தோன்றும். மலச்சிக்கலும், அஜீரணமும் அதிக தொந்தரவு தரும்.
எட்டாவது மாதத்தில் கர்ப்பப்பை பெரிதாகிவிடுவதால் வயிற்றுப் பகுதியில் சொறி உணர்வு தோன்றும். மலச்சிக்கலும், அஜீரணமும் அதிக தொந்தரவு தரும். ரத்தப்போக்கு ஏற்படுதல் மற்றும் குறைப்பிரவசத்தில் குழந்தை பிறப்பது போன்ற சூழல்கள் இருப்பதால் மிகுந்த கவனம் அவசியம். குழந்தை கண் இமைகளை அடிக்கடி மூடித்திறக்கும். சிறுநீர் கழிக்கவும் செய்யும்.
* அடிக்கடி வயிறு இழுத்துச் சுருங்குவதுபோல் தோன்றும். இந்த அவஸ் தைக்கு ‘பிராக்ஸ்டன் ஹிக்ஸ் கண்ட்ராக்ஷன்’ என்று பெயர்.
* கர்ப்பப்பை வளர்ந்து தொப்புளுக்கு மேல் பெரிதாகிவிடுவதால் சில நேரங் களில் மூச்சுவிட சிரமம் ஏற்படுவதுபோல் தோன்றும். அவ்வப்போது நெஞ்செரிச்சலும் ஏற்படும்.
* குழந்தை கண் இமைகளை மூடித் திறப்பதோடு, தலையையும் அங்கும் இங்குமாக அசைக்கும்.
* மூளையில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி ஏற்படும்.
* 29-ம் வாரத்தில் இருந்து குழந்தை தினமும் கிட்டத்தட்ட அரை லிட்டர் அளவுக்கு சிறுநீரை வெளியேற்றும்.
* இந்த காலகட்டத்தில் 44 செ.மீ. நீளத்துடன், இரண்டு கிலோ எடையை எட்டிப்பிடித்திருக்கும்.
* எட்டாவது மாதத்தில் அடிக்கடி குழந்தை அசையும். அவ்வப்போது தூங்கவும் செய்யும்.
* குழந்தை வேகமாக வளருவதால் கர்ப்பப்பையில் இட நெருக்கடி தோன்றும். தலை கீழ்நோக்கி பெல்விஸ் பகுதிக்கு திரும்பும். இந்த தருணத்தில் நான்கு சதவீத குழந்தைகள் தலையை மேல்நோக்கி வைத்துக்கொண்டோ, குறுக்காக படுத்தது போன்ற நிலையிலோ காணப்படும்.
* ஒருசிலருக்கு ரத்தப்போக்கு, நிறைமாதம் ஆகும் முன்பே பிரசவ வலி தோன்றுதல் போன்றவை ஏற்படலாம். பிறப்பு உறுப்பு வழியாக நீர் வெளியேறுவதும் உண்டு. இவை அனைத்தும் மிக நெருக்கடியான விஷயம் என்பதால் உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிடவேண்டும்.
* கர்ப்பப்பையின் எடை அதிகரித்துவிடுவதால் மிக கவனமாக, நிதானமாக நடக்கவேண்டும்.
* உடலில் பல்வேறு விதமான அவஸ்தைகள் ஏற்படுவதால் கர்ப்பிணி மனதளவில் தளர்ந்த நிலைக்கு செல்லக்கூடும். இந்த நெருக்கடி அனைத்தும் தற்காலிகமானது என்றும், விரை வில் குழந்தையை பெற்றெடுக்கப்போகிறோம் என்றும் நினைத்து தாய் தனது மனதில் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் உருவாக்கிக்கொள்வது அவசியம்.
* சத்துணவு உண்ணுதல், எளிய உடற்பயிற்சி, போதுமான ஓய்வு போன்றவை மனதுக்கு இதமளிக்கும்.
* வழக்கம் போல் இடது பக்கம் ஒருக்களித்து படுப்பது நன்றாக தூங்க வழிவகை செய்யும்.
* நெஞ்செரிச்சல் அதிகமாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று தலையணைகளை வைத்து தலையை நன்றாக உயர்த்திவைத்த நிலையில் ஓய்வெடுக்கவேண்டும்.
* வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக சிரமத்தை உணர்ந்தால் லீவு எடுத்துக்கொண்டு ஓய்வில் இருப்பது நல்லது.
* வயிறு பெரிதாகிவிடுவதால் உடற்பயிற்சியில் மிகுந்த கவனம் தேவை. மூச்சை அடக்கும் விதத்திலான பயிற்சிகளை செய்யக்கூடாது. உடலுக்கு சோர்வை ஏற்படுத்தாத பயிற்சிகளையே செய்யவேண்டும். காலையும், மாலையும் சிறிது நேரம் நடப்பது நல்லது.
* எட்டாவது மாதத்திற்கு பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை டாக்டரை சந்திக்கவேண்டும். தேவைப்பட்டால் அவரது பரிந்துரையின்படி ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.
* மலச்சிக்கல் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதால் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பழங்கள், காய்கறி, கீரை வகைகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. நிறைய தண்ணீரும் பருகவேண்டும். தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவைகளை சாப்பிடுவதும் நல்லது.
* அடிக்கடி வயிறு இழுத்துச் சுருங்குவதுபோல் தோன்றும். இந்த அவஸ் தைக்கு ‘பிராக்ஸ்டன் ஹிக்ஸ் கண்ட்ராக்ஷன்’ என்று பெயர்.
* கர்ப்பப்பை வளர்ந்து தொப்புளுக்கு மேல் பெரிதாகிவிடுவதால் சில நேரங் களில் மூச்சுவிட சிரமம் ஏற்படுவதுபோல் தோன்றும். அவ்வப்போது நெஞ்செரிச்சலும் ஏற்படும்.
* குழந்தை கண் இமைகளை மூடித் திறப்பதோடு, தலையையும் அங்கும் இங்குமாக அசைக்கும்.
* மூளையில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி ஏற்படும்.
* 29-ம் வாரத்தில் இருந்து குழந்தை தினமும் கிட்டத்தட்ட அரை லிட்டர் அளவுக்கு சிறுநீரை வெளியேற்றும்.
* இந்த காலகட்டத்தில் 44 செ.மீ. நீளத்துடன், இரண்டு கிலோ எடையை எட்டிப்பிடித்திருக்கும்.
* எட்டாவது மாதத்தில் அடிக்கடி குழந்தை அசையும். அவ்வப்போது தூங்கவும் செய்யும்.
* குழந்தை வேகமாக வளருவதால் கர்ப்பப்பையில் இட நெருக்கடி தோன்றும். தலை கீழ்நோக்கி பெல்விஸ் பகுதிக்கு திரும்பும். இந்த தருணத்தில் நான்கு சதவீத குழந்தைகள் தலையை மேல்நோக்கி வைத்துக்கொண்டோ, குறுக்காக படுத்தது போன்ற நிலையிலோ காணப்படும்.
* ஒருசிலருக்கு ரத்தப்போக்கு, நிறைமாதம் ஆகும் முன்பே பிரசவ வலி தோன்றுதல் போன்றவை ஏற்படலாம். பிறப்பு உறுப்பு வழியாக நீர் வெளியேறுவதும் உண்டு. இவை அனைத்தும் மிக நெருக்கடியான விஷயம் என்பதால் உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிடவேண்டும்.
* கர்ப்பப்பையின் எடை அதிகரித்துவிடுவதால் மிக கவனமாக, நிதானமாக நடக்கவேண்டும்.
* உடலில் பல்வேறு விதமான அவஸ்தைகள் ஏற்படுவதால் கர்ப்பிணி மனதளவில் தளர்ந்த நிலைக்கு செல்லக்கூடும். இந்த நெருக்கடி அனைத்தும் தற்காலிகமானது என்றும், விரை வில் குழந்தையை பெற்றெடுக்கப்போகிறோம் என்றும் நினைத்து தாய் தனது மனதில் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் உருவாக்கிக்கொள்வது அவசியம்.
* சத்துணவு உண்ணுதல், எளிய உடற்பயிற்சி, போதுமான ஓய்வு போன்றவை மனதுக்கு இதமளிக்கும்.
* வழக்கம் போல் இடது பக்கம் ஒருக்களித்து படுப்பது நன்றாக தூங்க வழிவகை செய்யும்.
* நெஞ்செரிச்சல் அதிகமாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று தலையணைகளை வைத்து தலையை நன்றாக உயர்த்திவைத்த நிலையில் ஓய்வெடுக்கவேண்டும்.
* வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக சிரமத்தை உணர்ந்தால் லீவு எடுத்துக்கொண்டு ஓய்வில் இருப்பது நல்லது.
* வயிறு பெரிதாகிவிடுவதால் உடற்பயிற்சியில் மிகுந்த கவனம் தேவை. மூச்சை அடக்கும் விதத்திலான பயிற்சிகளை செய்யக்கூடாது. உடலுக்கு சோர்வை ஏற்படுத்தாத பயிற்சிகளையே செய்யவேண்டும். காலையும், மாலையும் சிறிது நேரம் நடப்பது நல்லது.
* எட்டாவது மாதத்திற்கு பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை டாக்டரை சந்திக்கவேண்டும். தேவைப்பட்டால் அவரது பரிந்துரையின்படி ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.
* மலச்சிக்கல் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதால் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பழங்கள், காய்கறி, கீரை வகைகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. நிறைய தண்ணீரும் பருகவேண்டும். தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவைகளை சாப்பிடுவதும் நல்லது.
சன்ஸ்கிரீன் சூரிய ஒளி கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க செயல்படுகிறது. சருமத்திற்கு சன்ஸ்கிரீனை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
சன்ஸ்கிரீன் என்பது ஒரு வேதியியல் பொருள் ஆகும், இது சூரிய ஒளி கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க செயல்படுகிறது. ஏற்கனவே சருமத்தில் நுழைந்த சூரிய கதிர்வீச்சை உறிஞ்சுவதற்கு சருமத்தின் மேல் அடுக்கில் ஊடுருவி செயல்படுவதே இது. எனவே, கதிர்வீச்சு உங்கள் உடலால் உறிஞ்சப்படுவதற்கு முன்பு சன்ஸ்கிரீனால் உறிஞ்சப்படும். நீங்கள் அதை வாங்க முடிவு செய்வதற்கு முன், சிறந்த சன்ஸ்கிரீன் அளவுகோல்களை அறிந்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யாதீர்கள், இதனால் அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கும். சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டிய மூன்று விஷயங்கள் இங்கே.
உங்கள் சருமத்திற்கு சிறந்த சன்ஸ்கிரீன் கிடைத்த பிறகு, அடுத்த கட்டமாக அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும். சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே சன்ஸ்கிரீன்கள் நன்றாக வேலை செய்யும். எனவே, சூரிய ஒளியை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் வெளிப்படுத்துவதற்கு 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கழுத்து மற்றும் காதுகளின் முன் மற்றும் பின்புறம் இதில் அடங்கும். கூடுதலாக, கடற்கரைக்குச் செல்லும்போது மட்டுமல்லாமல், வெப்பமான வெயிலில் நீங்கள் வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். அது சூடாக இல்லாதபோதும் நீங்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். காரணம், தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சில் 80 சதவீதம் மேகமூட்டமான வானிலை இருந்தபோதிலும் மேகங்களுக்குள் ஊடுருவ முடிகிறது.
உங்கள் சருமத்திற்கு சிறந்த சன்ஸ்கிரீன் கிடைத்த பிறகு, அடுத்த கட்டமாக அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும். சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே சன்ஸ்கிரீன்கள் நன்றாக வேலை செய்யும். எனவே, சூரிய ஒளியை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் வெளிப்படுத்துவதற்கு 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கழுத்து மற்றும் காதுகளின் முன் மற்றும் பின்புறம் இதில் அடங்கும். கூடுதலாக, கடற்கரைக்குச் செல்லும்போது மட்டுமல்லாமல், வெப்பமான வெயிலில் நீங்கள் வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். அது சூடாக இல்லாதபோதும் நீங்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். காரணம், தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சில் 80 சதவீதம் மேகமூட்டமான வானிலை இருந்தபோதிலும் மேகங்களுக்குள் ஊடுருவ முடிகிறது.
உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை தடையின்றியும், சீராகவும் கொண்டு செல்வதற்கு இரத்த சுத்திகரிப்பு முக்கியமானது. சில வகை உணவு பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் ரத்தத்தை சுத்திகரிப்பது பற்றி பார்ப்போம்.
ஆரோக்கியமான சருமத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ரத்தம் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக முகப்பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் தோன்றலாம். மேலும் தூய்மையற்ற ரத்தம் ஒவ்வாமை, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை தடையின்றியும், சீராகவும் கொண்டு செல்வதற்கு இரத்த சுத்திகரிப்பு முக்கியமானது. சில வகை உணவு பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் ரத்தத்தை சுத்திகரிப்பது பற்றி பார்ப்போம்.
எலுமிச்சை சாறு: ரத்தத்தை சுத்திகரிக்கஎலுமிச்சை சாறு சிறந்தது. அதில் இருக்கும் அமிலத்தன்மை உடலின் பி.எச் அளவை சமநிலைப்படுத்தும். நச்சுக்களை அகற்றவும் செய்யும். பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நச்சுக்களை கொல்லும் தன்மையும் இதற்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். ஆரோக்கியமும் மேம் படும்.
பேக்கிங் சோடா: இதனுடன் ஆப்பிள் சிடேர் வினிகரை சேர்த்து பயன்படுத்தலாம். இந்த கலவை பி.எச். சீராக்க உதவும். நச்சுத்தன்மை கொண்ட ரத்தத்தில் இருந்து யூரிக் அமிலத்தை நீக்கி சுத்தப்படுத்தவும் உதவும். ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடா, 3 டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகர் கலந்து பருகலாம்.
பீட்ரூட்: ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்வதற்கு பீட்ரூட் பரிந்துரைக்கப்படுகிறது. அதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் ரத்தத்தை சுத்திகரிக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். கல்லீரலின் செயல்பாடுகளையும் அதிகரிக்க செய்யும்.
வெல்லம்: இது இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் இரும்பு சத்து உடலில் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்திற்கு வழிவகை செய்யும். ரத்தக்கட்டிகளையும் நீக்க உதவும். இதுதவிர ஹீமோகுளோபின் அளவை மீட்டெடுப்பதற்கும் வெல்லம் உதவும். செரிமானத்திற்கும் துணைபுரியும்.
துளசி: ரத்தம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட ஒட்டுமொத்த உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி துளசிக்கு இருக்கிறது. அனைத்து நச்சுக்களையும் சிறுநீர் மூலம் வெளியேறவும் வைத்துவிடும். தினமும் ஏழு, எட்டு துளசி இலைகளை சாப்பிடலாம். ஒரு கப் துளசி தேநீரும் பருகலாம்.
மஞ்சள்: சிறந்த கிருமி நாசினியாக விளங்கும் மஞ்சள் ரத்தத்தில் உள்ள நச்சுக்கூறுகளை சுத்தம் செய்வதற்கும் உதவும். பாலுடன் மஞ்சள் கலந்து பருகலாம்
உடல் உறுப்புகளுக்குள் ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை எடுத்து செல்வது ரத்தத்தின் பணிகளில் ஒன்றாகும். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ரத்தம் நச்சுத்தன்மையற்றதாக இருக்க வேண்டும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுவது போலவே உடலுக்குள் இருக்கும் ரத்தத்தை சுத்திகரிப்பதும் முக்கியமானது. கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகள் சுத்திகரிப்பு பணிகளை செய்கின்றன.
எலுமிச்சை சாறு: ரத்தத்தை சுத்திகரிக்கஎலுமிச்சை சாறு சிறந்தது. அதில் இருக்கும் அமிலத்தன்மை உடலின் பி.எச் அளவை சமநிலைப்படுத்தும். நச்சுக்களை அகற்றவும் செய்யும். பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நச்சுக்களை கொல்லும் தன்மையும் இதற்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். ஆரோக்கியமும் மேம் படும்.
பேக்கிங் சோடா: இதனுடன் ஆப்பிள் சிடேர் வினிகரை சேர்த்து பயன்படுத்தலாம். இந்த கலவை பி.எச். சீராக்க உதவும். நச்சுத்தன்மை கொண்ட ரத்தத்தில் இருந்து யூரிக் அமிலத்தை நீக்கி சுத்தப்படுத்தவும் உதவும். ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடா, 3 டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகர் கலந்து பருகலாம்.
பீட்ரூட்: ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்வதற்கு பீட்ரூட் பரிந்துரைக்கப்படுகிறது. அதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் ரத்தத்தை சுத்திகரிக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். கல்லீரலின் செயல்பாடுகளையும் அதிகரிக்க செய்யும்.
வெல்லம்: இது இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் இரும்பு சத்து உடலில் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்திற்கு வழிவகை செய்யும். ரத்தக்கட்டிகளையும் நீக்க உதவும். இதுதவிர ஹீமோகுளோபின் அளவை மீட்டெடுப்பதற்கும் வெல்லம் உதவும். செரிமானத்திற்கும் துணைபுரியும்.
துளசி: ரத்தம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட ஒட்டுமொத்த உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி துளசிக்கு இருக்கிறது. அனைத்து நச்சுக்களையும் சிறுநீர் மூலம் வெளியேறவும் வைத்துவிடும். தினமும் ஏழு, எட்டு துளசி இலைகளை சாப்பிடலாம். ஒரு கப் துளசி தேநீரும் பருகலாம்.
மஞ்சள்: சிறந்த கிருமி நாசினியாக விளங்கும் மஞ்சள் ரத்தத்தில் உள்ள நச்சுக்கூறுகளை சுத்தம் செய்வதற்கும் உதவும். பாலுடன் மஞ்சள் கலந்து பருகலாம்
உடல் உறுப்புகளுக்குள் ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை எடுத்து செல்வது ரத்தத்தின் பணிகளில் ஒன்றாகும். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ரத்தம் நச்சுத்தன்மையற்றதாக இருக்க வேண்டும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுவது போலவே உடலுக்குள் இருக்கும் ரத்தத்தை சுத்திகரிப்பதும் முக்கியமானது. கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகள் சுத்திகரிப்பு பணிகளை செய்கின்றன.
மூலிகைகள் நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக திறம்பட போராடும் தன்மை கொண்டவை. அத்தகைய மூலிகைகள் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் பார்ப்போம்.
மழைக்காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றம் வைரஸ் நோய்தொற்றுகள் பரவுவதற்கு வழிவகுக்கும். அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு மூலிகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தாதவை. இயற்கையானவை. பருவகால வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை. இவை நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக திறம்பட போராடும் தன்மை கொண்டவை. அத்தகைய மூலிகைகள் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் பார்ப்போம்.
துளசி: துளசியில் பல வகைகள் இருந்தாலும் அவை அனைத்துமே வைரஸ் தடுப்பு பண்புகளை கொண்டிருக்கின்றன. முக்கியமாக துளசியில் உர்சோலிக் அமிலம், அபிஜெனின் போன்ற சேர்மங்கள் உள்ளன. அவை வைரஸ்களுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைத்து வைரஸ்களை விரட்டும் தன்மை படைத்தவை. துளசியை அப்படியே சாப்பிடலாம். துளசியை கொண்டு தேநீர், கசாயம் தயாரித்தும் பருகலாம்.
பூண்டு: பல்வேறு மருந்துகள் தயாரிப்பதற்கு பூண்டு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பூண்டு பற்களை அப்படியே சாப்பிடலாம். பாலில் வேக வைத்தும் அருந்தலாம். பல்வேறு வகையான வைரஸ்களுக்கு எதிராக போராடும் ஆண்டி வைரல் பண்புகளும் பூண்டுவில் உள்ளது.
பெருஞ்சீரகம்: இது நறுமணத்துடன் கூடிய சுவை கொண்டது. வைரஸ் தடுப்பு பண்புகளையும் உள்ளடக்கியது. உடல் வலி, வீக்கத்தை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். மழைக்காலங்களில் வைரஸ் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள தினமும் ஒருவேளையாவது பெருஞ்சீரக தேநீர் பருகி வரலாம்.
கற்பூரவல்லி: இது வைரஸ் தொற்றுநோய்களை குணப்படுத்தும் மூலிகையாக வீட்டு வைத்தியங்களில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைரஸ் எதிர்ப்பு பண்புகளுக்கு காரணமான சபிகினோலைடு கலவை உள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. வைரஸ் தாக்குவதை தடுக்க தினமும் ஒரு கப் கற்பூரவல்லி தேநீர் பருகலாம். கற்பூரவல்லியுடன் சில மூலிகைகளை சேர்த்தும் உபயோகிக்கலாம். அதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்திக்கொள்ளலாம்.
இஞ்சி: இது வைரஸ் தடுப்பு, நோய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. தினமும் இஞ்சியை உட்கொண்டால் இன்பளூயன்ஸா, ஆர்.எஸ்.வி, எப்.சி.வி போன்ற வைரஸ்களை நெருங்கவிடாமல் தடுக்கலாம். வைரஸ் தொற்றுகளுடன் உண்டாகும் சளி, இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை போக்குவதற்கு இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
மிளகுக்கீரை: இருமல், சளி உள்ளிட்ட வைரஸ் நோய் தொற்றுகளுக்கான மருந்துகள் தயாரிப்பதற்கு மிளகுக்கீரையும் பயன்படுத்தப்படுகிறது. இதன் சாறில் மென்டோல் மற்றும் ரோஸ்மரினிக் அமிலங்கள் உள்ளன. அவை வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து உடலை பாதுகாக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகின்றன. மழைக்காலத்தில் மிளகுக்கீரை தேநீரும் பருகலாம்.
துளசி: துளசியில் பல வகைகள் இருந்தாலும் அவை அனைத்துமே வைரஸ் தடுப்பு பண்புகளை கொண்டிருக்கின்றன. முக்கியமாக துளசியில் உர்சோலிக் அமிலம், அபிஜெனின் போன்ற சேர்மங்கள் உள்ளன. அவை வைரஸ்களுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைத்து வைரஸ்களை விரட்டும் தன்மை படைத்தவை. துளசியை அப்படியே சாப்பிடலாம். துளசியை கொண்டு தேநீர், கசாயம் தயாரித்தும் பருகலாம்.
பூண்டு: பல்வேறு மருந்துகள் தயாரிப்பதற்கு பூண்டு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பூண்டு பற்களை அப்படியே சாப்பிடலாம். பாலில் வேக வைத்தும் அருந்தலாம். பல்வேறு வகையான வைரஸ்களுக்கு எதிராக போராடும் ஆண்டி வைரல் பண்புகளும் பூண்டுவில் உள்ளது.
பெருஞ்சீரகம்: இது நறுமணத்துடன் கூடிய சுவை கொண்டது. வைரஸ் தடுப்பு பண்புகளையும் உள்ளடக்கியது. உடல் வலி, வீக்கத்தை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். மழைக்காலங்களில் வைரஸ் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள தினமும் ஒருவேளையாவது பெருஞ்சீரக தேநீர் பருகி வரலாம்.
கற்பூரவல்லி: இது வைரஸ் தொற்றுநோய்களை குணப்படுத்தும் மூலிகையாக வீட்டு வைத்தியங்களில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைரஸ் எதிர்ப்பு பண்புகளுக்கு காரணமான சபிகினோலைடு கலவை உள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. வைரஸ் தாக்குவதை தடுக்க தினமும் ஒரு கப் கற்பூரவல்லி தேநீர் பருகலாம். கற்பூரவல்லியுடன் சில மூலிகைகளை சேர்த்தும் உபயோகிக்கலாம். அதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்திக்கொள்ளலாம்.
இஞ்சி: இது வைரஸ் தடுப்பு, நோய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. தினமும் இஞ்சியை உட்கொண்டால் இன்பளூயன்ஸா, ஆர்.எஸ்.வி, எப்.சி.வி போன்ற வைரஸ்களை நெருங்கவிடாமல் தடுக்கலாம். வைரஸ் தொற்றுகளுடன் உண்டாகும் சளி, இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை போக்குவதற்கு இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
மிளகுக்கீரை: இருமல், சளி உள்ளிட்ட வைரஸ் நோய் தொற்றுகளுக்கான மருந்துகள் தயாரிப்பதற்கு மிளகுக்கீரையும் பயன்படுத்தப்படுகிறது. இதன் சாறில் மென்டோல் மற்றும் ரோஸ்மரினிக் அமிலங்கள் உள்ளன. அவை வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து உடலை பாதுகாக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகின்றன. மழைக்காலத்தில் மிளகுக்கீரை தேநீரும் பருகலாம்.
26-வது வாரம் குழந்தையின் முக்கியமான வளர்ச்சிக்கட்டம். அப்போது குழந்தையின் நீளம் 37 செ.மீட்டராக அதிகரித்து, எடை ஒன்று முதல் ஒன்றரை கிலோ ஆகிவிடும்.
இந்த மாதத்தில் சோர்வு, முதுகுவலி, படுத்து தூங்குவதில் நெருக்கடி போன்றவை தோன்றும்.
உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் மூன்று தடவை குழந்தையின் அசைவை உணர முடியும். அடிவயிறு இப்போது கால்பந்து அளவில் காணப்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு உருவாகும்.
26-வது வாரம் குழந்தையின் முக்கியமான வளர்ச்சிக்கட்டம். அப்போது குழந்தையின் நீளம் 37 செ.மீட்டராக அதிகரித்து, எடை ஒன்று முதல் ஒன்றரை கிலோ ஆகிவிடும்.
தூக்கமின்மை தோன்றும். அதனால் கால்களுக்கு இடையில் தலையணையை வைத்துக்கொண்டு படுக்க முயற்சிக்க வேண்டும்.
ஏழாம் மாதத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும். நஞ்சுக்கொடி கர்ப்பப் பைக்கு கீழ் வந்தாலும் பிளடிங் தோன்றும். பிரசவ வலி தோன்றவும், குறைப்பிரசவம் உருவாகவும் அது காரணமாகிவிடும். அதனால் மிகுந்த கவனம் தேவை.
இந்த மாதத்தில் இருந்து கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தை பற்றிய பயம், கவலை, சந்தேகங்கள் நிறைய எழும். கவலை, பயத்தை போக்கி மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
கர்ப்பிணியை சுற்றி இருப்பவர்கள் சரியான தகவல்களையும், நம்பிக்கையையும் கொடுத்து, மனஉளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தும்மும்போதும், இருமும் போதும் சிறுநீர் கசியும் சூழ்நிலை ஏற்படலாம்.
முதுகுவலியும், கால் மரத்துப்போகும் நிலை யும் அவ்வப்போது ஏற்பட்டு கர்ப்பிணியை கவலைப்படுத்தும்.
உடலில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும். அதனால் உடலில் அதிகமாக வியர்க்கும். அதை பற்றி கவலைப்படவேண்டியதில்லை.
இந்த மாதத்தில் குழந்தையின் சலனம் அதிகரித்து அவ்வப்போது தாயின் தூக்கத்தைக்கெடுக்கும்.
இந்த காலகட்டத்தில் பெண்கள் பிரசவத்தை எளிதாக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பிரசவத்தை எளிமையாக்கவும், பிரசவத்திற்கு பிறகு உறுப்பை இறுக்கமாக்கும் நிலையை ஏற்படுத்தவும் ‘கீகல்ஸ்’ பயிற்சி சிறந்தது. உறுப்பு பகுதி இயக்கத்தை கட்டுப்படுத்துவதும், இயல்பாக்குவதும் இந்த பயிற்சி நிலையாகும். தினமும் 25 தடவை, 8 வினாடிகள் வரை உறுப்பை இறுக்கமாக்கி பின்பு தளர்த்தவேண்டும். இந்த பயிற்சியை பற்றி மகப்பேறு நிபுணரிடம் கேட்டு, முறைப்படி பின்பற்றுவது நல்லது.
தேவைப்பட்டால் மட்டும் இந்த மாதம் ஸ்கேனிங் செய்தால் போதுமானது. மாதாந்திர பரிசோதனையை முறைப்படி தொடரவேண்டும். நெகட்டிவ் ரத்த வகையை கொண்ட கர்ப்பிணிகள் 7-ம் மாதத்திற்கும், 8-ம் மாதத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் டாக்டரின் ஆலோசனைப்படி அதற்குரிய ஊசி மருந்துகளை போட்டுக்கொள்ள வேண்டும்.
முந்தைய மாதங்களை போன்று இப்போதும் சமச்சீரான சத்துணவுகளை உட்கொள்வது அவசியம். வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நல்லது. அது குழந்தையின் வளர்ச்சிக்கும், தாயின் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் தேவை. பிராக்கோலி, ஆரஞ்சு, குடைமிளகாய், முட்டைக்கோஸ், ஸ்ட்ராபெர்ரி போன்றவைகளை சாப்பிடுவது நல்லது.
கர்ப்பப்பை பெரிதாகிவிடுவதால் தாய்க்கு சுவாசிப்பதில் நெருக்கடியும், நெஞ்சு எரிச்சலும் தோன்றும். மார்பகங்களில் இருந்து கொலஸ்ட்ரம் என்ற பால் வெளிப்படலாம். குழந்தையின் வளர்ச்சி வேகமெடுக்கும் மாதம் இது. அதன் சுவாச கட்டமைப்புகளும், ஈரலும் நன்றாக செயல்படத் தொடங்கும். தாயின் குரலை குழந்தையால் அடையாளங்கண்டுவிட முடியும். சில தருணங்களில் தாயின் குரலுக்கு கட்டுப்படவும் செய்யும்.
உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் மூன்று தடவை குழந்தையின் அசைவை உணர முடியும். அடிவயிறு இப்போது கால்பந்து அளவில் காணப்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு உருவாகும்.
26-வது வாரம் குழந்தையின் முக்கியமான வளர்ச்சிக்கட்டம். அப்போது குழந்தையின் நீளம் 37 செ.மீட்டராக அதிகரித்து, எடை ஒன்று முதல் ஒன்றரை கிலோ ஆகிவிடும்.
தூக்கமின்மை தோன்றும். அதனால் கால்களுக்கு இடையில் தலையணையை வைத்துக்கொண்டு படுக்க முயற்சிக்க வேண்டும்.
ஏழாம் மாதத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும். நஞ்சுக்கொடி கர்ப்பப் பைக்கு கீழ் வந்தாலும் பிளடிங் தோன்றும். பிரசவ வலி தோன்றவும், குறைப்பிரசவம் உருவாகவும் அது காரணமாகிவிடும். அதனால் மிகுந்த கவனம் தேவை.
இந்த மாதத்தில் இருந்து கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தை பற்றிய பயம், கவலை, சந்தேகங்கள் நிறைய எழும். கவலை, பயத்தை போக்கி மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
கர்ப்பிணியை சுற்றி இருப்பவர்கள் சரியான தகவல்களையும், நம்பிக்கையையும் கொடுத்து, மனஉளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தும்மும்போதும், இருமும் போதும் சிறுநீர் கசியும் சூழ்நிலை ஏற்படலாம்.
முதுகுவலியும், கால் மரத்துப்போகும் நிலை யும் அவ்வப்போது ஏற்பட்டு கர்ப்பிணியை கவலைப்படுத்தும்.
உடலில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும். அதனால் உடலில் அதிகமாக வியர்க்கும். அதை பற்றி கவலைப்படவேண்டியதில்லை.
இந்த மாதத்தில் குழந்தையின் சலனம் அதிகரித்து அவ்வப்போது தாயின் தூக்கத்தைக்கெடுக்கும்.
இந்த காலகட்டத்தில் பெண்கள் பிரசவத்தை எளிதாக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பிரசவத்தை எளிமையாக்கவும், பிரசவத்திற்கு பிறகு உறுப்பை இறுக்கமாக்கும் நிலையை ஏற்படுத்தவும் ‘கீகல்ஸ்’ பயிற்சி சிறந்தது. உறுப்பு பகுதி இயக்கத்தை கட்டுப்படுத்துவதும், இயல்பாக்குவதும் இந்த பயிற்சி நிலையாகும். தினமும் 25 தடவை, 8 வினாடிகள் வரை உறுப்பை இறுக்கமாக்கி பின்பு தளர்த்தவேண்டும். இந்த பயிற்சியை பற்றி மகப்பேறு நிபுணரிடம் கேட்டு, முறைப்படி பின்பற்றுவது நல்லது.
தேவைப்பட்டால் மட்டும் இந்த மாதம் ஸ்கேனிங் செய்தால் போதுமானது. மாதாந்திர பரிசோதனையை முறைப்படி தொடரவேண்டும். நெகட்டிவ் ரத்த வகையை கொண்ட கர்ப்பிணிகள் 7-ம் மாதத்திற்கும், 8-ம் மாதத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் டாக்டரின் ஆலோசனைப்படி அதற்குரிய ஊசி மருந்துகளை போட்டுக்கொள்ள வேண்டும்.
முந்தைய மாதங்களை போன்று இப்போதும் சமச்சீரான சத்துணவுகளை உட்கொள்வது அவசியம். வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நல்லது. அது குழந்தையின் வளர்ச்சிக்கும், தாயின் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் தேவை. பிராக்கோலி, ஆரஞ்சு, குடைமிளகாய், முட்டைக்கோஸ், ஸ்ட்ராபெர்ரி போன்றவைகளை சாப்பிடுவது நல்லது.
கர்ப்பப்பை பெரிதாகிவிடுவதால் தாய்க்கு சுவாசிப்பதில் நெருக்கடியும், நெஞ்சு எரிச்சலும் தோன்றும். மார்பகங்களில் இருந்து கொலஸ்ட்ரம் என்ற பால் வெளிப்படலாம். குழந்தையின் வளர்ச்சி வேகமெடுக்கும் மாதம் இது. அதன் சுவாச கட்டமைப்புகளும், ஈரலும் நன்றாக செயல்படத் தொடங்கும். தாயின் குரலை குழந்தையால் அடையாளங்கண்டுவிட முடியும். சில தருணங்களில் தாயின் குரலுக்கு கட்டுப்படவும் செய்யும்.
‘கொரோனா ஒரு நோய்தான். சரியான சிகிச்சையால் அதில் இருந்து பரிபூரணமாக குணமடைந்துவிடமுடியும்’ என்ற நம்பிக்கையை மனதில் விதைத்தால், அவர்களது மனநலம் மேம்பட்டுவிடும்.
கொரோனா பாதித்தவர்களின் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி ஏராளமான ஆய்வு முடிவுகளை ‘லான்செட் ஜர்னல்’ வெளியிட்டிருக்கிறது. அதில் வெளியாகியிருக்கும் சமீபத்திய ஆய்வுத் தகவல் ஒன்று, ‘கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 72 சதவீதம் பேர் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக’ கூறுகிறது. இந்த மனஅழுத்தம் நோயாளிகள் அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனஅழுத்தத்தின் அளவு ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. அதே நேரத்தில் நோயில் இருந்து மீண்டதும், பெரும்பாலானவர்கள் மனஅழுத்தத்தில் இருந்தும் விடுதலையாகிவிடுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தீவிரமான மனஅழுத்தத்திற்கு உள்ளாகிவிடுகிறார்கள். அதில் இருந்து அவர்கள் விரைவாக மீண்டுவிடவேண்டும். இல்லாவிட்டால் அதுவே பல்வேறுவிதமான மனநோய்களை உருவாக்கி எதிர்காலத்தை சிக்கலுக்குள்ளாக்கிவிடும். ஒரு சிலருக்கு தற்கொலை எண்ணமும் தோன்றலாம். அப்படிப்பட்டவர்கள் கவுன்சலிங் மற்றும் சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்திக்கொள்ளவேண்டும். ‘கொரோனா ஒரு நோய்தான். சரியான சிகிச்சையால் அதில் இருந்து பரிபூரணமாக குணமடைந்துவிடமுடியும்’ என்ற நம்பிக்கையை மனதில் விதைத்தால், அவர்களது மனநலம் மேம்பட்டுவிடும்.
கொரோனாவை பற்றிய விஞ்ஞானபூர்வமான தகவல்களைவிட கட்டுக்கதைகள் சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாக உருவாகின்றன. இதனால் கூடுதல் அறிவை பெற்றுவிடுவதாக நினைத்துக்கொண்டு பலரும் குழப்பமான தகவல்களையே பெறுகிறார்கள். மனோரீதியான பலம் இல்லாதவர்கள் கொரோனா பற்றிய கட்டுக்கதைகளை படித்துவிட்டு, அது பற்றியே அடுத்தவர்களிடம் பேசிப்பேசி புலம்புகிறார்கள். கொரோனா குறித்தும், அது பரவும் விதம் குறித்தும், அதற்கான தற்காப்பு முறைகள் குறித்தும் கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்துவிட்டது. இனியும் மூச்சுக்கு மூச்சு கொரோனா பற்றி பேசிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பு முறை களை மட்டும் கடைப்பிடித்துக்கொண்டு அவரவர் வேலைகளை செய்துகொண்டிருந்தால் போதுமானது.
வேறு எந்த நோய்க்கும் இல்லாத சிக்கல் ஒன்று கொரோனாவுக்கு ஏற்பட்டிருப்பதை மனோதத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பிட்ட தெருவில் ஒரு கொரோனா நோயாளி இருந்தால், அந்த தெருவில் உள்ள அனைவரது பார்வையும் அவரை நோக்கித் திரும்புகிறது. ஒருசிலர் அவரை உற்றுக்கவனிப்பது அவருக்கு உறுத்தலை ஏற்படுத்தி குற்றஉணர்ச்சியை ஏற்படுத்துவதாக மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். அந்த குற்றஉணர்ச்சியால் உலகின் பலபகுதிகளில் உள்ள மக்கள் தற்கொலை முயற்சிவரை சென்றுள்ளதாகவும், மனோதத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். கொரோனா தனக்கு ஏற்பட்டதை அவமானமாக எடுத்துக்கொண்டவர்களும், அதனால் ஏற்பட்ட குற்றஉணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தியாவிலும் உண்டு. அதனால் இந்த நோயை பற்றி வெளியே சொல்லாமல், தனக்குள்ளே மூடிமறைத்து முற்றிய பின்பு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தவர்களும் உண்டு.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பத்து சதவீதம் பேர் குற்றஉணர்ச்சியால் பாதிக்கப்படுவதாக உலகளாவிய புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. சில குடும்பத்தினர், கொரோனா நோயாளிகளை பார்த்து, ‘உன்னால் நமது குடும்பத்திற்கே கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. நீ கவனமாக இருந்திருந்தால் நமக்கு இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது’ என்றெல்லாம் தேவையற்ற பேச்சுக்களைப் பேசுவதன் மூலம் கொரோனா நோயாளிகள் அதிக குற்றஉணர்ச்சிக்கு ஆளாகிறார்கள்.
கொரோனாவால் கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட காலகட்டத்தில் டெலிவிஷன் தொடர்களின் படப்பிடிப்பு தடைபட்டிருந்தது. அதனால் புதிய தொடர்கள் எதுவும் குறிப்பிட்ட காலம் வரை ஒளிபரப்பாகவில்லை. ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொடர்களை பார்த்து பொழுதுபோக்கிக் கொண்டிருந்த முதியோர்கள் புதிய தொடர்களை பார்க்க முடியாமல் இருந்த சமயத்தில் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கொரோனா பீதியும் சேர்ந்து அவர்களை மிகுந்த கலக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறது. புதிய தொடர்கள் ஒளிபரப்பான பிறகே அவர்கள் படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பியிருக்கிறார்கள் என்றும் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தீவிரமான மனஅழுத்தத்திற்கு உள்ளாகிவிடுகிறார்கள். அதில் இருந்து அவர்கள் விரைவாக மீண்டுவிடவேண்டும். இல்லாவிட்டால் அதுவே பல்வேறுவிதமான மனநோய்களை உருவாக்கி எதிர்காலத்தை சிக்கலுக்குள்ளாக்கிவிடும். ஒரு சிலருக்கு தற்கொலை எண்ணமும் தோன்றலாம். அப்படிப்பட்டவர்கள் கவுன்சலிங் மற்றும் சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்திக்கொள்ளவேண்டும். ‘கொரோனா ஒரு நோய்தான். சரியான சிகிச்சையால் அதில் இருந்து பரிபூரணமாக குணமடைந்துவிடமுடியும்’ என்ற நம்பிக்கையை மனதில் விதைத்தால், அவர்களது மனநலம் மேம்பட்டுவிடும்.
கொரோனாவை பற்றிய விஞ்ஞானபூர்வமான தகவல்களைவிட கட்டுக்கதைகள் சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாக உருவாகின்றன. இதனால் கூடுதல் அறிவை பெற்றுவிடுவதாக நினைத்துக்கொண்டு பலரும் குழப்பமான தகவல்களையே பெறுகிறார்கள். மனோரீதியான பலம் இல்லாதவர்கள் கொரோனா பற்றிய கட்டுக்கதைகளை படித்துவிட்டு, அது பற்றியே அடுத்தவர்களிடம் பேசிப்பேசி புலம்புகிறார்கள். கொரோனா குறித்தும், அது பரவும் விதம் குறித்தும், அதற்கான தற்காப்பு முறைகள் குறித்தும் கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்துவிட்டது. இனியும் மூச்சுக்கு மூச்சு கொரோனா பற்றி பேசிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பு முறை களை மட்டும் கடைப்பிடித்துக்கொண்டு அவரவர் வேலைகளை செய்துகொண்டிருந்தால் போதுமானது.
வேறு எந்த நோய்க்கும் இல்லாத சிக்கல் ஒன்று கொரோனாவுக்கு ஏற்பட்டிருப்பதை மனோதத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பிட்ட தெருவில் ஒரு கொரோனா நோயாளி இருந்தால், அந்த தெருவில் உள்ள அனைவரது பார்வையும் அவரை நோக்கித் திரும்புகிறது. ஒருசிலர் அவரை உற்றுக்கவனிப்பது அவருக்கு உறுத்தலை ஏற்படுத்தி குற்றஉணர்ச்சியை ஏற்படுத்துவதாக மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். அந்த குற்றஉணர்ச்சியால் உலகின் பலபகுதிகளில் உள்ள மக்கள் தற்கொலை முயற்சிவரை சென்றுள்ளதாகவும், மனோதத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். கொரோனா தனக்கு ஏற்பட்டதை அவமானமாக எடுத்துக்கொண்டவர்களும், அதனால் ஏற்பட்ட குற்றஉணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தியாவிலும் உண்டு. அதனால் இந்த நோயை பற்றி வெளியே சொல்லாமல், தனக்குள்ளே மூடிமறைத்து முற்றிய பின்பு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தவர்களும் உண்டு.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பத்து சதவீதம் பேர் குற்றஉணர்ச்சியால் பாதிக்கப்படுவதாக உலகளாவிய புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. சில குடும்பத்தினர், கொரோனா நோயாளிகளை பார்த்து, ‘உன்னால் நமது குடும்பத்திற்கே கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. நீ கவனமாக இருந்திருந்தால் நமக்கு இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது’ என்றெல்லாம் தேவையற்ற பேச்சுக்களைப் பேசுவதன் மூலம் கொரோனா நோயாளிகள் அதிக குற்றஉணர்ச்சிக்கு ஆளாகிறார்கள்.
கொரோனாவால் கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட காலகட்டத்தில் டெலிவிஷன் தொடர்களின் படப்பிடிப்பு தடைபட்டிருந்தது. அதனால் புதிய தொடர்கள் எதுவும் குறிப்பிட்ட காலம் வரை ஒளிபரப்பாகவில்லை. ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொடர்களை பார்த்து பொழுதுபோக்கிக் கொண்டிருந்த முதியோர்கள் புதிய தொடர்களை பார்க்க முடியாமல் இருந்த சமயத்தில் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கொரோனா பீதியும் சேர்ந்து அவர்களை மிகுந்த கலக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறது. புதிய தொடர்கள் ஒளிபரப்பான பிறகே அவர்கள் படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பியிருக்கிறார்கள் என்றும் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
குடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகமுள்ளது. குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
தேவையான பொருட்கள்:
சிவப்பு குடை மிளகாய் - 2
லக்சா பேஸ்ட் (laksa paste) - 150 கிராம்
மிளகு - தேவையான அளவு
மிளகு தூள்- தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 25 கிராம்
சமையல் கிரீம் (Cooking Cream) - 200 மிலி
தேங்காய் பால் பவுடர் - 200 கிராம்
வெண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடை மிளகாய்களை உப்பு, மிளகு மற்றும் கிரீம் ஆகியவற்றால் சீசன் செய்து, 10 நிமிடங்கள் பேக் செய்யவும்.
அதன் தோல் மற்றும் விதைகளை அகற்றி விட்டு, நன்கு அரைத்துக் கொள்ளவும்.
சூப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருக்கியதும், வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் அரைத்த குடைமிளகாயைச் சேர்த்து, அதனுடன் லக்சா பேஸ்ட், தேங்காய் பால் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து, கொதிக்க வைத்து, மிதமானச் சூட்டில் வைக்கவும்.
சிவப்பு குடை மிளகாய் - 2
லக்சா பேஸ்ட் (laksa paste) - 150 கிராம்
மிளகு - தேவையான அளவு
மிளகு தூள்- தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 25 கிராம்
சமையல் கிரீம் (Cooking Cream) - 200 மிலி
தேங்காய் பால் பவுடர் - 200 கிராம்
வெண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடை மிளகாய்களை உப்பு, மிளகு மற்றும் கிரீம் ஆகியவற்றால் சீசன் செய்து, 10 நிமிடங்கள் பேக் செய்யவும்.
அதன் தோல் மற்றும் விதைகளை அகற்றி விட்டு, நன்கு அரைத்துக் கொள்ளவும்.
சூப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருக்கியதும், வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் அரைத்த குடைமிளகாயைச் சேர்த்து, அதனுடன் லக்சா பேஸ்ட், தேங்காய் பால் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து, கொதிக்க வைத்து, மிதமானச் சூட்டில் வைக்கவும்.
உப்பு, மிளகு தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
நீங்கள் சன்ஸ்கிரீன் வாங்க முடிவு செய்வதற்கு முன், சிறந்த சன்ஸ்கிரீன் அளவுகோல்களை அறிந்து கொள்ளுங்கள், மேலும் சன்ஸ்கிரீன் வாங்கும் போது கண்டிப்பாக இதை பார்க்க மறந்துவிடக்கூடாது.
சன்ஸ்கிரீன் சூரிய ஒளி கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க செயல்படுகிறது. நீங்கள் சன்ஸ்கிரீன் வாங்க முடிவு செய்வதற்கு முன், சிறந்த சன்ஸ்கிரீன் அளவுகோல்களை அறிந்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யாமல் தடுக்கலாம். சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டிய மூன்று விஷயங்கள் இங்கே.
UVA மற்றும் UVB கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கக்கூடிய ரசாயன சன்ஸ்கிரீன்களைத் தேர்வு செய்க. காரணம், இந்த இரண்டு வகையான கதிர்கள் பல்வேறு தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். UVA தோல் அனுபவத்தை முன்கூட்டிய வயதானதாக மாற்றும், அதே நேரத்தில் UVB என்பது வெயில் மற்றும் தோல் புற்றுநோய்க்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே, இந்த இரண்டு வகையான கதிர்களிலிருந்து பாதுகாக்க நீங்கள் சன்ஸ்கிரீன் என்று பெயரிடப்பட்ட போர்டு ஸ்பெக்ட்ரம் தேர்வு செய்ய வேண்டும்.
ஏனென்றால், இந்த லேபிள் இல்லாத தயாரிப்புகள் சருமத்தை வெயிலிலிருந்து மட்டுமே பாதுகாக்கின்றன, புற்றுநோய் அல்லது தோல் வயதானவை அல்ல. கூடுதலாக, அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜியின் பரிந்துரைகளின்படி, நீங்கள் வாங்கும் சன்ஸ்கிரீன் குறைந்தது UVB 30 என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதிக எஸ்பிஎஃப் எண், அதிக பாதுகாப்பு உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்காட்டாக, சன்ஸ்கிரீனில் ஷிறிதி 15 என்பது ஹிக்ஷிஙி கதிர்களில் 93 சதவிகிதத்தை வடிகட்டுகிறது, அதே நேரத்தில் UVB 30 வடிகட்டிகள் 97 சதவிகிதம், மற்றும் UVA 50 வடிப்பான்கள் 98 சதவிகிதம் UVB கதிர்கள்.
இருப்பினும், குறைந்த எஸ்பிஎஃப் எண்களிலிருந்து நீங்கள் இன்னும் பாதுகாப்பைப் பெறலாம். முக்கியமானது, அதிக எஸ்பிஎஃப் அளவை விட அடிக்கடி விண்ணப்பிப்பது, எடுத்துக்காட்டாக ஒவ்வொரு மணி நேரமும். குறிப்பாக நீங்கள் நீந்தினால், வியர்வை, தண்ணீரில் அடித்தால்.
சன்ஸ்கிரீன் என்பது ஒரு வேதியியல் பொருள் ஆகும், இது சூரிய ஒளி கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க செயல்படுகிறது. ஏற்கனவே சருமத்தில் நுழைந்த சூரிய கதிர்வீச்சை உறிஞ்சுவதற்கு சருமத்தின் மேல் அடுக்கில் ஊடுருவி செயல்படுவதே இது. எனவே, கதிர்வீச்சு உங்கள் உடலால் உறிஞ்சப்படுவதற்கு முன்பு சன்ஸ்கிரீனால் உறிஞ்சப்படும். நீங்கள் அதை வாங்க முடிவு செய்வதற்கு முன், சிறந்த சன்ஸ்கிரீன் அளவுகோல்களை அறிந்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யாதீர்கள், இதனால் அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கும்.
UVA மற்றும் UVB கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கக்கூடிய ரசாயன சன்ஸ்கிரீன்களைத் தேர்வு செய்க. காரணம், இந்த இரண்டு வகையான கதிர்கள் பல்வேறு தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். UVA தோல் அனுபவத்தை முன்கூட்டிய வயதானதாக மாற்றும், அதே நேரத்தில் UVB என்பது வெயில் மற்றும் தோல் புற்றுநோய்க்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே, இந்த இரண்டு வகையான கதிர்களிலிருந்து பாதுகாக்க நீங்கள் சன்ஸ்கிரீன் என்று பெயரிடப்பட்ட போர்டு ஸ்பெக்ட்ரம் தேர்வு செய்ய வேண்டும்.
ஏனென்றால், இந்த லேபிள் இல்லாத தயாரிப்புகள் சருமத்தை வெயிலிலிருந்து மட்டுமே பாதுகாக்கின்றன, புற்றுநோய் அல்லது தோல் வயதானவை அல்ல. கூடுதலாக, அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜியின் பரிந்துரைகளின்படி, நீங்கள் வாங்கும் சன்ஸ்கிரீன் குறைந்தது UVB 30 என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதிக எஸ்பிஎஃப் எண், அதிக பாதுகாப்பு உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்காட்டாக, சன்ஸ்கிரீனில் ஷிறிதி 15 என்பது ஹிக்ஷிஙி கதிர்களில் 93 சதவிகிதத்தை வடிகட்டுகிறது, அதே நேரத்தில் UVB 30 வடிகட்டிகள் 97 சதவிகிதம், மற்றும் UVA 50 வடிப்பான்கள் 98 சதவிகிதம் UVB கதிர்கள்.
இருப்பினும், குறைந்த எஸ்பிஎஃப் எண்களிலிருந்து நீங்கள் இன்னும் பாதுகாப்பைப் பெறலாம். முக்கியமானது, அதிக எஸ்பிஎஃப் அளவை விட அடிக்கடி விண்ணப்பிப்பது, எடுத்துக்காட்டாக ஒவ்வொரு மணி நேரமும். குறிப்பாக நீங்கள் நீந்தினால், வியர்வை, தண்ணீரில் அடித்தால்.
சன்ஸ்கிரீன் என்பது ஒரு வேதியியல் பொருள் ஆகும், இது சூரிய ஒளி கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க செயல்படுகிறது. ஏற்கனவே சருமத்தில் நுழைந்த சூரிய கதிர்வீச்சை உறிஞ்சுவதற்கு சருமத்தின் மேல் அடுக்கில் ஊடுருவி செயல்படுவதே இது. எனவே, கதிர்வீச்சு உங்கள் உடலால் உறிஞ்சப்படுவதற்கு முன்பு சன்ஸ்கிரீனால் உறிஞ்சப்படும். நீங்கள் அதை வாங்க முடிவு செய்வதற்கு முன், சிறந்த சன்ஸ்கிரீன் அளவுகோல்களை அறிந்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யாதீர்கள், இதனால் அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கும்.
முடி உதிர்வது பிரச்சினையை பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் எதிர்கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு தொடர்ந்து முடி உதிர்ந்து கொண்டிருந்தால் அதற்கான காரணத்தை பெற்றோர் கண்டுபிடித்து நிவர்த்தி செய்வது அவசியமானது.
முடி உதிர்வது பெரியவர்களுக்கு பொதுவான பிரச்சினையாகும். ஒவ்வொரு மனிதனும் தினமும் சில முடிகளை இழக்கிறான். அது இயல்பானது. ஆனால் குழந்தைகளும் இத்தகைய பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு தொடர்ந்து முடி உதிர்ந்து கொண்டிருந்தால் அதற்கான காரணத்தை பெற்றோர் கண்டுபிடித்து நிவர்த்தி செய்வது அவசியமானது.
சில குழந்தைகளுக்கு உச்சந்தலையில் அரிப்பு அல்லது சிவப்பு நிறத்தில் திட்டுக்கள் காணப்படும். அவை முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். முடி உதிர்ந்த இடத்தில் கறுப்பு நிறத்தில் சிறிய புள்ளிகளையும் காணலாம். இத்தகைய பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு நீண நீர் செல்லும் பாதையில் வீக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். ‘டெர்மடோபைட்டுகள்’ எனும் பூஞ்சைகள்தான் இந்த பிரச்சினைக்கு காரணமாகும். மற்றவர்களின் சீப்பு, படுக்கை விரிப்புகளை பகிர்ந்து கொள்வதால் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு இது பரவும். ஆரம்பத்தில் தலையில் திட்டுக்களாக முடி உதிர்ந்து பின்பு வழுக்கையை உருவாக்கும்.
குழந்தைகளுக்கு தலைப்பகுதியில் மட்டுமல்ல புருவங்களிலும் முடி இழப்பு ஏற்பட்டால் அதற்கு ‘அலோபீசியா அரேட்டா’ பாதிப்புதான் காரணமாகும். இது பரம்பரை மரபணுக்கள் வழியாக பரவக்கூடும். குடும் பத்தில் யாருக்காவது முடக்கு வாதம் அல்லது நீரிழிவு நோய் இருந்தால் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம். ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது நல்ல பலனை தரும்.
சில குழந்தைகளுக்கு தலைமுடியை இழுக்கும் பழக்கம் இருக்கும். ஒவ்வொரு முடியாக இழுத்துக்கொண்டிருப்பார்கள். கவலை அல்லது மன அழுத்தம் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இது ஒருவகை மனநல கோளாறாக கருதப்படுகிறது. ‘பிகேவியோரல் தெரபி’ எனப்படும் நடத்தை, ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகள் மூலம் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்.
உச்சந்தலையில் இருக்கும் மயிர்க்கால்களில் தொற்று ஏற்படுவது ‘டெலோஜென் எப்ளூவியம்’ எனப்படும். இதுவும் முடி உதிர்தலை ஏற்படுத்தும். கொலோஜென் என்பது முடி வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகிக்கக்கூடியது. அதன் செயல்பாடுகளுக்கு இடை யூறு ஏற்படும்போது அதிகமாக முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படக்கூடும். மன அழுத்தம் காரணமாக இந்த பாதிப்பு நேரும். ஊட்டச்சத்து குறைபாடும் முடி உதிர்வதை தூண்டிவிடும். ஆதலால் குழந்தைகளுக்கு சமச்சீரான உணவு கொடுப்பதை பெற்றோர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
சில குழந்தைகளுக்கு உச்சந்தலையில் அரிப்பு அல்லது சிவப்பு நிறத்தில் திட்டுக்கள் காணப்படும். அவை முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். முடி உதிர்ந்த இடத்தில் கறுப்பு நிறத்தில் சிறிய புள்ளிகளையும் காணலாம். இத்தகைய பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு நீண நீர் செல்லும் பாதையில் வீக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். ‘டெர்மடோபைட்டுகள்’ எனும் பூஞ்சைகள்தான் இந்த பிரச்சினைக்கு காரணமாகும். மற்றவர்களின் சீப்பு, படுக்கை விரிப்புகளை பகிர்ந்து கொள்வதால் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு இது பரவும். ஆரம்பத்தில் தலையில் திட்டுக்களாக முடி உதிர்ந்து பின்பு வழுக்கையை உருவாக்கும்.
குழந்தைகளுக்கு தலைப்பகுதியில் மட்டுமல்ல புருவங்களிலும் முடி இழப்பு ஏற்பட்டால் அதற்கு ‘அலோபீசியா அரேட்டா’ பாதிப்புதான் காரணமாகும். இது பரம்பரை மரபணுக்கள் வழியாக பரவக்கூடும். குடும் பத்தில் யாருக்காவது முடக்கு வாதம் அல்லது நீரிழிவு நோய் இருந்தால் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம். ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது நல்ல பலனை தரும்.
சில குழந்தைகளுக்கு தலைமுடியை இழுக்கும் பழக்கம் இருக்கும். ஒவ்வொரு முடியாக இழுத்துக்கொண்டிருப்பார்கள். கவலை அல்லது மன அழுத்தம் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இது ஒருவகை மனநல கோளாறாக கருதப்படுகிறது. ‘பிகேவியோரல் தெரபி’ எனப்படும் நடத்தை, ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகள் மூலம் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்.
உச்சந்தலையில் இருக்கும் மயிர்க்கால்களில் தொற்று ஏற்படுவது ‘டெலோஜென் எப்ளூவியம்’ எனப்படும். இதுவும் முடி உதிர்தலை ஏற்படுத்தும். கொலோஜென் என்பது முடி வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகிக்கக்கூடியது. அதன் செயல்பாடுகளுக்கு இடை யூறு ஏற்படும்போது அதிகமாக முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படக்கூடும். மன அழுத்தம் காரணமாக இந்த பாதிப்பு நேரும். ஊட்டச்சத்து குறைபாடும் முடி உதிர்வதை தூண்டிவிடும். ஆதலால் குழந்தைகளுக்கு சமச்சீரான உணவு கொடுப்பதை பெற்றோர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பொதுவாக பெங்காலி புடவைகள், பெங்காலி காட்டன் என்று மட்டுமே அந்தப் புடவைகளை அறிந்திருக்கும் நாம் அவற்றில் உள்ள பல்வேறு வகைகள் மற்றும் பெயர்களையும் தெரிந்து கொள்ளலாமா?
தென்னிந்தியர்களை போலவே சேலைகள் அணிவதில் அதிக ஆர்வமுடையவர்கள் பெங்காலி பெண்கள் என்று சொல்லலாம். பொதுவாக பெங்காலி புடவைகள், பெங்காலி காட்டன் என்று மட்டுமே அந்தப் புடவைகளை அறிந்திருக்கும் நாம் அவற்றில் உள்ள பல்வேறு வகைகள் மற்றும் பெயர்களையும் தெரிந்து கொள்ளலாமா?
பெங்காலி புடவைகள் என்பது இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் குறிப்பாக தமிழ்நாட்டின் பெரும்பாலான ஜவுளிக்கடைகளில் கிடைக்கின்றன. பெங்காலி காட்டன் சேலைகள் அணிவதற்கு இலகுவாகவும், காற்றோட்டமாகவும் அழகான தோற்றத்தை தருவதாகவும் உள்ளன.
சிறப்பம்சங்கள்:
* பலுச்சாரி பெங்காலி புடவைகள் ஐந்து ஜெக நீளம் மற்றும் நாற்பத்திரண்டு அங்குல அகலத்துடன் நெய்யப்படுபவையாகும்.
* தாந்த் பெங்காலி சேலைகள் ஆறு ஜெக நீளம் கொண்டவையாகும்.
பெரும்பாலான பெங்காலி புடவைகள் சிவப்பு வெள்ளை மற்றும் ஊதா நிறங்களிலேயே நெய்யப்படுகின்றன.இவ்வகை சேலைகள் மிகவும் எடைகுறைவாகவும் அதிக வெப்பம் மற்றும் குளிர் காலங்களில் கூட அணிந்து கொள்ளக்கூடியவையாகவும் இருக்கின்றன.
பெங்காலி பெண்கள் சேலைகளை கட்டும் விதத்திற்காகவே இவை சிறப்பாக வடிவமைக்கப்படுகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
பயன்படுத்தப்படும் துணிகள்:
பெங்காலி புடவைகளில் பல விதமான துணிகளைப்பயன்படுத்துகிறார்கள். அதில் பருத்தி முதன்மையாக உள்ளது. முர்ஷிதாபாத் பட்டு, டஸ்ஸர் பட்டு, மட்கா பட்டு, முல் காட்டன், பருத்தி பட்டு, மல்பெரி பட்டு மற்றும் மெல்லிய மஸ்லின் துணிகளை கொண்டு புடவைகளை நெசவு செய்கிறார்கள்.
தாந்த் சேலைகள்: பெங்காலி காட்டன் புடவைகளில் பிரபலமான ஒரு வகை என்று இதை சொல்லலாம். இவை மிகவும் லேசாகவும், எடை குறைவாகவும் உட்புறம் நுட்பமான நூல் டிசைன்களுடனும் பல்லு மற்றும் பார்டரில் அலங்கரிக்கப்பட்ட வடிவமைப்புகளுடனும் வருகின்றன. அலுவலகங்கள் மற்றும் சாதாரண நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்ல ஏற்றவை.
டஸ்ஸர் பட்டு: பெரிய ஜவுளிக்கடைகளில் இதற்கென்று ஒரு தனிப்பிரிவே இருப்பதை பார்க்க முடியும். மிகப்பிரசித்தி பெற்ற பெங்காலி சேலைகளில் இதுவும் ஒன்றாகும். அணிந்தால் கம்பீரமான தோற்றத்தை தரும் இச்சேலைகளின் செழுமையை அதன் நெசவிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அனைத்து உடல்வாகு உடையவர்களும் இந்த டஸ்ஸர் பட்டு சேலைகளை திருவிழாக்கள் மற்றும் பாரம் பரிய விழாக்களுக்கு அணியலாம்.
பெங்காலி பட்டுப்புடவைகளில் புகழ்பெற்றவை என்று பலுச்சாரி புடவைகளை சொல்லாம். இந்த சேலைகளின் பல்லுவில் இந்திய கலாச்சாரத்தின் புராணக்காட்சிகள் அழகாக சித்தரிக்கப்படுகின்றன. நெய்த நெசவாளர்களின் திறமையை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த நெசவு சேலைகளில் இதுவும் ஒன்று.
இந்த சேலைகளின் வேலைப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தங்கநிற நூல்கள் சேலைகளுக்கு மேலும் அழகை கூட்டுகின்றன. திருமணம் மற்றும் ஆடம்பரமான நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லக்கூடிய பட்டுப்புடவைகள் இவை.
முர்ஷிதாபாத் பட்டு: அழகான தூய கலை வேலைப்பாட்டை வெளிப்படுத்துபவை இந்த சேலைகள் பல்லு மற்றும் பார்டரில் கைகளால் தீட்டப்பட்ட ஓவியங்களுடன் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இரவு நேர விருந்து நிகழ்ச்சிகளுக்கு அணிய ஏற்றவை.
காந்தா சேலைகள்: இந்தப்புடவைகள் அவற்றில் செய்யப்பட்டிருக்கும் சிக்கலான மற்றும் விரிவான நூல் வேலைக்கு பிரபலமானவை. வொர்லி பாணி மட்டுமல்லாது எந்த ஒரு பாணியையும் காந்தா வேலைகளால் சேலைகளில் அழகாக உருவாக்குகிறார்கள். பட்டுச்சேலைகளில் காந்தா வேலைப்பாடுகளானது அழகிற்கு அழகு சேர்க்கின்றன.
ஷாந்திபுரி காட்டன் சேலைகள்: இவை எளிமையாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றன. மிகக்கடுமையான கோடைக்காலத்தில் அணிவதற்கு ஏற்ற மென்மையான வசதியான சேலைகள் இவை. இந்த சேலையின் மற்றொரு சிறப்பம்சம் நீளமான புட்டா போன்ற டிசைன்களை பல்லுவில் அதிகமாக வருவதாகும். தினப்படி உடுத்துவதற்கு ஏற்றவை.
பேகம்பூர் சேலைகள்: உடல் முழுவதும் அடர்த்தியான ஒரே வண்ணம், பார்டர் மற்றும் பல்லுவானது மற்றொரு கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் ஜியாமெட்ரிகள் டிசைன்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இவ்வகை காட்டன் சேலைகள் அலுவலகத்திற்கு அணிந்து செல்ல ஏற்றவை.
பத்திக் சேலைகள்: பெங்காலி சேலைகளில் அதில் இடம் பெற்றிருக்கும் டிசைனுக்காகவே பிரபலமானவை இவ்வகை சேலைகள்.
மட்கா பட்டு சேலைகள்: அலுவலக விருந்துகளுக்கும், பெரிய கவுரவமான விருந்துகளுக்கும் அணிந்து செல்ல ஏற்றவை.
பாரம்பரிய பட்டு சேலைகள் : பிளெயின் வெள்ளை நிறத்தில் பட்டையான சிவப்பு பார்டர் மற்றும் சிவப்பு கோடுகளால் ஆன பல்லு இவை பெங்காலிகளின் பாரம்பரியச் சேலையாகும்.
இவைமட்டுமல்லாது லினென் காட்டன் சேலைகள், பட்டில் ப்ரோகேட் வேலைப்பாட்டுடன் வரும் சேலைகள், பெங்கால் பட்டு, பெங்காலி காட்டன் சில்க் சேலைகள், தங்கைல் சேலைகள், புலியா கைநெசவு சேலைகள், கரோட் சேலைகள், கொரியல் சேலை கள், தனியாகாலி காட்டன் சேலைகள் என ஒவ்வொன்றும் தனக்கெனத் தனிச்சிறப்பைக் கொண்டிருப்பதோடு பெங்காலி நெசவாளர்களின், திறமையையும் பறைசாற்றுகின்றன.
பெங்காலி புடவைகள் என்பது இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் குறிப்பாக தமிழ்நாட்டின் பெரும்பாலான ஜவுளிக்கடைகளில் கிடைக்கின்றன. பெங்காலி காட்டன் சேலைகள் அணிவதற்கு இலகுவாகவும், காற்றோட்டமாகவும் அழகான தோற்றத்தை தருவதாகவும் உள்ளன.
சிறப்பம்சங்கள்:
* பலுச்சாரி பெங்காலி புடவைகள் ஐந்து ஜெக நீளம் மற்றும் நாற்பத்திரண்டு அங்குல அகலத்துடன் நெய்யப்படுபவையாகும்.
* தாந்த் பெங்காலி சேலைகள் ஆறு ஜெக நீளம் கொண்டவையாகும்.
பெரும்பாலான பெங்காலி புடவைகள் சிவப்பு வெள்ளை மற்றும் ஊதா நிறங்களிலேயே நெய்யப்படுகின்றன.இவ்வகை சேலைகள் மிகவும் எடைகுறைவாகவும் அதிக வெப்பம் மற்றும் குளிர் காலங்களில் கூட அணிந்து கொள்ளக்கூடியவையாகவும் இருக்கின்றன.
பெங்காலி பெண்கள் சேலைகளை கட்டும் விதத்திற்காகவே இவை சிறப்பாக வடிவமைக்கப்படுகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
பயன்படுத்தப்படும் துணிகள்:
பெங்காலி புடவைகளில் பல விதமான துணிகளைப்பயன்படுத்துகிறார்கள். அதில் பருத்தி முதன்மையாக உள்ளது. முர்ஷிதாபாத் பட்டு, டஸ்ஸர் பட்டு, மட்கா பட்டு, முல் காட்டன், பருத்தி பட்டு, மல்பெரி பட்டு மற்றும் மெல்லிய மஸ்லின் துணிகளை கொண்டு புடவைகளை நெசவு செய்கிறார்கள்.
தாந்த் சேலைகள்: பெங்காலி காட்டன் புடவைகளில் பிரபலமான ஒரு வகை என்று இதை சொல்லலாம். இவை மிகவும் லேசாகவும், எடை குறைவாகவும் உட்புறம் நுட்பமான நூல் டிசைன்களுடனும் பல்லு மற்றும் பார்டரில் அலங்கரிக்கப்பட்ட வடிவமைப்புகளுடனும் வருகின்றன. அலுவலகங்கள் மற்றும் சாதாரண நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்ல ஏற்றவை.
டஸ்ஸர் பட்டு: பெரிய ஜவுளிக்கடைகளில் இதற்கென்று ஒரு தனிப்பிரிவே இருப்பதை பார்க்க முடியும். மிகப்பிரசித்தி பெற்ற பெங்காலி சேலைகளில் இதுவும் ஒன்றாகும். அணிந்தால் கம்பீரமான தோற்றத்தை தரும் இச்சேலைகளின் செழுமையை அதன் நெசவிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அனைத்து உடல்வாகு உடையவர்களும் இந்த டஸ்ஸர் பட்டு சேலைகளை திருவிழாக்கள் மற்றும் பாரம் பரிய விழாக்களுக்கு அணியலாம்.
பெங்காலி பட்டுப்புடவைகளில் புகழ்பெற்றவை என்று பலுச்சாரி புடவைகளை சொல்லாம். இந்த சேலைகளின் பல்லுவில் இந்திய கலாச்சாரத்தின் புராணக்காட்சிகள் அழகாக சித்தரிக்கப்படுகின்றன. நெய்த நெசவாளர்களின் திறமையை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த நெசவு சேலைகளில் இதுவும் ஒன்று.
இந்த சேலைகளின் வேலைப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தங்கநிற நூல்கள் சேலைகளுக்கு மேலும் அழகை கூட்டுகின்றன. திருமணம் மற்றும் ஆடம்பரமான நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லக்கூடிய பட்டுப்புடவைகள் இவை.
முர்ஷிதாபாத் பட்டு: அழகான தூய கலை வேலைப்பாட்டை வெளிப்படுத்துபவை இந்த சேலைகள் பல்லு மற்றும் பார்டரில் கைகளால் தீட்டப்பட்ட ஓவியங்களுடன் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இரவு நேர விருந்து நிகழ்ச்சிகளுக்கு அணிய ஏற்றவை.
காந்தா சேலைகள்: இந்தப்புடவைகள் அவற்றில் செய்யப்பட்டிருக்கும் சிக்கலான மற்றும் விரிவான நூல் வேலைக்கு பிரபலமானவை. வொர்லி பாணி மட்டுமல்லாது எந்த ஒரு பாணியையும் காந்தா வேலைகளால் சேலைகளில் அழகாக உருவாக்குகிறார்கள். பட்டுச்சேலைகளில் காந்தா வேலைப்பாடுகளானது அழகிற்கு அழகு சேர்க்கின்றன.
ஷாந்திபுரி காட்டன் சேலைகள்: இவை எளிமையாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றன. மிகக்கடுமையான கோடைக்காலத்தில் அணிவதற்கு ஏற்ற மென்மையான வசதியான சேலைகள் இவை. இந்த சேலையின் மற்றொரு சிறப்பம்சம் நீளமான புட்டா போன்ற டிசைன்களை பல்லுவில் அதிகமாக வருவதாகும். தினப்படி உடுத்துவதற்கு ஏற்றவை.
பேகம்பூர் சேலைகள்: உடல் முழுவதும் அடர்த்தியான ஒரே வண்ணம், பார்டர் மற்றும் பல்லுவானது மற்றொரு கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் ஜியாமெட்ரிகள் டிசைன்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இவ்வகை காட்டன் சேலைகள் அலுவலகத்திற்கு அணிந்து செல்ல ஏற்றவை.
பத்திக் சேலைகள்: பெங்காலி சேலைகளில் அதில் இடம் பெற்றிருக்கும் டிசைனுக்காகவே பிரபலமானவை இவ்வகை சேலைகள்.
மட்கா பட்டு சேலைகள்: அலுவலக விருந்துகளுக்கும், பெரிய கவுரவமான விருந்துகளுக்கும் அணிந்து செல்ல ஏற்றவை.
பாரம்பரிய பட்டு சேலைகள் : பிளெயின் வெள்ளை நிறத்தில் பட்டையான சிவப்பு பார்டர் மற்றும் சிவப்பு கோடுகளால் ஆன பல்லு இவை பெங்காலிகளின் பாரம்பரியச் சேலையாகும்.
இவைமட்டுமல்லாது லினென் காட்டன் சேலைகள், பட்டில் ப்ரோகேட் வேலைப்பாட்டுடன் வரும் சேலைகள், பெங்கால் பட்டு, பெங்காலி காட்டன் சில்க் சேலைகள், தங்கைல் சேலைகள், புலியா கைநெசவு சேலைகள், கரோட் சேலைகள், கொரியல் சேலை கள், தனியாகாலி காட்டன் சேலைகள் என ஒவ்வொன்றும் தனக்கெனத் தனிச்சிறப்பைக் கொண்டிருப்பதோடு பெங்காலி நெசவாளர்களின், திறமையையும் பறைசாற்றுகின்றன.






