என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ரோமில் வருகிற 15-ந்தேதி மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வழங்குகிறார் என கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தெரிவித்தார்.
கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மண் பேறுபெற்றதாகும். இந்த மண்ணில் பிறந்த ஆன்றோர்கள் பலர் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்றுள்ளார்கள். நலவாழ்வுக்குத் தமிழ் மருத்துவம் தந்த அகத்தியமுனி, செவ்விய தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், நான்மறையால் நானில மக்களுக்குப் பொய்மொழி பகர்ந்த அய்யன் திருவள்ளுவர், நெறிகள் கூறும் வெண்பாக்களால் வாழும் கலை சொன்ன முதலாம் அவ்வையார், அன்னியனை எதிர்த்து நின்று போராடிய மாவீரன் வேலுத்தம்பி தளவாய், சாதிக் கொடுமையை எதிர்த்து மனிதமே தெய்வம் எனச் சொல்லி அய்யா வழி தந்த வைகுண்டர், அல்லாவின் நெறி தன்னை எல்லார்க்கும் சொன்ன செய்குத் தம்பி பாவலர், தம் சிரிப்பு நடிப்பால் சிந்தனைக்கு வளம் தந்த என்.எஸ். கிருஷ்ணன், தொழிலாளர் உரிமையே நாட்டுக்கு உண்மைச் சுதந்திரம் என்று முழங்கிய ஜீவா என்ற ஜீவானந்தம், முக்கடல் சூழ்ந்த குமரியைத் தமிழகத்துடன் இணைக்கப் போராடி வெற்றியும் கண்ட மார்ஷல் நேசமணி.
இப்படி எண்ணற்ற பெரியோரில் இன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார் மறைசாட்சி தேவசகாயம்.கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைசாட்சி தேவசகாயம் புனிதராக போப்பாண்டவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டார். கொரோனா பெருந்தொற்று காரணமாக புனிதர் பட்ட விழாவுக்கான நாள் குறிப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் மறைசாட்சி தேவசகாயத்துக்கு ரோமில் வருகிற 15-ந் தேதி போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்குகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட விழா நடக்கிறது.
இதையொட்டி அதற்கு முந்தைய நாளான 14-ந் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை ரோமில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் நன்றி ஆராதனையும், மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டமும் நடக்கிறது. மறுநாள் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) செயின்ட் பீட்டர் பேராலய சதுக்கத்தில் காலை 7 மணிக்கு புனிதர் பட்ட விழா நிகழ்வுகள் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி அளவில்) போப் ஆண்டவர் பிரான்சிஸ், மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்கள் மூலமாக 495 பேர் ரோமுக்கு செல்கிறார்கள். இதுதவிர தனியாகவும் பலர் செல்கிறார்கள். இந்தியாவில் இருந்து போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி, கர்தினால்கள் அகில இந்திய ஆயர் பேரவைத் தலைவரும், மும்பை பேராயருமான ஆஸ்வால்டு கிராசியஸ், சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் முதல்நிலைப் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி, மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் முதல்நிலைப் பேராயர் கிளீமிஸ் ஆகியோரும், கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்களின் சார்பில் நாங்களும் கலந்து கொள்கிறோம். இந்தியாவைச் சேர்ந்த 50 அல்லது 60 பேராயர்கள், ஆயர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மத்திய அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை இணை மந்திரி ஜான் பார்லா கலந்து கொள்கிறார். இந்த புனிதர் பட்ட நிகழ்வையொட்டி கோட்டார் மற்றும் குழித்துறை மறைமாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் 12, 13, 14-ந் தேதிகளில் சிறப்பு வழிபாடு, சிறப்பு திருப்பலிகள் நடைபெறும்.
புனிதர் பட்டம் பெறும் மறைசாட்சி தேவசகாயம், தமிழகத்தின் முதல் புனிதர் ஆவார். இந்தியாவின் முதல் இல்லறப் புனிதர் என்னும் நிலையை நம்முள் ஒருவர் அடைந்துள்ள நிகழ்வைக் கொண்டாடும் வண்ணமும், மாபெரும் புனிதர் தேவசகாயத்தின் “நம்பிக்கையில் உறுதி, வாழ்வுமறையில் சமத்துவம்” என்னும் செய்தி எல்லா மக்களுக்கும் சென்றடையவும் அகில இந்திய அளவில் மாபெரும் விழா கோட்டார் மற்றும் குழித்துறை மறைமாவட்டங்கள் சார்பில் நடைபெற இருக்கிறது.
இந்த விழா அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி மறைசாட்சி தேவசகாயம் கொல்லப்பட்ட இடமான ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 2.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு ஆன்றோர்கள் வரவேற்கப்படுவார்கள். 5 மணிக்கு ஆடம்பரத் திருப்பலி நடைபெறும். இரவு 7.30 மணிக்கு இந்த விழா மற்றும் திருப்பலி நிறைவு பெறும்.
இதற்கு போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமை தாங்குகிறார். கர்தினால்கள் ஆஸ்வால்டு கிராசியஸ், ஜார்ஜ் ஆலஞ்சேரி, கோவா- டாமன் பேராயரும், கிழக்கிந்திய திருச்சபையின் பெருந்தந்தையுமான பிலிப்நேரி பெர்றாவோ, தமிழக ஆயர் பேரவை தலைவரும், சென்னை- மயிலை பேராயருமான ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி, கோட்டார் மறைமாவட்ட ஆயரான நான் (நசரேன்சூசை), தக்கலை மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் மற்றும் இந்திய திருச்சபையின் பேராயர்கள், ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர், இறைமக்கள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக பலசமய தலைவர்கள், பிரதிநிதிகள், அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விழாவுக்காக காற்றாடிமலை அருகில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட இருக்கிறது. 1 லட்சம் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காற்றாடி மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு
இவ்வாறு ஆயர் நசரேன் சூசை கூறினார்.
பேட்டியின்போது குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஜேசுரத்தினம், விழா ஒருங்கிணைப்பாளர் ஜான் குழந்தை, குழித்துறை மறைமாவட்ட வரவேற்புக்குழு தலைவர் மரிய வின்சென்ட், கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிளாரியஸ், மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல்ராஜ், பொருளாளர் அலோசியஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிக்கலாம்...அட்சய திருதியை: இன்று தங்கம் வாங்க ஏற்ற நேரம்
குமரி மண் பேறுபெற்றதாகும். இந்த மண்ணில் பிறந்த ஆன்றோர்கள் பலர் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்றுள்ளார்கள். நலவாழ்வுக்குத் தமிழ் மருத்துவம் தந்த அகத்தியமுனி, செவ்விய தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், நான்மறையால் நானில மக்களுக்குப் பொய்மொழி பகர்ந்த அய்யன் திருவள்ளுவர், நெறிகள் கூறும் வெண்பாக்களால் வாழும் கலை சொன்ன முதலாம் அவ்வையார், அன்னியனை எதிர்த்து நின்று போராடிய மாவீரன் வேலுத்தம்பி தளவாய், சாதிக் கொடுமையை எதிர்த்து மனிதமே தெய்வம் எனச் சொல்லி அய்யா வழி தந்த வைகுண்டர், அல்லாவின் நெறி தன்னை எல்லார்க்கும் சொன்ன செய்குத் தம்பி பாவலர், தம் சிரிப்பு நடிப்பால் சிந்தனைக்கு வளம் தந்த என்.எஸ். கிருஷ்ணன், தொழிலாளர் உரிமையே நாட்டுக்கு உண்மைச் சுதந்திரம் என்று முழங்கிய ஜீவா என்ற ஜீவானந்தம், முக்கடல் சூழ்ந்த குமரியைத் தமிழகத்துடன் இணைக்கப் போராடி வெற்றியும் கண்ட மார்ஷல் நேசமணி.
இப்படி எண்ணற்ற பெரியோரில் இன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார் மறைசாட்சி தேவசகாயம்.கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைசாட்சி தேவசகாயம் புனிதராக போப்பாண்டவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டார். கொரோனா பெருந்தொற்று காரணமாக புனிதர் பட்ட விழாவுக்கான நாள் குறிப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் மறைசாட்சி தேவசகாயத்துக்கு ரோமில் வருகிற 15-ந் தேதி போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்குகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட விழா நடக்கிறது.
இதையொட்டி அதற்கு முந்தைய நாளான 14-ந் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை ரோமில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் நன்றி ஆராதனையும், மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டமும் நடக்கிறது. மறுநாள் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) செயின்ட் பீட்டர் பேராலய சதுக்கத்தில் காலை 7 மணிக்கு புனிதர் பட்ட விழா நிகழ்வுகள் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி அளவில்) போப் ஆண்டவர் பிரான்சிஸ், மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்கள் மூலமாக 495 பேர் ரோமுக்கு செல்கிறார்கள். இதுதவிர தனியாகவும் பலர் செல்கிறார்கள். இந்தியாவில் இருந்து போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி, கர்தினால்கள் அகில இந்திய ஆயர் பேரவைத் தலைவரும், மும்பை பேராயருமான ஆஸ்வால்டு கிராசியஸ், சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் முதல்நிலைப் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி, மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் முதல்நிலைப் பேராயர் கிளீமிஸ் ஆகியோரும், கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்களின் சார்பில் நாங்களும் கலந்து கொள்கிறோம். இந்தியாவைச் சேர்ந்த 50 அல்லது 60 பேராயர்கள், ஆயர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மத்திய அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை இணை மந்திரி ஜான் பார்லா கலந்து கொள்கிறார். இந்த புனிதர் பட்ட நிகழ்வையொட்டி கோட்டார் மற்றும் குழித்துறை மறைமாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் 12, 13, 14-ந் தேதிகளில் சிறப்பு வழிபாடு, சிறப்பு திருப்பலிகள் நடைபெறும்.
புனிதர் பட்டம் பெறும் மறைசாட்சி தேவசகாயம், தமிழகத்தின் முதல் புனிதர் ஆவார். இந்தியாவின் முதல் இல்லறப் புனிதர் என்னும் நிலையை நம்முள் ஒருவர் அடைந்துள்ள நிகழ்வைக் கொண்டாடும் வண்ணமும், மாபெரும் புனிதர் தேவசகாயத்தின் “நம்பிக்கையில் உறுதி, வாழ்வுமறையில் சமத்துவம்” என்னும் செய்தி எல்லா மக்களுக்கும் சென்றடையவும் அகில இந்திய அளவில் மாபெரும் விழா கோட்டார் மற்றும் குழித்துறை மறைமாவட்டங்கள் சார்பில் நடைபெற இருக்கிறது.
இந்த விழா அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி மறைசாட்சி தேவசகாயம் கொல்லப்பட்ட இடமான ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 2.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு ஆன்றோர்கள் வரவேற்கப்படுவார்கள். 5 மணிக்கு ஆடம்பரத் திருப்பலி நடைபெறும். இரவு 7.30 மணிக்கு இந்த விழா மற்றும் திருப்பலி நிறைவு பெறும்.
இதற்கு போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமை தாங்குகிறார். கர்தினால்கள் ஆஸ்வால்டு கிராசியஸ், ஜார்ஜ் ஆலஞ்சேரி, கோவா- டாமன் பேராயரும், கிழக்கிந்திய திருச்சபையின் பெருந்தந்தையுமான பிலிப்நேரி பெர்றாவோ, தமிழக ஆயர் பேரவை தலைவரும், சென்னை- மயிலை பேராயருமான ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி, கோட்டார் மறைமாவட்ட ஆயரான நான் (நசரேன்சூசை), தக்கலை மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் மற்றும் இந்திய திருச்சபையின் பேராயர்கள், ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர், இறைமக்கள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக பலசமய தலைவர்கள், பிரதிநிதிகள், அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விழாவுக்காக காற்றாடிமலை அருகில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட இருக்கிறது. 1 லட்சம் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காற்றாடி மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு
இவ்வாறு ஆயர் நசரேன் சூசை கூறினார்.
பேட்டியின்போது குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஜேசுரத்தினம், விழா ஒருங்கிணைப்பாளர் ஜான் குழந்தை, குழித்துறை மறைமாவட்ட வரவேற்புக்குழு தலைவர் மரிய வின்சென்ட், கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிளாரியஸ், மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல்ராஜ், பொருளாளர் அலோசியஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிக்கலாம்...அட்சய திருதியை: இன்று தங்கம் வாங்க ஏற்ற நேரம்
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் மிக, மிக உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு புதிய பொருட்கள் வாங்கினால் நிச்சயம் அவை அட்சயமாக பெருகும்.
அட்சய திருதியை தினத்தன்று வீட்டுக்குத் தேவையான புதிய பொருட்கள் மற்றும் தங்கம் வாங்கும் பழக்கம் சமீப ஆண்டுகளாக அதிகரித்தப்படி உள்ளது. இந்த ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்கமும், பொருட்களும் விற்பனையாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அட்சய திருதியை நாளில் குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் பொருட்கள் வாங்கினால் மட்டுமே அது அட்சயமாக பெருகும் என்று பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். எனவே இதற்காகவே அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில்தான் தங்களுக்கு புதிய பொருட்கள் டெலிவரி செய்யப்பட வேண்டும் என்று பலரும் முன்பதிவு செய்துள்ளனர்.
இன்று சூரியனும், சந்திரனும் உச்ச ராசியில் இருப்பார்கள். சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் ரிஷப ராசியிலும் இருப்பார்கள். இந்த அமைப்பு புதிய பொருட்கள் வாங்குபவர்களை ஆசீர்வதிப்பதாக இருக்கும்.
சூரியன் தந்தை வழியை குறிப்பார். சந்திரன் தாய் வழியை குறிப்பார். அவர்கள் உச்சம் பெற்றிருப்பதால், இன்று புதிய பொருட்கள் வாங்கும்போது நம் முன்னோர்களின் ஆசியும் சேர்ந்து கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை பொன்னும், பொருளும் வந்தால் அளவற்ற மகிழ்ச்சி கிடைக்கும். எனவே இன்று அட்சய திருதியை தினத்தை மக்கள் அதிர்ஷ்டகரமான நாளாக கருதுகிறார்கள்.
என்றாலும் புதிய பொருட்கள் வாங்கும் போது, ‘சுக்கிரை ஹோரை’ நேரத்தில் வாங்க வேண்டும் என்பார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரையும் பிறகு பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரையும் சுக்கிரன் காலமாகும்.
ஆனால் இன்று பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை ராகு காலம். இந்த நேரத்தில் தங்கம் மற்றும் புதிய பொருட்கள் வாங்க பலரும் தயங்குவார்கள்.
அத்தகையவர்கள் இன்று குரு ஹோரை நேரத்தில் புதிய பொருட்கள் வாங்கலாம். இன்று குரு ஹோரையானது மதியம் 12 மணி முதல் 1 மணி வரை உள்ளது.
கவுரி பஞ்சாங்கக் குறிப்புப்படி இன்று மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை அமிர்த யோகம் உள்ளது. எனவே இந்த நேரத்தில் புதிய பொருட்கள் வாங்க உகந்த நேரமாக உள்ளது.
ஆனால் சிலர் இன்று மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை குளிகை உள்ளதே என்று யோசிக்கக் கூடும். அதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. இன்னொரு மாற்று வழி உள்ளது.
அட்சயத் திரிதியை தினத்தன்று ரோகிணி நட்சத்திரம் சேர்ந்து வந்தால், அதை மிக, மிக சிறப்பான நாளாக நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். அதாவது பொதுவாக அட்சய திருதியை நாளில் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பார்கள். அதே சமயம் ரோகிணி நட்சத்திர நாளில் அட்சய திருதியை தினம் வந்தால், அது நமக்கு பல மடங்கு பலன்களை தருமாம்.
இன்று அட்சய திருதியை தினம் அந்த சிறப்பான தினமாக வருகிறது. இன்று அதிகாலை 12.24 மணி வரை கார்த்திகை நட்சத்திரம் உள்ளது. அதன் பிறகு ரோகிணி நட்சத்திரம் வந்து விடுகிறது.
எனவே இன்று மதியம் 3 மணிக்கு மேல் புதிய பொருட்கள் வாங்கலாம். 3 மணி முதல் 4.30 மணி வரை ராகு காலம் என்பதால் 4.30 மணிக்கு பிறகு பொருட்கள் வாங்கலாம்.
இன்று பஞ்சாங்கப்படி அமிர்தயோகம் உள்ளது. எனவே ரோகிணி நட்சத்திரத்தில் அமிர்தயோகத்தில் இன்று 4.30 மணி முதல் 6 மணி வரை புதிய பொருட்கள் வாங்குவது மிக, மிக உகந்தது என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
காலையில் 9 மணி முதல் 10.30 மணி வரை எமகண்டம். அதை தவிர்த்து விட்டு 10.30 மணி முதல் 12 மணி வரையிலான நேரத்தில் புதிய பொருட்கள் வாங்கலாம். கவுரி பஞ்சாங்கத்தில் இந்த 1 மணி நேரத்தை லாபம் தரும் நேரமாக குறித்துள்ளனர்.
ஆகையால் இன்று புதிய பொருட்கள் வாங்க காலை 10.30 மணி முதல் 12 மணி வரையிலான 1 மணி நேரமும், மாலை ரோகிணி நட்சத்திர அம்சத்துடன் வரும் 4.30 மணி முதல் 6 மணி வரையிலான 1 மணி நேரமும் உகந்த நேரங்களாகும்.
இந்த இரு நேரக்குறிப்புகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் மிக, மிக உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு புதிய பொருட்கள் வாங்கினால் நிச்சயம் அவை அட்சயமாக பெருகும்.
இதையும் படிக்கலாம்....அட்சய திருதியை: இன்று தங்கம் வாங்க ஏற்ற நேரம்
அட்சய திருதியை நாளில் குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் பொருட்கள் வாங்கினால் மட்டுமே அது அட்சயமாக பெருகும் என்று பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். எனவே இதற்காகவே அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில்தான் தங்களுக்கு புதிய பொருட்கள் டெலிவரி செய்யப்பட வேண்டும் என்று பலரும் முன்பதிவு செய்துள்ளனர்.
இன்று சூரியனும், சந்திரனும் உச்ச ராசியில் இருப்பார்கள். சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் ரிஷப ராசியிலும் இருப்பார்கள். இந்த அமைப்பு புதிய பொருட்கள் வாங்குபவர்களை ஆசீர்வதிப்பதாக இருக்கும்.
சூரியன் தந்தை வழியை குறிப்பார். சந்திரன் தாய் வழியை குறிப்பார். அவர்கள் உச்சம் பெற்றிருப்பதால், இன்று புதிய பொருட்கள் வாங்கும்போது நம் முன்னோர்களின் ஆசியும் சேர்ந்து கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை பொன்னும், பொருளும் வந்தால் அளவற்ற மகிழ்ச்சி கிடைக்கும். எனவே இன்று அட்சய திருதியை தினத்தை மக்கள் அதிர்ஷ்டகரமான நாளாக கருதுகிறார்கள்.
என்றாலும் புதிய பொருட்கள் வாங்கும் போது, ‘சுக்கிரை ஹோரை’ நேரத்தில் வாங்க வேண்டும் என்பார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரையும் பிறகு பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரையும் சுக்கிரன் காலமாகும்.
ஆனால் இன்று பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை ராகு காலம். இந்த நேரத்தில் தங்கம் மற்றும் புதிய பொருட்கள் வாங்க பலரும் தயங்குவார்கள்.
அத்தகையவர்கள் இன்று குரு ஹோரை நேரத்தில் புதிய பொருட்கள் வாங்கலாம். இன்று குரு ஹோரையானது மதியம் 12 மணி முதல் 1 மணி வரை உள்ளது.
கவுரி பஞ்சாங்கக் குறிப்புப்படி இன்று மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை அமிர்த யோகம் உள்ளது. எனவே இந்த நேரத்தில் புதிய பொருட்கள் வாங்க உகந்த நேரமாக உள்ளது.
ஆனால் சிலர் இன்று மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை குளிகை உள்ளதே என்று யோசிக்கக் கூடும். அதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. இன்னொரு மாற்று வழி உள்ளது.
அட்சயத் திரிதியை தினத்தன்று ரோகிணி நட்சத்திரம் சேர்ந்து வந்தால், அதை மிக, மிக சிறப்பான நாளாக நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். அதாவது பொதுவாக அட்சய திருதியை நாளில் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பார்கள். அதே சமயம் ரோகிணி நட்சத்திர நாளில் அட்சய திருதியை தினம் வந்தால், அது நமக்கு பல மடங்கு பலன்களை தருமாம்.
இன்று அட்சய திருதியை தினம் அந்த சிறப்பான தினமாக வருகிறது. இன்று அதிகாலை 12.24 மணி வரை கார்த்திகை நட்சத்திரம் உள்ளது. அதன் பிறகு ரோகிணி நட்சத்திரம் வந்து விடுகிறது.
எனவே இன்று மதியம் 3 மணிக்கு மேல் புதிய பொருட்கள் வாங்கலாம். 3 மணி முதல் 4.30 மணி வரை ராகு காலம் என்பதால் 4.30 மணிக்கு பிறகு பொருட்கள் வாங்கலாம்.
இன்று பஞ்சாங்கப்படி அமிர்தயோகம் உள்ளது. எனவே ரோகிணி நட்சத்திரத்தில் அமிர்தயோகத்தில் இன்று 4.30 மணி முதல் 6 மணி வரை புதிய பொருட்கள் வாங்குவது மிக, மிக உகந்தது என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
காலையில் 9 மணி முதல் 10.30 மணி வரை எமகண்டம். அதை தவிர்த்து விட்டு 10.30 மணி முதல் 12 மணி வரையிலான நேரத்தில் புதிய பொருட்கள் வாங்கலாம். கவுரி பஞ்சாங்கத்தில் இந்த 1 மணி நேரத்தை லாபம் தரும் நேரமாக குறித்துள்ளனர்.
ஆகையால் இன்று புதிய பொருட்கள் வாங்க காலை 10.30 மணி முதல் 12 மணி வரையிலான 1 மணி நேரமும், மாலை ரோகிணி நட்சத்திர அம்சத்துடன் வரும் 4.30 மணி முதல் 6 மணி வரையிலான 1 மணி நேரமும் உகந்த நேரங்களாகும்.
இந்த இரு நேரக்குறிப்புகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் மிக, மிக உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு புதிய பொருட்கள் வாங்கினால் நிச்சயம் அவை அட்சயமாக பெருகும்.
இதையும் படிக்கலாம்....அட்சய திருதியை: இன்று தங்கம் வாங்க ஏற்ற நேரம்
கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீண்டும் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விட்டதால் மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் காட்டாமல் ஆர்வமாகவே இருக்கின்றனர்.
அட்சய திருதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப் பொருளையும் வாங்கலாம். ஆனால் நகைதான் பிரதானமாக வாங்கப்படுகிறது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 16 டன் தங்கம் விற்பனையாகும் என்று நகை வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள். கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீண்டும் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விட்டதால் மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் காட்டாமல் ஆர்வமாகவே இருக்கின்றனர். எனவே இந்த ஆண்டு நகை விற்பனை சிறப்பாக இருக்கும் என நகை கடை உரிமையாளர்கள் நம்புகின்றனர்.
அட்சய திருதியையான இன்று நகை வாங்க உகந்த நேரம் வருமாறு:- காலை 8 மணி முதல் 9 மணி வரை, பகல் 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கம் வாங்கலாம்.
இதையும் படிக்கலாம்...அட்சய திருதியை: 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 16 டன் தங்கம் விற்பனையாகும் என்று நகை வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள். கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீண்டும் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விட்டதால் மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் காட்டாமல் ஆர்வமாகவே இருக்கின்றனர். எனவே இந்த ஆண்டு நகை விற்பனை சிறப்பாக இருக்கும் என நகை கடை உரிமையாளர்கள் நம்புகின்றனர்.
அட்சய திருதியையான இன்று நகை வாங்க உகந்த நேரம் வருமாறு:- காலை 8 மணி முதல் 9 மணி வரை, பகல் 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கம் வாங்கலாம்.
இதையும் படிக்கலாம்...அட்சய திருதியை: 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்
மே மாதம் 3-ம் தேதியில் இருந்து மே மாதம் 9-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
3-ம் தேதி செவ்வாய் கிழமை :
* அட்சய திருதியை
* ரம்ஜான் பண்டிகை
* ஹோலி கிராஸ் டே
* பலராம ஜெயந்தி
* சந்திராஷ்டமம்: சுவாதி
4-ம் தேதி புதன் கிழமை :
* சுபமுகூர்த்த நாள்
* சதுர்த்தி விரதம்
* அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
* சந்திராஷ்டமம்: விசாகம்
5-ம் தேதி வியாழக்கிழமை:
* லாவண்ய கௌரி விரதம்
* சிறிய நகசு
* திவையாறு, திருத்தணி தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம்
* சந்திராஷ்டமம்: அனுஷம்
6-ம் தேதி வெள்ளிக்கிழமை:
* சுபமுகூர்த்த நாள்
* ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி
* திருவள்ளூர் வீரராகவர் உற்சவாரம்பம்
* தூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்
* சந்திராஷ்டமம்: கேட்டை
7-ம் தேதி சனிக்கிழமை:
* சஷ்டி விரதம்
* திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கல்யாணம்
* திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி சிம்ம வாகன பவனி
* சீர்காழி சிவபெருமான் புஷ்பக விமான புறப்பாடு
* சந்திராஷ்டமம்: மூலம்
8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை:
* சுபமுகூர்த்த நாள்
* திருவள்ளூர் வீரராகவர் கருட வாகனத்தில் வீதியுலா
* திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் யானை வாகனத்தில் பவனி
* வீரபாண்டி கௌமாரியம்மன் பவனி
* சந்திராஷ்டமம்: பூராடம்
9-ம் தேதி திங்கட்கிழமை:
* வளர்பிறை அஷ்டமி
* திருவையாறு சிவபெருமான் தன்னை தானே பூஜித்தல்
* விருஷப சேவை
* கொடிய நகசு
* சந்திராஷ்டமம்: உத்திராடம்
* அட்சய திருதியை
* ரம்ஜான் பண்டிகை
* ஹோலி கிராஸ் டே
* பலராம ஜெயந்தி
* சந்திராஷ்டமம்: சுவாதி
4-ம் தேதி புதன் கிழமை :
* சுபமுகூர்த்த நாள்
* சதுர்த்தி விரதம்
* அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
* சந்திராஷ்டமம்: விசாகம்
5-ம் தேதி வியாழக்கிழமை:
* லாவண்ய கௌரி விரதம்
* சிறிய நகசு
* திவையாறு, திருத்தணி தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம்
* சந்திராஷ்டமம்: அனுஷம்
6-ம் தேதி வெள்ளிக்கிழமை:
* சுபமுகூர்த்த நாள்
* ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி
* திருவள்ளூர் வீரராகவர் உற்சவாரம்பம்
* தூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்
* சந்திராஷ்டமம்: கேட்டை
7-ம் தேதி சனிக்கிழமை:
* சஷ்டி விரதம்
* திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கல்யாணம்
* திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி சிம்ம வாகன பவனி
* சீர்காழி சிவபெருமான் புஷ்பக விமான புறப்பாடு
* சந்திராஷ்டமம்: மூலம்
8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை:
* சுபமுகூர்த்த நாள்
* திருவள்ளூர் வீரராகவர் கருட வாகனத்தில் வீதியுலா
* திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் யானை வாகனத்தில் பவனி
* வீரபாண்டி கௌமாரியம்மன் பவனி
* சந்திராஷ்டமம்: பூராடம்
9-ம் தேதி திங்கட்கிழமை:
* வளர்பிறை அஷ்டமி
* திருவையாறு சிவபெருமான் தன்னை தானே பூஜித்தல்
* விருஷப சேவை
* கொடிய நகசு
* சந்திராஷ்டமம்: உத்திராடம்
அட்சய திருதியை தினமான நாளை 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் குறித்த விபரங்களை விரிவாக அறிந்து கொள்ளலாம். அவை:-
1. அஸ்வினி-கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
2. பரணி- நெய்தானம் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
3. கிருத்திகை- சர்க்கரை பொங்கல் தானம். பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.
4. ரோகிணி-பால் அல்லது பால் பாயாசம் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
5. மிருக சீரிஷம்-சாம்பார் சாதம் தானம். உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.
6. திருவாதிரை-தயிர் சாதம் தானம். ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவலாம்.
7. புனர்பூசம்-தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
8. பூசம்-மிளகு கலந்த சாதம் தானம். கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.
9. ஆயில்யம்- வெண் பொங்கல் தானம். பச்சை பயிறு தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.
10. மகம்- கதம்ப சாதம் தானம். கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.
11. பூரம்- நெய் சாதம் தானம். மனநோயாளிகளுக்கு உதவலாம்.
12. உத்திரம்- சர்க்கரை பொங்கல் தானம். கால்நடைகளுக்கு கோதுமை கொடுக்கலாம்.
13. அஸ்தம்- பால் பாயாசம் தானம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.
14. சித்திரை- துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
15. சுவாதி- உளுந்து வடை தானம். வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கிக்கொடுக்கலாம்.
16. விசாகம்- தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
17. அனுசம்- மிளகு கலந்த சாதம் தானம். வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.
18. கேட்டை- வெண் பொங்கல் தானம். பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.
19. மூலம்- கதம்ப சாதம் தானம். ஏழைகளுக்கு உதவலாம்.
20. பூராடம்- நெய் சாதம் தானம். ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
21. உத்திராடம்- சர்க்கரை பொங்கல் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
22. திருவோணம்- சர்க்கரை கலந்த பால் தானம். வறுமையில் இருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.
23. அவிட்டம்- சாம்பார் சாதம் தானம். கால்நடைகளுக்கு துவரை வாங்கி கொடுக்கலாம்.
24. சதயம்- உளுந்து பொடி சாதம் தானம். கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் கொடுக்கலாம்.
25. பூரட்டாதி- தயிர் சாதம் தானம்.
26. உத்திரட்டாதி- மிளகு சாதம் தானம், ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.
27. ரேவதி- வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது.
2. பரணி- நெய்தானம் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
3. கிருத்திகை- சர்க்கரை பொங்கல் தானம். பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.
4. ரோகிணி-பால் அல்லது பால் பாயாசம் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
5. மிருக சீரிஷம்-சாம்பார் சாதம் தானம். உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.
6. திருவாதிரை-தயிர் சாதம் தானம். ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவலாம்.
7. புனர்பூசம்-தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
8. பூசம்-மிளகு கலந்த சாதம் தானம். கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.
9. ஆயில்யம்- வெண் பொங்கல் தானம். பச்சை பயிறு தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.
10. மகம்- கதம்ப சாதம் தானம். கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.
11. பூரம்- நெய் சாதம் தானம். மனநோயாளிகளுக்கு உதவலாம்.
12. உத்திரம்- சர்க்கரை பொங்கல் தானம். கால்நடைகளுக்கு கோதுமை கொடுக்கலாம்.
13. அஸ்தம்- பால் பாயாசம் தானம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.
14. சித்திரை- துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
15. சுவாதி- உளுந்து வடை தானம். வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கிக்கொடுக்கலாம்.
16. விசாகம்- தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
17. அனுசம்- மிளகு கலந்த சாதம் தானம். வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.
18. கேட்டை- வெண் பொங்கல் தானம். பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.
19. மூலம்- கதம்ப சாதம் தானம். ஏழைகளுக்கு உதவலாம்.
20. பூராடம்- நெய் சாதம் தானம். ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
21. உத்திராடம்- சர்க்கரை பொங்கல் தானம். ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
22. திருவோணம்- சர்க்கரை கலந்த பால் தானம். வறுமையில் இருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.
23. அவிட்டம்- சாம்பார் சாதம் தானம். கால்நடைகளுக்கு துவரை வாங்கி கொடுக்கலாம்.
24. சதயம்- உளுந்து பொடி சாதம் தானம். கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் கொடுக்கலாம்.
25. பூரட்டாதி- தயிர் சாதம் தானம்.
26. உத்திரட்டாதி- மிளகு சாதம் தானம், ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.
27. ரேவதி- வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 13-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா வருகிற மே மாதம் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி 4-ந்தேதி மாலை 5 மணிக்கு உச்சிப்பிள்ளையாருக்கு அபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியும் நடக்கிறது. 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கடக லக்னத்தில் துவஜாரோகணம் (கொடியேற்றம்) நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
6-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி கற்பகவிருட்சம் வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. 7-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி பூத வாகனம், அம்பாள் கமல வாகனத்திலும், 8-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி கைலாசபர்வதம் வாகனம், அம்பாள் அன்னம் வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது.
9-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சிவபக்தியில் சிறந்த ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவரது தாயாக (தாயுமானவராய்) எழுந்தருளி மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து 10-ந்தேதி மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு சுவாமி யானை வாகனம், அம்பாள் முத்துபல்லக்கில் புறப்பாடு நடைபெறும். 11-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி நந்திகேசர் வாகனம், அம்பாள் யாழி வாகனத்திலும், 12-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி தங்கக்குதிரை வாகனம், அம்பாள் பல்லக்கிலும் வீதி உலா நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு மேல் சுவாமி தேர் நிலையில் வேடுபறி ஐதீகம் நடக்கிறது. இதற்கிடையே மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு தேர் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 13-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் மேஷ லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்தலுடன் தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் வெள்ளை சாற்றி தேர்க்கால் கண்டு அருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந்தேதி காலை 8 மணிக்கு நடராஜர் புறப்பாடும், 10 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி செல்லுதல் நிகழ்ச்சியும், பகல் 12 மணிக்கு மேல் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு மேல் தெப்பக்குளம் கூடப்பள்ளி மண்டபத்தில் இருந்து ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், கொடியிறக்கம் (அவரோஹகனம்) மற்றும் சுவாமி எதாஸ்தானம் சேர்தல், ஆச்சார்ய உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது.
15-ந்தேதி காலை திருகுறிப்பு தொண்டர் உள்புறப்பாடு, இரவு 7 மணிக்கு சுவாமி தங்கக்குதிரை வாகனம், அம்பாள் பல்லக்கில் எழுந்தருளல், 16-ந்தேதி தாயுமான அடிகள் உற்சவம், மாலை 5 மணிக்கு சிரகிரி தட்சிணாமூர்த்தி சாமிக்கும், உற்சவமூர்த்திகளுக்கும் அபிஷேக, ஆராதனை மற்றும் இரவு 7 மணிக்கு உள் திருமுறை பாராயணத்துடன் ஏகாந்த சேவை, சுவாமி அம்பாள் யதார்த்தமான சேர்த்தல் ஆகியவை நடக்கிறது. 17-ந்தேதி இரவு 7 மணிக்கு பிச்சாடனார் புறப்பாடு திருவீதி உலா, 18-ந்தேதி மாலை 6 மணிக்கு சண்டிகேஸ்வர் திருவீதி உலா நடக்கிறது. 19-ந்தேதி காலை 11 மணிக்கு பஞ்சமூர்த்திக்கு பிராய்ச்சித்த அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
6-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி கற்பகவிருட்சம் வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. 7-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி பூத வாகனம், அம்பாள் கமல வாகனத்திலும், 8-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி கைலாசபர்வதம் வாகனம், அம்பாள் அன்னம் வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது.
9-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சிவபக்தியில் சிறந்த ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவரது தாயாக (தாயுமானவராய்) எழுந்தருளி மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து 10-ந்தேதி மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு சுவாமி யானை வாகனம், அம்பாள் முத்துபல்லக்கில் புறப்பாடு நடைபெறும். 11-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி நந்திகேசர் வாகனம், அம்பாள் யாழி வாகனத்திலும், 12-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி தங்கக்குதிரை வாகனம், அம்பாள் பல்லக்கிலும் வீதி உலா நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு மேல் சுவாமி தேர் நிலையில் வேடுபறி ஐதீகம் நடக்கிறது. இதற்கிடையே மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு தேர் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 13-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் மேஷ லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்தலுடன் தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் வெள்ளை சாற்றி தேர்க்கால் கண்டு அருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந்தேதி காலை 8 மணிக்கு நடராஜர் புறப்பாடும், 10 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி செல்லுதல் நிகழ்ச்சியும், பகல் 12 மணிக்கு மேல் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு மேல் தெப்பக்குளம் கூடப்பள்ளி மண்டபத்தில் இருந்து ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், கொடியிறக்கம் (அவரோஹகனம்) மற்றும் சுவாமி எதாஸ்தானம் சேர்தல், ஆச்சார்ய உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது.
15-ந்தேதி காலை திருகுறிப்பு தொண்டர் உள்புறப்பாடு, இரவு 7 மணிக்கு சுவாமி தங்கக்குதிரை வாகனம், அம்பாள் பல்லக்கில் எழுந்தருளல், 16-ந்தேதி தாயுமான அடிகள் உற்சவம், மாலை 5 மணிக்கு சிரகிரி தட்சிணாமூர்த்தி சாமிக்கும், உற்சவமூர்த்திகளுக்கும் அபிஷேக, ஆராதனை மற்றும் இரவு 7 மணிக்கு உள் திருமுறை பாராயணத்துடன் ஏகாந்த சேவை, சுவாமி அம்பாள் யதார்த்தமான சேர்த்தல் ஆகியவை நடக்கிறது. 17-ந்தேதி இரவு 7 மணிக்கு பிச்சாடனார் புறப்பாடு திருவீதி உலா, 18-ந்தேதி மாலை 6 மணிக்கு சண்டிகேஸ்வர் திருவீதி உலா நடக்கிறது. 19-ந்தேதி காலை 11 மணிக்கு பஞ்சமூர்த்திக்கு பிராய்ச்சித்த அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் தீர்த்த தலம்-நூபுரகங்கை. இந்த நீரூற்றில் உள்ள தண்ணீர், சொர்க்கத்தில் இருந்து கோவிலின் மலை உச்சிக்கு வருவதாக நம்பப்படுகிறது.
கள்ளழகர் தலத்தில் அனுமனுக்கு தனியாக கருட தீர்த்தம் உள்ளது. கோவி லின் வடக்கே இருக்கும் உத்தர நாராயனவினி தீர்த்தம், மற்ற சிலைகள் நீராட உபயோகப்படுகிறது.
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் தீர்த்த தலம்-நூபுரகங்கை. இந்த நீரூற்றில் உள்ள தண்ணீர், சொர்க்கத்தில் இருந்து கோவிலின் மலை உச்சிக்கு வருவதாக நம்பப்படுகிறது.
இதில் ச்ரவனம், பவதரணி, இஷ்ரசித்தி ஆகிய மூன்று நீரூற்றுகள் கலப்பதாக சிலப்பதிகாரத்தில் குறிப்பு உள்ளது.
நூபுரகங்கை தீர்த்தம் சற்றே இனிப்பு சுவை உடையது. இதில் குளித்தால் மனிதனின் ஆசைகள் நிறைவேறுவதாக ஐதிகம். அதனால் இந்த குளத்துக்கு இஷ்டசித்தி என்று பெயர் உண்டு.
நூபுரகங்கை நீரில் இரும்பு, செம்பு உள்ளிட்ட உயர்தர தாதுக்கள் உண்டு. எனவே இது மனிதனின் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் என்கிறார்கள்.
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் தீர்த்த தலம்-நூபுரகங்கை. இந்த நீரூற்றில் உள்ள தண்ணீர், சொர்க்கத்தில் இருந்து கோவிலின் மலை உச்சிக்கு வருவதாக நம்பப்படுகிறது.
இதில் ச்ரவனம், பவதரணி, இஷ்ரசித்தி ஆகிய மூன்று நீரூற்றுகள் கலப்பதாக சிலப்பதிகாரத்தில் குறிப்பு உள்ளது.
நூபுரகங்கை தீர்த்தம் சற்றே இனிப்பு சுவை உடையது. இதில் குளித்தால் மனிதனின் ஆசைகள் நிறைவேறுவதாக ஐதிகம். அதனால் இந்த குளத்துக்கு இஷ்டசித்தி என்று பெயர் உண்டு.
நூபுரகங்கை நீரில் இரும்பு, செம்பு உள்ளிட்ட உயர்தர தாதுக்கள் உண்டு. எனவே இது மனிதனின் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் என்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழுகையில் ஈடுபட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள இஸ்லாமியர்கள், நாடு முழுவதும் மக்கள் அமைதி வாழ்வை வாழ துவா செய்தனர்.
சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததை தொடர்ந்து ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் கொண்டாட்டம் நடைபெற்றது. ரம்ஜான் சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஒரு மாத காலமாக நோன்பு நோற்று விரதமிருந்த இஸ்லாமியர்கள் மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து ஆரத்தழுவி கைகுலுக்கி ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழுகையில் ஈடுபட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள இஸ்லாமியர்கள், நாடு முழுவதும் மக்கள் அமைதி வாழ்வை வாழ துவா செய்தனர்.
அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் கொண்டாட்டம் நடைபெற்றது. ரம்ஜான் சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஒரு மாத காலமாக நோன்பு நோற்று விரதமிருந்த இஸ்லாமியர்கள் மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து ஆரத்தழுவி கைகுலுக்கி ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழுகையில் ஈடுபட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள இஸ்லாமியர்கள், நாடு முழுவதும் மக்கள் அமைதி வாழ்வை வாழ துவா செய்தனர்.
திருச்சி இம்மாநகரின் கம்பீர வரவேற்பு அடையாளமாக உள்ளது திருச்சி மலைக் கோட்டை. இம்மலையின் மத்தியில் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குக் கீழே அமைந்துள்ளது தாயுமானவர் திருக்கோயில்.
இறைவன் தான் படைத்த எல்லா உயிர்களிடமும் கருணை காட்டுவான். அதுவும் அவர்களுக்கு துணை யாரும் இல்லை. தன்னையே நம்பியிருக்கிறார்கள் என்னும் போது, ஓடோடி வந்து உதவி புரிவான். அப்படி ஒரு திருவிளையாடலை ஈசன் நடத்திய இடம்தான், திருச்சி தாயுமானவர் திருக்கோவில்.
காவிரிப்பூம் பட்டினத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர் ரத்தின குப்தன் என்ற வணிகன். இவருக்கு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. ரத்தினாவதி என்ற பெயரில் வளர்ந்து வந்த அந்தப் பெண், பருவம் அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சிராப்பள்ளியில் இருந்த தனகுப்தன் என்ற வணிகனுக்கு தன் பெண்ணை சிறப்புற திருமணம் செய்து கொடுத்தனர். ரத்தினாவதி தனது கணவருடன், திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் தெற்கு வீதியில் அமைந்த ஒரு இல்லத்தில் வாழ்ந்து வந்தனர்.
தாய் வரத் தாமதம் :
சிவ பக்தையான ரத்தினாவதி, தினந்தோறும் சிவ பெருமானை வழிபட்டு வந்தாள். இந்த நிலையில் ரத்தினாவதி கருவுற்றாள். சில மாதங்கள் சென்ற நிலையில் அவளது கர்ப்ப காலம் முடிந்து, பேறு காலம் வந்தது. ரத்தினாவதியின் தாயார், தன் மகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, பேறு காலத்தில் தேவைப்படும் காய மருந்து, தைலம் போன்ற பொருட் களுடன் பூம்புகாரில் இருந்து, காவிரியின் வடகரை வழியாக திருச்சியை நோக்கி பயணித்தார். பல ஊர்களைக் கடந்து வரும்போது, பலத்த மழை கொட்டியது. பெரு மழையின் காரணமாக காவிரியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. சரியான பாலங்கள் அந்த நாளில் இல்லை. வெள்ளப்பெருக்கால் படகு சவாரியும் நின்று போனது. ஆகவே ரத்தினாவதியின் தாயாரால் அக்கரைக்கு செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் தன்னுடைய பேறு காலத்தின்போது, தாயார் அருகில் இருக்க வேண்டும் என்று எண்ணிய ரத்தினாவதி, அவரது வருகைக்காக காத்திருந்தாள். பல நாட்கள் ஆகியும் தாய் வராததால் வருத்தம் அடைந்தாள். அவளது மனம் தாயின் வருகைக்காக ஏங்கியது. தாயின் துணை இல்லாததால், தான் தினமும் வழிபடும் திருச்சி செவ்வந்திநாதரையும், மட்டுவார் குழல் அம்பாளையும் நினைத்து பிரார்த்தித்து வந்தாள்.
பக்தையின் மன வருத்தம் :
பக்தையின் மன வேதனையைப் பொறுக்க முடியாத ஈசன், ரத்தினாவதியின் தாய் போன்ற நரைத்த தலை, தளர்ந்த நடை என்று, கையில் கோலூன்றியபடி, பேறு கால மருந்து பொருட்களுடனும், தாய் வீட்டுச் சீருடனும் அங்கு வந்து சேர்ந்தார். தன் தாயின் வருகையைக் கண்டு ரத்தினாவதி மனம் மகிழ்ந்தாள்.
தாயைப் போல் வந்த இறைவனும், ரத்தினாவதிக்கு தைலம் தடவி, மருந்து போன்றவற்றைக் கொடுத்து பேறு கால உதவிகள் அனைத்தையும் செய்தார். ஒரு நாள் ரத்தினாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவள் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாயுமான இறைவன், ரத்தினாவதிக்கும், அவள் பெற்ற குழந்தைக்கும் வேண்டிய பணிவிடைகளைத் தாயாகவும், தாதியாகவும் இருந்து செய்து வந்தார். குழந்தையை தினமும் குளிப்பாட்டி, தொட்டிலில் இட்டு, கண்ணும் கருத்துமாக காத்து வந்தார். குழந்தை பிறந்து 7 நாட்கள் கடந்துவிட்டன.
அப்போது இயற்கையின் சூழல் மாறிவிட்டது. புயல், மழை நின்று, ஆற்றில் வெள்ளப்பெருக்கும் குறைந்து விட்டது. இதனால் ரத்தினாவதியின் உண்மையானத் தாயார், அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ‘ஏற்கனவே வீட்டில் தன்னுடைய தாய் இருக்கும் நிலையில், வந்திருப்பது யார்?’ என்று குழம்பிப்போனாள் ரத்தினாவதி. அவனது கணவன் தனகுப்தனும் திகைத்துப் போய் நின்றான். அப்போது தாயுமானவராக வந்த இறைவன் மறைந்து, ரிஷப வாகனத்தில் அனைவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார்.
தாயாக மாறிய தாயுமானவர் :
உலகமெங்கும் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ள சிவபெருமான், இந்தத் திருத்தலத்தில் தாயாக வந்து தங்கியிருந்து, ஒரு மானுடப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தது அதிசயத்திலும் அதிசயம். யாருக்கும் கிடைக்காத பாக்கியமல்லவா இது. என்ன புண்ணியம் செய்தாலோ அந்தப் பெண்.
காவிரியின் தென்கரையில் சிறு குன்றின் மீது குடியிருந்து மலைக்கொழுந்து ஈசர் என்றும், சாரமா முனிவரால் செவ்வந்தி நந்தவனம் அமைக்கப்பட்டு, அந்தக் பூக்களை விரும்பிச் சூடிக்கொண்டதால் ‘செவ்வந்திநாதர்’ என்றும் அழைக்கப்பட்டு வந்த இத்தல ஈசன், இந்த நிகழ்வுக்குப்பிறகு ‘தாயுமானவர்’ என்றே அழைக்கப்படலானார்.
சாரமான முனிவரை, உறையூர் சோழ மன்னன் உதாசீனப்படுத்தினான் என்பதற்காக, மேற்குப்புறமாக திரும்பி உறையூரில் மண் மழையைப் பெய்ய வைத்து மன்னனுக்கு தண்டனை கொடுத்த இறைவன், தன் பக்தையான ரத்தினாவதிக்கு தாயாக வந்து தலைப்பிரசவம் பார்த்தார் என்று சொல்லும்போது, இறைவன் தனது பக்தர்களுக் காக எதையும் செய்வார் என்பது புரிகிறது.
ஆலய அமைப்பு :
மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை முகட்டில் உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருக்க, மலையின் இடையில் தாயுமானவர் திருக்கோவில் அமைந்துள்ளது. படி ஏறிச் சென்றால் அங்கு பெரிய லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாய் எழுந்துள்ள இறைவன் மேற்குப் பார்த்த சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும், ஐயடிகள் காடவர்கோனும், பிற்காலத்தில் தாயுமான அடிகளும் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். இந்த ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற 69-வது திருத்தலமாக திகழ்கிறது.
இத்தல அம்பாள் ‘மட்டுவார் குழல் அம்மை’ என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் கிழக்கு பார்த்தபடி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகப்பெருமானும், எட்டு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் ஆதிகுருவாக தட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கிறார்கள். ஆலய மண்டபங்களில் சிற்பங்களும், ஓவியங்களும் சிரித்துக் கொண்டிருக்கும் இந்தக் குடைவரைக் கோவில், ஒரு கலைக்கோவில் மட்டுமல்ல, பிரார்த்தனை தலமாகவும் விளங்குகிறது.
கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடுகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் வாழைத்தார்களைக் கொண்டு வந்து சுவாமிக்கு காணிக்கை செலுத்தி, வாழையடி வாழையாக தங்கள் வம்சம் விருத்தியாக வேண்டும் என்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தக் கோவிலுக்கு வந்து வழிபடும் கர்ப்பிணி பெண்கள், திருஞான சம்பந்தர் அருளிய பதினோரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் வழங்கி, இருப்பில் உள்ள நான்கு திருக்குறுத்தொகை பதிகங்களையும் வீட்டில் இருந்தபடியே படித்து வந்தால் நல்லபடியாக பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரமாகவும், மத்திய நகரமாகவும் விளங்கும் திருச்சிராப்பள்ளிக்கு நாம் வழி சொல்ல தேவையில்லை. நகரத்துக்கு வந்ததும் உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டைக்கும், அதில் உள்ள தாயுமான சுவாமி கோவிலுக்கும் அடையாளம் சொல்லவும் அவசியம் இல்லை.
திருவிழா :
திருச்சி தாயுமானவர் கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாதம் நடக்கும் வசந்தப் பெருவிழாவில் ஐந்தாம் நாள் ‘செட்டிப்பெண் மருத்துவம்’ என்ற நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தையைக் கையில் ஏந்தியபடி ரத்தினாவதியும், சுவாமி- அம்பாளும் திருவீதிகளில் உலா வந்து பக்தர் களுக்கு காட்சி தருகிறார்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து, பூவாளூர் என்ற கிராமத்திற்கு புலம் பெயர்ந்துள்ள ரத்தினாவதியின் வம்சாவழியினர் இந்தத் திருவிழாவை விமரிசையாக நடத்துகிறார்கள்.
காவிரிப்பூம் பட்டினத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர் ரத்தின குப்தன் என்ற வணிகன். இவருக்கு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. ரத்தினாவதி என்ற பெயரில் வளர்ந்து வந்த அந்தப் பெண், பருவம் அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சிராப்பள்ளியில் இருந்த தனகுப்தன் என்ற வணிகனுக்கு தன் பெண்ணை சிறப்புற திருமணம் செய்து கொடுத்தனர். ரத்தினாவதி தனது கணவருடன், திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் தெற்கு வீதியில் அமைந்த ஒரு இல்லத்தில் வாழ்ந்து வந்தனர்.
தாய் வரத் தாமதம் :
சிவ பக்தையான ரத்தினாவதி, தினந்தோறும் சிவ பெருமானை வழிபட்டு வந்தாள். இந்த நிலையில் ரத்தினாவதி கருவுற்றாள். சில மாதங்கள் சென்ற நிலையில் அவளது கர்ப்ப காலம் முடிந்து, பேறு காலம் வந்தது. ரத்தினாவதியின் தாயார், தன் மகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, பேறு காலத்தில் தேவைப்படும் காய மருந்து, தைலம் போன்ற பொருட் களுடன் பூம்புகாரில் இருந்து, காவிரியின் வடகரை வழியாக திருச்சியை நோக்கி பயணித்தார். பல ஊர்களைக் கடந்து வரும்போது, பலத்த மழை கொட்டியது. பெரு மழையின் காரணமாக காவிரியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. சரியான பாலங்கள் அந்த நாளில் இல்லை. வெள்ளப்பெருக்கால் படகு சவாரியும் நின்று போனது. ஆகவே ரத்தினாவதியின் தாயாரால் அக்கரைக்கு செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் தன்னுடைய பேறு காலத்தின்போது, தாயார் அருகில் இருக்க வேண்டும் என்று எண்ணிய ரத்தினாவதி, அவரது வருகைக்காக காத்திருந்தாள். பல நாட்கள் ஆகியும் தாய் வராததால் வருத்தம் அடைந்தாள். அவளது மனம் தாயின் வருகைக்காக ஏங்கியது. தாயின் துணை இல்லாததால், தான் தினமும் வழிபடும் திருச்சி செவ்வந்திநாதரையும், மட்டுவார் குழல் அம்பாளையும் நினைத்து பிரார்த்தித்து வந்தாள்.
பக்தையின் மன வருத்தம் :
பக்தையின் மன வேதனையைப் பொறுக்க முடியாத ஈசன், ரத்தினாவதியின் தாய் போன்ற நரைத்த தலை, தளர்ந்த நடை என்று, கையில் கோலூன்றியபடி, பேறு கால மருந்து பொருட்களுடனும், தாய் வீட்டுச் சீருடனும் அங்கு வந்து சேர்ந்தார். தன் தாயின் வருகையைக் கண்டு ரத்தினாவதி மனம் மகிழ்ந்தாள்.
தாயைப் போல் வந்த இறைவனும், ரத்தினாவதிக்கு தைலம் தடவி, மருந்து போன்றவற்றைக் கொடுத்து பேறு கால உதவிகள் அனைத்தையும் செய்தார். ஒரு நாள் ரத்தினாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவள் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாயுமான இறைவன், ரத்தினாவதிக்கும், அவள் பெற்ற குழந்தைக்கும் வேண்டிய பணிவிடைகளைத் தாயாகவும், தாதியாகவும் இருந்து செய்து வந்தார். குழந்தையை தினமும் குளிப்பாட்டி, தொட்டிலில் இட்டு, கண்ணும் கருத்துமாக காத்து வந்தார். குழந்தை பிறந்து 7 நாட்கள் கடந்துவிட்டன.
அப்போது இயற்கையின் சூழல் மாறிவிட்டது. புயல், மழை நின்று, ஆற்றில் வெள்ளப்பெருக்கும் குறைந்து விட்டது. இதனால் ரத்தினாவதியின் உண்மையானத் தாயார், அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ‘ஏற்கனவே வீட்டில் தன்னுடைய தாய் இருக்கும் நிலையில், வந்திருப்பது யார்?’ என்று குழம்பிப்போனாள் ரத்தினாவதி. அவனது கணவன் தனகுப்தனும் திகைத்துப் போய் நின்றான். அப்போது தாயுமானவராக வந்த இறைவன் மறைந்து, ரிஷப வாகனத்தில் அனைவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார்.
தாயாக மாறிய தாயுமானவர் :
உலகமெங்கும் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ள சிவபெருமான், இந்தத் திருத்தலத்தில் தாயாக வந்து தங்கியிருந்து, ஒரு மானுடப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தது அதிசயத்திலும் அதிசயம். யாருக்கும் கிடைக்காத பாக்கியமல்லவா இது. என்ன புண்ணியம் செய்தாலோ அந்தப் பெண்.
காவிரியின் தென்கரையில் சிறு குன்றின் மீது குடியிருந்து மலைக்கொழுந்து ஈசர் என்றும், சாரமா முனிவரால் செவ்வந்தி நந்தவனம் அமைக்கப்பட்டு, அந்தக் பூக்களை விரும்பிச் சூடிக்கொண்டதால் ‘செவ்வந்திநாதர்’ என்றும் அழைக்கப்பட்டு வந்த இத்தல ஈசன், இந்த நிகழ்வுக்குப்பிறகு ‘தாயுமானவர்’ என்றே அழைக்கப்படலானார்.
சாரமான முனிவரை, உறையூர் சோழ மன்னன் உதாசீனப்படுத்தினான் என்பதற்காக, மேற்குப்புறமாக திரும்பி உறையூரில் மண் மழையைப் பெய்ய வைத்து மன்னனுக்கு தண்டனை கொடுத்த இறைவன், தன் பக்தையான ரத்தினாவதிக்கு தாயாக வந்து தலைப்பிரசவம் பார்த்தார் என்று சொல்லும்போது, இறைவன் தனது பக்தர்களுக் காக எதையும் செய்வார் என்பது புரிகிறது.
ஆலய அமைப்பு :
மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை முகட்டில் உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருக்க, மலையின் இடையில் தாயுமானவர் திருக்கோவில் அமைந்துள்ளது. படி ஏறிச் சென்றால் அங்கு பெரிய லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாய் எழுந்துள்ள இறைவன் மேற்குப் பார்த்த சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும், ஐயடிகள் காடவர்கோனும், பிற்காலத்தில் தாயுமான அடிகளும் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். இந்த ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற 69-வது திருத்தலமாக திகழ்கிறது.
இத்தல அம்பாள் ‘மட்டுவார் குழல் அம்மை’ என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் கிழக்கு பார்த்தபடி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகப்பெருமானும், எட்டு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் ஆதிகுருவாக தட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கிறார்கள். ஆலய மண்டபங்களில் சிற்பங்களும், ஓவியங்களும் சிரித்துக் கொண்டிருக்கும் இந்தக் குடைவரைக் கோவில், ஒரு கலைக்கோவில் மட்டுமல்ல, பிரார்த்தனை தலமாகவும் விளங்குகிறது.
கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடுகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் வாழைத்தார்களைக் கொண்டு வந்து சுவாமிக்கு காணிக்கை செலுத்தி, வாழையடி வாழையாக தங்கள் வம்சம் விருத்தியாக வேண்டும் என்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தக் கோவிலுக்கு வந்து வழிபடும் கர்ப்பிணி பெண்கள், திருஞான சம்பந்தர் அருளிய பதினோரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் வழங்கி, இருப்பில் உள்ள நான்கு திருக்குறுத்தொகை பதிகங்களையும் வீட்டில் இருந்தபடியே படித்து வந்தால் நல்லபடியாக பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரமாகவும், மத்திய நகரமாகவும் விளங்கும் திருச்சிராப்பள்ளிக்கு நாம் வழி சொல்ல தேவையில்லை. நகரத்துக்கு வந்ததும் உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டைக்கும், அதில் உள்ள தாயுமான சுவாமி கோவிலுக்கும் அடையாளம் சொல்லவும் அவசியம் இல்லை.
திருவிழா :
திருச்சி தாயுமானவர் கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாதம் நடக்கும் வசந்தப் பெருவிழாவில் ஐந்தாம் நாள் ‘செட்டிப்பெண் மருத்துவம்’ என்ற நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தையைக் கையில் ஏந்தியபடி ரத்தினாவதியும், சுவாமி- அம்பாளும் திருவீதிகளில் உலா வந்து பக்தர் களுக்கு காட்சி தருகிறார்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து, பூவாளூர் என்ற கிராமத்திற்கு புலம் பெயர்ந்துள்ள ரத்தினாவதியின் வம்சாவழியினர் இந்தத் திருவிழாவை விமரிசையாக நடத்துகிறார்கள்.
சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாகதன் வாலை வாயில் கவ்வி கொண்டு இந்த ஸ்தலத்தின் எல்லையை காட்டியதால் ஆலவாய் என்று பெயர் வைத்ததாகவும் வரலாறு உள்ளது.
மீனாட்சி-சுந்தரேசுவரர் குடிகொண்டுள்ள மதுரைக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. மதுரையை அழிக்க வருணன் 7 மேகங்களை ஏவினான். அதனை தடுக்க சிவபெருமாள் தன் சடையில் இருந்து விடுத்த 4 மேகங்கள் 4 மாடங்களாக கூடி மதுரையை காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயர் வந்ததாக புராணம் கூறுகிறது.
இதேபோல் சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாகதன் வாலை வாயில் கவ்வி கொண்டு இந்த ஸ்தலத்தின் எல்லையை காட்டியதால் ஆலவாய் என்று பெயர் வைத்ததாகவும் வரலாறு உள்ளது.
இந்த தலத்தின் மூலவர் சுந்தரேசுவரர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல்,சொக்கநாதர் என்றும் சுவாமி அழைக்கப்படுகிறது. அம்பாள் மீனாட்சி தடாதகை பிராட்டி, அபிடேகவல்லி, கற்பூரவல்லி, மரகதவல்லி, சுந்தரவல்லி, அபிராமவல்லி, கயற்கண் குமாரி, குமரிதுறையவள், கோமகள், பாண்டிபிராட்டி, மாணிக்கவல்லி, மதுராபுரி தலைவி, முதுமலை திருவழுதிதிருமகள் எனபல நாமங்களால் அழைக்கப்படுகிறார்.
இதேபோல் சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாகதன் வாலை வாயில் கவ்வி கொண்டு இந்த ஸ்தலத்தின் எல்லையை காட்டியதால் ஆலவாய் என்று பெயர் வைத்ததாகவும் வரலாறு உள்ளது.
இந்த தலத்தின் மூலவர் சுந்தரேசுவரர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல்,சொக்கநாதர் என்றும் சுவாமி அழைக்கப்படுகிறது. அம்பாள் மீனாட்சி தடாதகை பிராட்டி, அபிடேகவல்லி, கற்பூரவல்லி, மரகதவல்லி, சுந்தரவல்லி, அபிராமவல்லி, கயற்கண் குமாரி, குமரிதுறையவள், கோமகள், பாண்டிபிராட்டி, மாணிக்கவல்லி, மதுராபுரி தலைவி, முதுமலை திருவழுதிதிருமகள் எனபல நாமங்களால் அழைக்கப்படுகிறார்.
மதுரையில் இந்து மதத்தை தழைத்தோங்கச் செய்த திருஞானசம்பந்தரை நினைவு கூறும் வகையில் தான் அவருக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையை கூன்பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி புரிந்தபோது சமண மதம் தான் பெரியது என கூறப்பட்டது. இதனை பொய்யாக்க திருஞானசம்பந்தரை சைவ மதத்தினர் மதுரைக்கு அழைத்து வந்தனர்.அவர் வந்து அமர்ந்த இடம் தான் தற்போதைய மதுரை ஆதீனம் மடம். திருஞானசம்பந்தரின் லீலைகளை கேள்விப்பட்ட சமணர்கள் அவர் இருந்த வீட்டிற்கு தீ வைத்தனர்.
ஆனால் அவர் அதில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் பையவே சென்று பாண்டியனை பற்றட்டும் என கூறினார். இதன் காரணமாக கூன்பாண்டியனுக்கு தொழுநோய் மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதனை குணப்படுத்த பல்வேறு மருத்துவம் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் திருஞானசம்பந்தரை வரவழைத்து கேட்டனர். அவர் திருநீரை எடுத்துக் கொடுத்தார்.
அதனை சாப்பிட்டதும் கூன் பாண்டியனின் நோய் குணமானது. ஆனால் இதனை சமணர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிறகும் வாதங்கள் எழுந்தன. தொடர்ந்து சமணர்களின் புத்தகங்களை தீயில் கொண்டு வந்து போட்டனர். அவை எரிந்து சேதமானது. ஆனால் திருஞானசம்பந்தர் தான் எழுதிய “திருநள்ளாற்று பதிகத்தை” தீயில் போட்டார். அது எரியாமல் நின்றது. இதனால் பச்சை பதிகம் என பெயர் பெற்றது.
தொடர்ந்து புனல்வாதம் நடத்த சமணர்கள் அழைப்பு விடுத்தனர். அதன்படி வைகையாற்றில் இருதரப்பு ஏடுகளையும் தண்ணீரில் போட வேண்டும். எந்த ஏடு எதிர்த்து வருகிறது? என்பதை வைத்து முடிவு செய்ய திட்டமிடப்பட்டது.
அப்போது பாண்டியன் அரசவையில் மந்திரியாக இருந்த குலச்சாடனார் 2 முறை தோற்றுவிட்ட சமணர்கள் இந்த முறை தோற்றால் கழுவேறி உயிர் நீக்க வேண்டும் என கூறினார். இதனை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு ஏடுகள் வைகையாற்றில் போடப்பட்டன. திருஞானசம்பந்தர் போட்ட ஏடு ஆற்று நீரை எதிர்த்து சென்றது. ஆனால் சமணர்களின் ஏடு தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இந்து மதம் சிறந்தது என முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு சமணர்கள் சிலர் தாங்களாகவே கழுவேறி உயிர் நீத்துக் கொண்டனர். இன்னும் சிலர் தப்பி ஓடி விட்டனர்.
எனவே மதுரையில் இந்து மதத்தை தழைத்தோங்கச் செய்த திருஞானசம்பந்தரை நினைவு கூறும் வகையில் தான் அவருக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் அவர் அதில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் பையவே சென்று பாண்டியனை பற்றட்டும் என கூறினார். இதன் காரணமாக கூன்பாண்டியனுக்கு தொழுநோய் மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதனை குணப்படுத்த பல்வேறு மருத்துவம் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் திருஞானசம்பந்தரை வரவழைத்து கேட்டனர். அவர் திருநீரை எடுத்துக் கொடுத்தார்.
அதனை சாப்பிட்டதும் கூன் பாண்டியனின் நோய் குணமானது. ஆனால் இதனை சமணர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிறகும் வாதங்கள் எழுந்தன. தொடர்ந்து சமணர்களின் புத்தகங்களை தீயில் கொண்டு வந்து போட்டனர். அவை எரிந்து சேதமானது. ஆனால் திருஞானசம்பந்தர் தான் எழுதிய “திருநள்ளாற்று பதிகத்தை” தீயில் போட்டார். அது எரியாமல் நின்றது. இதனால் பச்சை பதிகம் என பெயர் பெற்றது.
தொடர்ந்து புனல்வாதம் நடத்த சமணர்கள் அழைப்பு விடுத்தனர். அதன்படி வைகையாற்றில் இருதரப்பு ஏடுகளையும் தண்ணீரில் போட வேண்டும். எந்த ஏடு எதிர்த்து வருகிறது? என்பதை வைத்து முடிவு செய்ய திட்டமிடப்பட்டது.
அப்போது பாண்டியன் அரசவையில் மந்திரியாக இருந்த குலச்சாடனார் 2 முறை தோற்றுவிட்ட சமணர்கள் இந்த முறை தோற்றால் கழுவேறி உயிர் நீக்க வேண்டும் என கூறினார். இதனை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு ஏடுகள் வைகையாற்றில் போடப்பட்டன. திருஞானசம்பந்தர் போட்ட ஏடு ஆற்று நீரை எதிர்த்து சென்றது. ஆனால் சமணர்களின் ஏடு தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இந்து மதம் சிறந்தது என முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு சமணர்கள் சிலர் தாங்களாகவே கழுவேறி உயிர் நீத்துக் கொண்டனர். இன்னும் சிலர் தப்பி ஓடி விட்டனர்.
எனவே மதுரையில் இந்து மதத்தை தழைத்தோங்கச் செய்த திருஞானசம்பந்தரை நினைவு கூறும் வகையில் தான் அவருக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது. நேற்று இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 24-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், 28-ந் தேதி காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்தார். மாலையில் நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, சித்திரைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 29-ந் தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது. நேற்று இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 24-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், 28-ந் தேதி காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்தார். மாலையில் நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, சித்திரைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 29-ந் தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது. நேற்று இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.






