என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
குளச்சல் காணிக்கை மாதா ஆலய 3-ம் நாள் திருவிழாவையொட்டி மெழுகுவர்த்தி பவனியும், காணிக்கை மாதா தேர் பவனியும் நடைபெற்றது.
குளச்சல் காணிக்கை மாதா ஆலய 3-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று மாலையில் மெழுகுவர்த்தி பவனியும், காணிக்கை மாதா தேர் பவனியும் நடைபெற்றது. இந்த பவனி குளச்சல் செயின்ட் மேரீஸ் பள்ளியில் இருந்து தொடங்கி காணிக்கை மாதா ஆலயம் சென்றடைந்தது. வழி நெடுக காணிக்கை மாதா தேர் பவனிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கு தந்தைகள் மற்றும் பங்கு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது. மறைமாவட்ட நிதி நிர்வாகி அலாய்சியஸ் பென்சிகர் ஜெபம் செய்தார். அருட்பணியாளர் சசி வின்சென்ட் மறையுரையாற்றினார். இரவு 8 மணிக்கு நடந்த திருப்பலியில் எட்டாம்மடை பங்குத்தந்தை ஸ்டீபன் ஜெபம் செய்தார். புதூர் பங்குத்தந்தை சாம் மேத்யூ மறையுரையாற்றினார்.
முன்னதாக காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது. மறைமாவட்ட நிதி நிர்வாகி அலாய்சியஸ் பென்சிகர் ஜெபம் செய்தார். அருட்பணியாளர் சசி வின்சென்ட் மறையுரையாற்றினார். இரவு 8 மணிக்கு நடந்த திருப்பலியில் எட்டாம்மடை பங்குத்தந்தை ஸ்டீபன் ஜெபம் செய்தார். புதூர் பங்குத்தந்தை சாம் மேத்யூ மறையுரையாற்றினார்.
பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே, தங்கள் முன்னோர்களின் சமாதி இருக்கும் இடத்திற்குச் சென்று, அங்குள்ள புதர்களை நீக்கி சுத்தம் செய்துவிட்டு வருவார்கள்.
தமிழர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் பண்டிகையாகத் திகழ்கிறது, பொங்கல் திருநாள். ஒவ்வொரு மாநிலத்திலும் வாழும் தமிழர்கள், வெவ்வேறு முறைகளில் தங்களின் கலாசார அடிப்படையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் ‘மகர சங்கராந்தி’ என்ற பெயரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அங்கு வாழும் தமிழர்கள், அன்றைய தினம் முன்னோர்களின் சமாதியில் வழிபாடு செய்யும் நிகழ்வு அரங்கேறுகிறது.
வடகர்நாடகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உப்பள்ளி-தார்வாரும் ஒன்று. தலைநகர் பெங்களூருவில் இருந்து 412 கிலோமீட்டர் தூரத்தில் உப்பள்ளி அமைந்துள்ளது. அங்கு வசிக்கும் தமிழர்கள் தான் கல்லறை திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். கர்நாடகத்தில் இருந்தாலும் உப்பள்ளியில் தமிழர்களே அதிகளவில் வசிக்கின்றனர். கடந்த 1885-ம் ஆண்டு தென்கிழக்கு மாரத்தா ரெயில் துறை சார்பில், உப்பள்ளி கதக் ரோட்டில் ரெயில் பெட்டி, ரெயில் பெட்டி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தப்பட்டது.
இந்த தொழிற்சாலையில் வேலைக்கு தமிழர்கள், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பணியமர்த்தப்பட்டனர். இதனால் தமிழர்கள் உப்பள்ளியில் வசிக்கத் தொடங்கினர். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்த தமிழர்கள் மூலம் அவர்களின் உறவினர்களும் உப்பள்ளிக்கு வந்துசேர்ந்தனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தான் தற்போது உப்பள்ளியில் அதிகளவில் வசித்து வருகிறார்கள். உப்பள்ளி ரெயில்வே பணிமனை பகுதி, ராம்நகர், காந்திவாடா, சாந்திநகர், சங்கரர்சால், சிட்டிகுப்பிசால், குல்கர்னி ஹக்கல், மண்டூர் ரோடு, அரிச்சந்திர காலனி, உப்பள்ளி கூட்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆயிரம் தமிழர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த மக்கள்தான் ஆண்டுதோறும் தமிழக பாரம்பரிய முறையில், உப்பள்ளியில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடிப்பார்கள். தமிழ்நாட்டைப் போலவே, இங்கும் சூரிய உதயத்திற்கு முன்பாகவே பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவார்கள்.
பொங்கலுக்கு மறுநாள், தமிழகத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் உப்பள்ளியில் வாழும் தமிழர்கள் கொஞ்சம் வித்தியாசமாக இறந்துபோன முன்னோர்களின் நினைவிடத்திற்கு சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே, தங்கள் முன்னோர்களின் சமாதி இருக்கும் இடத்திற்குச் சென்று, அங்குள்ள புதர்களை நீக்கி சுத்தம் செய்துவிட்டு வருவார்கள்.
பொங்கலுக்கு மறுநாள் அங்கு செல்லும் மக்கள், தங்களது முன்னோர்களின் நினைவிடத்தில் அகல் விளக்கு ஏற்றி வைத்து, முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகள், தின்பண்டங்களை படையலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார்கள். கிறிஸ்துவ மக்கள் நடத்தும் கல்லறைத் திருவிழாவைப் போலவே, இது உப்பள்ளி தமிழர்கள் நடத்தும் கல்லறைத் திருவிழா. இந்த நடைமுறை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. அந்த நிகழ்வின்போது, உப்பள்ளி- மண்டூர் ரோட்டில் உள்ள சுடுகாடு, திருவிழா இடம்போல் காட்சியளிக்கும்.
மாட்டுப் பொங்கல் அன்று தங்களது மூதாதையர்களின் சமாதியில் படையலிட்டு சிறப்பு பூஜை செய்வதால் அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பதும், அவர்களின் அனுக்கிரகம் தங்களது குடும்பத்தினருக்கு கிடைக்கும் என்பதும் அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
வடகர்நாடகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உப்பள்ளி-தார்வாரும் ஒன்று. தலைநகர் பெங்களூருவில் இருந்து 412 கிலோமீட்டர் தூரத்தில் உப்பள்ளி அமைந்துள்ளது. அங்கு வசிக்கும் தமிழர்கள் தான் கல்லறை திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். கர்நாடகத்தில் இருந்தாலும் உப்பள்ளியில் தமிழர்களே அதிகளவில் வசிக்கின்றனர். கடந்த 1885-ம் ஆண்டு தென்கிழக்கு மாரத்தா ரெயில் துறை சார்பில், உப்பள்ளி கதக் ரோட்டில் ரெயில் பெட்டி, ரெயில் பெட்டி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தப்பட்டது.
இந்த தொழிற்சாலையில் வேலைக்கு தமிழர்கள், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பணியமர்த்தப்பட்டனர். இதனால் தமிழர்கள் உப்பள்ளியில் வசிக்கத் தொடங்கினர். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்த தமிழர்கள் மூலம் அவர்களின் உறவினர்களும் உப்பள்ளிக்கு வந்துசேர்ந்தனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தான் தற்போது உப்பள்ளியில் அதிகளவில் வசித்து வருகிறார்கள். உப்பள்ளி ரெயில்வே பணிமனை பகுதி, ராம்நகர், காந்திவாடா, சாந்திநகர், சங்கரர்சால், சிட்டிகுப்பிசால், குல்கர்னி ஹக்கல், மண்டூர் ரோடு, அரிச்சந்திர காலனி, உப்பள்ளி கூட்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆயிரம் தமிழர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த மக்கள்தான் ஆண்டுதோறும் தமிழக பாரம்பரிய முறையில், உப்பள்ளியில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடிப்பார்கள். தமிழ்நாட்டைப் போலவே, இங்கும் சூரிய உதயத்திற்கு முன்பாகவே பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவார்கள்.
பொங்கலுக்கு மறுநாள், தமிழகத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் உப்பள்ளியில் வாழும் தமிழர்கள் கொஞ்சம் வித்தியாசமாக இறந்துபோன முன்னோர்களின் நினைவிடத்திற்கு சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே, தங்கள் முன்னோர்களின் சமாதி இருக்கும் இடத்திற்குச் சென்று, அங்குள்ள புதர்களை நீக்கி சுத்தம் செய்துவிட்டு வருவார்கள்.
பொங்கலுக்கு மறுநாள் அங்கு செல்லும் மக்கள், தங்களது முன்னோர்களின் நினைவிடத்தில் அகல் விளக்கு ஏற்றி வைத்து, முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகள், தின்பண்டங்களை படையலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார்கள். கிறிஸ்துவ மக்கள் நடத்தும் கல்லறைத் திருவிழாவைப் போலவே, இது உப்பள்ளி தமிழர்கள் நடத்தும் கல்லறைத் திருவிழா. இந்த நடைமுறை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. அந்த நிகழ்வின்போது, உப்பள்ளி- மண்டூர் ரோட்டில் உள்ள சுடுகாடு, திருவிழா இடம்போல் காட்சியளிக்கும்.
மாட்டுப் பொங்கல் அன்று தங்களது மூதாதையர்களின் சமாதியில் படையலிட்டு சிறப்பு பூஜை செய்வதால் அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பதும், அவர்களின் அனுக்கிரகம் தங்களது குடும்பத்தினருக்கு கிடைக்கும் என்பதும் அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
தக்கலையில் மாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
தக்கலையில் மெய்ஞான மாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ரஜப் பிறை ஒன்று முதல் 18 வரை நடக்கும்.
இந்த ஆண்டு இவ்விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 14 நாட்தள் மவுலிது ஓதுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவில் 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மார்க்க பேருரை நடக்கும். இந்த மார்க்க பேருரையில் பல்வேறு கல்வியாளர்கள் பங்கேற்று பீரப்பா பற்றிய செய்திகளை தொகுத்து பல்வேறு சிந்தனைகளில் வழங்க உள்ளனர்.
7-ந்தேதி தொடங்கும் மார்க்க பேருரை ஒப்பில்லா மேலோன் என்ற தலைப்பிலும், 8-ந்தேதி ஆண்பிள்ளை சிங்கம் முகமதுவாம் என பல்வேறு தலைப்புகளில் பேருரைகள் நடக்கிறது. 14-ந்தேதி பீர்முகமது அப்பாவின் ஞானப் புகழ்ச்சி நூல் புதிய பதிப்பு வெளியீடு நிகழ்ச்சி நடைக்கிறது.
நிகழ்ச்சிக்கு அபீமு தலைவர் அப்துல் ஜாபர் தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர் முகமது சலீம், பொருளாளர் முகமது ரபீக் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சிங்கப்பூர் ஜாமிஆ அற நிறுவன துணைத்தலைவர் முகமது சலீம் வெளியிட தக்கலை ஷபீருத்தீன், முகமது இர்பானுல்லா பெற்றுக்கொள்கின்றனர்.
தமிழ் பக்தி இலக்கிய மரபில் பீர் முகமது அப்பாவின் ஞானப் புகழ்ச்சி என்ற சிந்தனையில் முகமது அலி பேசுகிறார். 15-ந்தேதி பீர்முகமது அப்பா பாடி அருளிய ஞானப்புகழ்ச்சி பாடல் நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறும். 16-ந்தேதி மாலையில் நேர்ச்சை வழங்குதலும், 18-ந்தேதி வெள்ளிக்கிழமை மூன்றாம் நிகழ்ச்சி நடக்கும்.
நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களில் இருந்தும் நெல்லை, திருவனந்தபுரம், கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி தலைவர் அப்துல் ஜாபர், செயலாளர் முஸ்தபா. துணைத்தலைவர் முகமது சலீம், பொருளாளர் ரபிக் மற்றும் உறுப்பினர்கள், விழா குழுவினர் இணைந்து செய்துள்ளனர்.
இந்த ஆண்டு இவ்விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 14 நாட்தள் மவுலிது ஓதுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவில் 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மார்க்க பேருரை நடக்கும். இந்த மார்க்க பேருரையில் பல்வேறு கல்வியாளர்கள் பங்கேற்று பீரப்பா பற்றிய செய்திகளை தொகுத்து பல்வேறு சிந்தனைகளில் வழங்க உள்ளனர்.
7-ந்தேதி தொடங்கும் மார்க்க பேருரை ஒப்பில்லா மேலோன் என்ற தலைப்பிலும், 8-ந்தேதி ஆண்பிள்ளை சிங்கம் முகமதுவாம் என பல்வேறு தலைப்புகளில் பேருரைகள் நடக்கிறது. 14-ந்தேதி பீர்முகமது அப்பாவின் ஞானப் புகழ்ச்சி நூல் புதிய பதிப்பு வெளியீடு நிகழ்ச்சி நடைக்கிறது.
நிகழ்ச்சிக்கு அபீமு தலைவர் அப்துல் ஜாபர் தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர் முகமது சலீம், பொருளாளர் முகமது ரபீக் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சிங்கப்பூர் ஜாமிஆ அற நிறுவன துணைத்தலைவர் முகமது சலீம் வெளியிட தக்கலை ஷபீருத்தீன், முகமது இர்பானுல்லா பெற்றுக்கொள்கின்றனர்.
தமிழ் பக்தி இலக்கிய மரபில் பீர் முகமது அப்பாவின் ஞானப் புகழ்ச்சி என்ற சிந்தனையில் முகமது அலி பேசுகிறார். 15-ந்தேதி பீர்முகமது அப்பா பாடி அருளிய ஞானப்புகழ்ச்சி பாடல் நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறும். 16-ந்தேதி மாலையில் நேர்ச்சை வழங்குதலும், 18-ந்தேதி வெள்ளிக்கிழமை மூன்றாம் நிகழ்ச்சி நடக்கும்.
நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களில் இருந்தும் நெல்லை, திருவனந்தபுரம், கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி தலைவர் அப்துல் ஜாபர், செயலாளர் முஸ்தபா. துணைத்தலைவர் முகமது சலீம், பொருளாளர் ரபிக் மற்றும் உறுப்பினர்கள், விழா குழுவினர் இணைந்து செய்துள்ளனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள சண்டிகேஸ்வரருக்கு புதிய சிலை பிரதிஷ்டை இன்று (வியாழக்கிழமை) செய்யப்பட உள்ளது.
சிவன் கோவில்களில் காவல் தெய்வமாக விளங்குபவர் சண்டிகேஸ்வரர். சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலிலும் சன்னதியின் பின்னே சண்டிகேஸ்வரர் காவல் தெய்வமாக உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சண்டிகேஸ்வரர் சிலையின் கழுத்து பாகம் சிதலமடைந்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் பழைய சண்டிகேஸ்வரர் சிலைக்கு பதிலாக புதிய சிலை மயிலாடியில் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையானது கடந்த மாதம் 21-ந் தேதி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அன்று முதல் 9 நாட்கள் தானிய வாசத்திலும், ஒரு நாள் ஜல வாசத்திலும், ஒருநாள் சயன வாசத்திலும் இருக்கும்படி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில் மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரூ தலைமையில் காலையில் அனுக்ஞாபூஜை, ஜீவ கலச பூஜை மற்றும் பிரதிஷ்டை கலச பூஜைகள் நடந்தது. மதியம் 1 மணிக்கு மயிலாடியை சேர்ந்த ஸ்தபதி சேகர் ஆச்சாரி தலைமையில் சண்டிகேஸ்வரர் பழைய சிலையை அகற்றும் பணி நடந்தது. இதில் நெல்லை மண்டல நகை சரிபார்க்கும் உதவி ஆணையர் சங்கர், தொழில்நுட்ப உதவியாளர் செந்தில்குமார், தேவசம் பொறியாளர் ராஜ்குமார், முன்னாள் கண்காணிப்பாளர் சோணாசலம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், தெற்கு மண் மடம் திலீபன் நம்பூதிரி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு பழைய சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மாலை 6 மணிக்கு பிம்ப பரிகாரம், பிம்பசுத்தி, பிம்பகிரிகைகள், ஜலாதி வாசகலசாபிஷேகம் ஆகியவை புதிய சண்டிகேஸ்வரர் சிலைக்கு நடந்தது. அதனை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜையும், காலை 10.30 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதலும், பிரதிஷ்டை வழிபாடும் நடக்கிறது.
பழைய சிலை பத்திரமாக சுசீந்திரம் கோவில் லாக்கரில் பாதுகாக்கப்படும். பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் சண்டிகேஸ்வரர் சிலை பத்திரமாக வைக்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
இந்தநிலையில் பழைய சண்டிகேஸ்வரர் சிலைக்கு பதிலாக புதிய சிலை மயிலாடியில் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையானது கடந்த மாதம் 21-ந் தேதி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அன்று முதல் 9 நாட்கள் தானிய வாசத்திலும், ஒரு நாள் ஜல வாசத்திலும், ஒருநாள் சயன வாசத்திலும் இருக்கும்படி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில் மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரூ தலைமையில் காலையில் அனுக்ஞாபூஜை, ஜீவ கலச பூஜை மற்றும் பிரதிஷ்டை கலச பூஜைகள் நடந்தது. மதியம் 1 மணிக்கு மயிலாடியை சேர்ந்த ஸ்தபதி சேகர் ஆச்சாரி தலைமையில் சண்டிகேஸ்வரர் பழைய சிலையை அகற்றும் பணி நடந்தது. இதில் நெல்லை மண்டல நகை சரிபார்க்கும் உதவி ஆணையர் சங்கர், தொழில்நுட்ப உதவியாளர் செந்தில்குமார், தேவசம் பொறியாளர் ராஜ்குமார், முன்னாள் கண்காணிப்பாளர் சோணாசலம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், தெற்கு மண் மடம் திலீபன் நம்பூதிரி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு பழைய சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மாலை 6 மணிக்கு பிம்ப பரிகாரம், பிம்பசுத்தி, பிம்பகிரிகைகள், ஜலாதி வாசகலசாபிஷேகம் ஆகியவை புதிய சண்டிகேஸ்வரர் சிலைக்கு நடந்தது. அதனை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜையும், காலை 10.30 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதலும், பிரதிஷ்டை வழிபாடும் நடக்கிறது.
பழைய சிலை பத்திரமாக சுசீந்திரம் கோவில் லாக்கரில் பாதுகாக்கப்படும். பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் சண்டிகேஸ்வரர் சிலை பத்திரமாக வைக்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் 11 பெருமாள் கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்காடு அருகே நாங்கூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 108 வைணவ திவ்ய தேச பெருமாள் கோவில்களில், 11 பெருமாள் கோவில்கள் ஒரே தொகுப்பாக உள்ளன. ஆண்டுதோறும் இந்த பெருமாள்கள் நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி கருட சேவை உற்சவம் நடைபெறுtவது வழக்கம். நேற்று கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு, நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலுக்கு குடமாடு கூத்தர், செம்பொன் அரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம பெருமாள், வரதராஜ பெருமாள், வைகுண்ட நாதர், மாதவப் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், காவளம் பாடி கண்ணன் மற்றும் நாராயண பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும் பக்தர்களால் பல்லக்கில் நாராயண பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர்.
கோவிலின் வாயிலில் திருமங்கை ஆழ்வார், பெருமாள்களை வரவேற்றார். பின்னர் அனைத்து பெருமாளுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் 11 பெருமாள்களும் கோவிலின் பந்தலில் இரவு 10 மணிக்கு எழுந்தருளினர். அப்போது திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களை பட்டாச்சாரியார்கள் பாடினர். மேலும் நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் பாடப்பட்டன. இதன் முடிவில் நள்ளிரவு மேளதாளம் முழங்கிட 11 பெருமாளுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்பட்டு கருடசேவை உற்சவம் நடந்தது.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், கிராம பொது நல சங்க தலைவர் அன்பு உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.
கோவிலின் வாயிலில் திருமங்கை ஆழ்வார், பெருமாள்களை வரவேற்றார். பின்னர் அனைத்து பெருமாளுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் 11 பெருமாள்களும் கோவிலின் பந்தலில் இரவு 10 மணிக்கு எழுந்தருளினர். அப்போது திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களை பட்டாச்சாரியார்கள் பாடினர். மேலும் நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் பாடப்பட்டன. இதன் முடிவில் நள்ளிரவு மேளதாளம் முழங்கிட 11 பெருமாளுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்பட்டு கருடசேவை உற்சவம் நடந்தது.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், கிராம பொது நல சங்க தலைவர் அன்பு உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை விழா கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் தை அமாவாசை விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
அதைதொடர்ந்து தீபாராதனை, உஷபூஜை, ஸ்ரீ பலிபூஜை, நெய்வேத்திய பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தது. விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
அதைதொடர்ந்து தீபாராதனை, உஷபூஜை, ஸ்ரீ பலிபூஜை, நெய்வேத்திய பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தது. விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
அமாவாசை என்பது முன்னோர்களை வழிபட முக்கியமானது என்பதுபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஓர் விரத தினமாக அமைந்திருக்கிறது. அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.
சித்திரை மாதம் பவுர்ணமியை சித்ரா பவுர்ணமி என்று சொல்வர். அன்று விரதம் இருந்து சித்ரகுப்த பூஜை செய்யப்படும்.
வைகாசி மாதம் பவுர்ணமி வைகாசி விசாகம் ஆகும். அன்று நீராடி வைசாக தானம் என்று தயிர் சாதம், பானகம், நீர் மோர் ஆகியவற்றை தானமாக கொடுப்பது சிறந்தது.
ஆனி மாதம் வளர்பிறை பவுர்ணமியில் கோபத்ம விரதம் என்று மஹா விஷ்ணுவுக்கு உகந்த விரதம் வருகிறது. அந்த விரதத்தை பெண்கள் விசேஷமாக கடைப்பிடிக்கிறார்கள்.
ஆடி மாதம் பவுர்ணமி அன்று வட சாவித்ரி விரதம் மற்ற மாநிலங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆடி மாத பவுர்ணமியில் கோகிலா விரதம் என்பதும் வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆவணி மாதம் பவுர்ணமி அன்று ரட்ஷா பந்தனம் ஆகும். ரிக், யஜுர் வேதங்களுக்கு உபாகர்மம் எனப்படும் ஆவணி அவிட்டம் அனுசரிக்கப்படும்.
புரட்டாசி பவுர்ணமி அன்று உமாமஹேஸ்வர விரதம். அன்று பார்வதி பரமேஸ்வரர்களை விரதம் இருந்து பூஜிப்பதால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்று சிவ ரகசியம் குறிப்பிடுகிறது. புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் தேய்பிறை முழுவதும் மஹாளயபட்சம் என்று முன்னோர்களை வழிபட வேண்டும். அதற்கு மறுநாளில் இருந்து சாரதா நவராத்திரி ஆகும். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளை கொலு பொம்மைகளில் ஆவாஹனம் செய்து ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். பத்தாவதுநாள் விஜயதசமி ஆகும்.
ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று எல்லா சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும். அன்றைய தினம் கவுமுதீ ஜாகரண விரதம் என்று வட நாட்டில் விசேஷமாக அனுஷ்டிக்கப்படும். அன்று இரவில் நிலவு ஒளியில் லட்சுமி பூஜை செய்யப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று எல்லா வீடுகளிலும், சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் வரிசையாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அன்றைய நாளில் தீப தானம் செய்வது பெரும் புண்ணியத்தை அளிக்கும். மகாபலிக்கு மஹா விஷ்ணு வரம் அளித்த தினம். அன்று பக்தேஸ்வர விரதம் என்று வட மாநில பெண்கள் பரமேஸ்வர பூஜை செய்வார்கள்.
மார்கழி மாதம் முழுவதும் தேவர்களுக்கு விடியற்காலம் என்பதால் அதிகாலையிலேயே எல்லா கோவில்களிலும் அபிஷேகம், பூஜை நடைபெறும். கடவுளுக்கு பொங்கல் நிவேதனம் செய்த பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள். மார்கழி மாதம் பவுர்ணமி அன்று திருவாதிரை உற்சவம். எல்லா சிவன் கோவில்களிலும் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவகாமி அம்மையுடன் நடராஜப்பெருமானுக்கு சிதம்பரத்தில் விசேஷ அபிஷேகமும், புறப்பாடும் சிறப்பாக இருக்கும்.
தைமாதம் பவுர்ணமி அன்று தைப்பூச விழாவானது மத்யார்ஜுனம் என்ற திருவிடைமருதூர் தலத்திலும், வடலூர், பழனி முதலிய தலங்களிலும் உற்சவம் சிறப்பாக நடைபெறும். மாசி மாதம் சுக்ல பஞ்சமி ‘வசந்த பஞ்சமி’ எனப்படும். வசந்த ருது ஆரம்பிக்கப் போவதாக பார்வதி பரமேஸ்வர வழிபாடு செய்வார்கள்.
மாசி மாதம் பவுர்ணமி தினமானது மாசி மகம் ஆகும். அதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே உற்சவம் ஆரம்பித்து, பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நடைபெறும். பவுர்ணமி அன்று தீர்த்தவாரி. ஆகாமாவை என்ற நான்கு முக்யமான பவுர்ணமிகளில் இதுவும் ஒன்று. மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங்களை செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. மாசி மாதம் பவுர்ணமி அன்று பன்னிரண்டு வருஷத்துக்கொரு மஹாமகம் கும்பகோணத்திலும், பிரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் நடக்கும் அந்த இடங்களில் நீராடிய பின்னர் தானம் செய்வது விசேஷமானது.
பங்குனி மாதம் பவுர்ணமி அன்று ஹோலிகா என்றும் ஹோலி பண்டிகை வடநாட்டில் மிக்க கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.
வைகாசி மாதம் பவுர்ணமி வைகாசி விசாகம் ஆகும். அன்று நீராடி வைசாக தானம் என்று தயிர் சாதம், பானகம், நீர் மோர் ஆகியவற்றை தானமாக கொடுப்பது சிறந்தது.
ஆனி மாதம் வளர்பிறை பவுர்ணமியில் கோபத்ம விரதம் என்று மஹா விஷ்ணுவுக்கு உகந்த விரதம் வருகிறது. அந்த விரதத்தை பெண்கள் விசேஷமாக கடைப்பிடிக்கிறார்கள்.
ஆடி மாதம் பவுர்ணமி அன்று வட சாவித்ரி விரதம் மற்ற மாநிலங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆடி மாத பவுர்ணமியில் கோகிலா விரதம் என்பதும் வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆவணி மாதம் பவுர்ணமி அன்று ரட்ஷா பந்தனம் ஆகும். ரிக், யஜுர் வேதங்களுக்கு உபாகர்மம் எனப்படும் ஆவணி அவிட்டம் அனுசரிக்கப்படும்.
புரட்டாசி பவுர்ணமி அன்று உமாமஹேஸ்வர விரதம். அன்று பார்வதி பரமேஸ்வரர்களை விரதம் இருந்து பூஜிப்பதால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்று சிவ ரகசியம் குறிப்பிடுகிறது. புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் தேய்பிறை முழுவதும் மஹாளயபட்சம் என்று முன்னோர்களை வழிபட வேண்டும். அதற்கு மறுநாளில் இருந்து சாரதா நவராத்திரி ஆகும். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளை கொலு பொம்மைகளில் ஆவாஹனம் செய்து ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். பத்தாவதுநாள் விஜயதசமி ஆகும்.
ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று எல்லா சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும். அன்றைய தினம் கவுமுதீ ஜாகரண விரதம் என்று வட நாட்டில் விசேஷமாக அனுஷ்டிக்கப்படும். அன்று இரவில் நிலவு ஒளியில் லட்சுமி பூஜை செய்யப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று எல்லா வீடுகளிலும், சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் வரிசையாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அன்றைய நாளில் தீப தானம் செய்வது பெரும் புண்ணியத்தை அளிக்கும். மகாபலிக்கு மஹா விஷ்ணு வரம் அளித்த தினம். அன்று பக்தேஸ்வர விரதம் என்று வட மாநில பெண்கள் பரமேஸ்வர பூஜை செய்வார்கள்.
மார்கழி மாதம் முழுவதும் தேவர்களுக்கு விடியற்காலம் என்பதால் அதிகாலையிலேயே எல்லா கோவில்களிலும் அபிஷேகம், பூஜை நடைபெறும். கடவுளுக்கு பொங்கல் நிவேதனம் செய்த பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள். மார்கழி மாதம் பவுர்ணமி அன்று திருவாதிரை உற்சவம். எல்லா சிவன் கோவில்களிலும் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவகாமி அம்மையுடன் நடராஜப்பெருமானுக்கு சிதம்பரத்தில் விசேஷ அபிஷேகமும், புறப்பாடும் சிறப்பாக இருக்கும்.
தைமாதம் பவுர்ணமி அன்று தைப்பூச விழாவானது மத்யார்ஜுனம் என்ற திருவிடைமருதூர் தலத்திலும், வடலூர், பழனி முதலிய தலங்களிலும் உற்சவம் சிறப்பாக நடைபெறும். மாசி மாதம் சுக்ல பஞ்சமி ‘வசந்த பஞ்சமி’ எனப்படும். வசந்த ருது ஆரம்பிக்கப் போவதாக பார்வதி பரமேஸ்வர வழிபாடு செய்வார்கள்.
மாசி மாதம் பவுர்ணமி தினமானது மாசி மகம் ஆகும். அதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே உற்சவம் ஆரம்பித்து, பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நடைபெறும். பவுர்ணமி அன்று தீர்த்தவாரி. ஆகாமாவை என்ற நான்கு முக்யமான பவுர்ணமிகளில் இதுவும் ஒன்று. மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங்களை செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. மாசி மாதம் பவுர்ணமி அன்று பன்னிரண்டு வருஷத்துக்கொரு மஹாமகம் கும்பகோணத்திலும், பிரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் நடக்கும் அந்த இடங்களில் நீராடிய பின்னர் தானம் செய்வது விசேஷமானது.
பங்குனி மாதம் பவுர்ணமி அன்று ஹோலிகா என்றும் ஹோலி பண்டிகை வடநாட்டில் மிக்க கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.
27-வது ஆண்டாக பொன்பரப்பி கிராம மக்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து 1 வார காலம் விரதம் இருந்து பொதுமக்களுக்கு அன்னதானம் அளித்தனர்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரை வருவது வழக்கம். அதேபோல் 27-வது ஆண்டாக பொன்பரப்பி கிராம மக்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து 1 வார காலம் விரதம் இருந்து பொதுமக்களுக்கு அன்னதானம் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அம்மனை சரக்கு ஆட்டோவில் எழுந்தருளச் செய்து கரகம் பாலித்து சமயபுரத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். வழியில் புள்ளம்பாடியில் உள்ள குளுந்தாளம்மன் கோவிலில் தங்கி, வாய்க்கால் அருகே மடிப்பிச்சை நேர்த்திக்கடன் செலுத்தி, கோவிலில் பஜனை மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இதேபோல் புள்ளம்பாடி ஒன்றியத்தில் எம்.கண்ணனூர், மால்வாய், சாதூர்பாகம், மேலரசூர், ஒரத்தூர் மற்றும் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, காட்டுமன்னார்கோவில், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலையணிந்து தினமும் ஏராளமானவர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.
இதைத்தொடர்ந்து அம்மனை சரக்கு ஆட்டோவில் எழுந்தருளச் செய்து கரகம் பாலித்து சமயபுரத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். வழியில் புள்ளம்பாடியில் உள்ள குளுந்தாளம்மன் கோவிலில் தங்கி, வாய்க்கால் அருகே மடிப்பிச்சை நேர்த்திக்கடன் செலுத்தி, கோவிலில் பஜனை மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இதேபோல் புள்ளம்பாடி ஒன்றியத்தில் எம்.கண்ணனூர், மால்வாய், சாதூர்பாகம், மேலரசூர், ஒரத்தூர் மற்றும் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, காட்டுமன்னார்கோவில், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலையணிந்து தினமும் ஏராளமானவர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.
தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது திண்ணம்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு, சக்கரம், அட்டைபூச்சி, அமிர்தகலசம் இவற்றுடன் தோன்றியவர் தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான். ஆயுர்வேதம் அவரால் தோன்றியது.
கீழ்க்காணும் மந்திரத்தை ஜெபித்து வந்தாலும் வியாதிகள் நீங்கும்.வெண்ணெயில் மந்திரித்து உண்ணலாம்,மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை இடது கையில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய|
தன்வந்திரியே |
அமிர்தகலச ஹஸ்தாய |
சர்வ ஆமய நசனாய|
த்ரைலோக்ய நாதாய |
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||
கீழ்க்காணும் மந்திரத்தை ஜெபித்து வந்தாலும் வியாதிகள் நீங்கும்.வெண்ணெயில் மந்திரித்து உண்ணலாம்,மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை இடது கையில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய|
தன்வந்திரியே |
அமிர்தகலச ஹஸ்தாய |
சர்வ ஆமய நசனாய|
த்ரைலோக்ய நாதாய |
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு மார்ச் மாதம் 1-ந்தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அன்று பக்த கண்ணப்பர் கொடியேற்றமும், 25-ந்தேதி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றமும் நடக்கிறது.
மார்ச் மாதம் 1-ந்தேதி மகா சிவராத்திரி விழா, இரவு நந்தி வாகனத்தில் சிவன், அம்பாள் ஊர்வலம், 2-ந்தேதி அதிகாலை லிங்கோத்பவர் தரிசனம், காலை 9 மணியளவில் தேர்த்திருவிழா, இரவு தெப்ப உற்சவம், 3-ந்தேதி இரவு சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், 4-ந்தேதி சபாபதி (நடராஜர்) திருக்கல்யாணம்.
மார்ச் 5-ந்தேதி கைலாசகிரி மலையில் கிரிவல நிகழ்ச்சி, 6-ந்தேதி காலை திரிசூல ஸ்நானம் மற்றும் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம் நடக்கிறது. 7-ந்தேதி இரவு பல்லக்கு சேவை, 8-ந்தேதி இரவு ஏகாந்த சேவையையொட்டி கோவிலுக்குள் பல்லக்கு சேவை, 9-ந்தேதி சாந்தி அபிஷேகம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் வழக்கம் போல் அனைத்து ஆர்ஜித சேவைகளும் நடப்பதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மார்ச் மாதம் 1-ந்தேதி மகா சிவராத்திரி விழா, இரவு நந்தி வாகனத்தில் சிவன், அம்பாள் ஊர்வலம், 2-ந்தேதி அதிகாலை லிங்கோத்பவர் தரிசனம், காலை 9 மணியளவில் தேர்த்திருவிழா, இரவு தெப்ப உற்சவம், 3-ந்தேதி இரவு சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், 4-ந்தேதி சபாபதி (நடராஜர்) திருக்கல்யாணம்.
மார்ச் 5-ந்தேதி கைலாசகிரி மலையில் கிரிவல நிகழ்ச்சி, 6-ந்தேதி காலை திரிசூல ஸ்நானம் மற்றும் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம் நடக்கிறது. 7-ந்தேதி இரவு பல்லக்கு சேவை, 8-ந்தேதி இரவு ஏகாந்த சேவையையொட்டி கோவிலுக்குள் பல்லக்கு சேவை, 9-ந்தேதி சாந்தி அபிஷேகம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் வழக்கம் போல் அனைத்து ஆர்ஜித சேவைகளும் நடப்பதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பொட்டு கட்டுதல் வைபவம் போன்றவை நடைபெற்றது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணியளவில் அம்மனின் கொடி நகர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதைத்தொடர்ந்து திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு பொட்டு கட்டுதல் நடைபெற்றது.
காலை 9 மணியளவில் சபா மண்டபத்தில் இருந்து மஞ்சள்புடவை, திருமாங்கல்யம் உள்பட பூஜை பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. பின்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பொட்டு கட்டுதல் வைபவம், விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி ஆச்சாரி தலைமையில், அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், சபா செயலாளர் சந்தானம் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது.
அதைத்தொடர்ந்து கொடி மரத்தில் தர்ப்பைபுல் கட்டப்பட்டு, திண்டுக்கல் மார்க்கெட் தெரு சாம்பான்குலத்தாரால் கொண்டு வரப்பட்ட பாலக்கொம்பு கொடி மரத்தின் முன்பு ஊன்றப்பட்டது. அதன்பிறகு பகல் 12 மணியளவில் கோவில் நிர்வாகிகள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதில் அம்மன் சிங்க வாகனத்தில் அமர்ந்து இருப்பதை போன்று வரையப்பட்ட கொடி, கோவில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
அப்போது சுற்றி இருந்த பக்தர்கள் "ஓம்சக்தி பராசக்தி" என்று கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் கொடி மரத்திற்கு பெண்கள் மஞ்சள்நீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். அதன்பிறகு கோவில் மண்டபத்தில் விஸ்வகர்ம அறக்கட்டளை நிர்வாகி குமரேசன் மற்றும் நண்பர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது. இரவு 7 மணியளவில் அம்மனின் மின்தேர் வீதிஉலா, கோவில் கலையரங்கில் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது.
காலை 9 மணியளவில் சபா மண்டபத்தில் இருந்து மஞ்சள்புடவை, திருமாங்கல்யம் உள்பட பூஜை பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. பின்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பொட்டு கட்டுதல் வைபவம், விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி ஆச்சாரி தலைமையில், அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், சபா செயலாளர் சந்தானம் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது.
அதைத்தொடர்ந்து கொடி மரத்தில் தர்ப்பைபுல் கட்டப்பட்டு, திண்டுக்கல் மார்க்கெட் தெரு சாம்பான்குலத்தாரால் கொண்டு வரப்பட்ட பாலக்கொம்பு கொடி மரத்தின் முன்பு ஊன்றப்பட்டது. அதன்பிறகு பகல் 12 மணியளவில் கோவில் நிர்வாகிகள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதில் அம்மன் சிங்க வாகனத்தில் அமர்ந்து இருப்பதை போன்று வரையப்பட்ட கொடி, கோவில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
அப்போது சுற்றி இருந்த பக்தர்கள் "ஓம்சக்தி பராசக்தி" என்று கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் கொடி மரத்திற்கு பெண்கள் மஞ்சள்நீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். அதன்பிறகு கோவில் மண்டபத்தில் விஸ்வகர்ம அறக்கட்டளை நிர்வாகி குமரேசன் மற்றும் நண்பர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது. இரவு 7 மணியளவில் அம்மனின் மின்தேர் வீதிஉலா, கோவில் கலையரங்கில் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது.
விஷ்ணுவை போகமூர்த்தி என்றே பரவலாக கருதினாலும், அவர் தக்ஷிணமூர்த்தி போல தன்னுள்ளேயே நிறைவு காணும் ஞானமூர்த்தியாக, தரிசிப்போர் ஞானநிலை அடைய உதாரணமாக இருப்பதே யோக நரசிம்ம ரூபம் ஆகும்.
குழந்தையை சீர்திருத்திட சீற்றம் கொள்ளும் தாய் ஒரே நொடியில், கோபம் தணிந்து, குழந்தையைக் கொஞ்சிப் பராமரிக்கிறாள். இது போலவே தான், இரண்யனைத் திருத்த, உக்ரவடிவமாக வந்த நரசிம்மரும் சீக்கிரமே யோகத்தில், அமைதியில் ஆழ்ந்து விடுகிறார்.
விஷ்ணுவை போகமூர்த்தி என்றே பரவலாக கருதினாலும், அவர் தக்ஷிணமூர்த்தி போல தன்னுள்ளேயே நிறைவு காணும் ஞானமூர்த்தியாக, தரிசிப்போர் ஞானநிலை அடைய உதாரணமாக இருப்பதே யோக நரசிம்ம ரூபம் ஆகும்.
பூஜை முறை :
நரசிம்ம ஜெயந்தி விரத முறை ஏகாதசி விரத முறையை ஒத்தது ஆகும். இந்நாளில் பகவான் நரசிம்மரை அவர் தோன்றிய சந்தியாகாலத்தில் , அதாவது பிரதோஷ வேளையில் (மாலை 4.30 - 6) இவரை விரிவாக பூஜிக்க வேண்டும்.
நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு.
பலன்கள் :
பகவான் நரசிம்மரை வழிபடுவதால் நமது ஆன்மீகப் பாதையில் உள்ள தடைகளை நீக்கி ஞானத்தை வழங்க வல்லவர். அது மட்டுமின்றி, அனைத்து விதமான தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பு அளிக்க வல்லவர்.
நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளில் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.
நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்ம மூர்த்தியை வழிபாடு செய்பவர்கள் தம் பகைவர்களை எளிதில் வெல்ல முடியும்.
விஷ்ணுவை போகமூர்த்தி என்றே பரவலாக கருதினாலும், அவர் தக்ஷிணமூர்த்தி போல தன்னுள்ளேயே நிறைவு காணும் ஞானமூர்த்தியாக, தரிசிப்போர் ஞானநிலை அடைய உதாரணமாக இருப்பதே யோக நரசிம்ம ரூபம் ஆகும்.
பூஜை முறை :
நரசிம்ம ஜெயந்தி விரத முறை ஏகாதசி விரத முறையை ஒத்தது ஆகும். இந்நாளில் பகவான் நரசிம்மரை அவர் தோன்றிய சந்தியாகாலத்தில் , அதாவது பிரதோஷ வேளையில் (மாலை 4.30 - 6) இவரை விரிவாக பூஜிக்க வேண்டும்.
நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு.
பலன்கள் :
பகவான் நரசிம்மரை வழிபடுவதால் நமது ஆன்மீகப் பாதையில் உள்ள தடைகளை நீக்கி ஞானத்தை வழங்க வல்லவர். அது மட்டுமின்றி, அனைத்து விதமான தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பு அளிக்க வல்லவர்.
நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளில் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.
நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்ம மூர்த்தியை வழிபாடு செய்பவர்கள் தம் பகைவர்களை எளிதில் வெல்ல முடியும்.






