இறையருள், உடல் ஆரோக்கியத்தை வழங்கும் நோன்பு
பசியும், தாகமும் ஒரு நோன்பாளியை படாதபாடு படுத்தும்போதும், தமக்கு எட்டிய தொலைவில் உணவும், பானமும், துணைவியும் இருந்த போதிலும் அவற்றை தொடாமல், அனுபவிக்காமல் விலகிச் செல்வது அவரின் மனஉறுதியை பலப்படுத்துகிறது.
ரமலான் கற்றுத்தரும் பாடங்கள்...
நமது இறையச்சத்தின் காரணமாக இறைவனின் திருப்தியையும் அவனது அருளையும் ஒருங்கே பெறுகின்றோம். அதனால்தான் இறைவன் “நோன்பிற்கு நானே கூலி வழங்குவேன்” என்று கூறுகின்றான்.
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஏசுவின் கடைசி இரவு உணவு வழிபாடு
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணி வரை மவுன நற்கருணை ஆராதனையும், தொடர்ந்து இறை இரக்க ஆராதனையும் நடக்கிறது.
பக்ரீத் பண்டிகை வரலாறு
இறைவனின் நண்பர் என்று அழைக்கப்படும் இப்ராஹிம் நபி அவர்களின் தியாக உணர்வு உலகம் உள்ள வரை இந்த பக்ரீத் பண்டிகை மூலம் நடை முறையில் இருக்கும்
நத்தஹர்வலி தர்கா சந்தனக்கூடு விழா
திருச்சி நத்தஹர்வலி தர்காவில் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு உரூஸ் விழா வருகிற 16-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 17-ந்தேதி அதிகாலை வரை நடக்கிறது.
இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு தொடங்கியது
தஞ்சை காந்திஜிசாலை ஜூம்மா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் நோன்பை முடித்து கொண்டு நோம்பு கஞ்சியை குடித்தனர்.
நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை
ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள்.
ரமலான் நோன்பு நாளை தொடக்கம்
நோன்பு என்பது கிழக்கு வெளுத்ததில் இருந்து சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல் உள்பட நோன்பை முடிக்கும் காரியங்களை விட்டு ஒருவர் தன்னை தடுத்து கொள்வதாகும்.
நற்குணங்களில் சிறந்தது எது?
எத்தனை சோதனைகள் வந்த போதிலும் உண்மையில் இருந்து அவர்கள் தவறவில்லை. இதை திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளது.
குடும்பத்திற்கு செலவு செய்வதும் தர்மமே
இஸ்லாம் கூறும் குடும்பச் செலவினங்களின் அறிவுரை அனைத்து குடும்பத்தலைவருக்கும் பொருந்தும். குடும்பத்திற்கு செலவளிப்போம்! இறையருளைப் பெறுவோம்.
கோடியக்காடு தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்: மும்மதத்தினர் பங்கேற்பு
கோடியக்கரை முகைதீன்பள்ளி வாசலில் இருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனகூடு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தர்காவிற்கு கொண்டு வரப்பட்டது.
மனிதனின் முத்தான மூன்று சொத்துக்கள் எது?
உண்மையான சொத்து என்பது நாம் பிறருக்கு செய்யும் பொருளாதார உதவியும், தானதர்மம் மட்டும்தான். இந்த வாய்ப்பு இந்த உலக வாழ்க்கையில் மட்டுமே வாய்க்கும். மறுவுலகில் விருப்பப்படி வாய்ப்பு கிடைக்காது.
காயல்பட்டினத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனை: திரளானவர்கள் கலந்து கொண்டனர்
காயல்பட்டினத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனை நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த அபூர்வ துஆ பிரார்த்தனையில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
மனிதனை இறைவன் படைத்தது ஏன், எதற்காக?
தவறுகளில் இருந்தும், பாவங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் கொள்வோம். இறைவன் காட்டிய வழியில் வாழ்ந்து, இறைவனின் திருப்பொருத்தத்தை நாம் அடைய முயற்சி செய்வோம், ஆமீன்.
காயல்பட்டினம் புகாரி ஷரீப் சபை விழா நாளை அபூர்வ பிரார்த்தனை நடக்கிறது
காயல்பட்டினத்தில் பழமைவாய்ந்த மஜ்லிசுல் புகாரி ஷரீப் சபையின் 95-ம் ஆண்டு விழாவில் அபூர்வ துஆ பிரார்த்தனை நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.
திட்டுவிளையில் தர்கா கந்தூரி விழா: பிறை கொடியுடன் நடந்த யானை ஊர்வலம்
திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி விழாவில் பிறை கொடியுடன் யானை ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி விழாவில் பிறைக்கொடி ஏந்திய யானை ஊர்வலம் இன்று நடக்கிறது
வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி விழாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) நேர்ச்சை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், வருகிற 3-ந் தேதி நேர்ச்சை வழங்குதலும் நடக்கிறது.
நோயாளிகளை கருணையுடன் அணுகவேண்டும்
ஒருவர், ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், அவர் அவரிடம் நல்லதைத்தான் பேசவேண்டும். அவருக்கு மன தைரியத்தையும், நம்பிக்கையையும் விதைக்க வேண்டும்.
திட்டுவிளை வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி பெருவிழா 28-ந்தேதி கொடியேற்றம்
அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி காலை 8 மணி முதல் 11.30 மணி வரை நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.


