என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
அட்சய திருதியை தினத்தன்று ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் தங்கள் நட்சத்திரத்துக்கு ஏற்ற கடவுளை வணங்க வேண்டும். 27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய கடவுள் விபரம் வருமாறு:-
அட்சய திருதியை தினத்தன்று ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் தங்கள் நட்சத்திரத்துக்கு ஏற்ற கடவுளை வணங்க வேண்டும். இதனால் கடவுள் அருள் கிடைப்பது அதிகரிக்கும். வாழ்க்கையில் வளம் பெருகும். மகிழ்ச்சி உண்டாகும். 27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய கடவுள் விபரம் வருமாறு:-
1. அஸ்வினி - விநாயகர்
2. பரணி - ஸ்ரீரங்கநாதர்
3. கிருத்திகை - ஆஞ்சநேயர்
4. ரோகிணி - சிவன்
5. மிருகசீரிஷம் -துர்க்கை
6. திருவாதிரை - பைரவர்
7. புனர்பூசம் -ராகவேந்திரர்
8. பூசம் - சிவன்
9. ஆயில்யம் - பெருமாள்
10. மகம் - விநாயகர்
11. பூரம் - ஸ்ரீரங்கநாதர்
12. உத்திரம் - ஸ்ரீஆஞ்சநேயர்
13. அஸ்தம் - சிவன்
14. சித்திரை - துர்க்கை
15. சுவாதி - பைரவர்
16. விசாகம் - ராகவேந்திரர்
17. அனுசம் - சிவன்
18. கேட்டை - திருமால்
19. மூலம் - விநாயகர்
20. பூராடம் - ஸ்ரீரங்கநாதர்
21. உத்திராடம் - ஆஞ்சநேயர்
22. திருவோணம் - சிவன்
23. அவிட்டம் - துர்க்கை
24. சதயம் - பைரவர்
25. பூரட்டாதி - ராகவேந்திரர்
26. உத்திரட்டாதி - சிவன்
27. ரேவதி - பெருமாள்
1. அஸ்வினி - விநாயகர்
2. பரணி - ஸ்ரீரங்கநாதர்
3. கிருத்திகை - ஆஞ்சநேயர்
4. ரோகிணி - சிவன்
5. மிருகசீரிஷம் -துர்க்கை
6. திருவாதிரை - பைரவர்
7. புனர்பூசம் -ராகவேந்திரர்
8. பூசம் - சிவன்
9. ஆயில்யம் - பெருமாள்
10. மகம் - விநாயகர்
11. பூரம் - ஸ்ரீரங்கநாதர்
12. உத்திரம் - ஸ்ரீஆஞ்சநேயர்
13. அஸ்தம் - சிவன்
14. சித்திரை - துர்க்கை
15. சுவாதி - பைரவர்
16. விசாகம் - ராகவேந்திரர்
17. அனுசம் - சிவன்
18. கேட்டை - திருமால்
19. மூலம் - விநாயகர்
20. பூராடம் - ஸ்ரீரங்கநாதர்
21. உத்திராடம் - ஆஞ்சநேயர்
22. திருவோணம் - சிவன்
23. அவிட்டம் - துர்க்கை
24. சதயம் - பைரவர்
25. பூரட்டாதி - ராகவேந்திரர்
26. உத்திரட்டாதி - சிவன்
27. ரேவதி - பெருமாள்
அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் 10 சதவீதம் தானம் 10 சதவீதம் தர்மம் செய்தாலே, அது பல்கி பெருகி உங்களுக்கு 100 சதவீத புண்ணியத்தைத் தேடித் தரும்.
அட்சய திருதியை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடுங்கள். பிறகு பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப்பலகையை போட்டு மேலே வாழை இலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரிசியை பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். அதனுள் காசுகளை போடுவது காசுகளை பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பது எல்லாம் அவரவர் வழக்கப்படி செய்யலாம்.
கலசத்தின் அருகே ஒருபடி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலதுப் பக்கமாக வையுங்கள்.
நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். அது விலை உயர்ந்த பொருளாக இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு. அதிக பலன் தருவதும் அதுதான். உப்பு வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.
முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்கு தெரிந்த விஷ்ணு-லட்சுமி, சிவன்-பார்வதி, குபேரன் துதிகளை சொல்லுங்கள்.
குசேலரின் கதையை படிப்பது கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயாசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது.
இன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்கு சென்று தரிசியுங்கள். அதன் பின்னர் மீண்டும் தூப, தீப ஆராதனையை கலசத்துக்கு செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். உண்ணாவிரதம் இருப்பது எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தை பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காயை வரும் வெள்ளிக்கிழமை பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம். நெல்லை ஒரு முடிச்சாகக் கட்டி அரிசிவைக்கும் பாத்திரத்தில் வைத்து விடுங்கள். காசுகளை பீரோவில் வையுங்கள்.
அட்சய திரியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது புதிய பொருட்களை வாங்குவது எல்லாவற்றையும் விட முக்கியமானது, தானம் அளிப்பதும், முன்னோர் கடன்களை செய்வதும்தான்.
இல்லாதவர்களுக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுங்கள். பெற்றோர் பெரியோரிடம் ஆசி பெறுங்கள். நீத்தார் கடன்களை அவசியம் செய்யுங்கள். இவற்றை செய்தாலே பெரிதும் அட்சயதிருதியை வழிபாட்டின் முழு பலன்களையும் பெறலாம்.
பொருளை தேடிக் கொள்வதைப் போல புண்ணியத்தையும் தேடிக் கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சரியான சந்தர்ப்பமாக அட்சய திருதியை வருகிறது. நீங்கள் மனம் உவந்து ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, அதன் புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் 10 சதவீதம் தானம் 10 சதவீதம் தர்மம் செய்தாலே, அது பல்கி பெருகி உங்களுக்கு 100 சதவீத புண்ணியத்தைத் தேடித் தரும்.
இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மகாலட்சுமி படம் முன்பு நெய் தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். நிச்சயம் அலை மகள் உங்கள் வீட்டில் அவதரிப்பாள்.
கலசத்தின் அருகே ஒருபடி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலதுப் பக்கமாக வையுங்கள்.
நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். அது விலை உயர்ந்த பொருளாக இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு. அதிக பலன் தருவதும் அதுதான். உப்பு வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.
முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்கு தெரிந்த விஷ்ணு-லட்சுமி, சிவன்-பார்வதி, குபேரன் துதிகளை சொல்லுங்கள்.
குசேலரின் கதையை படிப்பது கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயாசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது.
இன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்கு சென்று தரிசியுங்கள். அதன் பின்னர் மீண்டும் தூப, தீப ஆராதனையை கலசத்துக்கு செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். உண்ணாவிரதம் இருப்பது எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தை பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காயை வரும் வெள்ளிக்கிழமை பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம். நெல்லை ஒரு முடிச்சாகக் கட்டி அரிசிவைக்கும் பாத்திரத்தில் வைத்து விடுங்கள். காசுகளை பீரோவில் வையுங்கள்.
அட்சய திரியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது புதிய பொருட்களை வாங்குவது எல்லாவற்றையும் விட முக்கியமானது, தானம் அளிப்பதும், முன்னோர் கடன்களை செய்வதும்தான்.
இல்லாதவர்களுக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுங்கள். பெற்றோர் பெரியோரிடம் ஆசி பெறுங்கள். நீத்தார் கடன்களை அவசியம் செய்யுங்கள். இவற்றை செய்தாலே பெரிதும் அட்சயதிருதியை வழிபாட்டின் முழு பலன்களையும் பெறலாம்.
பொருளை தேடிக் கொள்வதைப் போல புண்ணியத்தையும் தேடிக் கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சரியான சந்தர்ப்பமாக அட்சய திருதியை வருகிறது. நீங்கள் மனம் உவந்து ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, அதன் புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் 10 சதவீதம் தானம் 10 சதவீதம் தர்மம் செய்தாலே, அது பல்கி பெருகி உங்களுக்கு 100 சதவீத புண்ணியத்தைத் தேடித் தரும்.
இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மகாலட்சுமி படம் முன்பு நெய் தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். நிச்சயம் அலை மகள் உங்கள் வீட்டில் அவதரிப்பாள்.
காரைக்குடி அருகிலுள்ள இலுப்பைக் குடிதான் தோன்றீஸ்வரர் கோவிலில், பைரவர் அட்சய பாத்திரத்துடன் காட்சி தருகிறார். அட்சய திருதியை தினத்தன்று இவரை வழிபட்டால் கூடுதல் செல்வம் தருவார் என்பது ஐதீகம்.
பொதுவாக பைரவரின் கையில் கபிலம் இருக்கும். ஆனால் காரைக்குடி அருகிலுள்ள இலுப்பைக் குடிதான் தோன்றீஸ்வரர் கோவிலில், பைரவர் அட்சய பாத்திரத்துடன் காட்சி தருகிறார். இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது சிறப்பு. சித்தர்களில் ஒருவரான கொங்கனார், மூலிகைகளைப் பயன்படுத்தி இரும்புத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார்.
மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கனார் பைரவரை வழிபட்டு ஆயிரம் மாற்றும் தங்கம் தயாரித்தார்.
அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்ற பொது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்த சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்குள் ‘சுயம்பிராசேஸ்வரர்’ என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டன. இத்தலத்தின் பைரவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. சுவர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலயத்தை அட்சயபாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும். என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட நாய்க்கடி பலகை இருக்கிறது. நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,. தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அட்சய திருதியை தினத்தன்று இவரை வழிபட்டால் கூடுதல் செல்வம் தருவார் என்பது ஐதீகம்.
மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கனார் பைரவரை வழிபட்டு ஆயிரம் மாற்றும் தங்கம் தயாரித்தார்.
அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்ற பொது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்த சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்குள் ‘சுயம்பிராசேஸ்வரர்’ என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டன. இத்தலத்தின் பைரவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. சுவர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலயத்தை அட்சயபாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும். என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட நாய்க்கடி பலகை இருக்கிறது. நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,. தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அட்சய திருதியை தினத்தன்று இவரை வழிபட்டால் கூடுதல் செல்வம் தருவார் என்பது ஐதீகம்.
அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கி போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், ‘கனகதாரை’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.
1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.
2. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு அட்சய திருதியை நாளில் செய்யப்படுகிறது.
4. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
5. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
6. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
7. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் பவிஷ்யோத்தர-புராணம் விரிவாக விவரிக்கிறது.
8. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.
9. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழையூர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
10. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
11. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.
12. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.
13. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
14. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
15. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
16. அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.
17. ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக,மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
18. அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.
19. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.
20. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.
21. வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.
22. அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.
23. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
24. ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.
25. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.
26. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.
27. வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.
28. ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.
29. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பே அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.
30. அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.
31. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
32. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கி போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், ‘கனகதாரை’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.
33. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்தி ரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.
34. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
35. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.
36. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.
37. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.
38. அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
39. அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
40. அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியையாகும். 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதி பலிக்கிறார். எனவே குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.
41.அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
42. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.
43. ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.
44. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
45. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச்சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.
46. அரிதான வேலையை செய்வதை ‘அலப்ய யோகம்ப என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
47.அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை ‘தர்மகடம்’ எனப்போற்றுவர்.
48. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு ‘அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு ‘அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
49. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.
50. அட்சய திருதியை நாளில் ‘வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுதல் வேண்டும்.
51. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் ‘அட்சய தீஜ்’ என்றழைக்கிறார்கள்.
52. ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.
53. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத் தால் வியா பாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
54. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.
55. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத் தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.
56. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடை பிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.
57. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.
58. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறு பிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
59. மகாலட்சுமியின் பரி பூரண அருளை ஒவ்வொரு வரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.
60. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.
61. அட்சய திருதியை நாளில் சூரியனும், சந்திரனும் சம பலம் கொண்டு திகழ்வார்கள்.
62. அட்சய திருதியை தினத்தை அந்த காலத்தில் திருமாலுக்கு உகந்த நாளாகக் கருதி கொண்டாடினார்கள்.
63. பல யுகங்களுக்கு முன்பு குபேரன் சாதாரண திக்பாலகர்களில் ஒருவராக இருந்தார். பணக்காரனாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் நாரதர் அறிவுரைப்படி லட்சுமியை வழிபட்டார். லட்சுமியும் உடனே அவரிடம், சித்திரை மாதம் அட்சய திருதியை தினத்தன்று என்னை வழிபட்டால் பணக்காரன் ஆகலாம் என்றார். அதன்படி குபேரன் வழிபட்டு சங்கநிதி, பதுமநிதிகளை பெற்றார்.
64. ஆண்டு முழுக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கும் சமணர்கள் அட்சய திருதியை தினத்தன்று தான் தங்கள் விரதத்தை முடிப்பார்கள். இதனால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.
65. அட்சய திருதியை தினத்தன்று விரதம் இருப்பதை விட லட்சுமி பூஜை செய்வதே சிறப்பானதாக கருதப்படுகிறது.
66. அட்சய திருதியை தினத்தன்று மகா லட்சுமிக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதத்தை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
67. அட்சய திருதியை தினத்தன்று லட்சுமியை சிவப்பு ரோஜா, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சிப்பது நல்லது. அந்த சமயத்தில் கனகதாரா ஸ்தோத்திரம் பாடுவது இன்னும் சிறப்பாகும்.
68. அட்சய திருதியை தினத்தன்று வீடு முழுவதும் துளசி தீர்த்தம் தெளித்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
69. அட்சய திருதியை தினத்தன்று தண்ணீர் பந்தல் அமைத்து மற்றவர்களின் தாகத்தை தணித்தால் முன் வினைகள் தீரும்.
70. அட்சய திருதியை தினத்தன்று குடிநீரில் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் மூன்று நதிகளையும் மனதுக்குள் வணங்கிக் கொள்ள வேண்டும்.
71. அட்சய திருதியை தினத்தன்று ஏழை, எளியவர்களுக்கு நாம் செய்யும் உதவி பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத்தரும்.
72. அட்சய திருதியை அன்று சுயம்பு மூர்த்தி எழுந்தருளியுள்ள தலங்களில் அன்னதானம் செய்து வந்தால் குடும்பத்தில், அலுவலகத்தில் உண்டாகும் மனக் குழப்பங்கள், தகராறுகள் நீங்கி அமைதி நிலவும்.
73. அட்சய திருதியையின் மகத்துவத்தை பாமர மக்களும் அறிவதற்காகவே சிவபெருமான், அன்னபூரணி, பிரம்மா என்ற தெய்வ மூர்த்திகளே திருவிளையாடல்களைப் புரிந்து, நம்முடைய குற்றங்களைக் களைந்து நம்மை நாமே திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அட்சய திருதியை என்னும் புனித நாளில் அளிக்கின்றார்கள் என்பதே உண்மை.
74. தஞ்சாவூர் அருகே திருச்சோற்றுத்துறை, அன்னபூரணி தேவி கோயில் கொண்டிருக்கும் திருப்பரங்குன்றம், அம்பாள் சிறப்புப் பெற்ற தலங்களான சமயபுரம், வெக்காளியம்மன் கோயில், மாகாணி அம்மன், கோட்டை மாரியம்மன் போன்ற திருத்தலங்களில் அட்சய திருதியை அன்று அன்னதானம் இயற்றுவது மிகவும் சிறப்புடையது.
75. திருவானைக்கா கோவிலில் கிழக்கு வாசல் பகுதியில் உள்ளது குபேரலிங்கம். இந்த லிங்கத்தை அட்சய திருதியை நாளன்று பால், தேன், சந்தன அபிஷேகம் செய்துவழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்பட்டு, வறுமை தொலைந்து வளமாக வாழலாம். இத்தலத்தில் ஆடை தானமும் அன்ன தானமும் செய்வது சிறப்பு.
76. தமிழ் வருடங்களான அறுபது வருடங்கள். ‘பிரபவ’ என த்தொடங்கி, ‘அட்சய’ என்று நிறைவடையும். ‘அட்சய’ வில் முடியக்காரணம் காலத்திற்கு முடிவில்லை; அக்ஷயமாய் அவை வளர்ந்து அடுத்த சுழற்சி ஆரம்பமாகும் என்று உணர்ததவே தான்.
77. மஹாலஷ்மி பாற்கடலில் தோன்றியவள்.. உப்பின் பிறப்பிடம் கடல் ஆகவே உப்பு வாங்குதல் மிகவும் விஷேசம். அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம்.
78. அட்சய திருதியை தினத்தன்று கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.
79. அட்சய திருதியை அன்று குபேரர் கோவிலை வழிபட்டால் செல்வங்களும் பெருகும்.
80. அட்சய திருதியை அன்று குறைந்தது ஒரு வார காலத்துக்கு தேவையான உணவுப் பண்டங்களை தானமாக அளிக்க வேண்டும். இது நவக்கிரகங்களின் அனுக்கிரக சக்திகளைப் பெருக்கி நமக்கு பலன்தரும்.
2. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு அட்சய திருதியை நாளில் செய்யப்படுகிறது.
4. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
5. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
6. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
7. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் பவிஷ்யோத்தர-புராணம் விரிவாக விவரிக்கிறது.
8. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.
9. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழையூர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
10. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
11. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.
12. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.
13. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
14. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
15. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
16. அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.
17. ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக,மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
18. அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.
19. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.
20. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.
21. வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.
22. அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.
23. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
24. ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.
25. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.
26. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.
27. வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.
28. ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.
29. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பே அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.
30. அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.
31. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
32. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கி போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், ‘கனகதாரை’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.
33. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்தி ரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.
34. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
35. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.
36. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.
37. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.
38. அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
39. அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
40. அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியையாகும். 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதி பலிக்கிறார். எனவே குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.
41.அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
42. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.
43. ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.
44. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
45. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச்சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.
46. அரிதான வேலையை செய்வதை ‘அலப்ய யோகம்ப என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
47.அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை ‘தர்மகடம்’ எனப்போற்றுவர்.
48. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு ‘அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு ‘அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
49. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.
50. அட்சய திருதியை நாளில் ‘வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுதல் வேண்டும்.
51. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் ‘அட்சய தீஜ்’ என்றழைக்கிறார்கள்.
52. ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.
53. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத் தால் வியா பாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
54. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.
55. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத் தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.
56. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடை பிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.
57. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.
58. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறு பிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
59. மகாலட்சுமியின் பரி பூரண அருளை ஒவ்வொரு வரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.
60. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.
61. அட்சய திருதியை நாளில் சூரியனும், சந்திரனும் சம பலம் கொண்டு திகழ்வார்கள்.
62. அட்சய திருதியை தினத்தை அந்த காலத்தில் திருமாலுக்கு உகந்த நாளாகக் கருதி கொண்டாடினார்கள்.
63. பல யுகங்களுக்கு முன்பு குபேரன் சாதாரண திக்பாலகர்களில் ஒருவராக இருந்தார். பணக்காரனாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் நாரதர் அறிவுரைப்படி லட்சுமியை வழிபட்டார். லட்சுமியும் உடனே அவரிடம், சித்திரை மாதம் அட்சய திருதியை தினத்தன்று என்னை வழிபட்டால் பணக்காரன் ஆகலாம் என்றார். அதன்படி குபேரன் வழிபட்டு சங்கநிதி, பதுமநிதிகளை பெற்றார்.
64. ஆண்டு முழுக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கும் சமணர்கள் அட்சய திருதியை தினத்தன்று தான் தங்கள் விரதத்தை முடிப்பார்கள். இதனால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.
65. அட்சய திருதியை தினத்தன்று விரதம் இருப்பதை விட லட்சுமி பூஜை செய்வதே சிறப்பானதாக கருதப்படுகிறது.
66. அட்சய திருதியை தினத்தன்று மகா லட்சுமிக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதத்தை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
67. அட்சய திருதியை தினத்தன்று லட்சுமியை சிவப்பு ரோஜா, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சிப்பது நல்லது. அந்த சமயத்தில் கனகதாரா ஸ்தோத்திரம் பாடுவது இன்னும் சிறப்பாகும்.
68. அட்சய திருதியை தினத்தன்று வீடு முழுவதும் துளசி தீர்த்தம் தெளித்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
69. அட்சய திருதியை தினத்தன்று தண்ணீர் பந்தல் அமைத்து மற்றவர்களின் தாகத்தை தணித்தால் முன் வினைகள் தீரும்.
70. அட்சய திருதியை தினத்தன்று குடிநீரில் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் மூன்று நதிகளையும் மனதுக்குள் வணங்கிக் கொள்ள வேண்டும்.
71. அட்சய திருதியை தினத்தன்று ஏழை, எளியவர்களுக்கு நாம் செய்யும் உதவி பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத்தரும்.
72. அட்சய திருதியை அன்று சுயம்பு மூர்த்தி எழுந்தருளியுள்ள தலங்களில் அன்னதானம் செய்து வந்தால் குடும்பத்தில், அலுவலகத்தில் உண்டாகும் மனக் குழப்பங்கள், தகராறுகள் நீங்கி அமைதி நிலவும்.
73. அட்சய திருதியையின் மகத்துவத்தை பாமர மக்களும் அறிவதற்காகவே சிவபெருமான், அன்னபூரணி, பிரம்மா என்ற தெய்வ மூர்த்திகளே திருவிளையாடல்களைப் புரிந்து, நம்முடைய குற்றங்களைக் களைந்து நம்மை நாமே திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அட்சய திருதியை என்னும் புனித நாளில் அளிக்கின்றார்கள் என்பதே உண்மை.
74. தஞ்சாவூர் அருகே திருச்சோற்றுத்துறை, அன்னபூரணி தேவி கோயில் கொண்டிருக்கும் திருப்பரங்குன்றம், அம்பாள் சிறப்புப் பெற்ற தலங்களான சமயபுரம், வெக்காளியம்மன் கோயில், மாகாணி அம்மன், கோட்டை மாரியம்மன் போன்ற திருத்தலங்களில் அட்சய திருதியை அன்று அன்னதானம் இயற்றுவது மிகவும் சிறப்புடையது.
75. திருவானைக்கா கோவிலில் கிழக்கு வாசல் பகுதியில் உள்ளது குபேரலிங்கம். இந்த லிங்கத்தை அட்சய திருதியை நாளன்று பால், தேன், சந்தன அபிஷேகம் செய்துவழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்பட்டு, வறுமை தொலைந்து வளமாக வாழலாம். இத்தலத்தில் ஆடை தானமும் அன்ன தானமும் செய்வது சிறப்பு.
76. தமிழ் வருடங்களான அறுபது வருடங்கள். ‘பிரபவ’ என த்தொடங்கி, ‘அட்சய’ என்று நிறைவடையும். ‘அட்சய’ வில் முடியக்காரணம் காலத்திற்கு முடிவில்லை; அக்ஷயமாய் அவை வளர்ந்து அடுத்த சுழற்சி ஆரம்பமாகும் என்று உணர்ததவே தான்.
77. மஹாலஷ்மி பாற்கடலில் தோன்றியவள்.. உப்பின் பிறப்பிடம் கடல் ஆகவே உப்பு வாங்குதல் மிகவும் விஷேசம். அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம்.
78. அட்சய திருதியை தினத்தன்று கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.
79. அட்சய திருதியை அன்று குபேரர் கோவிலை வழிபட்டால் செல்வங்களும் பெருகும்.
80. அட்சய திருதியை அன்று குறைந்தது ஒரு வார காலத்துக்கு தேவையான உணவுப் பண்டங்களை தானமாக அளிக்க வேண்டும். இது நவக்கிரகங்களின் அனுக்கிரக சக்திகளைப் பெருக்கி நமக்கு பலன்தரும்.
உடலில் ஒவ்வொரு பாகத்திலும் என்னென்ன ஆபரணங்கள் அணிய வேண்டும்? எவ்வளவு நகை அணிய வேண்டும்? என்பதற்கெல்லாம் சாஸ்திர விதிமுறைகள் உள்ளன.
மகாலட்சுமி மிகவும் விரும்பி தங்கும் இடங்களில் தங்கமும் ஒன்று. எனவேதான் பெண்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு தங்க ஆபரணம் அணிந்திருக்க வேண்டும் என்கிறார்கள். தங்க ஆபரணங்கள் உடலுக்கு ஒரு புனிதத் தன்மையை தருவதாக சான்றோர்கள் சொல்லி உள்ளனர்.
தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிற காரணத்தால் அதை ஆபரணங்களாக கால்களில் அணியக் கூடாது. கொலுசு, மெட்டி போன்றவற்றை வெள்ளியில்தான் அணிய வேண்டும்.
இடுப்பில் தங்க ஆபரணங்கள் அணியலாம். தங்க ஆபரணங்கள் அணிவது அழகுக்காக என்றே பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். சிலர் தங்கள் வசதியை வெளிச்சம் போட்டுக் காட்ட அளவுக்கு அதிகமாக தங்க நகைகள் அணிவது உண்டு. ஆனால் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் என்னென்ன ஆபரணங்கள் அணிய வேண்டும்? எவ்வளவு நகை அணிய வேண்டும்? என்பதற்கெல்லாம் சாஸ்திர விதிமுறைகள் உள்ளன.
உதாரணத்துக்கு கம்மல் போடும் காதில் 6 வகையான ஆபரணங்கள் அணிய வேண்டும் என்று விதி உள்ளது.
அதன் மூலம் உடல் அக்கு பஞ்சர் முறையில் எப்படி ஆரோக்கியம் பெறும் என்பதை நமது முன்னோர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். தங்க நகைகளை அணிவதால் நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை சங்க கால நூல்கள் அழகாக கூறியுள்ளன.
தங்க நகை அணிந்தால் நம் மனதில் தெளிவும் உறுதியும் இருக்கும். இயற்கையாகவே தங்கத்துக்கு உறுதித் தன்மை அதிகம். அது நம் உடலோடு ஓட்டி கிடப்பதாகல் நமக்கு மனபலம் உண்டாகும்.
தங்கமானது தன்னம்பிக்கை உணர்வைத் தரும் சக்தி கொண்டது. நீங்கள் தங்க மோதிரம் அல்லது தங்க சங்கிலி அணிபவராக இருந்தால் நிச்சயமாக சில விஷயங்களில் உங்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும்.
இதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் தாலியை தங்கத்தில் செய்யும் மரபு உண்டாக்கினார்கள். தங்கத்துக்கு தெய்வீகத்தன்மை உள்ளது. எனவே அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் நிச்சயமா அதற்கு ஏற்ற நல்ல பலன்கள் தேடி வரும்.
தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிற காரணத்தால் அதை ஆபரணங்களாக கால்களில் அணியக் கூடாது. கொலுசு, மெட்டி போன்றவற்றை வெள்ளியில்தான் அணிய வேண்டும்.
இடுப்பில் தங்க ஆபரணங்கள் அணியலாம். தங்க ஆபரணங்கள் அணிவது அழகுக்காக என்றே பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். சிலர் தங்கள் வசதியை வெளிச்சம் போட்டுக் காட்ட அளவுக்கு அதிகமாக தங்க நகைகள் அணிவது உண்டு. ஆனால் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் என்னென்ன ஆபரணங்கள் அணிய வேண்டும்? எவ்வளவு நகை அணிய வேண்டும்? என்பதற்கெல்லாம் சாஸ்திர விதிமுறைகள் உள்ளன.
உதாரணத்துக்கு கம்மல் போடும் காதில் 6 வகையான ஆபரணங்கள் அணிய வேண்டும் என்று விதி உள்ளது.
அதன் மூலம் உடல் அக்கு பஞ்சர் முறையில் எப்படி ஆரோக்கியம் பெறும் என்பதை நமது முன்னோர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். தங்க நகைகளை அணிவதால் நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை சங்க கால நூல்கள் அழகாக கூறியுள்ளன.
தங்க நகை அணிந்தால் நம் மனதில் தெளிவும் உறுதியும் இருக்கும். இயற்கையாகவே தங்கத்துக்கு உறுதித் தன்மை அதிகம். அது நம் உடலோடு ஓட்டி கிடப்பதாகல் நமக்கு மனபலம் உண்டாகும்.
தங்கமானது தன்னம்பிக்கை உணர்வைத் தரும் சக்தி கொண்டது. நீங்கள் தங்க மோதிரம் அல்லது தங்க சங்கிலி அணிபவராக இருந்தால் நிச்சயமாக சில விஷயங்களில் உங்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும்.
இதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் தாலியை தங்கத்தில் செய்யும் மரபு உண்டாக்கினார்கள். தங்கத்துக்கு தெய்வீகத்தன்மை உள்ளது. எனவே அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் நிச்சயமா அதற்கு ஏற்ற நல்ல பலன்கள் தேடி வரும்.
நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும், நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா..! என்று குபேரனை மனதுக்குள் நினைத்து வேண்டி கொள்ள வேண்டும்.
அட்சய திருதியை அன்று குபேரர் போற்றியை உச்சரிப்பது மிகுந்த பலனைத்தரும்.
1. அளகாபுரி அரசே போற்றி!
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி!
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி!
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி!
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி!
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி!
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி!
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி!
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி!
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி!
11. ஓங்கார பக்தனே போற்றி!
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி!
13. கனகராஜனே போற்றி!
14. கனகரத்தினமே போற்றி!
15. காசு மாலை அணிந்தவனே போற்றி!
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி!
17. கீர்த்தி அளிப்பவனேபோற்றி!
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி!
19. குருவாரப் பிரியனே போற்றி!
20. குணம் தரும் குபேரா போற்றி!
21. குறை தீர்க்கும் குபேரா போற்றி!
22. கும்பத்தில் உறைபவனே போற்றி!
23. குண்டலம் அணிந்தவனே போற்றி!
24. குபேர லோக நாயகனே போற்றி!
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி!
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி!
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி!
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி!
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி!
30. சங்கரர் தோழனே போற்றி!
31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி!
32. சமயத்தில் அருள்பவனே போற்றி!
33. சத்திய சொரூபனே போற்றி!
34. சாந்த சொரூபனே போற்றி!
35. சித்ரலேகா பிரியனே போற்றி!
36. சித்ரலேகா மணாளனே போற்றி!
37. சிந்தையில் உறைபவனே போற்றி!
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி!
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி!
40. சிவபூஜை பிரியனே போற்றி!
41. சிவ பக்த நாயகனே போற்றி!
42. சிவ மகா பக்தனே போற்றி!
43. சுந்தரர் பிரியனே போற்றி!
44. சுந்தர நாயகனே போற்றி!
45. சூர்பனகா சகோதரனே போற்றி!
46. செந்தாமரைப் பிரியனே போற்றி!
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி!
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி!
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி!
50. சொக்கநாதர் பிரியனே போற்றி!
51. சௌந்தர்ய ராஜனே போற்றி!
52. ஞான குபேரனே போற்றி!
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி!
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி!
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி!
56. திருவிழி அழகனே போற்றி!
57. திருவுரு அழகனே போற்றி!
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி!
59. திருநீறு அணிபவனே போற்றி!
60. தீயவை அகற்றுவாய் போற்றி!
61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி!
62. தூயமனம் படைத்தவனே போற்றி!
63. தென்னாட்டில் குடி கொண்டாய் போற்றி!
64. தேவராஜனே போற்றி!
65. பதுமநிதி பெற்றவனே போற்றி!
66. பரவச நாயகனே போற்றி!
67. பச்சை நிறப் பிரியனே போற்றி!
68. பவுர்ணமி நாயகனே போற்றி!
69. புண்ணிய ஆத்மனே போற்றி!
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி!
71. புண்ணிய புத்திரனே போற்றி!
72. பொன்னிற முடையோனே போற்றி!
73. பொன் நகை அணிபவனே போற்றி!
74. புன்னகை அரசே போற்றி!
75. ெபாறுமை கொடுப்பவனே போற்றி!
76. போகம்பல அளிப்பவனே போற்றி!
77. மங்கல முடையோனே போற்றி!
78. மங்களம் அளிப்பவனே போற்றி!
79. மங்களத்தில் உறைவாய் போற்றி!
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி!
81. முத்து மாலை அணிபவனே போற்றி!
82. மோகன நாயகனே போற்றி!
83. வறுமை தீர்ப்பவனே போற்றி!
84. வரம் பல அருள்பவனே போற்றி!
85. விஜயம் தரும் விவேகனே போற்றி!
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி!
87. வைர மாலை அணிபவனே போற்றி!
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி!
89. நடராஜர் பிரியனே போற்றி!
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி!
91. நவரத்தினப் பிரியனே போற்றி!
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி!
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி!
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி!
95. ராவணன் சோதரனே போற்றி!
96. வடதிசை அதிபதியே போற்றி!
97. ரிஷி புத்திரனே போற்றி!
98. ருத்திரப் பிரியனே போற்றி!
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி!
100. வெண்குதிரை வாகனனே போற்றி!
101. கைலாயப் பிரியனே போற்றி!
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி!
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி!
104. மாட்சிப் பொருளோனே போற்றி!
105. யந்திரத்தில் உறைந்தவனேபோற்றி!
106. யௌவன நாயகனே போற்றி!
107. வல்லமை பெற்றவனே போற்றி!
108. குபேரா போற்றி! போற்றி!
1. அளகாபுரி அரசே போற்றி!
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி!
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி!
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி!
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி!
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி!
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி!
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி!
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி!
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி!
11. ஓங்கார பக்தனே போற்றி!
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி!
13. கனகராஜனே போற்றி!
14. கனகரத்தினமே போற்றி!
15. காசு மாலை அணிந்தவனே போற்றி!
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி!
17. கீர்த்தி அளிப்பவனேபோற்றி!
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி!
19. குருவாரப் பிரியனே போற்றி!
20. குணம் தரும் குபேரா போற்றி!
21. குறை தீர்க்கும் குபேரா போற்றி!
22. கும்பத்தில் உறைபவனே போற்றி!
23. குண்டலம் அணிந்தவனே போற்றி!
24. குபேர லோக நாயகனே போற்றி!
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி!
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி!
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி!
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி!
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி!
30. சங்கரர் தோழனே போற்றி!
31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி!
32. சமயத்தில் அருள்பவனே போற்றி!
33. சத்திய சொரூபனே போற்றி!
34. சாந்த சொரூபனே போற்றி!
35. சித்ரலேகா பிரியனே போற்றி!
36. சித்ரலேகா மணாளனே போற்றி!
37. சிந்தையில் உறைபவனே போற்றி!
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி!
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி!
40. சிவபூஜை பிரியனே போற்றி!
41. சிவ பக்த நாயகனே போற்றி!
42. சிவ மகா பக்தனே போற்றி!
43. சுந்தரர் பிரியனே போற்றி!
44. சுந்தர நாயகனே போற்றி!
45. சூர்பனகா சகோதரனே போற்றி!
46. செந்தாமரைப் பிரியனே போற்றி!
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி!
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி!
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி!
50. சொக்கநாதர் பிரியனே போற்றி!
51. சௌந்தர்ய ராஜனே போற்றி!
52. ஞான குபேரனே போற்றி!
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி!
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி!
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி!
56. திருவிழி அழகனே போற்றி!
57. திருவுரு அழகனே போற்றி!
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி!
59. திருநீறு அணிபவனே போற்றி!
60. தீயவை அகற்றுவாய் போற்றி!
61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி!
62. தூயமனம் படைத்தவனே போற்றி!
63. தென்னாட்டில் குடி கொண்டாய் போற்றி!
64. தேவராஜனே போற்றி!
65. பதுமநிதி பெற்றவனே போற்றி!
66. பரவச நாயகனே போற்றி!
67. பச்சை நிறப் பிரியனே போற்றி!
68. பவுர்ணமி நாயகனே போற்றி!
69. புண்ணிய ஆத்மனே போற்றி!
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி!
71. புண்ணிய புத்திரனே போற்றி!
72. பொன்னிற முடையோனே போற்றி!
73. பொன் நகை அணிபவனே போற்றி!
74. புன்னகை அரசே போற்றி!
75. ெபாறுமை கொடுப்பவனே போற்றி!
76. போகம்பல அளிப்பவனே போற்றி!
77. மங்கல முடையோனே போற்றி!
78. மங்களம் அளிப்பவனே போற்றி!
79. மங்களத்தில் உறைவாய் போற்றி!
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி!
81. முத்து மாலை அணிபவனே போற்றி!
82. மோகன நாயகனே போற்றி!
83. வறுமை தீர்ப்பவனே போற்றி!
84. வரம் பல அருள்பவனே போற்றி!
85. விஜயம் தரும் விவேகனே போற்றி!
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி!
87. வைர மாலை அணிபவனே போற்றி!
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி!
89. நடராஜர் பிரியனே போற்றி!
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி!
91. நவரத்தினப் பிரியனே போற்றி!
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி!
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி!
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி!
95. ராவணன் சோதரனே போற்றி!
96. வடதிசை அதிபதியே போற்றி!
97. ரிஷி புத்திரனே போற்றி!
98. ருத்திரப் பிரியனே போற்றி!
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி!
100. வெண்குதிரை வாகனனே போற்றி!
101. கைலாயப் பிரியனே போற்றி!
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி!
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி!
104. மாட்சிப் பொருளோனே போற்றி!
105. யந்திரத்தில் உறைந்தவனேபோற்றி!
106. யௌவன நாயகனே போற்றி!
107. வல்லமை பெற்றவனே போற்றி!
108. குபேரா போற்றி! போற்றி!
கிருஷ்ண பகவான் பாஞ்சாலியின் மானம் காத்த தினம் அட்சய திருதியை ஆகும். இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி கிருஷ்ணரின் அனுக்கிரகம் பெறலாம்.
அட்சய திருதியை தினத்தை பெண் மானம் காத்த தினம் என அழைக்கலாம். பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்தார். அதோடு தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து இழந்தார்.
துர்க்குணம் கொண்ட துரியோதனன் பாஞ்சாலியின் சேலையை உரிந்து மானபங்கப்படுத்த உத்தரவிட்டான். மானம் காக்க பாஞ்சாலி கதறினாள். பீஷ்மர் போன்ற மகாத்மாக்கள் கூட அவளுக்கு உதவ முன் வரவில்லை. இந்த நிலையில் தெய்வமே துணை என.....
சங்கு சக்ர கதாபாணி ஸ்ரீமத் துவாராக நிலய அச்சுதா!
ஹே கோவிந்த! புண்டரீகாக்ஷ! ரகக்ஷம் சரணாகதம்... என்று பாஞ்சாலி கத்தினாள்.
இந்த சமயத்தில், துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணர் தன் தேவியரான ருக்மணி, சத்யபாமாவுடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். பாஞ்சாலியின் கூக்குரல் அவரது காதில் கேட்டது. ஒருகணம் தாமதித்தால் கூட அந்த அபலைப் பெண்ணின் மானம் பறிபோகும் என்பதால் ஊஞ்சலில் இருந்த படியே கையை உயர்த்தி அட்சய என்றார். அவரது கையிலிருந்து புறப்பட்ட ஆடை, பாஞ்சாலியின் உடலைச் சுற்றியது.
துச்சாதனன் பாஞ்சாலி சேலையை இழுக்க, இழுக்க அது கிருஷ்ணரின் அட்சய என்ற உத்தரவால் வளர்ந்து வந்து கொண்டே இருந்தது. இதனால் துச்சாதனன் கை சோர்ந்து மயங்கி விட்டான். இப்படியாக கிருஷ்ண பகவான் பாஞ்சாலியின் மானம் காத்த தினம் அட்சய திருதியை ஆகும். இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி கிருஷ்ணரின் அனுக்கிரகம் பெறலாம்.
துர்க்குணம் கொண்ட துரியோதனன் பாஞ்சாலியின் சேலையை உரிந்து மானபங்கப்படுத்த உத்தரவிட்டான். மானம் காக்க பாஞ்சாலி கதறினாள். பீஷ்மர் போன்ற மகாத்மாக்கள் கூட அவளுக்கு உதவ முன் வரவில்லை. இந்த நிலையில் தெய்வமே துணை என.....
சங்கு சக்ர கதாபாணி ஸ்ரீமத் துவாராக நிலய அச்சுதா!
ஹே கோவிந்த! புண்டரீகாக்ஷ! ரகக்ஷம் சரணாகதம்... என்று பாஞ்சாலி கத்தினாள்.
இந்த சமயத்தில், துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணர் தன் தேவியரான ருக்மணி, சத்யபாமாவுடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். பாஞ்சாலியின் கூக்குரல் அவரது காதில் கேட்டது. ஒருகணம் தாமதித்தால் கூட அந்த அபலைப் பெண்ணின் மானம் பறிபோகும் என்பதால் ஊஞ்சலில் இருந்த படியே கையை உயர்த்தி அட்சய என்றார். அவரது கையிலிருந்து புறப்பட்ட ஆடை, பாஞ்சாலியின் உடலைச் சுற்றியது.
துச்சாதனன் பாஞ்சாலி சேலையை இழுக்க, இழுக்க அது கிருஷ்ணரின் அட்சய என்ற உத்தரவால் வளர்ந்து வந்து கொண்டே இருந்தது. இதனால் துச்சாதனன் கை சோர்ந்து மயங்கி விட்டான். இப்படியாக கிருஷ்ண பகவான் பாஞ்சாலியின் மானம் காத்த தினம் அட்சய திருதியை ஆகும். இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி கிருஷ்ணரின் அனுக்கிரகம் பெறலாம்.
தவ்கீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பாரிமுனை பிஷப் கோரி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பதாகும். இஸ்லாமிய காலண்டரில் 9வது மாதம் ரமலான் மாதம் ஆகும்.
ஆண்டுதோறும் இந்த மாதத்தில் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடிப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரம்ஜான் கடந்த மாதம் 3ந்தேதி தொடங்கியது. அன்று முதல் ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர். இந்த ஒரு மாத நோன்பு நேற்றுடன் முடிவடைந்தது.
இன்று ரம்ஜான் பண்டி கையை தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகளை அணிந்து மகிழ்ச்சியுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சென்னை பாரிமுனையில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். த.மு.மு.க. சார்பில் இந்த தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தவ்கீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பாரிமுனை பிஷப் கோரி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய மசூதியில் நடைபெற்ற தொழுகை யிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இதேபோன்று திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று ரம்ஜான் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் இஸ்லாமியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மற்ற மதத்தினரும் தங்களது இஸ்லாமிய நண்பர்களுக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரித்த்துக் கொண்டனர்.
ரம்ஜான் தொழுகையை யொட்டி சென்னை மாநகர் முழுவதும் பள்ளிவாசல்கள் இருக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பள்ளிவாசல்களின் அருகிலும், பள்ளிவாசல்கள் இருக்கும் சாலைகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
இதேபோன்று ஆவடி, தாம்பரம் பகுதிகளிலும் தொழுகை நடைபெற்ற இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ரம்ஜான் பண்டிகை களை இழந்து காணப்பட்டது. வீடுகளிலேயே தொழுகை நடைபெற்றது.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பா டுகள் விலகி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றதால் இஸ்லாமியர்கள் 2 ஆண்டு களுக்கு பிறகு மிகுந்த உற்சாகத்தோடு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆண்டுதோறும் இந்த மாதத்தில் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடிப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரம்ஜான் கடந்த மாதம் 3ந்தேதி தொடங்கியது. அன்று முதல் ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர். இந்த ஒரு மாத நோன்பு நேற்றுடன் முடிவடைந்தது.
இன்று ரம்ஜான் பண்டி கையை தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகளை அணிந்து மகிழ்ச்சியுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சென்னை பாரிமுனையில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். த.மு.மு.க. சார்பில் இந்த தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தவ்கீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பாரிமுனை பிஷப் கோரி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய மசூதியில் நடைபெற்ற தொழுகை யிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இதேபோன்று திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று ரம்ஜான் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் இஸ்லாமியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மற்ற மதத்தினரும் தங்களது இஸ்லாமிய நண்பர்களுக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரித்த்துக் கொண்டனர்.
ரம்ஜான் தொழுகையை யொட்டி சென்னை மாநகர் முழுவதும் பள்ளிவாசல்கள் இருக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பள்ளிவாசல்களின் அருகிலும், பள்ளிவாசல்கள் இருக்கும் சாலைகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
இதேபோன்று ஆவடி, தாம்பரம் பகுதிகளிலும் தொழுகை நடைபெற்ற இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ரம்ஜான் பண்டிகை களை இழந்து காணப்பட்டது. வீடுகளிலேயே தொழுகை நடைபெற்றது.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பா டுகள் விலகி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றதால் இஸ்லாமியர்கள் 2 ஆண்டு களுக்கு பிறகு மிகுந்த உற்சாகத்தோடு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த ரமலானில் நாம் கற்றுக்கொண்ட மற்றொரு பாடம்- நேரம் தவறாமை. அதிகாலை ஸஹர் உணவை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.
நோன்பு காலத்தில் இறைவனை அதிக ேநரம் தொழுது, நினைவுகூர்ந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். இந்த புனித ரமலான் காலத்தில் தான் ஜக்காத் என்னும் தர்மம் அளிப்பது அவசியமாகும். தங்களது வருமானத்தில் இருந்தும், சொத்துகளில் இருந்தும் குறிப்பிட்ட அளவை ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்திட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
“ரமலானின் மூலம் என்ன சிறப்பு இருக்கின்றது என்பதை என் சமூக மக்கள் அறிந்து கொண்டால், வருடம் முழுவதும் நோன்பாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று கூறுவார்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இத்தகைய சிறப்பு மிக்க ரமலான் நோன்பை நாம் நிறைவு செய்திருக்கின்றோம். இந்த ரமலான் நமக்கு வழங்கிய படிப்பினைகள் என்ன? இந்த ரமலான் நோன்பின் மூலம் நாம் என்ன பாடங்கள் கற்றுக்கொண்டோம் என்பதை சிந்தித்து அதை மற்ற காலங்கள் முழுவதும் செயலாற்ற வேண்டும்.
இந்த ரமலான் நோன்பு மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்களில் குறிப்பிடத்தக்கது உணவு கட்டுப்பாடு. நோன்பு காலத்தில் பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும் இறையச்சத்துடன் கட்டுப்பாட்டுடன் இருந்தோம். இதன் மூலம் நமது உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடைந்தது.
இதுகுறித்து நபிகளார் கூறினார்கள், ‘நோன்பு வையுங்கள், சுகம் பெறுவீர்கள். அதிகாலை ஸஹர் உணவில் பரக்கத் உண்டு’ என்றார்கள்.
மற்ற காலங்களில் உணவு கட்டுப்பாடு எப்படி என்பதையும் நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள். பசித்தபின் சாப்பிட வேண்டும். பசி இருக்கும் போதே சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். வயிற்றில் மூன்று பகுதியாக இடம் ஒதுக்க வேண்டும். ஒரு பகுதி உணவு, ஒரு பகுதி நீர், ஒரு பகுதி சுவாசிப்பதற்கு சுலபமாக காலியாக வைக்க வேண்டும்.
இந்த உணவு கட்டுப்பாடுகளை நாம் ரமலான் காலத்தில் மட்டுமல்ல மற்ற காலங்களிலும் கடைப்பிடித்து வந்தால் மனமும், உடலும் ஆரோக்கியம் பெறும்.
அடுத்து, இந்த ரமலானில் நாம் கற்றுக்கொண்ட மற்றொரு பாடம்- நேரம் தவறாமை. அதிகாலை ஸஹர் உணவை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும். மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் தான் நோன்பை திறக்கவேண்டும் என்பது ரமலானில் நாம் கற்றுக்கொண்ட பாடம். அதுபோல எந்தச் செயலையும் நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் முடித்து விடவேண்டும். இது நமக்கு நற்பலன்களை அள்ளித்தரும்.
நோன்பு வைத்திருந்த காலங்களில் உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள உறுப்புகளில் எத்தனையோ பேணுதல் கிடைத்தது. பேச்சு குறைந்தது. பார்த்தல், கேட்டல், கரங்களின் செயல்பாடு என ஒட்டு மொத்த உறுப்புக்களும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டன. இனிவரும் காலங்களிலும் இது போன்று நடந்து கொள்ளப்பழகிக்கொள்ள வேண்டும்.
ரமலான் மாதம் முழுவதும் ஐந்து நேரத் தொழுகையையும் விடாமல் ஓடோடிச் சென்று தொழுவதையும் கண்டோம். அதுபோல மற்ற காலங்களிலும் ஐந்து நேரத்தொழுகையில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். கேட்போருக்கும், கேட்காதவருக்கும், ஏழை எளியவருக்கும் கொடுத்து உதவி செய்ய ஊக்கமளித்தது ரமலான். அதுபோல மற்றகாலங்களிலும் நம்மால் முடிந்த அளவு இரக்க சிந்தனையுடன் தர்மம் செய்திடவேண்டும்.
இதுபோல இன்னும் பல ரமலான்களை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் வழங்குவானாக ஆமீன்.
வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயீல் காஷிபி, தாங்கல், சென்னை.
“ரமலானின் மூலம் என்ன சிறப்பு இருக்கின்றது என்பதை என் சமூக மக்கள் அறிந்து கொண்டால், வருடம் முழுவதும் நோன்பாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று கூறுவார்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இத்தகைய சிறப்பு மிக்க ரமலான் நோன்பை நாம் நிறைவு செய்திருக்கின்றோம். இந்த ரமலான் நமக்கு வழங்கிய படிப்பினைகள் என்ன? இந்த ரமலான் நோன்பின் மூலம் நாம் என்ன பாடங்கள் கற்றுக்கொண்டோம் என்பதை சிந்தித்து அதை மற்ற காலங்கள் முழுவதும் செயலாற்ற வேண்டும்.
இந்த ரமலான் நோன்பு மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடங்களில் குறிப்பிடத்தக்கது உணவு கட்டுப்பாடு. நோன்பு காலத்தில் பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும் இறையச்சத்துடன் கட்டுப்பாட்டுடன் இருந்தோம். இதன் மூலம் நமது உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடைந்தது.
இதுகுறித்து நபிகளார் கூறினார்கள், ‘நோன்பு வையுங்கள், சுகம் பெறுவீர்கள். அதிகாலை ஸஹர் உணவில் பரக்கத் உண்டு’ என்றார்கள்.
மற்ற காலங்களில் உணவு கட்டுப்பாடு எப்படி என்பதையும் நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள். பசித்தபின் சாப்பிட வேண்டும். பசி இருக்கும் போதே சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். வயிற்றில் மூன்று பகுதியாக இடம் ஒதுக்க வேண்டும். ஒரு பகுதி உணவு, ஒரு பகுதி நீர், ஒரு பகுதி சுவாசிப்பதற்கு சுலபமாக காலியாக வைக்க வேண்டும்.
இந்த உணவு கட்டுப்பாடுகளை நாம் ரமலான் காலத்தில் மட்டுமல்ல மற்ற காலங்களிலும் கடைப்பிடித்து வந்தால் மனமும், உடலும் ஆரோக்கியம் பெறும்.
அடுத்து, இந்த ரமலானில் நாம் கற்றுக்கொண்ட மற்றொரு பாடம்- நேரம் தவறாமை. அதிகாலை ஸஹர் உணவை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும். மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் தான் நோன்பை திறக்கவேண்டும் என்பது ரமலானில் நாம் கற்றுக்கொண்ட பாடம். அதுபோல எந்தச் செயலையும் நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் முடித்து விடவேண்டும். இது நமக்கு நற்பலன்களை அள்ளித்தரும்.
நோன்பு வைத்திருந்த காலங்களில் உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள உறுப்புகளில் எத்தனையோ பேணுதல் கிடைத்தது. பேச்சு குறைந்தது. பார்த்தல், கேட்டல், கரங்களின் செயல்பாடு என ஒட்டு மொத்த உறுப்புக்களும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டன. இனிவரும் காலங்களிலும் இது போன்று நடந்து கொள்ளப்பழகிக்கொள்ள வேண்டும்.
ரமலான் மாதம் முழுவதும் ஐந்து நேரத் தொழுகையையும் விடாமல் ஓடோடிச் சென்று தொழுவதையும் கண்டோம். அதுபோல மற்ற காலங்களிலும் ஐந்து நேரத்தொழுகையில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். கேட்போருக்கும், கேட்காதவருக்கும், ஏழை எளியவருக்கும் கொடுத்து உதவி செய்ய ஊக்கமளித்தது ரமலான். அதுபோல மற்றகாலங்களிலும் நம்மால் முடிந்த அளவு இரக்க சிந்தனையுடன் தர்மம் செய்திடவேண்டும்.
இதுபோல இன்னும் பல ரமலான்களை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் வழங்குவானாக ஆமீன்.
வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயீல் காஷிபி, தாங்கல், சென்னை.
அட்சய திருதியை தினத்தன்று ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும், தங்களுக்கு ஏற்ற ஜாதக அமைப்புப்படி நிறத்துக்கான உடையை தேர்வு செய்து அணிந்தால் பலன் கிடைக்கும்.
அட்சய திருதியை தினத்தன்று ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும், தங்களுக்கு ஏற்ற ஜாதக அமைப்புப்படி நிறத்துக்கான உடையை தேர்வு செய்து அணிந்தால் பலன் கிடைக்கும். நட்சத்திரப்படி ஒவ்வொருவரும் அணிய வேண்டிய உடை நிறம் வருமாறு:-
1. அஸ்வினி- சாம்பல்
2. பரணி- வெள்ளை
3. கிருத்திகை- சிவப்பு
4. ரோகிணி- வெள்ளை
5. மிருகசீரிஷம்- செந்நிறம்
6. திருவாதிரை- கருப்பு
7. புனர்பூசம்- மஞ்சள்
8. பூசம்- நீலம்
9.ஆயில்யம்- பச்சை
10. மகம்- சாம்பல்
11. பூரம்- வெள்ளை
12. உத்திரம்- சிவப்பு
13. அஸ்தம்- வெள்ளை
14. சித்திரை- செந்நிறம்
15. சுவாதி- கருப்பு
16. விசாகம்- மஞ்சள்
17. அனுசம்- நீலம்
18. கேட்டை- பச்சை
19. மூலம்- சாம்பல்
20. பூராடம்- வெள்ளை
21. உத்திராடம்- சிவப்பு
22. திருவோணம்- வெள்ளை
23. அவிட்டம்- செந்நிறம்
24. சதயம்- கருப்பு
25. பூரட்டாதி- மஞ்சள்
26. உத்திராட்டதி- நீலம்
27. ரேவதி- பச்சை.
1. அஸ்வினி- சாம்பல்
2. பரணி- வெள்ளை
3. கிருத்திகை- சிவப்பு
4. ரோகிணி- வெள்ளை
5. மிருகசீரிஷம்- செந்நிறம்
6. திருவாதிரை- கருப்பு
7. புனர்பூசம்- மஞ்சள்
8. பூசம்- நீலம்
9.ஆயில்யம்- பச்சை
10. மகம்- சாம்பல்
11. பூரம்- வெள்ளை
12. உத்திரம்- சிவப்பு
13. அஸ்தம்- வெள்ளை
14. சித்திரை- செந்நிறம்
15. சுவாதி- கருப்பு
16. விசாகம்- மஞ்சள்
17. அனுசம்- நீலம்
18. கேட்டை- பச்சை
19. மூலம்- சாம்பல்
20. பூராடம்- வெள்ளை
21. உத்திராடம்- சிவப்பு
22. திருவோணம்- வெள்ளை
23. அவிட்டம்- செந்நிறம்
24. சதயம்- கருப்பு
25. பூரட்டாதி- மஞ்சள்
26. உத்திராட்டதி- நீலம்
27. ரேவதி- பச்சை.
அட்சய திருதியை தினத்தன்று காலை, மாலை இரு நேரமும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு போய் மனதை பெருமாளிடம் ஒப்படைத்து மனம் உருகி வழிபட்டால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
அட்சய திருதியை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். பிறகு சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும். அப்போது விஷ்ணு அஷ்டோத்திரம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்வது மிக, மிக நல்லது.
அன்று பகலில் திரவ ஆகாரம் மட்டும் சாப்பிட்டு மகாவிஷ்ணுவை மனதில் நினைத்து விரதம் மேற்கொள்ள வேண்டும். விரத சமயத்தில் விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டோ அல்லது கேட்டுக் கொண்டோ இருப்பது நல்ல பலன்களைத் தரும். அலுவலகம் அல்லது வெளியில் வேலை பார்ப்பவராக இருந்தால், “ஓம் நமோ நாராயணாய” என்றோ, “ஸ்ரீமகாவிஷ்ணுவே நமக” என்றோ மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
அட்சய திருதியை தினத்தன்று காலை, மாலை இரு நேரமும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு போய் மனதை பெருமாளிடம் ஒப்படைத்து மனம் உருகி வழிபட்டால் சிறப்பான பலன்கள் உண்டாகும். காலையில் கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் மாலை சென்று பெருமாளை வணங்கி, துளசி, தீர்த்தம் பிரசாதம் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து வழக்கமான உணவை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
அன்று பகலில் திரவ ஆகாரம் மட்டும் சாப்பிட்டு மகாவிஷ்ணுவை மனதில் நினைத்து விரதம் மேற்கொள்ள வேண்டும். விரத சமயத்தில் விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டோ அல்லது கேட்டுக் கொண்டோ இருப்பது நல்ல பலன்களைத் தரும். அலுவலகம் அல்லது வெளியில் வேலை பார்ப்பவராக இருந்தால், “ஓம் நமோ நாராயணாய” என்றோ, “ஸ்ரீமகாவிஷ்ணுவே நமக” என்றோ மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
அட்சய திருதியை தினத்தன்று காலை, மாலை இரு நேரமும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு போய் மனதை பெருமாளிடம் ஒப்படைத்து மனம் உருகி வழிபட்டால் சிறப்பான பலன்கள் உண்டாகும். காலையில் கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் மாலை சென்று பெருமாளை வணங்கி, துளசி, தீர்த்தம் பிரசாதம் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து வழக்கமான உணவை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் எது தானம் செய்தாலும், அதற்கு ஏற்ப பலன் உண்டு. அந்த வகையில் என்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்...
* தண்ணீர் தானம் செய்தால் செல்வம் சேரும்.
* பாய், படுக்கை தானம் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
* புத்தாடை தானம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும்.
* குங்குமம் தானம் செய்தால் வாழ்வில் நல்ல நிலை உண்டாகும்.
* சந்தனம் தானம் செய்தால் விபத்துக்களில் இருந்து தப்பலாம்.
* தாம்பூலம் தானம் செய்தால் நாட்டை ஆளும் பாக்கியத்தைப் பெறலாம்.
* தேங்காய் தானம் செய்தால் பித்ருக்களுக்கு நல்லது.
* தயிர், மோர் தானம் செய்தால் உயர் கல்வி யோகம் கிடைக்கும்.
* வெள்ளிக்குடத்தில் துளசி, வெற்றிலை கலந்து புனித நீரை தானமாக கொடுத்தால் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யலாம்.
* செருப்பு தானம் செய்தால் மறைவுக்குப் பிறகு சொர்க்கம் கிடைக்கும்.
* குடைகள் தானம் செய்தால் வாழ்வில் உள்ள தடைகள் அகலும்.
* கோதுமை தானம் செய்தால் மழை பெய்து சுபீட்சம் உண்டாகும்.
* உணவு தானம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும்.
* பழ வகைகள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.
* ஏழைகளுக்கு தேவையானதை கொடுத்தால் ராஜயோக வாழ்க்கை கிடைக்கும்.
* ஏழைகளுக்கு போர்வை மற்றும் ஆடைகள் தானம் செய்தால் உடல் நலம் சீராகும். நோய், நொடிகள் வராது.
* மோர் பந்தல், தண்ணீர் பந்தல் வைத்து கொடுத்தால் கல்விச் செல்வம் வளரும்.
* உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்து, அகால மரணம் ஏற்படாது.
இதையும் படிக்கலாம்....அட்சய திருதியை: இன்று புதிய பொருட்கள் வாங்க உகந்த நேரம்
* பாய், படுக்கை தானம் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
* புத்தாடை தானம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும்.
* குங்குமம் தானம் செய்தால் வாழ்வில் நல்ல நிலை உண்டாகும்.
* சந்தனம் தானம் செய்தால் விபத்துக்களில் இருந்து தப்பலாம்.
* தாம்பூலம் தானம் செய்தால் நாட்டை ஆளும் பாக்கியத்தைப் பெறலாம்.
* தேங்காய் தானம் செய்தால் பித்ருக்களுக்கு நல்லது.
* தயிர், மோர் தானம் செய்தால் உயர் கல்வி யோகம் கிடைக்கும்.
* வெள்ளிக்குடத்தில் துளசி, வெற்றிலை கலந்து புனித நீரை தானமாக கொடுத்தால் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யலாம்.
* செருப்பு தானம் செய்தால் மறைவுக்குப் பிறகு சொர்க்கம் கிடைக்கும்.
* குடைகள் தானம் செய்தால் வாழ்வில் உள்ள தடைகள் அகலும்.
* கோதுமை தானம் செய்தால் மழை பெய்து சுபீட்சம் உண்டாகும்.
* உணவு தானம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும்.
* பழ வகைகள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.
* ஏழைகளுக்கு தேவையானதை கொடுத்தால் ராஜயோக வாழ்க்கை கிடைக்கும்.
* ஏழைகளுக்கு போர்வை மற்றும் ஆடைகள் தானம் செய்தால் உடல் நலம் சீராகும். நோய், நொடிகள் வராது.
* மோர் பந்தல், தண்ணீர் பந்தல் வைத்து கொடுத்தால் கல்விச் செல்வம் வளரும்.
* உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்து, அகால மரணம் ஏற்படாது.
இதையும் படிக்கலாம்....அட்சய திருதியை: இன்று புதிய பொருட்கள் வாங்க உகந்த நேரம்






