என் மலர்
ஆரோக்கியம்
குழந்தைகளுக்கு அந்த பிஸ்கெட் என்றால் உயிர், இந்த பிஸ்கெட் விரும்பி சாப்பிடுவார்கள் என்று கூறும் பெற்றோர்களே பிஸ்கெட் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு எந்தெந்த பிரச்சனைகள் வரும் என்று அறிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடவில்லை, சாப்பாடு என்றாலே அடம் பிடிக்கிறார்கள் என்று சொல்லும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு “அந்த பிஸ்கெட் என்றால் உயிர், இந்த பிஸ்கெட் விரும்பி சாப்பிடுவார்கள்” என்பதை சொல்லக் கேட்டிருக்கிறோம்.
குழந்தையில் இருந்தே இணை உணவாக பிஸ்கெட் கொடுத்து பழகினால் அந்த குழந்தைகள் உணவை எடுத்துக் கொள்ளாது என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். இதன் மூலம் பிள்ளையின் பசிபோகும் என நினைக்கிறார்கள். ஆனால், தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை ஊட்டி வருகின்றனர் என்கிறனர் டயட்டீசியன்கள்.
பிஸ்கட் தயாரிப்பில் மூலப்பொருளான கோதுமை மாவு மற்றும் மைதாமாவு இரண்டுமே அதிகமாக சுத்திகரிக்கப்பட்டவை. சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவும், மைதா மாவும் உடம்புக்கு கெடுதல் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.
பிஸ்கெட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கெட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து கலக்கப்படுகிறது. இதுதவிர, க்ரீம் பிஸ்கெட்டுகளில் ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகைகளில் கிடைக்கின்றன. இவை எல்லாம் செயற்கை ஃப்ளேவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக பிஸ்கெட் சாப்பிட்டு பழகும் குழந்தைகளுக்கு பசி எடுக்காது. பிஸ்கெட்டின் வேலையே பசியை அடக்குவது தான். அதனால் குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சிறு வயதில் இருந்தே பிஸ்கெட் சாப்பிடும் குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இரண்டு பிஸ்கெட்தானே என்று நினைக்கும் தாய்மார்கள் ஊட்டச்சத்து இல்லாத உணவை அளிக்கிறோம் என நினைத்துக் கொண்டால் நல்லது.
குழந்தையில் இருந்தே இணை உணவாக பிஸ்கெட் கொடுத்து பழகினால் அந்த குழந்தைகள் உணவை எடுத்துக் கொள்ளாது என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். இதன் மூலம் பிள்ளையின் பசிபோகும் என நினைக்கிறார்கள். ஆனால், தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை ஊட்டி வருகின்றனர் என்கிறனர் டயட்டீசியன்கள்.
பிஸ்கட் தயாரிப்பில் மூலப்பொருளான கோதுமை மாவு மற்றும் மைதாமாவு இரண்டுமே அதிகமாக சுத்திகரிக்கப்பட்டவை. சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவும், மைதா மாவும் உடம்புக்கு கெடுதல் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.
பிஸ்கெட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கெட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து கலக்கப்படுகிறது. இதுதவிர, க்ரீம் பிஸ்கெட்டுகளில் ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகைகளில் கிடைக்கின்றன. இவை எல்லாம் செயற்கை ஃப்ளேவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக பிஸ்கெட் சாப்பிட்டு பழகும் குழந்தைகளுக்கு பசி எடுக்காது. பிஸ்கெட்டின் வேலையே பசியை அடக்குவது தான். அதனால் குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சிறு வயதில் இருந்தே பிஸ்கெட் சாப்பிடும் குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இரண்டு பிஸ்கெட்தானே என்று நினைக்கும் தாய்மார்கள் ஊட்டச்சத்து இல்லாத உணவை அளிக்கிறோம் என நினைத்துக் கொண்டால் நல்லது.
சிறுதானியங்களில் சிறப்புமிக்க சாமையில் கஞ்சி தயாரிப்பது எளிது. இதில் காய்கறிகளும், மசாலாவும் கலந்தால், சுவை இரட்டிப்பாகும். காரசாரமான சுவைமிக்க சாமை கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாமை - அரை கப்
பயத்தம் பருப்பு - அரை கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கேரட், பீன்ஸ் - 1/4 கப்
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 100 மில்லி
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க - பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு
செய்முறை:
சாமை அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
பயத்தம் பருப்பை வறுத்து கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், பீன்ஸ் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கியபின், அரை லிட்டர் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு பயத்தம்பருப்பு, சாமை, மிளகுத்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.
பிரஷர் குறைந்தும், மூடியைத் திறந்து தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி உடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் சேர்த்து, உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான சாமை கஞ்சி தயார்.
சாமை - அரை கப்
பயத்தம் பருப்பு - அரை கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கேரட், பீன்ஸ் - 1/4 கப்
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 100 மில்லி
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க - பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு
செய்முறை:
சாமை அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
பயத்தம் பருப்பை வறுத்து கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், பீன்ஸ் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கியபின், அரை லிட்டர் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு பயத்தம்பருப்பு, சாமை, மிளகுத்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.
பிரஷர் குறைந்தும், மூடியைத் திறந்து தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி உடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் சேர்த்து, உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான சாமை கஞ்சி தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
பெண்கள் சிலருடைய முகத்தில் ஆங்காங்கே முடிகள் தென்படும். இத்தகைய முடி வளர்ச்சியை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு எளிமையாக நீக்கிவிடலாம்.
பெண்கள் சிலருடைய முகத்தில் ஆங்காங்கே முடிகள் தென்படும். முடியை வெட்டினாலோ, சேவிங் செய்தாலோ மீண்டும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். இத்தகைய முடி வளர்ச்சியை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு எளிமையாக நீக்கிவிடலாம்.
* எலுமிச்சை பழத்தையும், சர்க்கரையையும் பயன்படுத்தி முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். அகன்ற பாத்திரத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்துவந்ததும் இறக்கி ஆறவிடவும். மிதமான சூட்டில் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்துவர வேண்டும். அடிக்கடி இவ்வாறு செய்துவந்தால் வளரும் முடி உதிர தொடங்கிவிடும்.
* ஆரஞ்சு தோலை நிழலில் உலரவைத்து பொடித்துக்கொள்ளவும். அதனுடன் தலா ஒரு டேபிள்ஸ்பூன் பாசி பயிறு மாவு, சிறிதளவு சந்தன பவுடர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் ரோஸ்வாட்டர், எலுமிச்சை சாறு போன்றவைகளை கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து கால் மணி நேரம் உலர வைத்துவிட்டு கழுவிவிடலாம்.
* வாழைப்பழத்துடன் ஓட்ஸையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஓட்ஸை மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் வாழைப்பழத்தையும், சிறிதளவு தேனையும் சேர்த்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதை முகத்தில் நன்றாக பூசி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் முடி வளர்வது தடைபடுவதுடன் சருமமும் பொலிவுடன் தோற்றமளிக்கும்.
* உருளைக்கிழங்கும், கடலைமாவும் முகத்தில் முடி வளர்வதை தடுத்து நிறுத்திவிடும் தன்மை கொண்டவை. கடலை மாவு, உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவைகளை கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவிவிடலாம்.
* முட்டையின் வெள்ளைக்கருவில் சோள மாவு, சர்க்கரை போன்றவைகளை சேர்த்து நன்றாக கலக்கவும். அதனை முகத்தில் பூசி கால் மணி நேரம் உலரவைத்துவிட்டு முகத்தை கழுவிவிடலாம். வாரம் மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் முடி வளர்வது நீங்கும்.
* எலுமிச்சை பழத்தையும், சர்க்கரையையும் பயன்படுத்தி முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். அகன்ற பாத்திரத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்துவந்ததும் இறக்கி ஆறவிடவும். மிதமான சூட்டில் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்துவர வேண்டும். அடிக்கடி இவ்வாறு செய்துவந்தால் வளரும் முடி உதிர தொடங்கிவிடும்.
* ஆரஞ்சு தோலை நிழலில் உலரவைத்து பொடித்துக்கொள்ளவும். அதனுடன் தலா ஒரு டேபிள்ஸ்பூன் பாசி பயிறு மாவு, சிறிதளவு சந்தன பவுடர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் ரோஸ்வாட்டர், எலுமிச்சை சாறு போன்றவைகளை கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து கால் மணி நேரம் உலர வைத்துவிட்டு கழுவிவிடலாம்.
* வாழைப்பழத்துடன் ஓட்ஸையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஓட்ஸை மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் வாழைப்பழத்தையும், சிறிதளவு தேனையும் சேர்த்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதை முகத்தில் நன்றாக பூசி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் முடி வளர்வது தடைபடுவதுடன் சருமமும் பொலிவுடன் தோற்றமளிக்கும்.
* உருளைக்கிழங்கும், கடலைமாவும் முகத்தில் முடி வளர்வதை தடுத்து நிறுத்திவிடும் தன்மை கொண்டவை. கடலை மாவு, உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவைகளை கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவிவிடலாம்.
* முட்டையின் வெள்ளைக்கருவில் சோள மாவு, சர்க்கரை போன்றவைகளை சேர்த்து நன்றாக கலக்கவும். அதனை முகத்தில் பூசி கால் மணி நேரம் உலரவைத்துவிட்டு முகத்தை கழுவிவிடலாம். வாரம் மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் முடி வளர்வது நீங்கும்.
யூடியூப் வீடியோக்களின் தரத்தை பொறுத்து, அதை பதிவேற்றிய, உருவாக்கிய சேனல்களுக்கு யூடியூப்பில் இருந்து வெகுமதி கொடுக்கப்படும்.
சமீபகால இளைஞர்களின் சுலபமான வேலைகளில் யூடியூப் சேனல் உருவாக்கமும் ஒன்று. மாடித்தோட்டம் அமைப்பது, செடி வளர்ப்பு முறைகள், சினிமா விமர்சனம், சமையல் குறிப்புகள், ஆடல்-பாடல்-நாடக பயிற்சிகள், மென்பொருள் மொழி வகுப்புகள், தொழில்வாய்ப்பு பயிற்சிகள், மீன்பிடி தொழில்நுட்பங்கள், படகு வாழ்க்கை முறைகள், கட்டிட வடிவமைப்பு திட்டங்கள், செல்லப்பிராணி வளர்ப்பு ஆலோசனைகள், மலிவு விலை சந்தை ரவுண்ட்அப், சுற்றுலா தலங்கள்.... என எத்தனையோ தலைப்புகளில், யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
அதில் தினந்தோறும் புதுப்புது வீடியோக்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. விருப்பமான காட்சிகளை நம் கண்முன் கொண்டு வருவதால், மக்களும் அதை ரசிக்கிறார்கள். யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்கிறார்கள். இதனால் நமக்கு லாபம்தான், யூடியூப் சேனல் நடத்துபவர்களுக்கும் லாபம்தான்.
ஆமாங்க....! யூடியூப் வீடியோக்களின் தரத்தை பொறுத்து, அதை பதிவேற்றிய, உருவாக்கிய சேனல்களுக்கு யூடியூப்பில் இருந்து வெகுமதி கொடுக்கப்படும். அதனால்தான், இளைஞர் பட்டாளம் கேமராவையும், மைக்கையும் கையில் ஏந்தியவாறு, சாலைகளில் உலா வருகிறார்கள். பிராங்க் கலாட்டா, கணவன்-மனைவி அன்பு சண்டைகள், குடும்ப உறவுகளின் பிரம்மாண்ட விழாக்கள், பாட்டி வைத்தியம், கிராமத்து சமையல், குழந்தைகளின் சுட்டித்தனம் என ரொம்ப எதார்த்தமான விஷயங்களை எல்லாம், வீடியோவாக மாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்.
இதுபோல உங்களுக்கும் திறமை இருந்து, யூடியூப் சேனல் ஆரம்பிக்க ஆசை இருந்தால், இந்த கட்டுரை உதவியாக இருக்கும். படியுங்கள். யூடியூப்பில் சம்பாதியுங்கள்.
* எப்படி சேனல் உருவாக்குவது?
யூடியூப்பில் உங்களுக்கு என தனிப்பட்ட கணக்கை உருவாக்கவேண்டும். டிரெண்டிங்கான பெயர்களை யூடியூப் சேனலுக்கு சூட்டினால், வெகு விரைவாகவே பிரபலமாகலாம். யூடியூப் சேனல் பெயர், வீடியோக்களில் தோன்றும் நபர்கள், பகிரும் கருத்துக்கள்... இவற்றை அடையாளமாக வைத்தே, சேனலின் வளர்ச்சி இருக்கும். ஒரே நாளில் பணக்காரனாக ஆகலாம் என்றெல்லாம் கனவு காணாதீர்கள்! ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் சம்பாதிக்கலாம், அது நீங்கள் பகிரும் வீடியோவைப் பொறுத்தது.
* எதை வீடியோவாக மாற்றுவது?
எந்த வீடியோவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நீங்களே உருவாக்கிய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும். வீடியோக்கள் குறைந்தது ஒரு நிமிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறந்த கேமராவை அல்லது சிறந்த எடிட்டிங் மென்பொருள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடியுங்கள். நாய்க்குட்டி, பூனைக்குட்டி, குழந்தை செய்யும் சேட்டை, மனைவி செய்யும் சமையல், மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எதை வேண்டுமானாலும் வீடியோவாக உருவாக்கலாம்.
* மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி?
யூடியூப் சேனலை பிரபலப்படுத்த நினைத்தால், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களின் வழியே பிரபலப்படுத்தலாம். சமூக வலைத் தளங்களில் உலா வரும் உங்கள் வீடியோக்களையும், யூடியூப் சேனல் பற்றிய தகவல்களையும் பார்த்து மக்கள், உங்கள் யூடியூப் கணக்கை பின் தொடர வாய்ப்பிருக்கிறது. எத்தனை நபர்கள் உங்களை பின் தொடர்கிறார்களோ, அதற்கு ஏற்ப பணம் உங்கள் வங்கி கணக்கில் வந்து சேரும்.
* எப்படி பணம் பெறுவது?
யூடியூப்பின் பக்கத்தில் ‘எனது சேனல்’ என்பதைக் கிளிக் செய்தால் இதற்கான வழிமுறைகள் தோன்றும். அதில் மோனெட்டைசேஷன் என்ற வசதி இருக்கும். அதை ஆக்டிவேட் செய்தால் உங்கள் வீடியோக்களைப் பொறுத்து விளம்பரம் தெரியும். அதில் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் பெறுவதற்கு ‘ஆட்சென்ஸ்’ என்ற கணக்கு இருக்க வேண்டும். ‘ஆட்சென்ஸ்’ கணக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை. யூடியூப் சேனலுக்காகவே புதிய கணக்கு தொடங்கி, அதில் பணம் பெறலாம்.
* எதை பதிவேற்றக்கூடாது?
வர்த்தக உரிமம் இல்லாத வீடியோக்கள், ஆடியோக்களை பயன்படுத்தக்கூடாது. கவர்ச்சியான காட்சிகள், கருத்துகளை தவிர்க்கவேண்டும். ஏற்கனவே யூடியூப்பில் இருக்கும் வீடியோவை பதிவிறக்கம் செய்து, அதை புதிய பெயரில் உங்கள் கணக்கில் பதிவேற்றக்கூடாது. அதேபோல பிறர் பாடுவது, ஆடுவது, நடிப்பது, விளையாடுவது ஆகியவற்றை அவர் அனுமதியின்றி வீடியோவாக எடுத்து, பதிவேற்றுவதையும் தவிர்க்கவேண்டும்.
* எப்போது பணம் கிடைக்கும்?
பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க, குறைந்தது பத்தாயிரம் பார்வையாளர்கள் உங்கள் வீடியோவை பார்க்கவேண்டும். பல்வேறு விளம்பரங்கள் மூலம் தான் நீங்கள் பணம் சம் பாதிக்க முடியும். மேலும் உங்கள் சேனலில் உள்ள அனலிட்டிக்ஸ் விருப்பத்தை சொடுக்கவும். மதிப்பிடப்பட்ட வருவாய்கள் உங்களுக்கு கிடைக்கும். அனலிட்டிக்ஸை பொறுத்தவரை வீடியோ பார்வைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் பலவற்றை இங்கே பார்க்கலாம். நீங்கள் எத்தனை வீடியோக்கள் அப்லோடு செய்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ மட்டுமே அப்லோட் செய்திருந்தால் அதற்கேற்ற வருமானம்தான் கிடைக்கும்.
* எதில் உஷாராக இருக்கவேண்டும்?
பதிவேற்ற இருக்கும் வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் யூடியூப் தரும் ஆடியோ ஸ்வேப் வசதியை பயன்படுத்தக் கூடாது. காரணம் அந்த ஆடியோ ஸ்வேப் வசதியைப் பயன்படுத்தும் வீடியோவுக்கு காட்டப்படும் விளம்பரங்களுக்கான வருமானம் உங்கள் கணக்கில் வந்து சேராது. மாறாக அது கூகிள் கணக்கில்தான் போய் சேரும்.
* பணம் அதிகமாக சம்பாதிக்கும் விஷயங்கள் எவை?
சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தல வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள் போன்றவை அதிகமாக பணம் சம்பாதிக்க பயன்படும்.
அதில் தினந்தோறும் புதுப்புது வீடியோக்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. விருப்பமான காட்சிகளை நம் கண்முன் கொண்டு வருவதால், மக்களும் அதை ரசிக்கிறார்கள். யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்கிறார்கள். இதனால் நமக்கு லாபம்தான், யூடியூப் சேனல் நடத்துபவர்களுக்கும் லாபம்தான்.
ஆமாங்க....! யூடியூப் வீடியோக்களின் தரத்தை பொறுத்து, அதை பதிவேற்றிய, உருவாக்கிய சேனல்களுக்கு யூடியூப்பில் இருந்து வெகுமதி கொடுக்கப்படும். அதனால்தான், இளைஞர் பட்டாளம் கேமராவையும், மைக்கையும் கையில் ஏந்தியவாறு, சாலைகளில் உலா வருகிறார்கள். பிராங்க் கலாட்டா, கணவன்-மனைவி அன்பு சண்டைகள், குடும்ப உறவுகளின் பிரம்மாண்ட விழாக்கள், பாட்டி வைத்தியம், கிராமத்து சமையல், குழந்தைகளின் சுட்டித்தனம் என ரொம்ப எதார்த்தமான விஷயங்களை எல்லாம், வீடியோவாக மாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்.
இதுபோல உங்களுக்கும் திறமை இருந்து, யூடியூப் சேனல் ஆரம்பிக்க ஆசை இருந்தால், இந்த கட்டுரை உதவியாக இருக்கும். படியுங்கள். யூடியூப்பில் சம்பாதியுங்கள்.
* எப்படி சேனல் உருவாக்குவது?
யூடியூப்பில் உங்களுக்கு என தனிப்பட்ட கணக்கை உருவாக்கவேண்டும். டிரெண்டிங்கான பெயர்களை யூடியூப் சேனலுக்கு சூட்டினால், வெகு விரைவாகவே பிரபலமாகலாம். யூடியூப் சேனல் பெயர், வீடியோக்களில் தோன்றும் நபர்கள், பகிரும் கருத்துக்கள்... இவற்றை அடையாளமாக வைத்தே, சேனலின் வளர்ச்சி இருக்கும். ஒரே நாளில் பணக்காரனாக ஆகலாம் என்றெல்லாம் கனவு காணாதீர்கள்! ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் சம்பாதிக்கலாம், அது நீங்கள் பகிரும் வீடியோவைப் பொறுத்தது.
* எதை வீடியோவாக மாற்றுவது?
எந்த வீடியோவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நீங்களே உருவாக்கிய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும். வீடியோக்கள் குறைந்தது ஒரு நிமிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறந்த கேமராவை அல்லது சிறந்த எடிட்டிங் மென்பொருள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடியுங்கள். நாய்க்குட்டி, பூனைக்குட்டி, குழந்தை செய்யும் சேட்டை, மனைவி செய்யும் சமையல், மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எதை வேண்டுமானாலும் வீடியோவாக உருவாக்கலாம்.
* மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி?
யூடியூப் சேனலை பிரபலப்படுத்த நினைத்தால், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களின் வழியே பிரபலப்படுத்தலாம். சமூக வலைத் தளங்களில் உலா வரும் உங்கள் வீடியோக்களையும், யூடியூப் சேனல் பற்றிய தகவல்களையும் பார்த்து மக்கள், உங்கள் யூடியூப் கணக்கை பின் தொடர வாய்ப்பிருக்கிறது. எத்தனை நபர்கள் உங்களை பின் தொடர்கிறார்களோ, அதற்கு ஏற்ப பணம் உங்கள் வங்கி கணக்கில் வந்து சேரும்.
* எப்படி பணம் பெறுவது?
யூடியூப்பின் பக்கத்தில் ‘எனது சேனல்’ என்பதைக் கிளிக் செய்தால் இதற்கான வழிமுறைகள் தோன்றும். அதில் மோனெட்டைசேஷன் என்ற வசதி இருக்கும். அதை ஆக்டிவேட் செய்தால் உங்கள் வீடியோக்களைப் பொறுத்து விளம்பரம் தெரியும். அதில் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் பெறுவதற்கு ‘ஆட்சென்ஸ்’ என்ற கணக்கு இருக்க வேண்டும். ‘ஆட்சென்ஸ்’ கணக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை. யூடியூப் சேனலுக்காகவே புதிய கணக்கு தொடங்கி, அதில் பணம் பெறலாம்.
* எதை பதிவேற்றக்கூடாது?
வர்த்தக உரிமம் இல்லாத வீடியோக்கள், ஆடியோக்களை பயன்படுத்தக்கூடாது. கவர்ச்சியான காட்சிகள், கருத்துகளை தவிர்க்கவேண்டும். ஏற்கனவே யூடியூப்பில் இருக்கும் வீடியோவை பதிவிறக்கம் செய்து, அதை புதிய பெயரில் உங்கள் கணக்கில் பதிவேற்றக்கூடாது. அதேபோல பிறர் பாடுவது, ஆடுவது, நடிப்பது, விளையாடுவது ஆகியவற்றை அவர் அனுமதியின்றி வீடியோவாக எடுத்து, பதிவேற்றுவதையும் தவிர்க்கவேண்டும்.
* எப்போது பணம் கிடைக்கும்?
பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க, குறைந்தது பத்தாயிரம் பார்வையாளர்கள் உங்கள் வீடியோவை பார்க்கவேண்டும். பல்வேறு விளம்பரங்கள் மூலம் தான் நீங்கள் பணம் சம் பாதிக்க முடியும். மேலும் உங்கள் சேனலில் உள்ள அனலிட்டிக்ஸ் விருப்பத்தை சொடுக்கவும். மதிப்பிடப்பட்ட வருவாய்கள் உங்களுக்கு கிடைக்கும். அனலிட்டிக்ஸை பொறுத்தவரை வீடியோ பார்வைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் பலவற்றை இங்கே பார்க்கலாம். நீங்கள் எத்தனை வீடியோக்கள் அப்லோடு செய்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ மட்டுமே அப்லோட் செய்திருந்தால் அதற்கேற்ற வருமானம்தான் கிடைக்கும்.
* எதில் உஷாராக இருக்கவேண்டும்?
பதிவேற்ற இருக்கும் வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் யூடியூப் தரும் ஆடியோ ஸ்வேப் வசதியை பயன்படுத்தக் கூடாது. காரணம் அந்த ஆடியோ ஸ்வேப் வசதியைப் பயன்படுத்தும் வீடியோவுக்கு காட்டப்படும் விளம்பரங்களுக்கான வருமானம் உங்கள் கணக்கில் வந்து சேராது. மாறாக அது கூகிள் கணக்கில்தான் போய் சேரும்.
* பணம் அதிகமாக சம்பாதிக்கும் விஷயங்கள் எவை?
சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தல வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள் போன்றவை அதிகமாக பணம் சம்பாதிக்க பயன்படும்.
லேசர் கருவி மூலம் சிறு நீர்ப்பை கட்டி மற்றும் சுற்றுப் புற சதையை மொத்தமாக அகற்றும் அறுவை சிகிச்சை முறை, கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக சிறு நீர்ப்பை புற்றுநோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
சிறுநீர் புற்றுநோயானது சிறுநீரக மண்டல பகுதியில் ஏற்படும் பொதுவான நோயாகும்.
2018-ம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 5,49,393 புதிய சிறுநீர்ப்பை புற்று நோய் பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர். ஆரம்ப சிறுநீர்ப்பை புற்று நோய்க்கான சிகிச்சையானது சிறுநீர்ப்பையின் பாதையின் மூலமாகவே புற்றுநோய் கட்டியை அகற்றுவதாகும்.
லேசர் கருவி மூலம் சிறு நீர்ப்பை கட்டி மற்றும் சுற்றுப் புற சதையை மொத்தமாக அகற்றும் அறுவை சிகிச்சை முறை, கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக சிறு நீர்ப்பை புற்றுநோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையின் மூலம் சிறுநீர்ப்பை புற்று நோய் தளத்திலிருந்து சாதா ரண சிறு நீர்ப்பை உள்புற சதையிலிருந்து ஒரு சென்டி மீட்டர் விளிம்பு டன் அகற்று வதாகும். இதில் சிறுநீர்ப்பை யின் தசையும், இணைப்புத் திசுவும் துல்லியமாக பிரிக்கப் படும். இது புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதற் கான அறுவை சிகிச்சை கொள்கை களை துல்லியமாக பின்பற்ற உதவும். மேலும், இந்த முறை யானது குறைவான நேரத்தில் சிறுநீர்ப்பை புற்று நோயை அகற்றுகின்றது.
வழக்கமான சிறுநீர்ப்பை புற்றுநோய் அகற்றப்படும் முறையில் சிறுநீர்ப்பை கட்டி கள் துண்டு, துண்டாக வெட்டப்படுவதன் மூலம் அதில் ரத்தப்போக்கு ஏற்படு கிறது. ஆனால் லேசர் சிகிச்சை யில் ரத்தப்போக்கு முற்றிலும் குறைக்கப்படுகிறது.
புற்றுநோய் கட்டியை அகற் றும் லேசர் சிகிச்சை முறையால் நோயாளிகளுக்கு ஏற்படும் நன்மைகள்:
1. சிறுநீர் வடிகுழாய் இருக் கும் நேரம் கணிசமாக குறைக் கப்படுகின்றது.
2. மருத்துவமனையில் தங் கும் நாள்களும் வெகுவாக குறைகின்றன.
3. அறுவை சிகிச்சை யின் போது ஏற்படும் சிக்கல்கள் பெருமளவில் தவிர்க்கப்படு கின்றன.
4. அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு குறைவு.
5.முந்தைய சிகிச்சை முறை யில் ஏதிர்பார்க்க முடியாத அளவுக்கு லேசர் அறுவை சிகிச்சையானது சிறுநீர்ப்பைக் கட்டியின் 24 மாத மறு நிகழ்வு அல்லது மீண்டும் தோன்று வதைக் குறைக்கின்றது.
பொன்ரா மருத்துவமனை, சுரண்டை& திருநெல்வேலி
Dr.C.பொன்ராஜ் MBBS.,M.S.,Mch(Uro), DLS
2018-ம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 5,49,393 புதிய சிறுநீர்ப்பை புற்று நோய் பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர். ஆரம்ப சிறுநீர்ப்பை புற்று நோய்க்கான சிகிச்சையானது சிறுநீர்ப்பையின் பாதையின் மூலமாகவே புற்றுநோய் கட்டியை அகற்றுவதாகும்.
லேசர் கருவி மூலம் சிறு நீர்ப்பை கட்டி மற்றும் சுற்றுப் புற சதையை மொத்தமாக அகற்றும் அறுவை சிகிச்சை முறை, கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக சிறு நீர்ப்பை புற்றுநோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையின் மூலம் சிறுநீர்ப்பை புற்று நோய் தளத்திலிருந்து சாதா ரண சிறு நீர்ப்பை உள்புற சதையிலிருந்து ஒரு சென்டி மீட்டர் விளிம்பு டன் அகற்று வதாகும். இதில் சிறுநீர்ப்பை யின் தசையும், இணைப்புத் திசுவும் துல்லியமாக பிரிக்கப் படும். இது புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதற் கான அறுவை சிகிச்சை கொள்கை களை துல்லியமாக பின்பற்ற உதவும். மேலும், இந்த முறை யானது குறைவான நேரத்தில் சிறுநீர்ப்பை புற்று நோயை அகற்றுகின்றது.
வழக்கமான சிறுநீர்ப்பை புற்றுநோய் அகற்றப்படும் முறையில் சிறுநீர்ப்பை கட்டி கள் துண்டு, துண்டாக வெட்டப்படுவதன் மூலம் அதில் ரத்தப்போக்கு ஏற்படு கிறது. ஆனால் லேசர் சிகிச்சை யில் ரத்தப்போக்கு முற்றிலும் குறைக்கப்படுகிறது.
புற்றுநோய் கட்டியை அகற் றும் லேசர் சிகிச்சை முறையால் நோயாளிகளுக்கு ஏற்படும் நன்மைகள்:
1. சிறுநீர் வடிகுழாய் இருக் கும் நேரம் கணிசமாக குறைக் கப்படுகின்றது.
2. மருத்துவமனையில் தங் கும் நாள்களும் வெகுவாக குறைகின்றன.
3. அறுவை சிகிச்சை யின் போது ஏற்படும் சிக்கல்கள் பெருமளவில் தவிர்க்கப்படு கின்றன.
4. அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு குறைவு.
5.முந்தைய சிகிச்சை முறை யில் ஏதிர்பார்க்க முடியாத அளவுக்கு லேசர் அறுவை சிகிச்சையானது சிறுநீர்ப்பைக் கட்டியின் 24 மாத மறு நிகழ்வு அல்லது மீண்டும் தோன்று வதைக் குறைக்கின்றது.
பொன்ரா மருத்துவமனை, சுரண்டை& திருநெல்வேலி
Dr.C.பொன்ராஜ் MBBS.,M.S.,Mch(Uro), DLS
வேலைப்பளு, பகலில் குடும்ப வேலை, இரவில் அலுவலக வேலை என 24 மணிநேரத்தில் 18 மணிநேரம் வேலையிலேயே கழிந்துவிடுகிறது. இதனால் பெரும்பாலானோர் உறக்கத்தை பறிகொடுத்துவிட்டு, ஓய்வின்றி அலைந்து கொண்டிருக்கின்றனர்.
வீட்டில் இருந்தே பணியாற்றும் வசதி, மனதிற்கு இதமாக இருந்தாலும், உடலுக்கு பெரும் பிரச்சினையாகவே உருவெடுத்திருக்கிறது. வேலைப்பளு, பகலில் குடும்ப வேலை, இரவில் அலுவலக வேலை என 24 மணிநேரத்தில் 18 மணிநேரம் வேலையிலேயே கழிந்துவிடுகிறது. இதனால் பெரும்பாலானோர் உறக்கத்தை பறிகொடுத்துவிட்டு, ஓய்வின்றி அலைந்து கொண்டிருக்கின்றனர். இது தொடர்கதையானால், ஒருநாள் உறக்கம் என்பதே கனவாகிப் போகும். இதை இளம்தலைமுறையினர் உணரவேண்டியது அவசியம்.
* ஏன் தூங்கவேண்டும்?
நம் உடல் சரியாக இயங்குவதற்கு தூக்கம் இன்றியமையாத ஒன்று. நம் உடல் சோர்வை மட்டும் இது போக்குவதில்லை. அதையும் தாண்டி, சில முக்கியமான உடல், மனரீதியான பிரச்சினைகளிலிருந்தும் நம்மை விடுவிக்க உதவுகிறது. நாம் ஒருநாள் இரவில் சரியாக உறங்கவில்லையென்றால், அடுத்த நாள் நமது கண்களில் எரிச்சல் ஏற்படும். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் கண்கள் இயக்கத்தில் இருக்கும். அவற்றுக்கு ஓய்வு கொடுக்க, தூக்கம் மிக அத்தியாவசியமானது. நமது உடலிலிருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், திசுக்களையும் செல்களையும் புத்துணர்வடையச் செய்யவும் உறக்கம்தான் உதவுகிறது. மற்றவர்களை ஒப்பிடும்போது, நன்றாகத் தூங்கும் பழக்கமுடையவர்களின் நினைவாற்றல் மிகச் சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் தேவையான அளவுக்குத் தூங்குபவரின் உடல் எடை சீராக இருக்கும். மனஅழுத்தமும் எட்டிப்பார்க்காது.
* யார், எவ்வளவு நேரம் தூங்கலாம்?
தூங்கும் நேரமும், ஆழ்ந்த தூக்கமும் வயதுக்கு ஏற்ப மாறுபடக்கூடியவை. ‘ஒவ்வொரு வயதினரும் அவரவர் வயதுக்கு ஏற்ப சரியாக தூங்க வேண்டும்’ என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள். எந்த வயதினர், எவ்வளவு நேரம் தூங்கலாம் என ஒரு பட்டியல் இருக்கிறது. அதன்படி, பச்சிளம் குழந்தைகள் 16 முதல் 20 மணி நேரம் தூங்கவேண்டும். பதின் பருவத்தினர் 9 முதல் 10 மணி நேரமும், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் 7 முதல் 10 மணி நேரமும் தூங்கவேண்டும். முதியவர்கள் 8 முதல் 12 மணி நேரம் தூங்குவது சிறந்தது.
* நன்றாகத் தூக்கம் வருவதற்கு என்ன செய்யலாம்?
வீட்டிற்குள்ளேயே தினமும் கொஞ்ச நேரமாவது உடற்பயிற்சி செய்யலாம். உடல் இயக்கம் சீராகி, தூக்கத்தை வரவழைக்கும். உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், நடைப்பயிற்சி, தியானமாவது செய்வது நல்லது. செல்போன், லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்த்தாலே, கண்கள் ரிலாக்ஸாகி தூக்கம் வரும். இரவில், எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ சாப்பிடுவதை இரவில் தவிர்க்க வேண்டும்.
* தூக்கமின்மை உண்டாக்கும் சிக்கல் என்ன?
சரியாகத் தூங்கவில்லையென்றால், இதயநோய், மன அழுத்தம், சோர்வு ஆகிய பாதிப்புகளுடன் சராசரி உடல் இயக்கமும் தடைப்பட வாய்ப்புள்ளது. என்னதான் கடுமையாக உழைத்து, செல்வத்தை சேர்த்துவைத்தாலும், அதை அனுபவிக்க உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். உடலை சரியாக பராமரிக்க, சரியான அளவுக்கு ஓய்வு அவசியம். அதற்கு உதவுவதுதான் தூக்கம் என்பதை தெரிந்துகொண்டு, நன்றாக தூங்குவோம், நோயின்றி வாழ்வோம்!
* ஏன் தூங்கவேண்டும்?
நம் உடல் சரியாக இயங்குவதற்கு தூக்கம் இன்றியமையாத ஒன்று. நம் உடல் சோர்வை மட்டும் இது போக்குவதில்லை. அதையும் தாண்டி, சில முக்கியமான உடல், மனரீதியான பிரச்சினைகளிலிருந்தும் நம்மை விடுவிக்க உதவுகிறது. நாம் ஒருநாள் இரவில் சரியாக உறங்கவில்லையென்றால், அடுத்த நாள் நமது கண்களில் எரிச்சல் ஏற்படும். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் கண்கள் இயக்கத்தில் இருக்கும். அவற்றுக்கு ஓய்வு கொடுக்க, தூக்கம் மிக அத்தியாவசியமானது. நமது உடலிலிருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், திசுக்களையும் செல்களையும் புத்துணர்வடையச் செய்யவும் உறக்கம்தான் உதவுகிறது. மற்றவர்களை ஒப்பிடும்போது, நன்றாகத் தூங்கும் பழக்கமுடையவர்களின் நினைவாற்றல் மிகச் சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் தேவையான அளவுக்குத் தூங்குபவரின் உடல் எடை சீராக இருக்கும். மனஅழுத்தமும் எட்டிப்பார்க்காது.
* யார், எவ்வளவு நேரம் தூங்கலாம்?
தூங்கும் நேரமும், ஆழ்ந்த தூக்கமும் வயதுக்கு ஏற்ப மாறுபடக்கூடியவை. ‘ஒவ்வொரு வயதினரும் அவரவர் வயதுக்கு ஏற்ப சரியாக தூங்க வேண்டும்’ என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள். எந்த வயதினர், எவ்வளவு நேரம் தூங்கலாம் என ஒரு பட்டியல் இருக்கிறது. அதன்படி, பச்சிளம் குழந்தைகள் 16 முதல் 20 மணி நேரம் தூங்கவேண்டும். பதின் பருவத்தினர் 9 முதல் 10 மணி நேரமும், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் 7 முதல் 10 மணி நேரமும் தூங்கவேண்டும். முதியவர்கள் 8 முதல் 12 மணி நேரம் தூங்குவது சிறந்தது.
* நன்றாகத் தூக்கம் வருவதற்கு என்ன செய்யலாம்?
வீட்டிற்குள்ளேயே தினமும் கொஞ்ச நேரமாவது உடற்பயிற்சி செய்யலாம். உடல் இயக்கம் சீராகி, தூக்கத்தை வரவழைக்கும். உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், நடைப்பயிற்சி, தியானமாவது செய்வது நல்லது. செல்போன், லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்த்தாலே, கண்கள் ரிலாக்ஸாகி தூக்கம் வரும். இரவில், எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ சாப்பிடுவதை இரவில் தவிர்க்க வேண்டும்.
* தூக்கமின்மை உண்டாக்கும் சிக்கல் என்ன?
சரியாகத் தூங்கவில்லையென்றால், இதயநோய், மன அழுத்தம், சோர்வு ஆகிய பாதிப்புகளுடன் சராசரி உடல் இயக்கமும் தடைப்பட வாய்ப்புள்ளது. என்னதான் கடுமையாக உழைத்து, செல்வத்தை சேர்த்துவைத்தாலும், அதை அனுபவிக்க உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். உடலை சரியாக பராமரிக்க, சரியான அளவுக்கு ஓய்வு அவசியம். அதற்கு உதவுவதுதான் தூக்கம் என்பதை தெரிந்துகொண்டு, நன்றாக தூங்குவோம், நோயின்றி வாழ்வோம்!
கர்ப்பிணிகளுக்கு இரண்டாம் மாதத்தில் இருந்தது போன்று இப்போதும் சோர்வு, தலைச்சுற்றல் போன்றவை தோன்றும். முகம் பூசி மெழுகினாற் போன்று அழகாக ஜொலிக்கத் தொடங்கும்.
கர்ப்பிணிகளுக்கு இரண்டாம் மாதத்தில் இருந்தது போன்று இப்போதும் சோர்வு, தலைச்சுற்றல் போன்றவை தோன்றும். முகம் பூசி மெழுகினாற் போன்று அழகாக ஜொலிக்கத் தொடங்கும். முகத்திலும், உடல்பகுதிகளிலும் சின்னச்சின்ன பருக்கள் சிலருக்கு உருவாகும்.
* இடுப்பு பெரிதாகும். மார்பக அளவும் அதிகரிக்கும். அடிக்கடி பசி உணர்வு தோன்றும். அவ்வப்போது சிறுநீர் கழிக்கும் நிலை உருவாகும். எப்போதாவது தலைவலியும் வந்துபோகும்.
* சிசு இந்த 9 முதல் 12-வது வாரத்தில் (அதாவது மூன்றாவது மாதத்தில்) உருவம்கொள்ளத் தொடங்குகிறது. நரம்புகட்டமைப்புகளுக்கு ரத்த ஓட்டம் முழுமையாக நடைபெற ஆரம்பிக்கும்.
* மூன்றாம் மாதத்தில் உள் இனப்பெருக்க உறுப்புகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையும். இந்த காலகட்டத்தில் சிசு 6.7 செ.மீ. நீளமும் 23 கிராம் எடையும் கொண்டிருக்கும்.
* மூன்றாவது மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு புரோஜஸ்ட்ரான் ஹார்மோன் அதிகம் சுரக்கும். அதனால் மலச்சிக்கல் ஏற்படலாம். அந்த சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்து அடங்கிய உணவினை போதுமான அளவு சாப்பிடவேண்டும். இந்த மாதத்திலும் போலிக் ஆசிட் மாத்திரை தினமும் உட்கொள்வது அவசியம்.
* ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறை வாக இருந்தால் டாக்டரின் ஆலோசனையின்படி இரும்பு சத்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* 10-வது வாரம் ஆன பின்பு ஸ்கேன் செய்து பார்த்தால் வயிற்றில் இரட்டைக் குழந்தை இருந்தால் தெரிந்துவிடும். கர்ப்பப்பையின் அளவும் அதிகரித்திருக்கும்.
* மூன்றாவது மாதத்திலும் வாந்தி இருந்துகொண்டிருந்தால், காலையில் விழித்ததும் ரஸ்க், பிஸ்கெட் போன்ற உலர்ந்த வகை உணவுகளை உட்கொள்வது நல்லது. இவைகளை சாப்பிட்டால் குமட்டல் நீங்கும். உடலுக்கு தேவையான கலோரியும் கிடைக்கும். வாந்தி உணர்வு ஏற்படும்போது கட்டாயத்திற்காக எதையும் சாப்பிட முயற்சிக்கக்கூடாது. உடலில் எதுவும் தங்காத அளவுக்கு தொடர்ந்து வாந்தி ஏற்பட்டுக் கொண்டிருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
* மூன்றாவது மாதத்தில் போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும். கேரட், மாங்காய், வெண்ணெய், முட்டை, இனிப்புக்கிழங்கு, பழ வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். வைட்டமின்கள் ஆரோக்கியமான சருமம் மற்றும் பார்வைத்திறனுக்கு தேவை. சிசுவின் எலும்பு வளர்ச்சியையும் துரிதமாக்கும். சிசுவின் ஈறு மற்றும் பல் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.
* கர்ப்பிணி இந்த தருணத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அதனால் முதுகுவலி, தசைப்பிடித்தல், உடலில் நீர்போடுதல், மலச்சிக்கல் போன்றவை நீங்கும். முதல் மூன்று மாதங்களில் தரையில் படுத்து செய்யக்கூடிய பயிற்சிகளையும் தொடரலாம்.
* இந்த காலகட்டத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எய்ட்ஸ், மஞ்சள்காமாலை, சிபிலிஸ் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். உடல் எடையை பரிசோதிப்பதும் அவசியம்.
* இடுப்பு பெரிதாகும். மார்பக அளவும் அதிகரிக்கும். அடிக்கடி பசி உணர்வு தோன்றும். அவ்வப்போது சிறுநீர் கழிக்கும் நிலை உருவாகும். எப்போதாவது தலைவலியும் வந்துபோகும்.
* சிசு இந்த 9 முதல் 12-வது வாரத்தில் (அதாவது மூன்றாவது மாதத்தில்) உருவம்கொள்ளத் தொடங்குகிறது. நரம்புகட்டமைப்புகளுக்கு ரத்த ஓட்டம் முழுமையாக நடைபெற ஆரம்பிக்கும்.
* மூன்றாம் மாதத்தில் உள் இனப்பெருக்க உறுப்புகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையும். இந்த காலகட்டத்தில் சிசு 6.7 செ.மீ. நீளமும் 23 கிராம் எடையும் கொண்டிருக்கும்.
* மூன்றாவது மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு புரோஜஸ்ட்ரான் ஹார்மோன் அதிகம் சுரக்கும். அதனால் மலச்சிக்கல் ஏற்படலாம். அந்த சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்து அடங்கிய உணவினை போதுமான அளவு சாப்பிடவேண்டும். இந்த மாதத்திலும் போலிக் ஆசிட் மாத்திரை தினமும் உட்கொள்வது அவசியம்.
* ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறை வாக இருந்தால் டாக்டரின் ஆலோசனையின்படி இரும்பு சத்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* 10-வது வாரம் ஆன பின்பு ஸ்கேன் செய்து பார்த்தால் வயிற்றில் இரட்டைக் குழந்தை இருந்தால் தெரிந்துவிடும். கர்ப்பப்பையின் அளவும் அதிகரித்திருக்கும்.
* மூன்றாவது மாதத்திலும் வாந்தி இருந்துகொண்டிருந்தால், காலையில் விழித்ததும் ரஸ்க், பிஸ்கெட் போன்ற உலர்ந்த வகை உணவுகளை உட்கொள்வது நல்லது. இவைகளை சாப்பிட்டால் குமட்டல் நீங்கும். உடலுக்கு தேவையான கலோரியும் கிடைக்கும். வாந்தி உணர்வு ஏற்படும்போது கட்டாயத்திற்காக எதையும் சாப்பிட முயற்சிக்கக்கூடாது. உடலில் எதுவும் தங்காத அளவுக்கு தொடர்ந்து வாந்தி ஏற்பட்டுக் கொண்டிருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
* மூன்றாவது மாதத்தில் போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும். கேரட், மாங்காய், வெண்ணெய், முட்டை, இனிப்புக்கிழங்கு, பழ வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். வைட்டமின்கள் ஆரோக்கியமான சருமம் மற்றும் பார்வைத்திறனுக்கு தேவை. சிசுவின் எலும்பு வளர்ச்சியையும் துரிதமாக்கும். சிசுவின் ஈறு மற்றும் பல் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.
* கர்ப்பிணி இந்த தருணத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அதனால் முதுகுவலி, தசைப்பிடித்தல், உடலில் நீர்போடுதல், மலச்சிக்கல் போன்றவை நீங்கும். முதல் மூன்று மாதங்களில் தரையில் படுத்து செய்யக்கூடிய பயிற்சிகளையும் தொடரலாம்.
* இந்த காலகட்டத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எய்ட்ஸ், மஞ்சள்காமாலை, சிபிலிஸ் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். உடல் எடையை பரிசோதிப்பதும் அவசியம்.
வாஸ்லின் பல்வேறு அழகு பயன்பாட்டில் முக்கிய பங்காற்றுகிறது. சருமம் பராமரிப்பு மற்றும் கூந்தல் அழகிற்கும் வாஸ்லின் பயன்படுகிறது. வாஸ்லினை பயன்படுத்தி நமது சரும அழகை மெருகேற்றுவது குறித்து இங்கே காண்போம்.
வாஸ்லின் பல்வேறு அழகு பயன்பாட்டில் முக்கிய பங்காற்றுகிறது. சருமம் பராமரிப்பு மற்றும் கூந்தல் அழகிற்கும் வாஸ்லின் பயன்படுகிறது. வாஸ்லினை பயன்படுத்தி நமது சரும அழகை மெருகேற்றுவது குறித்து இங்கே காண்போம்.
நமது தோலில் புரோட்டீன்கள் இருப்பதால், மேல்புற தோல் ஈரப்பதத்தை இழக்கும் போது அவை வறண்டு போக வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க தூங்குவதற்கு முன்பு வாஸ்லினை கொண்டு செய்ய வேண்டும். இதனை தொடந்து செய்து வந்தால் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து வறண்ட மேல்புற தோல்லை சரி செய்யும். சூரிய ஒளியால் உடலில் ஏற்படும் சிவந்த பகுதி, சிராய்ப்புகள் வராமல் தடுக்கவும் வாஸ்லின் பயன்படுகிறது.
வாசலினை பயன்படுத்தி கண்களில் போடப்பட்டுள்ள மேக் அப்பை ஒரு சில விநாடிகளில் எளிதாக அகற்றிவிடலாம். கண்களில் போட்ட மேக்கப்பை சாதாரணமாக கழுவ கூடாது. அப்படி செய்வதால் சரும துளைகளில் அந்த மேக்கப் துகள்கள் அடைத்துக் கொண்டு சரும பாதிப்பை தரும். ஆகவே முகத்தை கழுவதற்கு முன் முகம் முழுக்க வாசலினை (vaseline) தடவுங்கள். எரிச்சலை தடுக்க உடனடியாக அந்த பகுதியை துடைத்துவிடுவது நல்லது.
சிலருக்கு கூந்தல் வறண்டு காணப்படும். இதனால் முடியில் பிளவு ஏற்பட்டு அசிங்கமாக இருக்கும். அதனை சரி செய்ய சிறிய அளவு வாஸ்லினை எடுத்து முடியும் தடவுங்கள். இது கூந்தலில் உள்ள சுருள்களை அகற்றி, முடி பிளவுகளை சரி செய்யும். இதை அதிக அளவு பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்தால் கிரீஸி கூந்தலாக மாற்றிவிடும். கூந்தல் நுனிப் பகுதியில் உள்ள சிபிளவை சரி செய்து, வறண்ட நிலையை வாஸ்லின் நீக்கும்.
கால் பாத வெடிப்பை குணப்படுத்தவும், மென்மையான பாதங்களை பெறவும் வாஸ்லின் பயன்படுகிறது. தினமும் இரவில் படுக்கும் போது பாதம் முழுவதிலும் வாசிலினை தடவிவிட்டு அதன் மேல் சுத்தமான சாக்ஸை அணிந்து கொண்டு தூங்குங்கள். பெட்ரோலியம் ஜெல்லியில் உள்ள எண்ணெய் பாதத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைத்திருக்கும். மற்ற லோஷன்களை விட வாஸ்லின் பாதங்களை மிருதுவாக்குகிறது.
உங்கள் கண் இமை ரோமங்களின் வேராக விளங்குவது உங்கள் கண் இமைகளே. வாஸ்லின் கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்தால் இமை முடிக்கள் வளரும். கண் இமை ரோமங்கள் நன்றாக இருந்தால் கண்கள் அழகா இருக்கும்.
சருமத்தில் உள்ள பருக்களை நீக்கவும், சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தையும் நீக்குவதற்கும் வாஸ்லின் பயன்படுகிறது. தினமும் வாஸ்லின் ஜெல்லை முகத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் முகப்பரு காரணமாக உருவாகும் வடுக்களும் மறைந்து விடும்.
முக சுருக்கங்களை குறைக்க வாஸ்லினை பயன்படுகிறது. வாஸ்லினை சுருக்கமிருக்கும் இடங்களிலெல்லாம் குறிப்பாக கண்கள் ஓரத்தில் மற்றும் கன்னங்களின் ஓரத்தில் தடவுங்கள். தினமும் காலை வைட்டமின் ஈ எண்ணெய்யுடன் வாஸ்லினை (vaseline) கலந்து சுருக்கம் உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் சுருக்கங்கள் மறைவதை கண்கூடாக காணலாம்.
வாஸ்லினை கொண்டு மென்மையான உதடுகளை பெறலாம். அதற்கு கொஞ்சம் வாஸ்லினுடன் சிறிதளவு சர்க்கரையை நன்றாக கலக்க வேண்டும். இதை சாதாரணமாக உதட்டின் மீது பூசுங்கள். அப்படியே லேசாக மசாஜ் செய்து துடைத்துவிடுங்கள். இதனால் உதடுகள் மென்மையாகும். இதன் பின்னர் லிப்ஸ்டிக் போட்டால் எடுப்பாக இருக்கும்.
நகங்களுக்கு வாஸ்லினை தடவி மசாஜ் செய்யவும் 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் செய்தால் நகங்கள் உடையாமல் நன்றாக வளரும். நகங்களில் சொத்தை இருந்தால் அதன் பாதிப்பு குணமடையும். வாஸ்லினில் இருக்கும் நல்ல ரசாயன மூலக்கூறுகள் நகங்களுக்கு போஷாக்கு அளிக்கின்றன. இதனால் ஆரோக்கியமான நகங்கள் வளர்கின்றது.
நமது தோலில் புரோட்டீன்கள் இருப்பதால், மேல்புற தோல் ஈரப்பதத்தை இழக்கும் போது அவை வறண்டு போக வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க தூங்குவதற்கு முன்பு வாஸ்லினை கொண்டு செய்ய வேண்டும். இதனை தொடந்து செய்து வந்தால் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து வறண்ட மேல்புற தோல்லை சரி செய்யும். சூரிய ஒளியால் உடலில் ஏற்படும் சிவந்த பகுதி, சிராய்ப்புகள் வராமல் தடுக்கவும் வாஸ்லின் பயன்படுகிறது.
வாசலினை பயன்படுத்தி கண்களில் போடப்பட்டுள்ள மேக் அப்பை ஒரு சில விநாடிகளில் எளிதாக அகற்றிவிடலாம். கண்களில் போட்ட மேக்கப்பை சாதாரணமாக கழுவ கூடாது. அப்படி செய்வதால் சரும துளைகளில் அந்த மேக்கப் துகள்கள் அடைத்துக் கொண்டு சரும பாதிப்பை தரும். ஆகவே முகத்தை கழுவதற்கு முன் முகம் முழுக்க வாசலினை (vaseline) தடவுங்கள். எரிச்சலை தடுக்க உடனடியாக அந்த பகுதியை துடைத்துவிடுவது நல்லது.
சிலருக்கு கூந்தல் வறண்டு காணப்படும். இதனால் முடியில் பிளவு ஏற்பட்டு அசிங்கமாக இருக்கும். அதனை சரி செய்ய சிறிய அளவு வாஸ்லினை எடுத்து முடியும் தடவுங்கள். இது கூந்தலில் உள்ள சுருள்களை அகற்றி, முடி பிளவுகளை சரி செய்யும். இதை அதிக அளவு பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்தால் கிரீஸி கூந்தலாக மாற்றிவிடும். கூந்தல் நுனிப் பகுதியில் உள்ள சிபிளவை சரி செய்து, வறண்ட நிலையை வாஸ்லின் நீக்கும்.
கால் பாத வெடிப்பை குணப்படுத்தவும், மென்மையான பாதங்களை பெறவும் வாஸ்லின் பயன்படுகிறது. தினமும் இரவில் படுக்கும் போது பாதம் முழுவதிலும் வாசிலினை தடவிவிட்டு அதன் மேல் சுத்தமான சாக்ஸை அணிந்து கொண்டு தூங்குங்கள். பெட்ரோலியம் ஜெல்லியில் உள்ள எண்ணெய் பாதத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைத்திருக்கும். மற்ற லோஷன்களை விட வாஸ்லின் பாதங்களை மிருதுவாக்குகிறது.
உங்கள் கண் இமை ரோமங்களின் வேராக விளங்குவது உங்கள் கண் இமைகளே. வாஸ்லின் கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்தால் இமை முடிக்கள் வளரும். கண் இமை ரோமங்கள் நன்றாக இருந்தால் கண்கள் அழகா இருக்கும்.
சருமத்தில் உள்ள பருக்களை நீக்கவும், சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தையும் நீக்குவதற்கும் வாஸ்லின் பயன்படுகிறது. தினமும் வாஸ்லின் ஜெல்லை முகத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் முகப்பரு காரணமாக உருவாகும் வடுக்களும் மறைந்து விடும்.
முக சுருக்கங்களை குறைக்க வாஸ்லினை பயன்படுகிறது. வாஸ்லினை சுருக்கமிருக்கும் இடங்களிலெல்லாம் குறிப்பாக கண்கள் ஓரத்தில் மற்றும் கன்னங்களின் ஓரத்தில் தடவுங்கள். தினமும் காலை வைட்டமின் ஈ எண்ணெய்யுடன் வாஸ்லினை (vaseline) கலந்து சுருக்கம் உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் சுருக்கங்கள் மறைவதை கண்கூடாக காணலாம்.
வாஸ்லினை கொண்டு மென்மையான உதடுகளை பெறலாம். அதற்கு கொஞ்சம் வாஸ்லினுடன் சிறிதளவு சர்க்கரையை நன்றாக கலக்க வேண்டும். இதை சாதாரணமாக உதட்டின் மீது பூசுங்கள். அப்படியே லேசாக மசாஜ் செய்து துடைத்துவிடுங்கள். இதனால் உதடுகள் மென்மையாகும். இதன் பின்னர் லிப்ஸ்டிக் போட்டால் எடுப்பாக இருக்கும்.
நகங்களுக்கு வாஸ்லினை தடவி மசாஜ் செய்யவும் 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் செய்தால் நகங்கள் உடையாமல் நன்றாக வளரும். நகங்களில் சொத்தை இருந்தால் அதன் பாதிப்பு குணமடையும். வாஸ்லினில் இருக்கும் நல்ல ரசாயன மூலக்கூறுகள் நகங்களுக்கு போஷாக்கு அளிக்கின்றன. இதனால் ஆரோக்கியமான நகங்கள் வளர்கின்றது.
சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று தினை அரிசி, காய்கறி சேர்த்து கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தினை அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கைப்பிடி,
மிளகு, சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1
காய்கறிக் கலவை - 1 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி),
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1 ,
கறிவேப்பிலை - 1 இனுக்கு,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுந்து - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
ப.மிளகாய், வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
துவரம் பருப்பை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
தினை அரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும் மிளகு சீரகத் தூளையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்கறிக் கலவையை சேர்த்து வதக்கி உப்புப் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் கொதிக்கும்போது தினை அரிசி, துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.
தினை அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கைப்பிடி,
மிளகு, சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1
காய்கறிக் கலவை - 1 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி),
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1 ,
கறிவேப்பிலை - 1 இனுக்கு,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுந்து - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
ப.மிளகாய், வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
துவரம் பருப்பை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
தினை அரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும் மிளகு சீரகத் தூளையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்கறிக் கலவையை சேர்த்து வதக்கி உப்புப் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் கொதிக்கும்போது தினை அரிசி, துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.
சத்தான தினை அரிசி காய்கறி கிச்சடி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
பிஞ்சுகளின் உள்ளங்களிலும் கவலைகளும் துயரங்களும் இருக்கலாம். அதனை ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்.
உலகில் கவலையற்ற உள்ளங்கள் என்றால் அது குழந்தையின் உள்ளம் தான் என்றுதான் பொதுவாகச் சொல்வார்கள். உண்மையில் அந்தப் பிஞ்சுகளின் உள்ளங்களிலும் கவலைகளும் துயரங்களும் இருக்கலாம் என்பதை பற்றி அறிய வரும்போது உள்ளபடியே மனம் வெதும்புகிறது.
அவர்களுக்கும் மன அழுத்தம் இருக்கிறது. அதனை ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் வாய் மூடி உம்மென்று அமர்ந்திருப்பார்கள். ஒரு சில குழந்தைகள் தங்களது மன வலிகளைக் கோபமாக வெளிப்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகளோ எப்போதும் சோகமாகவே காணப்படுவார்கள்.
இதற்கு பின்னணியில் இருப்பது வழக்கம் போலவே சுற்றுப்புற சூழல்கள்தான் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
குழந்தைகள் வளர்கின்ற வீட்டில் ஏற்படும் வாக்குவாதங்கள் சண்டைகள் போன்றவற்றால் அவைகள் மன ரீதியாக பயத்தை சந்திக்கின்றன. பெற்றோர்களுடன் விரிசல்கள் ஏற்படுகின்றன. உறவினர்களுடனும் பேசாமல் தனித்து இருக்க விரும்புகின்றனர்.
குழந்தைகள் பள்ளி செல்லும்போது அங்கே நட்பு மூலமாக சில மன வருத்தங்களை குழந்தைகள் சந்திக்கின்றனர்.
குடும்பத்தில் பிரிவுகள் நிகழும்போது குழந்தைகளால் அதனைத் தாங்க முடிவதில்லை. அப்பா அம்மா ஆகிய இருவரும் விவாகரத்து மூலம் பிரிவது என்பது குழந்தைகளின் பிஞ்சு இதயத்தை நொறுங்க செய்கிறது.
அதைப் போலவே அவர்களுக்கு நெருக்கமானவர்களின் பிரிவும் அவர்களை பாதிக்கிறது. செல்லப்பிராணிகள் சில சமயம் இறந்து விட்டாலோ பிரிந்து விட்டாலோ அவர்கள் துயரத்தின் அளவு அதிகமாகிறது.
குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனாலும் அவர்கள் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தொற்று நோய்கள் வரும்போது அதனை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள்.
உடன் வளரும் குழந்தைகளின் பிடிவாதம் முரட்டுத்தனம் எல்லாமே இந்தக் குழந்தையையும் பாதிக்கிறது. அதைப்போலவே பள்ளியில் பழகும் சக குழந்தைகளின் குணங்கள் இந்தக் குழந்தையை கடுமையாக மன ரீதியாகவே பாதிப்படைய செய்கிறது.
பள்ளி மற்றும் வெளி சூழல்களில் ஏற்படும் தோல்விகள் அதன்பின்பான எதிர்வினைகள் குழந்தைகள் மனத்தை மிகவும் பாதிக்கிறது. பெற்றோரை பாதிக்கும் எந்தவிதமான உணர்வுகளும் குழந்தைகளையும் உடனே பாதிக்கிறது.
உடல் நோய்க்காக நீங்கள் குழந்தைக்கு கொடுத்த மருந்தின் பக்க விளைவுகளால் இந்த வகையான மன பாதிப்புகள் ஏற்படலாம்.
மிக முக்கியமாக குழந்தையை யாரேனும் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமயங்களில் வெளியில் சொல்லத் தெரியாமல் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனைத் தாண்டி பரம்பரை ரீதியான சில விஷயங்களால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். இப்படியாக பல இடங்களில் சிறு குழந்தைதானே என்று நாம் அலட்சியமாக நினைக்கும் உயிர்கள் மனரீதியான பாதிப்பை அடைகின்றன.
இதற்கான தீர்வாக உளவியலாளர்கள் சில விஷயங்களை குறிப்பிடுகின்றனர். பொதுவாக இவ்வகை மனஅழுத்தத்தால் (mental depression) பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோரிடம் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். ஆனாலு அவர்களை பேச வைப்பதுதான் முதல் தீர்வு. அவர்களுக்கு பிடித்த உறவினர் மூலமாகவோ நண்பர்கள் மூலமாகவோ அவர்களை மனம் திறந்து பேசவைக்கும் சூழ்நிலையை பெற்றோர் உருவாக்கித் தர வேண்டும்.
அவர்கள் மனம் திறந்து பேசும்போது அதனைக் கூர்மையாகவும் அக்கறையோடும் கவனிக்கின்ற திறன் கேட்பவர்களுக்கு இருக்க வேண்டும். நீங்களே நேரடியாக களமிறங்குகையில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். உதாரணமாக அவர்கள் பேசும்போது குறுக்கிட்டு எனக்கு அப்பவே தெரியும் உனக்கு எதுவுமே தெரியலை சொன்னால் கேட்டால்தான் போன்ற வார்த்தைகளை உபயோகித்தால் குழந்தையின் இதயம் மேலும் சுருங்கி விடும்.
பிள்ளைகள் எதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் மூலமாகவே அறிவது அவசியம். அவர்கள் சொந்த வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பொறுமையாக அவர்களின் பிரச்னையைக் கேட்க வேண்டும். அவர்களின் பேச்சின் மூலம் அவர்களின் கற்பனை எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.
குழந்தைகள் பேசும்போது தேவைப்படும் இடங்களில் ஆதரவாக நம்பிக்கை தரும் விதத்தில் வார்த்தைகளை நீங்கள் கொடுக்க வேண்டும். உங்கள் வார்த்தைகள் அவர்களைத் தொடர்ந்து பேச ஊக்கப்படுத்த வேண்டும்.
உதாரணமாக சில நாட்களாகவே நீ கவலையோடு இருக்கிறாய் என்பதை சொல்வதன் மூலம் தன் மீது தனது பெற்றோர் அக்கறையுடன்தான் இருக்கிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்துகொள்ள முடியும்.
இப்படியாக அவர்களுடன் பேசி அவர்களின் துயரங்களில் உங்கள் பங்கை கொடுத்து அவர்களை பாதுகாப்பாக உணரவையுங்கள். அவர்களின் மன சிக்கல்களை அறிந்து அதனை தீர்த்து வைக்க வேண்டியது உங்கள் கடமை. அதற்கு பின்னரும் குழந்தை மன அழுத்தத்தில் இருந்தால் யோசிக்காமல் உளவியல் மருத்துவரை நீங்கள் அணுகுவதுதான் சிறந்த வழி.
அவர்களுக்கும் மன அழுத்தம் இருக்கிறது. அதனை ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் வாய் மூடி உம்மென்று அமர்ந்திருப்பார்கள். ஒரு சில குழந்தைகள் தங்களது மன வலிகளைக் கோபமாக வெளிப்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகளோ எப்போதும் சோகமாகவே காணப்படுவார்கள்.
இதற்கு பின்னணியில் இருப்பது வழக்கம் போலவே சுற்றுப்புற சூழல்கள்தான் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
குழந்தைகள் வளர்கின்ற வீட்டில் ஏற்படும் வாக்குவாதங்கள் சண்டைகள் போன்றவற்றால் அவைகள் மன ரீதியாக பயத்தை சந்திக்கின்றன. பெற்றோர்களுடன் விரிசல்கள் ஏற்படுகின்றன. உறவினர்களுடனும் பேசாமல் தனித்து இருக்க விரும்புகின்றனர்.
குழந்தைகள் பள்ளி செல்லும்போது அங்கே நட்பு மூலமாக சில மன வருத்தங்களை குழந்தைகள் சந்திக்கின்றனர்.
குடும்பத்தில் பிரிவுகள் நிகழும்போது குழந்தைகளால் அதனைத் தாங்க முடிவதில்லை. அப்பா அம்மா ஆகிய இருவரும் விவாகரத்து மூலம் பிரிவது என்பது குழந்தைகளின் பிஞ்சு இதயத்தை நொறுங்க செய்கிறது.
அதைப் போலவே அவர்களுக்கு நெருக்கமானவர்களின் பிரிவும் அவர்களை பாதிக்கிறது. செல்லப்பிராணிகள் சில சமயம் இறந்து விட்டாலோ பிரிந்து விட்டாலோ அவர்கள் துயரத்தின் அளவு அதிகமாகிறது.
குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனாலும் அவர்கள் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தொற்று நோய்கள் வரும்போது அதனை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள்.
உடன் வளரும் குழந்தைகளின் பிடிவாதம் முரட்டுத்தனம் எல்லாமே இந்தக் குழந்தையையும் பாதிக்கிறது. அதைப்போலவே பள்ளியில் பழகும் சக குழந்தைகளின் குணங்கள் இந்தக் குழந்தையை கடுமையாக மன ரீதியாகவே பாதிப்படைய செய்கிறது.
பள்ளி மற்றும் வெளி சூழல்களில் ஏற்படும் தோல்விகள் அதன்பின்பான எதிர்வினைகள் குழந்தைகள் மனத்தை மிகவும் பாதிக்கிறது. பெற்றோரை பாதிக்கும் எந்தவிதமான உணர்வுகளும் குழந்தைகளையும் உடனே பாதிக்கிறது.
உடல் நோய்க்காக நீங்கள் குழந்தைக்கு கொடுத்த மருந்தின் பக்க விளைவுகளால் இந்த வகையான மன பாதிப்புகள் ஏற்படலாம்.
மிக முக்கியமாக குழந்தையை யாரேனும் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமயங்களில் வெளியில் சொல்லத் தெரியாமல் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனைத் தாண்டி பரம்பரை ரீதியான சில விஷயங்களால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். இப்படியாக பல இடங்களில் சிறு குழந்தைதானே என்று நாம் அலட்சியமாக நினைக்கும் உயிர்கள் மனரீதியான பாதிப்பை அடைகின்றன.
இதற்கான தீர்வாக உளவியலாளர்கள் சில விஷயங்களை குறிப்பிடுகின்றனர். பொதுவாக இவ்வகை மனஅழுத்தத்தால் (mental depression) பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோரிடம் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். ஆனாலு அவர்களை பேச வைப்பதுதான் முதல் தீர்வு. அவர்களுக்கு பிடித்த உறவினர் மூலமாகவோ நண்பர்கள் மூலமாகவோ அவர்களை மனம் திறந்து பேசவைக்கும் சூழ்நிலையை பெற்றோர் உருவாக்கித் தர வேண்டும்.
அவர்கள் மனம் திறந்து பேசும்போது அதனைக் கூர்மையாகவும் அக்கறையோடும் கவனிக்கின்ற திறன் கேட்பவர்களுக்கு இருக்க வேண்டும். நீங்களே நேரடியாக களமிறங்குகையில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். உதாரணமாக அவர்கள் பேசும்போது குறுக்கிட்டு எனக்கு அப்பவே தெரியும் உனக்கு எதுவுமே தெரியலை சொன்னால் கேட்டால்தான் போன்ற வார்த்தைகளை உபயோகித்தால் குழந்தையின் இதயம் மேலும் சுருங்கி விடும்.
பிள்ளைகள் எதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் மூலமாகவே அறிவது அவசியம். அவர்கள் சொந்த வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பொறுமையாக அவர்களின் பிரச்னையைக் கேட்க வேண்டும். அவர்களின் பேச்சின் மூலம் அவர்களின் கற்பனை எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.
குழந்தைகள் பேசும்போது தேவைப்படும் இடங்களில் ஆதரவாக நம்பிக்கை தரும் விதத்தில் வார்த்தைகளை நீங்கள் கொடுக்க வேண்டும். உங்கள் வார்த்தைகள் அவர்களைத் தொடர்ந்து பேச ஊக்கப்படுத்த வேண்டும்.
உதாரணமாக சில நாட்களாகவே நீ கவலையோடு இருக்கிறாய் என்பதை சொல்வதன் மூலம் தன் மீது தனது பெற்றோர் அக்கறையுடன்தான் இருக்கிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்துகொள்ள முடியும்.
இப்படியாக அவர்களுடன் பேசி அவர்களின் துயரங்களில் உங்கள் பங்கை கொடுத்து அவர்களை பாதுகாப்பாக உணரவையுங்கள். அவர்களின் மன சிக்கல்களை அறிந்து அதனை தீர்த்து வைக்க வேண்டியது உங்கள் கடமை. அதற்கு பின்னரும் குழந்தை மன அழுத்தத்தில் இருந்தால் யோசிக்காமல் உளவியல் மருத்துவரை நீங்கள் அணுகுவதுதான் சிறந்த வழி.
பெண்கள் காலை முதல் இரவு வரை காத்திருக்கும் வேலைகளுக்கு நடுவே பராமரிப்புக்கு நேரம் ஒதுக்க முடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். தினசரி வாழ்வியலோடு பராமரிப்பையும் சேர்த்துவிட்டால் கவலை இல்லை.
“என் கடன் வீடு கட்டி முடிப்பதே“ என்பதுடன் முடங்கிவிட்டால், அழகு ஒளிரும் இல்லத்துக்கு நாம் காரணகர்த்தாவாக இருக்க முடியாது. காலை முதல் இரவு வரை காத்திருக்கும் வேலைகளுக்கு நடுவே பராமரிப்புக்கு நேரம் ஒதுக்க முடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். தினசரி வாழ்வியலோடு பராமரிப்பையும் சேர்த்துவிட்டால் கவலை இல்லை.
வீடு விசாலமாகத் தோற்றமளிக்க வேண்டுமென்றால், வீட்டில் இருக்கும் பொருட்களை நேர்த்தியாக வைக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை எக்காரணம் கொண்டும் வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது. பெரிய பெரிய பொருட்களைவிட சின்னச்சின்ன கலைப்படைப்புகளே சிறந்தவை. ‘கலைப்பொருட்களைச் சேகரிக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டு வீடு முழுக்க பொம்மைகளாக வாங்கி அடுக்கக்கூடாது. சுவர் முழுக்க படங்களாக நிறைக்காமல் மனதை கவரும் ஏதோவொரு ஓவியத்தை மையமாக மாட்டினால் பார்ப்பவர்களை அது கவர்ந்து இழுக்கும்.
எந்த பொருளை எங்கே வைக்க வேண்டுமோ அங்கேதான் வைக்க வேண்டும். குளிர்சாதனப்பெட்டி மீது சீப்பும், தொலைக்காட்சி மீது செல்போனையும் வைப்பது வீட்டு அலங்கார விதிக்கு எதிரானது. எடுத்த பொருளை அதன் இடத்தில் திருப்பி வைத்துவிட்டால் வீட்டை ஒதுங்க வைக்க, ஞாயிற்றுக் கிழமையன்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. அட்டவணை போட்டு வேலை செய்தால், வீடு எப்போதுமே பளிச்சென்று இருக்கும். தினசரி வேலைகளை தள்ளிப்போடாமல் இருப்பதே பாதி பராமரிப்புக்கு சமம். தினமும் வீட்டை பெருக்கி துடைக்கும்போதே கையோடு மர அமலாரிகளையும் மெல்லிய துணியால் துடைக்க வேண்டும். சமையலறை சாதனங்களை சுத்தப்படுத்துவது, ஒட்டடை அடிப்பது போன்ற வேலைகளை வாரம் ஒருமுறை செய்யலாம். அதிக உடலுழைப்பு தேவைப்படுகிற வேலைகளை, மாதம் ஒருமுறை செய்யலாம். இப்படி தொடர்ந்து செய்வதால், வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போது பதறிக்கொண்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்காது.
வீட்டை சுத்தப்படுத்துவதற்கு வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே கைகொடுக்க வேண்டும். செடிகளை பராமரிக்கிற வேலையை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மின் சாதனங்களை கழற்றி சுத்தப்படுத்தும் வேலையை ஆண்கள் செய்யலாம். சுவர்களின் வண்ணங்களே நம் எண்ணங்களை பிரதிபலிக்கும். அதனால் கண்களை உறுத்துகிற அடர் நிறங்களை தவிர்த்து, மனதுக்கு இதம் தரும் வெளிர்நிறங்களை பூசலாம். சுவர்களின் நிறத்துக்கு ஒத்துப்போகிற நிறங்களில் திரைச்சீலைகள் இருப்பது கூடுதல் அழகு. தரைவிரிப்பும் அந்த நிறங்களுக்கு ஒத்திசைவாக இருந்தால் கச்சிதமாக இருக்கும்.
படுக்கையறைக்கு வெளிர்நீலம் அல்லது இளஞ்சிவப்பு நிறங்களை பரிந்துரைக்கலாம். படுக்கை விரிப்புகளும் அதே நிறங்களில் இருப்பது நல்லது. இப்போது சின்னச்சின்ன தொட்டிகளிலும் அழகழகான பூச்செடிகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வீட்டு வரவேற்பு அறையிலோ, பால்கனியிலோ வைக்கலாம்.
வீடு விசாலமாகத் தோற்றமளிக்க வேண்டுமென்றால், வீட்டில் இருக்கும் பொருட்களை நேர்த்தியாக வைக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை எக்காரணம் கொண்டும் வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது. பெரிய பெரிய பொருட்களைவிட சின்னச்சின்ன கலைப்படைப்புகளே சிறந்தவை. ‘கலைப்பொருட்களைச் சேகரிக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டு வீடு முழுக்க பொம்மைகளாக வாங்கி அடுக்கக்கூடாது. சுவர் முழுக்க படங்களாக நிறைக்காமல் மனதை கவரும் ஏதோவொரு ஓவியத்தை மையமாக மாட்டினால் பார்ப்பவர்களை அது கவர்ந்து இழுக்கும்.
எந்த பொருளை எங்கே வைக்க வேண்டுமோ அங்கேதான் வைக்க வேண்டும். குளிர்சாதனப்பெட்டி மீது சீப்பும், தொலைக்காட்சி மீது செல்போனையும் வைப்பது வீட்டு அலங்கார விதிக்கு எதிரானது. எடுத்த பொருளை அதன் இடத்தில் திருப்பி வைத்துவிட்டால் வீட்டை ஒதுங்க வைக்க, ஞாயிற்றுக் கிழமையன்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. அட்டவணை போட்டு வேலை செய்தால், வீடு எப்போதுமே பளிச்சென்று இருக்கும். தினசரி வேலைகளை தள்ளிப்போடாமல் இருப்பதே பாதி பராமரிப்புக்கு சமம். தினமும் வீட்டை பெருக்கி துடைக்கும்போதே கையோடு மர அமலாரிகளையும் மெல்லிய துணியால் துடைக்க வேண்டும். சமையலறை சாதனங்களை சுத்தப்படுத்துவது, ஒட்டடை அடிப்பது போன்ற வேலைகளை வாரம் ஒருமுறை செய்யலாம். அதிக உடலுழைப்பு தேவைப்படுகிற வேலைகளை, மாதம் ஒருமுறை செய்யலாம். இப்படி தொடர்ந்து செய்வதால், வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போது பதறிக்கொண்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்காது.
வீட்டை சுத்தப்படுத்துவதற்கு வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே கைகொடுக்க வேண்டும். செடிகளை பராமரிக்கிற வேலையை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மின் சாதனங்களை கழற்றி சுத்தப்படுத்தும் வேலையை ஆண்கள் செய்யலாம். சுவர்களின் வண்ணங்களே நம் எண்ணங்களை பிரதிபலிக்கும். அதனால் கண்களை உறுத்துகிற அடர் நிறங்களை தவிர்த்து, மனதுக்கு இதம் தரும் வெளிர்நிறங்களை பூசலாம். சுவர்களின் நிறத்துக்கு ஒத்துப்போகிற நிறங்களில் திரைச்சீலைகள் இருப்பது கூடுதல் அழகு. தரைவிரிப்பும் அந்த நிறங்களுக்கு ஒத்திசைவாக இருந்தால் கச்சிதமாக இருக்கும்.
படுக்கையறைக்கு வெளிர்நீலம் அல்லது இளஞ்சிவப்பு நிறங்களை பரிந்துரைக்கலாம். படுக்கை விரிப்புகளும் அதே நிறங்களில் இருப்பது நல்லது. இப்போது சின்னச்சின்ன தொட்டிகளிலும் அழகழகான பூச்செடிகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வீட்டு வரவேற்பு அறையிலோ, பால்கனியிலோ வைக்கலாம்.
உடலில் சோர்வு ஏற்படும் போது சிலர் கண்களில் கைகளை வைத்து கசக்குவார்கள். அப்படி கண்களை தேய்ப்பது சரியான வழிமுறை அல்ல. அது கண்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
உடலில் சோர்வு ஏற்படும்போதெல்லாம் அது கண்களில் பிரதிபலிக்கும். அப்போது சிலர் கண்களில் கைகளை வைத்து கசக்குவார்கள். கண்களை தடவி மசாஜ் செய்யவும் செய்வார்கள். கண்களில் தூசு விழுந்தாலோ, அரிப்பு ஏற்பட்டாலோ கண்களை அழுத்தி தேய்ப்பவர்களும் உண்டு. அப்படி கண்களை தேய்ப்பது சரியான வழிமுறை அல்ல. அது கண்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
கண்களை தொடர்ந்து தேய்த்து கொண்டிருந்தால் விழித்திரை பலவீனமடையக்கூடும். சிலநேரங்களில் அது சிதைந்து போகவும் செய்யும். விழித்திரை திசுக்களை தொடர்ந்து தேய்த்தால் அதன் தன்மை மாறிவிடக்கூடும். இந்தப் பாதிப்பு அதிகமானால் விழித்திரை மாற்று சிகிச்சை மேற்கொள்ளவேண்டியிருக்கும்.
கண்களில் தூசுகள் விழுந்தால் எரிச்சல் ஏற்படும். அப்போது கண்களை தேய்க்கத் தூண்டும். பலரும் கண்களை கசக்கினால் தூசு வெளியே வந்துவிடும் என்று கருதி, அழுத்தி தேய்க்கிறார்கள். அது தவறு. அதனால் விழித்திரை சேதமடைந்து விடக் கூடும்.
தூசுகள் வெளியே வந்ததும் சிலர் கண்களை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். ஒருவேளை விழித்திரையில் கீறலோ, சேதமோ ஏற்பட்டிருந்தால் அதை கவனிக்க வேண்டும். கண்களை சரியாக பரிசோதிக்கா விட்டால் புண்கள் தோன்றிவிடும். அது உள்உறுப்புகளுக்குள் பரவினால் பாதிப்பு அதிகமாகிவிடும். சிலருக்கு கண்களில் திரவம் போல் படியத் தொடங்கும். அது கண் அழுத்த நோய்க்கான அறிகுறியாகும். அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் பார்வை நரம்புகளை சேதப்படுத்திவிடும். அதனால் பார்வை இழப்பையும் சந்திக்க நேரிடும்.
கைகளை கொண்டு கண்களை அடிக்கடி தொடவும் கூடாது. தொட்டால் கைகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் கண்களுக்கு பரவிவிடும். அதனால் கண்கள் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறத்தொடங்கும். இந்த மாற்றத்தை உடனே கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். லட்சக்கணக்கானோர் மயோபியா எனப்படும் கிட்டப்பார்வை பாதிப்புக்கு ஆளாகி விடுகிறார்கள்.
கண்களை தொடர்ந்து தேய்த்து கொண்டிருந்தால் விழித்திரை பலவீனமடையக்கூடும். சிலநேரங்களில் அது சிதைந்து போகவும் செய்யும். விழித்திரை திசுக்களை தொடர்ந்து தேய்த்தால் அதன் தன்மை மாறிவிடக்கூடும். இந்தப் பாதிப்பு அதிகமானால் விழித்திரை மாற்று சிகிச்சை மேற்கொள்ளவேண்டியிருக்கும்.
கண்களில் தூசுகள் விழுந்தால் எரிச்சல் ஏற்படும். அப்போது கண்களை தேய்க்கத் தூண்டும். பலரும் கண்களை கசக்கினால் தூசு வெளியே வந்துவிடும் என்று கருதி, அழுத்தி தேய்க்கிறார்கள். அது தவறு. அதனால் விழித்திரை சேதமடைந்து விடக் கூடும்.
தூசுகள் வெளியே வந்ததும் சிலர் கண்களை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். ஒருவேளை விழித்திரையில் கீறலோ, சேதமோ ஏற்பட்டிருந்தால் அதை கவனிக்க வேண்டும். கண்களை சரியாக பரிசோதிக்கா விட்டால் புண்கள் தோன்றிவிடும். அது உள்உறுப்புகளுக்குள் பரவினால் பாதிப்பு அதிகமாகிவிடும். சிலருக்கு கண்களில் திரவம் போல் படியத் தொடங்கும். அது கண் அழுத்த நோய்க்கான அறிகுறியாகும். அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் பார்வை நரம்புகளை சேதப்படுத்திவிடும். அதனால் பார்வை இழப்பையும் சந்திக்க நேரிடும்.
கைகளை கொண்டு கண்களை அடிக்கடி தொடவும் கூடாது. தொட்டால் கைகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் கண்களுக்கு பரவிவிடும். அதனால் கண்கள் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறத்தொடங்கும். இந்த மாற்றத்தை உடனே கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். லட்சக்கணக்கானோர் மயோபியா எனப்படும் கிட்டப்பார்வை பாதிப்புக்கு ஆளாகி விடுகிறார்கள்.






