என் மலர்
தரவரிசை
விக்கி ஆனந்த் இயக்கத்தில் கலையரசன் - தன்ஷினா நடிப்பில் வெளியாகி இருக்கும் `உரு' படத்தின் விமர்சனம்.
பிரபல எழுத்தாளர் கலையரசன், தனது மனைவி தன்ஷிகா உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தொடக்கத்தில் அவர் எழுதிய கதைகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், வர்த்தக ரீதியாகவும் நல்லவிதமாக அமைந்தது. ஆனால் சமீபத்தில் கலையரசன் எழுதிய கதைகள் மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாமல், பழைய பாணியிலேயே இருப்பதால் போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், கலையரசனின் கதைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப வித்தியாசமாக இல்லை. காதல், செண்டிமண்ட் என அரைத்த மாவையே அரைக்காமல் புதுமையாக யோசித்து எழுதும்படி சிலர் அவருக்கு அறிவுரை கூறுகின்றனர். தன்ஷிகாவும் கதை எழுதுவதை விட்டுவிட்டு படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்கும்படி கலையிடம் கூறிவருகிறாள்.

ஆனால் கதை எழுதுவதில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் கலையரசனுக்கு, ஒரு கட்டத்தில் த்ரில்லர் கதை எழுதுவதற்கான துணுக்கு ஒன்று கிடைக்கிறது. எப்போதுமே டிரெண்ட் மாறாத ஒரே எமோஷன் "பயம்" என்பதால் ஒரு வித்தியாசமான கதையை எழுத முடிவு செய்து மேகமலைக்கு செல்கிறார். மேகமலை காட்டில் அமைதியான இடத்தில் இருக்கும் ஒரு தனி வீட்டிற்கு சென்று கதை எழுத ஆரம்பிக்கிறார்.
அங்கு சில மர்மமான சம்பவங்கள் அவருக்கு நிகழ ஆரம்பிக்கின்றன. அதுவும், கலையரசன் என்ன எழுதுகிறாரோ, அது உண்மையாகவே நடக்க ஆரம்பிக்கிறது. தொடக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கும் கலையரசனுக்கு, தான் எழுதும் கதை அப்படியே நடப்பது குறித்து வியப்பும், பயமும் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரது கதையில் வரும் சீரியல் கில்லர், கலையரசனையே கொல்ல வருகிறான்.

அந்த சீரியல் கில்லர் யார்? கலையரசன் எழுதும் கதை அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன? அந்த கில்லர் ஏன் கலையரசனை கொல்ல வருகிறான்? அதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கலையரசன், இப்படத்திலும் அதனை பின்பற்றி இருக்கிறார். இப்படத்தில் ஒரு எழுத்தாளருக்கு தேவையான குணநலன்களுடன் வலம் வரும் கலையரசனின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக மேகமலையில் நடக்கும் சம்பவங்களில் அவர் அனுபவிக்கும் அமானுஷ்ய விஷயங்களால் பயம், ஆச்சரியம், வியப்பு என மாறி மாறி நடித்து ரசிக்க வைக்கிறார்.

தனது முதல் படத்திலேயே பேசப்படும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த தன்ஷிகா, தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. தன்ஷிகாவின் கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறார்.
மைம் கோபிக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ஜெயபாலன் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்.
முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதையை முயற்சி செய்துள்ள இயக்குநர் விக்கி ஆனந்த்துக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். உரு வழக்கமாக வரும் ஹாரர் படங்களை போல் இல்லாமல், ஒரு புதுமையான திரைக்கதையில் விறுவிறுப்புடன் இயக்கி இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் க்ளைமேக்சில் மட்டும் இயக்குநர் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். சொல்ல வருவதை அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக எளிதாக தெரிவிக்காமல் சுற்றி வளைத்து சொல்லி இருப்பது, அனைவராலும் உள்வாங்கிக் கொள்ளும்படியாக இல்லை. மற்றபடி படம் ரசிக்கும்படி இருக்கிறது.

பின்னணி இசையை பொறுத்த வரை ஜோகன் ஷேவனேஷ் மிரட்டியிருக்கிறார். பேய் படம் இல்லை என்றாலும், த்ரில்லர் கதைக்கு தேவையான விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் பின்னணி இசை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கிறது. காடுகளில் இருட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மெனக்கிட்டிருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.
மொத்தத்தில் `உரு' நல்ல `உரு'வாக்கம்.
இந்நிலையில், கலையரசனின் கதைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப வித்தியாசமாக இல்லை. காதல், செண்டிமண்ட் என அரைத்த மாவையே அரைக்காமல் புதுமையாக யோசித்து எழுதும்படி சிலர் அவருக்கு அறிவுரை கூறுகின்றனர். தன்ஷிகாவும் கதை எழுதுவதை விட்டுவிட்டு படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்கும்படி கலையிடம் கூறிவருகிறாள்.

ஆனால் கதை எழுதுவதில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் கலையரசனுக்கு, ஒரு கட்டத்தில் த்ரில்லர் கதை எழுதுவதற்கான துணுக்கு ஒன்று கிடைக்கிறது. எப்போதுமே டிரெண்ட் மாறாத ஒரே எமோஷன் "பயம்" என்பதால் ஒரு வித்தியாசமான கதையை எழுத முடிவு செய்து மேகமலைக்கு செல்கிறார். மேகமலை காட்டில் அமைதியான இடத்தில் இருக்கும் ஒரு தனி வீட்டிற்கு சென்று கதை எழுத ஆரம்பிக்கிறார்.
அங்கு சில மர்மமான சம்பவங்கள் அவருக்கு நிகழ ஆரம்பிக்கின்றன. அதுவும், கலையரசன் என்ன எழுதுகிறாரோ, அது உண்மையாகவே நடக்க ஆரம்பிக்கிறது. தொடக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கும் கலையரசனுக்கு, தான் எழுதும் கதை அப்படியே நடப்பது குறித்து வியப்பும், பயமும் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரது கதையில் வரும் சீரியல் கில்லர், கலையரசனையே கொல்ல வருகிறான்.

அந்த சீரியல் கில்லர் யார்? கலையரசன் எழுதும் கதை அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன? அந்த கில்லர் ஏன் கலையரசனை கொல்ல வருகிறான்? அதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கலையரசன், இப்படத்திலும் அதனை பின்பற்றி இருக்கிறார். இப்படத்தில் ஒரு எழுத்தாளருக்கு தேவையான குணநலன்களுடன் வலம் வரும் கலையரசனின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக மேகமலையில் நடக்கும் சம்பவங்களில் அவர் அனுபவிக்கும் அமானுஷ்ய விஷயங்களால் பயம், ஆச்சரியம், வியப்பு என மாறி மாறி நடித்து ரசிக்க வைக்கிறார்.

தனது முதல் படத்திலேயே பேசப்படும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த தன்ஷிகா, தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. தன்ஷிகாவின் கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறார்.
மைம் கோபிக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ஜெயபாலன் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்.
முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதையை முயற்சி செய்துள்ள இயக்குநர் விக்கி ஆனந்த்துக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். உரு வழக்கமாக வரும் ஹாரர் படங்களை போல் இல்லாமல், ஒரு புதுமையான திரைக்கதையில் விறுவிறுப்புடன் இயக்கி இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் க்ளைமேக்சில் மட்டும் இயக்குநர் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். சொல்ல வருவதை அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக எளிதாக தெரிவிக்காமல் சுற்றி வளைத்து சொல்லி இருப்பது, அனைவராலும் உள்வாங்கிக் கொள்ளும்படியாக இல்லை. மற்றபடி படம் ரசிக்கும்படி இருக்கிறது.

பின்னணி இசையை பொறுத்த வரை ஜோகன் ஷேவனேஷ் மிரட்டியிருக்கிறார். பேய் படம் இல்லை என்றாலும், த்ரில்லர் கதைக்கு தேவையான விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் பின்னணி இசை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கிறது. காடுகளில் இருட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மெனக்கிட்டிருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.
மொத்தத்தில் `உரு' நல்ல `உரு'வாக்கம்.
மோகன்லால், கமாலினி முகர்ஜி ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்ட ‘புலிமுருகன்’ படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. அந்த படத்தின் விமர்சனம்.
வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமம் புலியூர். காட்டுக்குள் இருந்து இந்த கிராமத்திற்குள் வரும் புலி, மக்களை தாக்கி கொல்கிறது. மோகன்லால் சிறுவயதில் இருக்கும்போது அவரது தந்தையை அந்த புலி கொன்றுவிடுகிறது. ஏற்கெனவே, தாயை இழந்து நிற்கும் மோகன்லால் தனது தந்தையையும் இழந்ததால் ஊர் மக்களிடம் தனது தம்பியை ஒப்படைத்துவிட்டு புலியை கொல்ல காட்டுக்குள் போகிறார். புலியையும் வேட்டையாடி கொன்று விடுகிறார்.
அன்றுமுதல் சாதாரண முருகனாக இருந்த மோகன்லால் புலிமுருகனாக உருவெடுக்கிறார். அதேபோல், காட்டை சுற்றியுள்ள எந்தவொரு கிராமத்திலும் புலியால் ஆபத்து ஏற்பட்டால் மோகன்லால் வேட்டையாடி ஊரை பாதுகாத்து வருகிறார். வளர்ந்து பெரியவனானதும் ஒருநாள் மோகன்லால் தம்பியின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு இரண்டு பேர் காட்டுக்குள் கஞ்சா செடியை பறித்துக் கொண்டு செல்வதற்காக வருகிறார்கள். கேன்சரை குணமாக்கும் மருந்துக்கு அது தேவைப்படுவதாகவும், அதற்கு மோகன்லாலின் உதவி தேவை என்றும் அவரிடம் வருகிறார்கள். மோகன்லாலும் அவர்களுக்கு உதவுவதாக கூறிவிட்டு, கஞ்சா செடிகளை பறித்துக் கொடுக்கிறார்.

கஞ்சா செடிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது போலீஸ் இவர்களை சுற்றி வளைக்கிறது. அவர்களை தாக்கிவிட்டு மோகன்லால் தனது மனைவி கமாலினி முகர்ஜி மற்றும் குடும்பத்துடன் லாரியில் ஏறி தப்பித்து ஜெகபதிபாபுவிடம் அடைக்கலம் தேடிப் போகிறார்கள். ஆரம்பத்தில் ஜெகபதி பாபுவை நல்லவர் என்று நம்புகிறார் மோகன்லால். ஜெகபதி பாபுவையும் ஒரு பிரச்சினையில் இருந்து மோகன்லால் காப்பாற்ற, மோகன்லால் மீது ஜெகபதி பாபுவுக்கும் நல்ல மதிப்பு உருவாகிறது.
ஒருகட்டத்தில் மோகன்லால் ஜெகபதிபாபுவை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அது எதனால்? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

மோகன்லால்தான் படத்தின் மிகப்பெரிய பலமே. 50 வயதிலும் நடிப்பில் துள்ளலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். புலி வேட்டையின்போது ஆக்ரோஷம், மனைவி கமாலினி முகர்ஜியுடன் ரொமான்ஸ், தம்பிக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தில் கண்கலங்கும்போது செண்டிமெண்ட் என அனைத்திலும் தனக்கே உரித்தான நடிப்பில் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
இளம் வயது மோகன்லாலாக வரும் சிறுவன் பார்வையிலேயே மிரட்டுகிறான். சில நேரங்களே வந்தாலும் அசத்தியிருக்கிறான். மோகன்லால் மாமாவாக வரும் லால் ரொம்பவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மோகன்லாலின் தம்பியாக வரும் பாலா, அண்ணன்-தம்பி செண்டிமெண்டில் ரசிக்க வைத்திருக்கிறார்.
மோகன்லால் மனைவியாக வரும் கமாலினி முகர்ஜி, கணவனுடன் போடும் செல்லச் சண்டைகள், கொஞ்சல்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. ஜெகபதிபாபு அமைதியான வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு போயிருக்கும் நமீதா, மோகன்லாலை பார்க்கும் பார்வையிலேயே கிறங்க வைக்கிறார்.
கிராபிக்சில் வரும் புலி, கிராபிக்ஸ் என்று தெரியாத அளவுக்கு அமைத்திருப்பது சிறப்பு. பீட்டர் கெய்னின் சண்டைக் காட்சிகள்தான் படத்தில் பாராட்டப்பட வேண்டியது. ஹீரோயிசம் இல்லாமல் ஒரு புலியை சாதாரண மனிதன் எப்படி வேட்டையாடுவானோ? அதேபோல் ரொம்பவும் தத்ரூபமாக அந்த சண்டைக் காட்சிகளை வைத்திருப்பதுதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. இதற்காக பீட்டர் கெய்னுக்கு தேசிய விருது கிடைத்திருப்பதற்கு நாம் ஆச்சர்யப்பட வேண்டியதே இல்லை.

அதன்பின்னர் பாராட்ட வேண்டியது இப்படத்தை தமிழில் மொழியாக்கம் செய்த ஆர்.பி.பாலாவைத்தான். இது ஒரு மலையாளப் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் தத்ரூபமாக உதடு அசைவுகளுக்கேற்றவாறு சரியாக தமிழாக்கம் செய்துள்ளார். சிறந்த நடிகர்களை தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர் வைஷாக். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாகவே நகர்கிறது.
ஷாஜிகுமாரின் கேமரா காடுகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. புலி வேட்டை காட்சிகளும், லாரி சேசிங் காட்சிகளும் இவரது கேமராவில் அழகாக பதிவாகியிருக்கிறது. கோபி சுந்தரின் இசையில் உருவான பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. குறிப்பாக, மோகன்லாலுக்காக உருவாக்கப்பட்ட ‘முருகா முருகா புலிமுருகா’ என்ற தீம் சாங் வெறியூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘புலிமுருகன்’ வேகம்.
அன்றுமுதல் சாதாரண முருகனாக இருந்த மோகன்லால் புலிமுருகனாக உருவெடுக்கிறார். அதேபோல், காட்டை சுற்றியுள்ள எந்தவொரு கிராமத்திலும் புலியால் ஆபத்து ஏற்பட்டால் மோகன்லால் வேட்டையாடி ஊரை பாதுகாத்து வருகிறார். வளர்ந்து பெரியவனானதும் ஒருநாள் மோகன்லால் தம்பியின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு இரண்டு பேர் காட்டுக்குள் கஞ்சா செடியை பறித்துக் கொண்டு செல்வதற்காக வருகிறார்கள். கேன்சரை குணமாக்கும் மருந்துக்கு அது தேவைப்படுவதாகவும், அதற்கு மோகன்லாலின் உதவி தேவை என்றும் அவரிடம் வருகிறார்கள். மோகன்லாலும் அவர்களுக்கு உதவுவதாக கூறிவிட்டு, கஞ்சா செடிகளை பறித்துக் கொடுக்கிறார்.

கஞ்சா செடிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது போலீஸ் இவர்களை சுற்றி வளைக்கிறது. அவர்களை தாக்கிவிட்டு மோகன்லால் தனது மனைவி கமாலினி முகர்ஜி மற்றும் குடும்பத்துடன் லாரியில் ஏறி தப்பித்து ஜெகபதிபாபுவிடம் அடைக்கலம் தேடிப் போகிறார்கள். ஆரம்பத்தில் ஜெகபதி பாபுவை நல்லவர் என்று நம்புகிறார் மோகன்லால். ஜெகபதி பாபுவையும் ஒரு பிரச்சினையில் இருந்து மோகன்லால் காப்பாற்ற, மோகன்லால் மீது ஜெகபதி பாபுவுக்கும் நல்ல மதிப்பு உருவாகிறது.
ஒருகட்டத்தில் மோகன்லால் ஜெகபதிபாபுவை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அது எதனால்? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

மோகன்லால்தான் படத்தின் மிகப்பெரிய பலமே. 50 வயதிலும் நடிப்பில் துள்ளலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். புலி வேட்டையின்போது ஆக்ரோஷம், மனைவி கமாலினி முகர்ஜியுடன் ரொமான்ஸ், தம்பிக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தில் கண்கலங்கும்போது செண்டிமெண்ட் என அனைத்திலும் தனக்கே உரித்தான நடிப்பில் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
இளம் வயது மோகன்லாலாக வரும் சிறுவன் பார்வையிலேயே மிரட்டுகிறான். சில நேரங்களே வந்தாலும் அசத்தியிருக்கிறான். மோகன்லால் மாமாவாக வரும் லால் ரொம்பவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மோகன்லாலின் தம்பியாக வரும் பாலா, அண்ணன்-தம்பி செண்டிமெண்டில் ரசிக்க வைத்திருக்கிறார்.
மோகன்லால் மனைவியாக வரும் கமாலினி முகர்ஜி, கணவனுடன் போடும் செல்லச் சண்டைகள், கொஞ்சல்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. ஜெகபதிபாபு அமைதியான வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு போயிருக்கும் நமீதா, மோகன்லாலை பார்க்கும் பார்வையிலேயே கிறங்க வைக்கிறார்.
கிராபிக்சில் வரும் புலி, கிராபிக்ஸ் என்று தெரியாத அளவுக்கு அமைத்திருப்பது சிறப்பு. பீட்டர் கெய்னின் சண்டைக் காட்சிகள்தான் படத்தில் பாராட்டப்பட வேண்டியது. ஹீரோயிசம் இல்லாமல் ஒரு புலியை சாதாரண மனிதன் எப்படி வேட்டையாடுவானோ? அதேபோல் ரொம்பவும் தத்ரூபமாக அந்த சண்டைக் காட்சிகளை வைத்திருப்பதுதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. இதற்காக பீட்டர் கெய்னுக்கு தேசிய விருது கிடைத்திருப்பதற்கு நாம் ஆச்சர்யப்பட வேண்டியதே இல்லை.

அதன்பின்னர் பாராட்ட வேண்டியது இப்படத்தை தமிழில் மொழியாக்கம் செய்த ஆர்.பி.பாலாவைத்தான். இது ஒரு மலையாளப் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் தத்ரூபமாக உதடு அசைவுகளுக்கேற்றவாறு சரியாக தமிழாக்கம் செய்துள்ளார். சிறந்த நடிகர்களை தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர் வைஷாக். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாகவே நகர்கிறது.
ஷாஜிகுமாரின் கேமரா காடுகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. புலி வேட்டை காட்சிகளும், லாரி சேசிங் காட்சிகளும் இவரது கேமராவில் அழகாக பதிவாகியிருக்கிறது. கோபி சுந்தரின் இசையில் உருவான பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. குறிப்பாக, மோகன்லாலுக்காக உருவாக்கப்பட்ட ‘முருகா முருகா புலிமுருகா’ என்ற தீம் சாங் வெறியூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘புலிமுருகன்’ வேகம்.
ஆதி, நிக்கி கல்ராணி, ராம்தாஸ், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் பேண்டசி திரைப்படமாக வெளிவந்துள்ள ‘மரகத நாணயம்’ படத்தின் விமர்சனம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்புரை என்ற சிற்றரசன், தன்னைவிட அதிக பலம்வாய்ந்த அரசு தன்னை நோக்கி போர் தொடுக்கும்வேளையில், அதை எதிர்கொள்ள தியானம் செய்து ஒரு மரகதநாணயத்தை வரமாக பெறுகிறார். அந்த மரகத நாணயத்தை தன் வாளில் பதித்துக் கொண்டு எதிரிகளிடம் போரிட்டு வெற்றியும் அடைகிறார்.
மரகத நாணயம் அவர் கைவசம் வந்ததிலிருந்து அவருக்கு வெற்றிகளை குவிகின்றன. இதனால், மரகத நாணயத்தை யாரிடம் ஒப்படைக்காமல் இறுதிவரை தன் வசமே வைத்திருக்கிறார். 90-வயதில் இறக்கும் தருவாயில் அந்த மரகத நாணயத்தை தன்னுடனே வைத்து உயிருடன் ஜீவசமாதி அடைகிறார்.

இந்நிலையில் 1990-ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் அந்த மரகத நாணயத்தை தேடி கண்டுபிடித்து தோண்டி எடுக்கிறார். அந்த நாணயத்தை யாரெல்லாம் தொடுகிறார்களோ, அவர்களெல்லாம் வண்டியில் அடிபட்டு இறக்கிறார்கள். இதனால், அந்த நாணயத்தை இரும்புரை அரசனின் ஆவிதான் யார் கைக்கும் கிடைக்காதபடி பாதுகாத்து வருவதாக ஒரு பேச்சு இருக்கிறது.
இதையடுத்து கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. நாயகன் ஆதி 40 லட்சம் கடனுடன், ஏதாவது கடத்தல் தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்ற நினைப்புடன் நண்பன் டேனியுடன் சென்னையில் தங்கியிருக்கிறார். கடத்தல் தொழில் செய்துவரும் ராம்தாஸுடன் ஆதியை சேர்த்துவிட்டு, கடத்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.

ஒருகட்டத்தில் ராம்தாஸ் செய்வதெல்லாம் சிறு சிறு கடத்தல் வேலைகள்தான், இவரிடம் வேலை பார்த்தால் தன்னுடைய கடனை கூடிய சீக்கிரத்தில் அடைக்க முடியாத என நினைக்கும் ஆதி, பெரிய கடத்தல் ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார்.
இந்நிலையில், சீனாவில் இருந்து மரகத நாணயத்தை தேடி ஒருவன் சென்னைக்கு வருகிறான். மைம் கோபி மூலமாக அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த மரகத நாணயத்தை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 கோடி கொடுப்பதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால், மரகத நாணயத்தின் வரலாறு பற்றி அனைவருக்கும் தெரிந்திருப்பதால் யாரும் அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முன் வருவதில்லை. இந்த விஷயம் ஆதிக்கு தெரியவர, அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்து, அதை தேடிக்கண்டுபிடித்து தருவதாக முன்வருகிறார்.
ஆதி இந்த முடிவை எடுத்ததும் அவருக்கு நிறைய கெட்ட சகுனங்கள் குறுக்கிடுகிறது. இதையெல்லாம் மீறி ஆதி, மரகத நாணயத்தை கண்டுபிடித்தாரா? அந்த மரகத நாணயத்தால் இவருக்கு என்ன பலன் கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஆதி தனக்கேற்றவாறு கதையை தேர்வு செய்து அதில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு படத்தில் எல்லா இடத்திலும் இவரது நடிப்பு பலே சொல்ல வைத்திருக்கிறது. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள், தன்னைவிட மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்படியான காட்சிகள் இருந்தும், தைரியமாக இக்கதையை தேர்வுசெய்த ஆதியை பாராட்டியே ஆகவேண்டும்.
நிக்கி கல்ராணி வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும்போதுதான் அந்த வித்தியாசம் நமக்கு தெரிய வரும். இந்த மாதிரி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பதற்கு பல நடிகைகள் யோசிப்பார்கள். ஆனால், நிக்கி கல்ராணி தைரியமாக இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

படத்தில் ரொம்பவும் ஹைலைட்டான விஷயம் ராமதாஸின் செய்யும் சேட்டைகள்தான். இவர் அடிக்கும் கவுண்டர்களுக்கு தியேட்டரே சிரிப்பலையில் அலறுகிறது. ஆதியின் நண்பனாக வரும் டேனியலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். ராமதாஸுக்கு பக்கபலமாக இருந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். இவர்களுடன் அருண்ராஜ் காமராஜும் தன் பங்குக்கு காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, இவர் ஆடும் ஆட்டம் எல்லாம் ரசிகர்களின் வயிறை பதம் பார்த்திருக்கிறது.

ஹைடெக் வில்லனாக வரும் ஆனந்த்ராஜை பார்த்தாலே நமக்கெல்லாம் சிரிப்பு வந்துவிடுகிறது. அவர் வில்லத்தனமாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு காமெடியாகவே தெரிகிறது. அவருடைய அனுபவ நடிப்புக்கு இந்த படத்தில் நல்ல தீனி கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். மைம்கோபி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம் ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

இயக்குனர் சரவன் இப்படியொரு வித்தியாசமான கதையை எப்படி யோசித்தார்? என்பதுதான் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பேன்டசி என்றொரு விஷயத்தை வைத்துக்கொண்டு படத்தில் இப்படியெல்லாம் பேன்டசியை புகுத்த முடியுமா? என்று பலரையும் வாய்பிளக்க வைத்திருக்கிறார். படத்தில் எந்தவொரு காட்சியும் வீண் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார். நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும், எல்லா கதாபாத்திரங்களும் மனதில் பதியும்படி, அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். படத்தின் பலமே திரைக்கதைதான். கதையோடு ரசிகர்களை கட்டிப்போட்டுக் கொண்டே செல்லும் திரைக்கதையை பாராட்டாமல் இருக்கவே முடியாது.

பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படம் முழுக்க கலர் புல்லாக இருக்கிறது. கதையின் ஓட்டத்தை தடை செய்யாத அளவுக்கு இவரது ஒளிப்பதிவு கச்சிதமாக அமைந்துள்ளது சிறப்பு. திபு நைனன் தாமஸ் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கதையோடு ஒட்டியே பயணித்திருக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகம்தான் என்றாலும், பின்னணி இசையில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். பிரசன்னாவின் எடிட்டிங்கும் காட்சிகளை கோர்வையாக அமைத்திருக்கிறது. இதனால், படம் பார்த்துவிட்டு வெளிவந்த பிறகும் படத்தின் தாக்கம் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.
மொத்தத்தில் ‘மரகத நாணயம்’ மதிப்பு அதிகம்.
மரகத நாணயம் அவர் கைவசம் வந்ததிலிருந்து அவருக்கு வெற்றிகளை குவிகின்றன. இதனால், மரகத நாணயத்தை யாரிடம் ஒப்படைக்காமல் இறுதிவரை தன் வசமே வைத்திருக்கிறார். 90-வயதில் இறக்கும் தருவாயில் அந்த மரகத நாணயத்தை தன்னுடனே வைத்து உயிருடன் ஜீவசமாதி அடைகிறார்.

இந்நிலையில் 1990-ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் அந்த மரகத நாணயத்தை தேடி கண்டுபிடித்து தோண்டி எடுக்கிறார். அந்த நாணயத்தை யாரெல்லாம் தொடுகிறார்களோ, அவர்களெல்லாம் வண்டியில் அடிபட்டு இறக்கிறார்கள். இதனால், அந்த நாணயத்தை இரும்புரை அரசனின் ஆவிதான் யார் கைக்கும் கிடைக்காதபடி பாதுகாத்து வருவதாக ஒரு பேச்சு இருக்கிறது.
இதையடுத்து கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. நாயகன் ஆதி 40 லட்சம் கடனுடன், ஏதாவது கடத்தல் தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்ற நினைப்புடன் நண்பன் டேனியுடன் சென்னையில் தங்கியிருக்கிறார். கடத்தல் தொழில் செய்துவரும் ராம்தாஸுடன் ஆதியை சேர்த்துவிட்டு, கடத்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.

ஒருகட்டத்தில் ராம்தாஸ் செய்வதெல்லாம் சிறு சிறு கடத்தல் வேலைகள்தான், இவரிடம் வேலை பார்த்தால் தன்னுடைய கடனை கூடிய சீக்கிரத்தில் அடைக்க முடியாத என நினைக்கும் ஆதி, பெரிய கடத்தல் ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார்.
இந்நிலையில், சீனாவில் இருந்து மரகத நாணயத்தை தேடி ஒருவன் சென்னைக்கு வருகிறான். மைம் கோபி மூலமாக அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த மரகத நாணயத்தை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 கோடி கொடுப்பதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால், மரகத நாணயத்தின் வரலாறு பற்றி அனைவருக்கும் தெரிந்திருப்பதால் யாரும் அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முன் வருவதில்லை. இந்த விஷயம் ஆதிக்கு தெரியவர, அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்து, அதை தேடிக்கண்டுபிடித்து தருவதாக முன்வருகிறார்.
ஆதி இந்த முடிவை எடுத்ததும் அவருக்கு நிறைய கெட்ட சகுனங்கள் குறுக்கிடுகிறது. இதையெல்லாம் மீறி ஆதி, மரகத நாணயத்தை கண்டுபிடித்தாரா? அந்த மரகத நாணயத்தால் இவருக்கு என்ன பலன் கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஆதி தனக்கேற்றவாறு கதையை தேர்வு செய்து அதில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு படத்தில் எல்லா இடத்திலும் இவரது நடிப்பு பலே சொல்ல வைத்திருக்கிறது. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள், தன்னைவிட மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்படியான காட்சிகள் இருந்தும், தைரியமாக இக்கதையை தேர்வுசெய்த ஆதியை பாராட்டியே ஆகவேண்டும்.
நிக்கி கல்ராணி வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும்போதுதான் அந்த வித்தியாசம் நமக்கு தெரிய வரும். இந்த மாதிரி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பதற்கு பல நடிகைகள் யோசிப்பார்கள். ஆனால், நிக்கி கல்ராணி தைரியமாக இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

படத்தில் ரொம்பவும் ஹைலைட்டான விஷயம் ராமதாஸின் செய்யும் சேட்டைகள்தான். இவர் அடிக்கும் கவுண்டர்களுக்கு தியேட்டரே சிரிப்பலையில் அலறுகிறது. ஆதியின் நண்பனாக வரும் டேனியலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். ராமதாஸுக்கு பக்கபலமாக இருந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். இவர்களுடன் அருண்ராஜ் காமராஜும் தன் பங்குக்கு காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, இவர் ஆடும் ஆட்டம் எல்லாம் ரசிகர்களின் வயிறை பதம் பார்த்திருக்கிறது.

ஹைடெக் வில்லனாக வரும் ஆனந்த்ராஜை பார்த்தாலே நமக்கெல்லாம் சிரிப்பு வந்துவிடுகிறது. அவர் வில்லத்தனமாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு காமெடியாகவே தெரிகிறது. அவருடைய அனுபவ நடிப்புக்கு இந்த படத்தில் நல்ல தீனி கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். மைம்கோபி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம் ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

இயக்குனர் சரவன் இப்படியொரு வித்தியாசமான கதையை எப்படி யோசித்தார்? என்பதுதான் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பேன்டசி என்றொரு விஷயத்தை வைத்துக்கொண்டு படத்தில் இப்படியெல்லாம் பேன்டசியை புகுத்த முடியுமா? என்று பலரையும் வாய்பிளக்க வைத்திருக்கிறார். படத்தில் எந்தவொரு காட்சியும் வீண் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார். நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும், எல்லா கதாபாத்திரங்களும் மனதில் பதியும்படி, அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். படத்தின் பலமே திரைக்கதைதான். கதையோடு ரசிகர்களை கட்டிப்போட்டுக் கொண்டே செல்லும் திரைக்கதையை பாராட்டாமல் இருக்கவே முடியாது.

பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படம் முழுக்க கலர் புல்லாக இருக்கிறது. கதையின் ஓட்டத்தை தடை செய்யாத அளவுக்கு இவரது ஒளிப்பதிவு கச்சிதமாக அமைந்துள்ளது சிறப்பு. திபு நைனன் தாமஸ் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கதையோடு ஒட்டியே பயணித்திருக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகம்தான் என்றாலும், பின்னணி இசையில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். பிரசன்னாவின் எடிட்டிங்கும் காட்சிகளை கோர்வையாக அமைத்திருக்கிறது. இதனால், படம் பார்த்துவிட்டு வெளிவந்த பிறகும் படத்தின் தாக்கம் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.
மொத்தத்தில் ‘மரகத நாணயம்’ மதிப்பு அதிகம்.
வெற்றி, சவுந்தர்ராஜா, அதிதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தங்கரதம்’ படத்தின் விமர்சனம்
நாயகன் வெற்றியும், சவுந்தர்ராஜாவும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறி லோடு வண்டி ஓட்டி வருகிறார்கள். வெற்றி தன்னுடைய பெரியப்பாவான நரேனின் வண்டியில் டிரைவராக பணியாற்றுகிறார். சவுந்தர்ராஜா தன்னுடைய சொந்த வண்டியை ஓட்டி வருகிறார். மார்க்கெட்டுக்கு யார் முதலில் காய்கறி கொண்டு போகிறார்கள் என்பதில் இருவருக்குள்ளும் ஒரு போட்டி இருக்கிறது. இதனால் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே வலம் வருகிறார்கள்.
இந்நிலையில், சவுந்தர்ராஜாவின் தங்கையான நாயகி அதிதியை பார்த்ததும் நாயகனுக்கு பிடித்துப்போய் விடுகிறது. பிறகு, அவள் சவுந்தர்ராஜாவின் தங்கை என்பது வெற்றிக்கு தெரிந்ததும் அவள் பின்னால் சுற்றுவதை நிறுத்துகிறார். பின்னர், ஒரு சந்திப்பில் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. பின்னர் அந்த மோதல் மெல்ல மெல்ல காதலாக உருவாகிறது.
அதேஊரில் பெரும் குடிகாரனாக இருககும் மொட்டை ராஜேந்திரனுக்கும், சவுந்தர்ராஜாவுக்கும் ஒரு பகை இருக்கிறது. அந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு ஒருநாள் மொட்டை ராஜேந்திரன் சவுந்தர்ராஜாவின் வேன் கண்ணாடியை உடைத்துவிடுகிறார். இதை வெற்றிதான் செய்திருப்பான் என்று நினைக்கிறார் சவுந்தர்ராஜா. ஏற்கெனவே அவன்மீது இந்த சம்பவத்தால் கொலை வெறியாக மாறுகிறது.
இது வெற்றியின் பெரியப்பாவான நரேனுக்கு தெரியவர, வெற்றியை காப்பாற்றுவதற்காக அவனை வேறு ஊருக்கு அனுப்பி வைக்கிறார். அதேநேரத்தில், சவுந்தர்ராஜாவுக்கும் வெற்றிக்கும் இருக்கும் பகையை போக்குவதற்காக அவனது குடும்பத்தில் சம்பந்தம் செய்ய நரேன் முடிவு செய்கிறார்.

அதன்படி, தன்னுடைய மகனுக்கு சவுந்தர்ராஜாவின் தங்கையான அதிதியை நிச்சயம் செய்கிறார் நரேன். இது நாயகனான வெற்றிக்கு தெரிய வருகிறது. அதன்பிறகு, வெற்றி என்ன முடிவெடுத்தார்? இவர்களது காதல் என்ன ஆனது? சவுந்தர்ராஜா-வெற்றியின் பகை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் வெற்றி ஏற்கெனவே சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் முழுநீள ஹீரோவாகியிருக்கிறார். நடிப்பு கொஞ்சம் நன்றாகவே வருகிறது. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி நடிக்கவேண்டும்.

கதாநாயகி அதிதி, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். அதிதியின் அண்ணனாக வரும் சவுந்தர்ராஜா ஆக்ரோஷமான நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். ஹீரோவுக்கு இணையான வேடம் என்பதால் தனது முழு நடிப்பையும் போட்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
பாசமுள்ள பெரியப்பா கதாபாத்திரத்தில் நரேன் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரனின் கேபிள் டிவி காமெடிகள் ரசிக்க வைக்கிறது. குடித்துவிட்டு ரகளை செய்யும் காட்சிகள்தான் கொஞ்சம் போரடிக்கிறது. மற்றபடி, அவருடைய பங்களிப்பை சரியாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.

இயக்குனர் பாலமுருகன் கிராமத்துப் பிண்ணனியில் இருவருக்குள் இருக்கும் பகையை மையப்படுத்திய கதையில், காதல், பாசம், செண்டிமெண்ட் என கலந்து சொல்லியிருக்கிறார். ஆனால், படத்தில் அடிக்கடி பிளாஸ்பேக் காட்சிகள் வைத்து படத்தை தொடர்ந்து பார்த்து ரசிக்க முடியாமல் தடை ஏற்படுத்தியிருக்கிறார்.
டோனி பிரிட்டோவின் இசையில் பாடல்கள் கேட்டும்படி இருக்கிறது. பின்னணி இசையும் ஓகே சொல்ல வைக்கிறது. ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘தங்கரதம்’ வேகமில்லை.
இந்நிலையில், சவுந்தர்ராஜாவின் தங்கையான நாயகி அதிதியை பார்த்ததும் நாயகனுக்கு பிடித்துப்போய் விடுகிறது. பிறகு, அவள் சவுந்தர்ராஜாவின் தங்கை என்பது வெற்றிக்கு தெரிந்ததும் அவள் பின்னால் சுற்றுவதை நிறுத்துகிறார். பின்னர், ஒரு சந்திப்பில் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. பின்னர் அந்த மோதல் மெல்ல மெல்ல காதலாக உருவாகிறது.
அதேஊரில் பெரும் குடிகாரனாக இருககும் மொட்டை ராஜேந்திரனுக்கும், சவுந்தர்ராஜாவுக்கும் ஒரு பகை இருக்கிறது. அந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு ஒருநாள் மொட்டை ராஜேந்திரன் சவுந்தர்ராஜாவின் வேன் கண்ணாடியை உடைத்துவிடுகிறார். இதை வெற்றிதான் செய்திருப்பான் என்று நினைக்கிறார் சவுந்தர்ராஜா. ஏற்கெனவே அவன்மீது இந்த சம்பவத்தால் கொலை வெறியாக மாறுகிறது.
இது வெற்றியின் பெரியப்பாவான நரேனுக்கு தெரியவர, வெற்றியை காப்பாற்றுவதற்காக அவனை வேறு ஊருக்கு அனுப்பி வைக்கிறார். அதேநேரத்தில், சவுந்தர்ராஜாவுக்கும் வெற்றிக்கும் இருக்கும் பகையை போக்குவதற்காக அவனது குடும்பத்தில் சம்பந்தம் செய்ய நரேன் முடிவு செய்கிறார்.

அதன்படி, தன்னுடைய மகனுக்கு சவுந்தர்ராஜாவின் தங்கையான அதிதியை நிச்சயம் செய்கிறார் நரேன். இது நாயகனான வெற்றிக்கு தெரிய வருகிறது. அதன்பிறகு, வெற்றி என்ன முடிவெடுத்தார்? இவர்களது காதல் என்ன ஆனது? சவுந்தர்ராஜா-வெற்றியின் பகை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் வெற்றி ஏற்கெனவே சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் முழுநீள ஹீரோவாகியிருக்கிறார். நடிப்பு கொஞ்சம் நன்றாகவே வருகிறது. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி நடிக்கவேண்டும்.

கதாநாயகி அதிதி, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். அதிதியின் அண்ணனாக வரும் சவுந்தர்ராஜா ஆக்ரோஷமான நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். ஹீரோவுக்கு இணையான வேடம் என்பதால் தனது முழு நடிப்பையும் போட்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
பாசமுள்ள பெரியப்பா கதாபாத்திரத்தில் நரேன் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரனின் கேபிள் டிவி காமெடிகள் ரசிக்க வைக்கிறது. குடித்துவிட்டு ரகளை செய்யும் காட்சிகள்தான் கொஞ்சம் போரடிக்கிறது. மற்றபடி, அவருடைய பங்களிப்பை சரியாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.

இயக்குனர் பாலமுருகன் கிராமத்துப் பிண்ணனியில் இருவருக்குள் இருக்கும் பகையை மையப்படுத்திய கதையில், காதல், பாசம், செண்டிமெண்ட் என கலந்து சொல்லியிருக்கிறார். ஆனால், படத்தில் அடிக்கடி பிளாஸ்பேக் காட்சிகள் வைத்து படத்தை தொடர்ந்து பார்த்து ரசிக்க முடியாமல் தடை ஏற்படுத்தியிருக்கிறார்.
டோனி பிரிட்டோவின் இசையில் பாடல்கள் கேட்டும்படி இருக்கிறது. பின்னணி இசையும் ஓகே சொல்ல வைக்கிறது. ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘தங்கரதம்’ வேகமில்லை.
கார்த்திக்-அஞ்சலி ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ’பீச்சாங்கை’ படத்தின் விமர்சனம்.
நாயகன் கார்த்திக் பிரபலமான பிக்பாக்கெட் திருடன். இவனுக்கு இவனுடைய பீச்சாங்கைதான் பலமே. அந்த கையால் நிறைய திருட்டு வேலைகளை செய்திருக்கிறான். திருடனாக இருந்தாலும் அதிலும் மிகவும் நேர்மையாக இருந்து வருகிறார் கார்த்திக். இவருடன் ஒரு பெண்ணும், இளைஞனும் சேர்ந்து இந்த திருட்டு தொழிலை நடத்தி வருகிறார்கள்.
ஒருமுறை நாயகி அஞ்சலி ராவ் தன்னுடைய பணப்பையை நாயகனின் நண்பர்களிடம் பறிகொடுக்க, அந்த பணத்தை திரும்ப கொடுக்கும்வரும் நாயகன் மீது அவளுக்கு பாசம் வர, இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இதற்கிடையில், அரசியல்கட்சி தலைவரான எம்.எஸ்.பாஸ்கர் தனக்கு நெருக்கமான விவேக் பிரசன்னாவுக்கு கட்சியில் முக்கிய பதவியை கொடுக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சியின் மூத்த நிர்வாகியான வெங்கடேசன், விவேக் பிரசன்னாவுக்கு எதிராக சதிவலையை பின்ன ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில், விவேக் பிரசன்னா, தான் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து அதை பார்த்து ரசிப்பதை ஒரு பழக்கமாக கொண்டு வருகிறார். அதை தெரிந்துகொண்ட வெங்கடேசன், அந்த செல்போனை திருடிவிட்டால், அந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விவேக் பிரசன்னாவை அவமானப்படுத்திவிடலாம் என்று முடிவு செய்கிறார். அதன்படி, அந்த செல்போனை திருடிவர தனது ஆட்களிடம் சொல்கிறார்.
அந்த பொறுப்பு எங்கெங்கோ சென்று கடைசியில் நாயகன் கைக்கு வருகிறது. இதற்கிடையில், நாயகன் ஒரு விபத்தில் சிக்கி அவனது பீச்சாங்கையில் அடிபட்டு விடுகிறது. ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ என்ற நோயால் அவரது பீச்சாங்கை பாதிக்கப்படுகிறது. இதனால், அவருடைய பீச்சாங்கை கட்டுப்பாட்டில் இல்லாமல் அதுவே தனியாக செயல்பட ஆரம்பிக்கிறது. இதனால், நாயகனுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கிடையில் வெங்கேடஷனின் ஆட்கள் சொன்ன செல்போனையும் இவர் திருடி விடுகிறார்.

இதன்பிறகு, கார்த்திக்கின் நிலைமை என்னவாயிற்று? அவரது கட்டுப்பாட்டில் இல்லாத அவரது பீச்சாங்கையால் அவர் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்? இவருடைய காதல் என்னவாயிற்று? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் கார்த்திக் தனிஒரு ஆளாக படத்தின் முழு கதையையும் தாங்கி சென்றிருக்கிறார். அறிமுகம் என்றாலும் அது தெரியாத அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பீச்சாங்கை இவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் தனியாக செயல்படும் காட்சிகளில் எல்லாம் எதார்த்தம் மீறாமல் அழகாக நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் மாஸ் ஹீரோ போல் தன்னை காட்டிக் கொள்வதாகட்டும், பீச்சாங்கையால் அனுபவிக்கும் அவஸ்தைகளை ஏற்றுக்கொள்ளும் அப்பாவித்தனமாகட்டும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

நாயகி அஞ்சலி ராவ் பார்க்க அழகாக இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு போயிருக்கிறார். அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அதேபோல், அவருக்கு நெருக்கமானவராக வரும் விவேக் பிரசன்னாவும், கட்சியின் மூத்த நிர்வாகியாக வரும் வெங்கடேஷன் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் அசோக் வித்தியாசமான ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து படமாக கொடுத்திருக்கிறார். அதற்கான இவரது கதாபாத்திரங்கள் தேர்வும் கச்சிதமாக இருக்கிறது. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை போகப்போக வேகமெடுக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் போரடிக்கும்படியான காட்சிகள் இருந்தாலும், படத்தை பார்த்து முடிக்கும்போது நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கிறது.
பாலமுரளி பாலுவின் பாடல்கள் எல்லாம் சூப்பர். சுகுமார் கணேசன் வரிகளில் நாயகனை அறிமுகப்படுத்தும் ‘ஸ்மூத்’ என்ற பாடல் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. நாயகனுக்கென்று கொடுக்கப்பட்டுள்ள தீம் மியூசிக் அபாரம். கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது. சிறு பட்ஜெட் படம் என்று தெரியாத அளவுக்கு ஒளிப்பதிவில் அவ்வளவு துல்லியம் தெரிகிறது.
மொத்தத்தில் ‘பீச்சாங்கை’ பிடித்தமான கை.
ஒருமுறை நாயகி அஞ்சலி ராவ் தன்னுடைய பணப்பையை நாயகனின் நண்பர்களிடம் பறிகொடுக்க, அந்த பணத்தை திரும்ப கொடுக்கும்வரும் நாயகன் மீது அவளுக்கு பாசம் வர, இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இதற்கிடையில், அரசியல்கட்சி தலைவரான எம்.எஸ்.பாஸ்கர் தனக்கு நெருக்கமான விவேக் பிரசன்னாவுக்கு கட்சியில் முக்கிய பதவியை கொடுக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சியின் மூத்த நிர்வாகியான வெங்கடேசன், விவேக் பிரசன்னாவுக்கு எதிராக சதிவலையை பின்ன ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில், விவேக் பிரசன்னா, தான் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து அதை பார்த்து ரசிப்பதை ஒரு பழக்கமாக கொண்டு வருகிறார். அதை தெரிந்துகொண்ட வெங்கடேசன், அந்த செல்போனை திருடிவிட்டால், அந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விவேக் பிரசன்னாவை அவமானப்படுத்திவிடலாம் என்று முடிவு செய்கிறார். அதன்படி, அந்த செல்போனை திருடிவர தனது ஆட்களிடம் சொல்கிறார்.
அந்த பொறுப்பு எங்கெங்கோ சென்று கடைசியில் நாயகன் கைக்கு வருகிறது. இதற்கிடையில், நாயகன் ஒரு விபத்தில் சிக்கி அவனது பீச்சாங்கையில் அடிபட்டு விடுகிறது. ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ என்ற நோயால் அவரது பீச்சாங்கை பாதிக்கப்படுகிறது. இதனால், அவருடைய பீச்சாங்கை கட்டுப்பாட்டில் இல்லாமல் அதுவே தனியாக செயல்பட ஆரம்பிக்கிறது. இதனால், நாயகனுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கிடையில் வெங்கேடஷனின் ஆட்கள் சொன்ன செல்போனையும் இவர் திருடி விடுகிறார்.

இதன்பிறகு, கார்த்திக்கின் நிலைமை என்னவாயிற்று? அவரது கட்டுப்பாட்டில் இல்லாத அவரது பீச்சாங்கையால் அவர் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்? இவருடைய காதல் என்னவாயிற்று? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் கார்த்திக் தனிஒரு ஆளாக படத்தின் முழு கதையையும் தாங்கி சென்றிருக்கிறார். அறிமுகம் என்றாலும் அது தெரியாத அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பீச்சாங்கை இவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் தனியாக செயல்படும் காட்சிகளில் எல்லாம் எதார்த்தம் மீறாமல் அழகாக நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் மாஸ் ஹீரோ போல் தன்னை காட்டிக் கொள்வதாகட்டும், பீச்சாங்கையால் அனுபவிக்கும் அவஸ்தைகளை ஏற்றுக்கொள்ளும் அப்பாவித்தனமாகட்டும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

நாயகி அஞ்சலி ராவ் பார்க்க அழகாக இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு போயிருக்கிறார். அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அதேபோல், அவருக்கு நெருக்கமானவராக வரும் விவேக் பிரசன்னாவும், கட்சியின் மூத்த நிர்வாகியாக வரும் வெங்கடேஷன் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் அசோக் வித்தியாசமான ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து படமாக கொடுத்திருக்கிறார். அதற்கான இவரது கதாபாத்திரங்கள் தேர்வும் கச்சிதமாக இருக்கிறது. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை போகப்போக வேகமெடுக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் போரடிக்கும்படியான காட்சிகள் இருந்தாலும், படத்தை பார்த்து முடிக்கும்போது நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கிறது.
பாலமுரளி பாலுவின் பாடல்கள் எல்லாம் சூப்பர். சுகுமார் கணேசன் வரிகளில் நாயகனை அறிமுகப்படுத்தும் ‘ஸ்மூத்’ என்ற பாடல் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. நாயகனுக்கென்று கொடுக்கப்பட்டுள்ள தீம் மியூசிக் அபாரம். கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது. சிறு பட்ஜெட் படம் என்று தெரியாத அளவுக்கு ஒளிப்பதிவில் அவ்வளவு துல்லியம் தெரிகிறது.
மொத்தத்தில் ‘பீச்சாங்கை’ பிடித்தமான கை.
அலெக்ஸ் கர்ட்ஸ்மன் இயக்கத்தில் டாம் குரூஸ் - அனபெல்லே வாலிஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் தி மம்மி படத்தின் விமர்சனம்.
சுமார் 4000-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் வாழ்ந்த மன்னர் ஒருவரின் மனைவி கருவுற்று ஆண் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். இதுபிடிக்காத அந்த மன்னனின் மகள், அந்த குழந்தையால் தனது அரியணை வாய்ப்பு போய்விடும் என்று பயந்து மன்னர், ராணி மற்றும் அவர்களது குழந்தையை கொன்று விடுகிறாள். மேலும் தீய சக்திகளை அவள் மீதே ஏவிவிட்டு, தீய சக்திகளின் ராணியாக வேண்டும் என்று எண்ணுகிறாள். தீய சக்திகளின் ராஜாவாக ஒருவரை தேர்வு செய்து, சிவப்பு கல் பதித்த கத்தி மூலமாக அவரை கொண்டு தீய சக்திகளின் ராஜாவாக்க முயற்சிக்கிறாள்.
இந்நிலையில், ராஜாவின் காவலாளிகள் அவளை உயிருடன் பிடித்து சவப் பெட்டியில் வைத்து மூடிவிடுகிறார்கள். அவள் மீண்டும் வெளியே வந்தால் தீய சக்திகளின் மூலம் அனைவருக்கும பாதிப்பு ஏற்படும் என்று அவளை மூடிய சவப் பெட்டியை, எகிப்தில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சுரங்கப்பாதை அமைத்து வெளிவர முடியாதபடி செய்து விடுகின்றனர்.

அந்த ராணியின் உடலை கண்டுபிடிக்க, தொல்பொருள் ஆராய்ச்சியில் கைதேர்ந்தவளான நாயகி அனபெல்லே வாலிஸ் ஒரு மேப்பை வைத்துக் கொண்டு, மறைக்கப்பட்ட அந்த ராணியின் உடலை தேடி வருகிறார். மறுபுறத்தில் ராணுவப் பணியில் இருக்கும் டாம் குரூஸ் மற்றும் அவரது நண்பர் அந்த பகுதியில் ரகசிய பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர்.
அதே நேரத்தில் அனபெல்லேவிடமும் தொடர்பில் இருக்கும் டாம் குரூஸ், அவளிடம் இருக்கும் அந்த மேப் ஒன்றை திருடிக் கொண்டு அந்த இடத்தில் புதையல் இருப்பதாக எண்ணி அதைக் கைப்பற்ற ஆசைப்பட்டு அங்கு செல்லும் போது, அவர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதையடுத்து டாம் தனது ராணுவத்தின் உதவியை நாட ராணுவம் அங்கு விரைகிறது. அந்த இடத்தில் ஒரு ஏவுகணை குண்டையும் வீசுகிறது. இதில் குண்டுவிழுந்த இடத்தில் அந்த உடலை மறைத்து வைத்திருக்கும் சுரங்கப்பாதையும் வெளிப்படுகிறது. அந்த நேரம் அந்த இடத்திற்கு வந்த நாயகி, நாயகன் மற்றும் ராணுவ உதவியுடன் அந்த உடலை லண்டனுக்கு கொண்டு செல்கிறாள். ஆனால் செல்லும் வழியிலேயே தீய சக்தியின் செயலால் அந்த விமானம் விபத்திற்குள்ளாகிறது.
இதில் அனபெல்லேவை டாம் குரூஸ் காப்பாற்றிவிடுகிறார். அதேநேரத்தில் அவர் விபத்தில் சிக்கிவிடுகிறார். அவரை அந்த தீயசக்தி காப்பாற்றி இருப்பதும், அந்த உடலை கண்டுபிடிக்க உத்தரவிட்ட ரஸல் குரோ மூலமாக தெரியவருகிறது. டாமை தீயசக்திகளின் ராஜாவாக்க முடிவு செய்து, அவரை பழி கொடுக்க நினைக்கிறது.

இந்நிலையில், அந்த தீயசக்தியான சோபியாவின் பிடியில் இருந்து டாம் தப்பித்தாரா? அவரது நண்பனையும், நாயகியையும் காப்பாற்றினாரா? என்பது படத்தின் மீதிக்கதை.
டாம் குரூஸ் தனக்கே உரித்தான ஸ்டைலில் பட்டையை கிளப்புவார் என்ற எதிர்பார்ப்பில் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டாம் நடிப்பில் கலக்கியிருந்தாலும், அவருக்கான கெத்து குறைச்சலே.
அனபெல்லே வாலிஸ் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கதைக்கே கருவான சோபியா பெளடெல்லா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், ஒரு ராணிக்கு உண்டான கெத்து, தீயசக்திகளுக்கு உண்டான சூட்சமம் உள்ளிட்டவற்றுடன் கலக்கி இருக்கிறார். மற்றபடி ஜேக் ஜான்சன், கோர்ட்னி பி வேன்ஸ், ரஸல் க்ரோ காட்சிகளுக்கு பக்கபலமாக வந்து செல்கின்றனர்.

அலெக்ஸ் கர்ட்ஸ்மன் இயக்கத்தில் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும், தெளிவாக இல்லை. காட்சிகளில் ஹாலிவுட் படங்களுக்கு உண்டான தரம் குறைந்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் ஸ்வாரஸ்யமான விஷயங்களும் அதிகமாக இல்லாதது படத்திற்கு மைனஸ்.
ப்ரெயன் டைலரின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பென் செரசினின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும், தெளிவாக இல்லை.
மொத்தத்தில் `தி மம்மி' ஸ்வாரஸ்யம் கம்மி.
இந்நிலையில், ராஜாவின் காவலாளிகள் அவளை உயிருடன் பிடித்து சவப் பெட்டியில் வைத்து மூடிவிடுகிறார்கள். அவள் மீண்டும் வெளியே வந்தால் தீய சக்திகளின் மூலம் அனைவருக்கும பாதிப்பு ஏற்படும் என்று அவளை மூடிய சவப் பெட்டியை, எகிப்தில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சுரங்கப்பாதை அமைத்து வெளிவர முடியாதபடி செய்து விடுகின்றனர்.

அந்த ராணியின் உடலை கண்டுபிடிக்க, தொல்பொருள் ஆராய்ச்சியில் கைதேர்ந்தவளான நாயகி அனபெல்லே வாலிஸ் ஒரு மேப்பை வைத்துக் கொண்டு, மறைக்கப்பட்ட அந்த ராணியின் உடலை தேடி வருகிறார். மறுபுறத்தில் ராணுவப் பணியில் இருக்கும் டாம் குரூஸ் மற்றும் அவரது நண்பர் அந்த பகுதியில் ரகசிய பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர்.
அதே நேரத்தில் அனபெல்லேவிடமும் தொடர்பில் இருக்கும் டாம் குரூஸ், அவளிடம் இருக்கும் அந்த மேப் ஒன்றை திருடிக் கொண்டு அந்த இடத்தில் புதையல் இருப்பதாக எண்ணி அதைக் கைப்பற்ற ஆசைப்பட்டு அங்கு செல்லும் போது, அவர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதையடுத்து டாம் தனது ராணுவத்தின் உதவியை நாட ராணுவம் அங்கு விரைகிறது. அந்த இடத்தில் ஒரு ஏவுகணை குண்டையும் வீசுகிறது. இதில் குண்டுவிழுந்த இடத்தில் அந்த உடலை மறைத்து வைத்திருக்கும் சுரங்கப்பாதையும் வெளிப்படுகிறது. அந்த நேரம் அந்த இடத்திற்கு வந்த நாயகி, நாயகன் மற்றும் ராணுவ உதவியுடன் அந்த உடலை லண்டனுக்கு கொண்டு செல்கிறாள். ஆனால் செல்லும் வழியிலேயே தீய சக்தியின் செயலால் அந்த விமானம் விபத்திற்குள்ளாகிறது.
இதில் அனபெல்லேவை டாம் குரூஸ் காப்பாற்றிவிடுகிறார். அதேநேரத்தில் அவர் விபத்தில் சிக்கிவிடுகிறார். அவரை அந்த தீயசக்தி காப்பாற்றி இருப்பதும், அந்த உடலை கண்டுபிடிக்க உத்தரவிட்ட ரஸல் குரோ மூலமாக தெரியவருகிறது. டாமை தீயசக்திகளின் ராஜாவாக்க முடிவு செய்து, அவரை பழி கொடுக்க நினைக்கிறது.

இந்நிலையில், அந்த தீயசக்தியான சோபியாவின் பிடியில் இருந்து டாம் தப்பித்தாரா? அவரது நண்பனையும், நாயகியையும் காப்பாற்றினாரா? என்பது படத்தின் மீதிக்கதை.
டாம் குரூஸ் தனக்கே உரித்தான ஸ்டைலில் பட்டையை கிளப்புவார் என்ற எதிர்பார்ப்பில் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டாம் நடிப்பில் கலக்கியிருந்தாலும், அவருக்கான கெத்து குறைச்சலே.
அனபெல்லே வாலிஸ் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கதைக்கே கருவான சோபியா பெளடெல்லா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், ஒரு ராணிக்கு உண்டான கெத்து, தீயசக்திகளுக்கு உண்டான சூட்சமம் உள்ளிட்டவற்றுடன் கலக்கி இருக்கிறார். மற்றபடி ஜேக் ஜான்சன், கோர்ட்னி பி வேன்ஸ், ரஸல் க்ரோ காட்சிகளுக்கு பக்கபலமாக வந்து செல்கின்றனர்.

அலெக்ஸ் கர்ட்ஸ்மன் இயக்கத்தில் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும், தெளிவாக இல்லை. காட்சிகளில் ஹாலிவுட் படங்களுக்கு உண்டான தரம் குறைந்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் ஸ்வாரஸ்யமான விஷயங்களும் அதிகமாக இல்லாதது படத்திற்கு மைனஸ்.
ப்ரெயன் டைலரின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பென் செரசினின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும், தெளிவாக இல்லை.
மொத்தத்தில் `தி மம்மி' ஸ்வாரஸ்யம் கம்மி.
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு - மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `சத்ரியன்' படத்தின் விமர்சனம்.
திருச்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா சரத் லோகிதஸ்வா, அமைச்சர் போஸ்டர் நந்தகுமாரின் ஆதரவுடன் திருச்சியை ஆட்டிப்படைக்கிறார். என்னதான் ஊரையே ஆட்டிப்படைத்தாலும், வீட்டில் மகள் மஞ்சிமா மோகன், மகன் சவுந்தர்ராஜனுக்கு அன்பான தந்தையாக வந்து செல்கிறார். அப்பா ஊரையே ஆட்டிப்படைக்கும் ரவுடி, ஆனால் மகன் சவுந்தர்ராஜனோ ஒரு அப்பாவி.
ஒரு கட்டத்தில் சரத் லோகிதஸ்வாவின் வளர்ச்சி பிடிக்காத அமைச்சர் நந்தகுமார், அவரை கொல்ல திட்டம் தீட்டுகிறார். பின்னர் திருச்சியின் மற்றொரு ரவுடியான அருள் தாஸ் மூலமாக சரத் லோகிதஸ்வாவை கொன்று விடுகிறார். இதனால் சரத் லோகிதஸ்வா இடத்திற்கு அவருக்கு நெருக்கமான விஜய் முருகன் வருகிறார். விஜய் முருகனின் கீழ் அவரின் நம்பிக்கையான ரவுடியாக நாயகன் விக்ரம் பிரபு வருகிறார்.

சரத் லோகிதஸ்வாவை இழந்த அவரது குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் விஜய் முருகன் பார்த்துக் கொள்கிறார். இவ்வாறாக ஒரு நாள் கல்லூரிக்கு சென்ற மஞ்சிமா மோகனை சிலர் தொந்தரவு செய்கின்றனர். இந்த விஷயத்தை மஞ்சிமாவின் அம்மா விஜய் முருகனிடம் கூறுகிறாள்.
இதையடுத்து மஞ்சிமாவுக்கு பாதுகாப்பாக, விஜய் முருகனின் நம்பிக்கைக்கு பாத்திரமான விக்ரம் பிரபு வருகிறார். மறுநாளே மீண்டும் மஞ்சிமாவுக்கு தொந்தரவு வர, அங்கு வரும் விக்ரம் பிரபு அவர்களை தெறிக்க விடுகிறார். அவரது தைரியத்தை பார்த்து மஞ்சிமாவுக்கு அவர் மீது காதல் வருகிறது. விக்ரம் பிரபு, மஞ்சிமா பின்னாலேயே அனைத்து இடங்களுக்கும் செல்கிறார். இந்நிலையில், ஒருநாள் தனது காதலை விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமா வெளிப்படுத்த, அவளது காதலுக்கு விக்ரம் பிரபு மறுப்பு தெரிவிக்கிறார்.

விடாது அவரை தனது வலையில் சிக்க வைக்கும் மஞ்சிமா, ரவுடி வாழ்க்கை வேண்டாம், நிம்மதியாக வேறு வாழக்கை வாழலாம் என அவருக்கு அறிவுரை கூற, மஞ்சிமாவின் அறிவுரையை கேட்டு விக்ரம் பிரபுவும் மஞ்சிமாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இந்நிலையில், இவர்களது காதல் மஞ்சிமாவின் வீட்டுக்கு தெரிய வந்து, அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விஜய் முருகனும் விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமாவை விட்டுவிட்டு வர அறிவுறுத்துகிறார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் தனது காதலில் துடிப்புடன் இருக்கிறார் விக்ரம் பிரபு. தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவன் இப்படி துரோகம் செய்துவிட்டானே என்று விக்ரம் பிரபுவை கொல்ல விஜய் முருகன் திட்டமிடுகிறார்.

இதுஒருபுறம் இருக்க அருள்தாஸின் ஆள் ஒருவரை கொன்றதற்காக, விக்ரம் பிரபுவை பழிவாங்க அருள் தாஸின் ஆட்கள் சுற்றித் திரிகின்றனர். இதையடுத்து இந்த பிரச்சனைகளில் இருந்து விக்ரம் பிரபு மீண்டாரா? மஞ்சிமா மோகனுடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை.
விக்ரம் பிரபு அவருக்கே உண்டான சாயலில் நடித்திருந்தாலும், ஆக்ரோஷம், அமைதி என மாறி மாறி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் எப்போதும் போல மிரள வைக்கிறார். ரவுடியாக ஒரு பக்கத்தில் மிரட்டினாலும், காதல் காட்சிகளிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மஞ்சிமா மோகன் திருச்சி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். திரையில், குடும்பபாங்கான அழகான தேவதையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், பார்வையும் கவர்ந்து இழுக்கும்படியாக இருக்கிறது.
சரத் லோகிதஸ்வா அவருக்கே உண்டான சாயலில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அருள்தாஸ், ரவுடியாக படம் முழுவதும் வந்து மிரட்டியிருக்கிறார். ரவுடிக்குண்டான குணநலங்களுடன் ரசிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் போக்குக்கே காரணகர்த்தாவான போஸ்டர் நந்தகுமார் ஒரு அரசியல்வாதியாக மிரள வைக்கிறார். அரசியல்வாதிக்குண்டான கெத்துடன் படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக வந்து செல்கிறார். அவரது முதிர்ச்சியான நடிப்பு ரசிகக்க வைக்கிறது. ஆர்.கே.விஜய் முருகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சவுந்தர்ராஜன் ஒரு பயங்கொள்ளியாக கதையின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கிறார். காட்சிக்கு பக்கபலமாக கவின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஐஸ்வர்யா தத்தாவிற்கு படத்தில் பேசும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. ரியோ ஒருசில இடங்களில் வந்து செல்கிறார். யோகிபாபுவையும் படத்தில் பயன்படுத்தவில்லை. ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வந்து செல்கிறார்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சியின் பின்புலத்தில் படத்தை உருவாகியிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஆக்ஷனுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். தாதாவாக ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து வாழ்வது தான் கெத்து என்ற எண்ணமே தவறு. கத்தி, சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை என்பதும் இருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழ்வது தான் சிறப்பு என்பதை உணர்த்தி இருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக படத்தில் ரவுடிகள் பேசும் வசனங்கள் படத்திற்கு பலம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் வரும் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. "பாறை மேல தூறல் போல" பாடல் ஈர்க்கும்படி இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் திருச்சி ரம்மியமாக காட்டப்பட்டுள்ளது.
மொத்தத்தில் `சத்ரியன்' யாருக்கும் அஞ்சாதவன்.
ஒரு கட்டத்தில் சரத் லோகிதஸ்வாவின் வளர்ச்சி பிடிக்காத அமைச்சர் நந்தகுமார், அவரை கொல்ல திட்டம் தீட்டுகிறார். பின்னர் திருச்சியின் மற்றொரு ரவுடியான அருள் தாஸ் மூலமாக சரத் லோகிதஸ்வாவை கொன்று விடுகிறார். இதனால் சரத் லோகிதஸ்வா இடத்திற்கு அவருக்கு நெருக்கமான விஜய் முருகன் வருகிறார். விஜய் முருகனின் கீழ் அவரின் நம்பிக்கையான ரவுடியாக நாயகன் விக்ரம் பிரபு வருகிறார்.

சரத் லோகிதஸ்வாவை இழந்த அவரது குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் விஜய் முருகன் பார்த்துக் கொள்கிறார். இவ்வாறாக ஒரு நாள் கல்லூரிக்கு சென்ற மஞ்சிமா மோகனை சிலர் தொந்தரவு செய்கின்றனர். இந்த விஷயத்தை மஞ்சிமாவின் அம்மா விஜய் முருகனிடம் கூறுகிறாள்.
இதையடுத்து மஞ்சிமாவுக்கு பாதுகாப்பாக, விஜய் முருகனின் நம்பிக்கைக்கு பாத்திரமான விக்ரம் பிரபு வருகிறார். மறுநாளே மீண்டும் மஞ்சிமாவுக்கு தொந்தரவு வர, அங்கு வரும் விக்ரம் பிரபு அவர்களை தெறிக்க விடுகிறார். அவரது தைரியத்தை பார்த்து மஞ்சிமாவுக்கு அவர் மீது காதல் வருகிறது. விக்ரம் பிரபு, மஞ்சிமா பின்னாலேயே அனைத்து இடங்களுக்கும் செல்கிறார். இந்நிலையில், ஒருநாள் தனது காதலை விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமா வெளிப்படுத்த, அவளது காதலுக்கு விக்ரம் பிரபு மறுப்பு தெரிவிக்கிறார்.

விடாது அவரை தனது வலையில் சிக்க வைக்கும் மஞ்சிமா, ரவுடி வாழ்க்கை வேண்டாம், நிம்மதியாக வேறு வாழக்கை வாழலாம் என அவருக்கு அறிவுரை கூற, மஞ்சிமாவின் அறிவுரையை கேட்டு விக்ரம் பிரபுவும் மஞ்சிமாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இந்நிலையில், இவர்களது காதல் மஞ்சிமாவின் வீட்டுக்கு தெரிய வந்து, அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விஜய் முருகனும் விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமாவை விட்டுவிட்டு வர அறிவுறுத்துகிறார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் தனது காதலில் துடிப்புடன் இருக்கிறார் விக்ரம் பிரபு. தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவன் இப்படி துரோகம் செய்துவிட்டானே என்று விக்ரம் பிரபுவை கொல்ல விஜய் முருகன் திட்டமிடுகிறார்.

இதுஒருபுறம் இருக்க அருள்தாஸின் ஆள் ஒருவரை கொன்றதற்காக, விக்ரம் பிரபுவை பழிவாங்க அருள் தாஸின் ஆட்கள் சுற்றித் திரிகின்றனர். இதையடுத்து இந்த பிரச்சனைகளில் இருந்து விக்ரம் பிரபு மீண்டாரா? மஞ்சிமா மோகனுடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை.
விக்ரம் பிரபு அவருக்கே உண்டான சாயலில் நடித்திருந்தாலும், ஆக்ரோஷம், அமைதி என மாறி மாறி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் எப்போதும் போல மிரள வைக்கிறார். ரவுடியாக ஒரு பக்கத்தில் மிரட்டினாலும், காதல் காட்சிகளிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மஞ்சிமா மோகன் திருச்சி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். திரையில், குடும்பபாங்கான அழகான தேவதையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், பார்வையும் கவர்ந்து இழுக்கும்படியாக இருக்கிறது.
சரத் லோகிதஸ்வா அவருக்கே உண்டான சாயலில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அருள்தாஸ், ரவுடியாக படம் முழுவதும் வந்து மிரட்டியிருக்கிறார். ரவுடிக்குண்டான குணநலங்களுடன் ரசிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் போக்குக்கே காரணகர்த்தாவான போஸ்டர் நந்தகுமார் ஒரு அரசியல்வாதியாக மிரள வைக்கிறார். அரசியல்வாதிக்குண்டான கெத்துடன் படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக வந்து செல்கிறார். அவரது முதிர்ச்சியான நடிப்பு ரசிகக்க வைக்கிறது. ஆர்.கே.விஜய் முருகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சவுந்தர்ராஜன் ஒரு பயங்கொள்ளியாக கதையின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கிறார். காட்சிக்கு பக்கபலமாக கவின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஐஸ்வர்யா தத்தாவிற்கு படத்தில் பேசும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. ரியோ ஒருசில இடங்களில் வந்து செல்கிறார். யோகிபாபுவையும் படத்தில் பயன்படுத்தவில்லை. ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வந்து செல்கிறார்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சியின் பின்புலத்தில் படத்தை உருவாகியிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஆக்ஷனுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். தாதாவாக ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து வாழ்வது தான் கெத்து என்ற எண்ணமே தவறு. கத்தி, சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை என்பதும் இருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழ்வது தான் சிறப்பு என்பதை உணர்த்தி இருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக படத்தில் ரவுடிகள் பேசும் வசனங்கள் படத்திற்கு பலம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் வரும் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. "பாறை மேல தூறல் போல" பாடல் ஈர்க்கும்படி இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் திருச்சி ரம்மியமாக காட்டப்பட்டுள்ளது.
மொத்தத்தில் `சத்ரியன்' யாருக்கும் அஞ்சாதவன்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - சானா மக்புல் நடிப்பில் உருவாகி இருக்கும் `ரங்கூன்'படத்தின் விமர்சனம்.
பர்மாவின் ரங்கூனில் வசித்து வரும் நாயகன் கவுதம் கார்த்திக், தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இந்தியாவுக்கு வருகிறார். சென்னை வரும் அவருக்கு, நண்பர் ஒருவர் மூலம் அடகு கடை நடத்திவரும் சித்திக்கின் அறிமுகம் கிடைக்க, அவருடைய கடையில் எடுபிடி வேலைக்கு சேர்கிறார்கள் மூவரும். நாளடைவில் கவுதமின் வேலை சித்திக்கு பிடித்துப் போகிறது. அதேநேரத்தில், ஒரு பிரச்சினையில் சித்திக்கின் மகளை கவுதம் காப்பாற்றுகிறார். அதேபோல், சித்திக்கின் உயிருக்கும் ஆபத்து வரும்போது அவரையும் கவுதம் காப்பாற்றுகிறார். இதனால், கவுதம் மீது சித்திக் வைத்திருந்த பாசம் மேலும் அதிகமாகிறது.
அந்த வேளையில் நாயகி சானா மாக்பல்லை பார்க்கும் கவுதமுக்கு அவள்மீது காதல் துளிர்விடுகிறது. ஆரம்பத்தில் கவுதமை கண்டுகொள்ளாத சானா, பின்னர் அவர் செய்யும் நல்ல விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, காதலிக்கத் தொடங்குகிறார். இந்நிலையில், தனக்கு பணக்கஷ்டம் இருப்பதால் தங்க கடத்தல் வேலையை செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கவுதமிடம் சித்திக் ஆலோசனை கூறுகிறார். கவுதமும் சித்திக்கின் ஆலோசனையை ஏற்று தங்க கடத்தல் வேலையை தொடங்குகிறார்.

ஆரம்பத்தில் சிறிது சிறிதாக தங்க கடத்தல் வேலைகளை செய்துவருகிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுடைய கடத்தல் தொழிலுக்கு போலீஸால் இடைஞ்சல் வரவே, பெரிய கடத்தல் ஒன்றை செய்துவிட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட முடிவு செய்கிறார்கள். அதன்படி, நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டு பர்மா புறப்படுகிறார்கள். பர்மாவில் அந்த தங்கத்தை கைமாற்றிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பும் வேளையில் இவர்களது பணம் காணாமல் போகிறது.
பணம் காணாமல் போனதால் அனைவரும் செய்வதறியாது திகைக்கிறார்கள். அந்த பணம் எங்கே போனது? கடைசியில் அவர்களுக்கு அந்த பணம் கிடைத்ததா? பணத்தை திருடியவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கவுதம் கார்த்திக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதால் நடிப்பில் தனது திறமையை நிரூபித்து காட்டியிருக்கிறார். அதேபோல், லோக்கல் பாஷை, அழுக்கு படிந்த முகம் என குப்பத்து இளைஞனாக மனதில் பதிகிறார். கவுதமின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
நாயகி சானா மக்பலுக்கு அறிமுக படமாக இருந்தாலும், தனக்கேற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் கூடுதல் அழகாக தெரிகிறார். அடகு கடை அதிபராக நடித்திருக்கும் மலையாள நடிகர் சித்திக், அனுபவ நடிப்பை எதார்த்தமாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தங்க கடத்தல் பின்னணியில் வாழ்க்கையை தொலைத்துவிட்ட இளைஞர்களின் வாழ்வியலை படமாக கொடுத்திருக்கிறார். படத்திற்காக இவர் தேர்வு செய்த லொக்கேஷன்கள் எல்லாம் ரொம்பவும் அழகாக இருக்கிறது. படத்தில் அனைவரையும் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். அதை ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்போதே தெரிகிறது.
அனிஸ் தருண்குமாரின் ஒளிப்பதிவில் ரங்கூனை ரொம்பவும் அழகாக காட்டியிருக்கிறார். இரவிலும், பகலிலும் ரங்கூனின் அழகை நமது கண்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு மேலும் மெருகூட்டியிருக்கிறது. விக்ரமின் இசையில் பாடல்களும் கேட்கும்படியாக இருக்கிறது. அன்பறிவு சண்டைக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
மொத்தத்தில் ‘ரங்கூன்’ ரசிக்கலாம்.
அந்த வேளையில் நாயகி சானா மாக்பல்லை பார்க்கும் கவுதமுக்கு அவள்மீது காதல் துளிர்விடுகிறது. ஆரம்பத்தில் கவுதமை கண்டுகொள்ளாத சானா, பின்னர் அவர் செய்யும் நல்ல விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, காதலிக்கத் தொடங்குகிறார். இந்நிலையில், தனக்கு பணக்கஷ்டம் இருப்பதால் தங்க கடத்தல் வேலையை செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கவுதமிடம் சித்திக் ஆலோசனை கூறுகிறார். கவுதமும் சித்திக்கின் ஆலோசனையை ஏற்று தங்க கடத்தல் வேலையை தொடங்குகிறார்.

ஆரம்பத்தில் சிறிது சிறிதாக தங்க கடத்தல் வேலைகளை செய்துவருகிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுடைய கடத்தல் தொழிலுக்கு போலீஸால் இடைஞ்சல் வரவே, பெரிய கடத்தல் ஒன்றை செய்துவிட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட முடிவு செய்கிறார்கள். அதன்படி, நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டு பர்மா புறப்படுகிறார்கள். பர்மாவில் அந்த தங்கத்தை கைமாற்றிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பும் வேளையில் இவர்களது பணம் காணாமல் போகிறது.
பணம் காணாமல் போனதால் அனைவரும் செய்வதறியாது திகைக்கிறார்கள். அந்த பணம் எங்கே போனது? கடைசியில் அவர்களுக்கு அந்த பணம் கிடைத்ததா? பணத்தை திருடியவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கவுதம் கார்த்திக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதால் நடிப்பில் தனது திறமையை நிரூபித்து காட்டியிருக்கிறார். அதேபோல், லோக்கல் பாஷை, அழுக்கு படிந்த முகம் என குப்பத்து இளைஞனாக மனதில் பதிகிறார். கவுதமின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
நாயகி சானா மக்பலுக்கு அறிமுக படமாக இருந்தாலும், தனக்கேற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் கூடுதல் அழகாக தெரிகிறார். அடகு கடை அதிபராக நடித்திருக்கும் மலையாள நடிகர் சித்திக், அனுபவ நடிப்பை எதார்த்தமாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தங்க கடத்தல் பின்னணியில் வாழ்க்கையை தொலைத்துவிட்ட இளைஞர்களின் வாழ்வியலை படமாக கொடுத்திருக்கிறார். படத்திற்காக இவர் தேர்வு செய்த லொக்கேஷன்கள் எல்லாம் ரொம்பவும் அழகாக இருக்கிறது. படத்தில் அனைவரையும் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். அதை ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்போதே தெரிகிறது.
அனிஸ் தருண்குமாரின் ஒளிப்பதிவில் ரங்கூனை ரொம்பவும் அழகாக காட்டியிருக்கிறார். இரவிலும், பகலிலும் ரங்கூனின் அழகை நமது கண்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு மேலும் மெருகூட்டியிருக்கிறது. விக்ரமின் இசையில் பாடல்களும் கேட்கும்படியாக இருக்கிறது. அன்பறிவு சண்டைக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
மொத்தத்தில் ‘ரங்கூன்’ ரசிக்கலாம்.
நிரஞ்சன் இயக்கத்தில் அவரும், காயத்ரியும் இணைந்து நடித்திருக்கும் நீதான் ராஜா படத்தின் விமர்சனம்.
நாயகன் நிரஞ்சன் தனது நண்பனை பார்ப்பதற்காக ஒரு கிராமத்துக்கு வருகிறார். தன்னுடைய தங்கையை எப்படியாவது டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். இந்நிலையில், தன்னுடைய நண்பன் மூலம் நாயகியின் அறிமுகம் கிடைக்கிறது. நாயகி காயத்ரி அந்த ஊரில் ஆசிரமம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.
அந்த ஆசிரமத்தை கைப்பற்றுவதற்கு, அந்த ஊரில் வசிக்கும் செல்வந்தரான காக்கா ஆசைப்படுகிறார். இதனால், நாயகிக்கும் ஆசிரமத்திற்கும் பல்வேறு இடைஞ்சல்களை கொடுக்கிறார். இதையெல்லாம் நாயகனிடம் முறையிடுகிறாள் நாயகி. ஆனால், நாயகனோ அவளது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாததுபோல் நடந்து கொள்கிறார். இதனால் நாயகன் மீது நாயகிக்கு வெறுப்பு வருகிறது.

ஆனால், மறுநாள் ஆசிரமத்தை தாக்க வரும் காக்காவின் ஆட்கள் அனைவரையும் நாயகன் அடித்து துவம்சம் செய்கிறார். அதன்பிறகு, ஆசிரமத்தை தாக்க சொன்ன காக்காவை தேடி அவரது வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்றதும், காக்காவின் அண்ணன் நாயகனை முன்பே சந்தித்ததுபோல் கூப்பிட்டு தன்னுடன் அழைத்து செல்கிறார்.
பிறகு நாயகன் அவர்களிடமே வேலைக்கு சேர்கிறார். இது நாயகிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. காக்காவிடம் நல்ல பிள்ளையாக நடந்துகொள்ளும் நாயகன், நாயகியிடமிருந்து ஆசிரமத்தை கைப்பற்றி அவர்களிடம் ஒப்படைப்பதாக கூறிவிட்டு செல்கிறார்.

அதன்பிறகு உண்மையில் என்ன நடந்தது? நாயகன் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்? என்ன காரணத்திற்காக அவர் இந்த கிராமத்திற்கு வந்தார்? அவருடைய தங்கையை மருத்துவ படிப்பு படிக்க வைக்கவேண்டும் என்று அவரது நினைவில் அடிக்கடி வருவதன் காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனான நிரஞ்சனே இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். பார்ப்பதற்கு ஹீரோவுக்குண்டான தோற்றம் இருந்தாலும், நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பான அறிமுகமாக இருந்திருக்கும். நீதான் ராஜா என்ற தலைப்பிற்கு ஏற்ப, படத்தில் இவரே ராஜாவாக வலம்வர முயற்சி செய்திருக்கிறார். அதற்காக படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் இவரை புகழ்பாடுவதாகவே அமைத்திருப்பது வெறுப்பைத்தான் வரவழைத்திருக்கிறது. அதேபோல், படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் கோர்வை இல்லாமல் தனித்தனியாக கொடுத்திருப்பது படத்தை பார்ப்பதற்கே தடையாக நிற்கிறது.

நாயகி காயத்ரி ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார். அதேபோல் நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் லீமா செண்டிமெண்ட் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து நடித்திருக்கலாம். நாயகனின் நண்பனாக வரும் ரவிசாந்த் நிறைய படங்களில் பார்த்த முகம்தான். நடிப்பில் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். காக்காவாக நடித்திருப்பவர் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அதேபோல், அவருடைய அண்ணனாக வருபவரும் ஆரம்பத்தில் மென்மையானவராகவும், பிறகு மிரட்டலாகவும் வந்து கவர்கிறார்.
தஷியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் பெரிதாக மிரட்டல் இல்லை. தினேஷின் ஒளிப்பதிவும் பாராட்டும்படியாக இல்லை.
மொத்தத்தில் ‘நீதான் ராஜா’ முடிசூடவில்லை.
அந்த ஆசிரமத்தை கைப்பற்றுவதற்கு, அந்த ஊரில் வசிக்கும் செல்வந்தரான காக்கா ஆசைப்படுகிறார். இதனால், நாயகிக்கும் ஆசிரமத்திற்கும் பல்வேறு இடைஞ்சல்களை கொடுக்கிறார். இதையெல்லாம் நாயகனிடம் முறையிடுகிறாள் நாயகி. ஆனால், நாயகனோ அவளது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாததுபோல் நடந்து கொள்கிறார். இதனால் நாயகன் மீது நாயகிக்கு வெறுப்பு வருகிறது.

ஆனால், மறுநாள் ஆசிரமத்தை தாக்க வரும் காக்காவின் ஆட்கள் அனைவரையும் நாயகன் அடித்து துவம்சம் செய்கிறார். அதன்பிறகு, ஆசிரமத்தை தாக்க சொன்ன காக்காவை தேடி அவரது வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்றதும், காக்காவின் அண்ணன் நாயகனை முன்பே சந்தித்ததுபோல் கூப்பிட்டு தன்னுடன் அழைத்து செல்கிறார்.
பிறகு நாயகன் அவர்களிடமே வேலைக்கு சேர்கிறார். இது நாயகிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. காக்காவிடம் நல்ல பிள்ளையாக நடந்துகொள்ளும் நாயகன், நாயகியிடமிருந்து ஆசிரமத்தை கைப்பற்றி அவர்களிடம் ஒப்படைப்பதாக கூறிவிட்டு செல்கிறார்.

அதன்பிறகு உண்மையில் என்ன நடந்தது? நாயகன் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்? என்ன காரணத்திற்காக அவர் இந்த கிராமத்திற்கு வந்தார்? அவருடைய தங்கையை மருத்துவ படிப்பு படிக்க வைக்கவேண்டும் என்று அவரது நினைவில் அடிக்கடி வருவதன் காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனான நிரஞ்சனே இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். பார்ப்பதற்கு ஹீரோவுக்குண்டான தோற்றம் இருந்தாலும், நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பான அறிமுகமாக இருந்திருக்கும். நீதான் ராஜா என்ற தலைப்பிற்கு ஏற்ப, படத்தில் இவரே ராஜாவாக வலம்வர முயற்சி செய்திருக்கிறார். அதற்காக படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் இவரை புகழ்பாடுவதாகவே அமைத்திருப்பது வெறுப்பைத்தான் வரவழைத்திருக்கிறது. அதேபோல், படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் கோர்வை இல்லாமல் தனித்தனியாக கொடுத்திருப்பது படத்தை பார்ப்பதற்கே தடையாக நிற்கிறது.

நாயகி காயத்ரி ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார். அதேபோல் நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் லீமா செண்டிமெண்ட் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து நடித்திருக்கலாம். நாயகனின் நண்பனாக வரும் ரவிசாந்த் நிறைய படங்களில் பார்த்த முகம்தான். நடிப்பில் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். காக்காவாக நடித்திருப்பவர் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அதேபோல், அவருடைய அண்ணனாக வருபவரும் ஆரம்பத்தில் மென்மையானவராகவும், பிறகு மிரட்டலாகவும் வந்து கவர்கிறார்.
தஷியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் பெரிதாக மிரட்டல் இல்லை. தினேஷின் ஒளிப்பதிவும் பாராட்டும்படியாக இல்லை.
மொத்தத்தில் ‘நீதான் ராஜா’ முடிசூடவில்லை.
செத் கோர்டன் இயக்கத்தில் டுவைன் ஜான்சன் - ஜாக் எஃப்ரான் - பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பேவாட்ச்' படத்தின் விமர்சனம்.
ப்ளோரிடாவில் இருக்கும் எமரால்டு பீச், நாயகன் டுவைன் ஜான்சன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பேவாட்ச்சின் உயிர் காப்பாளரான (லைஃப்கார்டு) அவரின் கீழ் ஒரு குழுவும் செயல்பட்டு வருகிறது. அந்த குழுவில் ஜான்சனின் கீழ், கெல்லி ரோர்பக், இல்பன்ஸ் ஹட்ரா, ஜான் பாஸ் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். அற்புதமான, அட்டகாசமான இந்த குழுதான் அந்த பீச்சின் உயிர் மூச்சு. ஆபத்து என்று வந்தால், யார் பயந்து ஓடினாலும், இந்த குழு அவர்களது உயிரை பணையம் வைத்து காப்பாற்றுகிறார்கள்.
பேவாட்ச் தலைவரான ராப் ஹுபெல் - டுவைன் ஜான்சன் தொடக்கம் முதலே எலியும், பூனையுமாக இருக்கின்றனர். இந்நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை அந்த குழுவுக்கு புதிய ஆட்களை தேர்வு செய்கிறார்கள். அதன்படி நடக்கும் தேர்வில் பல கடுமையான சோதனைகள் கொடுக்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும், அலெக்சாண்ட்ரா தடாரியோ அந்த குழுவில் இணைகிறார்.

அதேபோல் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற ஜாக் எஃப்ரான், இந்த குழுவில் சேரும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்றதால் நேரடியாக அந்த குழுவில் இணைந்து விடலாம் என்ற முடிவில் வரும் ஜாக் எஃப்ரானை தனது குழுவில் சேர்க்க டுவைன் ஜான்சன் மறுப்பு தெரிவிக்கிறார். எல்லோரையும் போல அவருக்கும் பல்வேறு சோதனைகளை வைத்து, அதில் தேர்ச்சி பெற்ற பின்னரே ஜாக் எஃப்ரான் அந்த குழுவில் இடம்பிடிக்கிறார். அதனாலேயே டுவைன் - ஜாக் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.
தனது பணியை பொறுத்த வரையில், மற்றவர்களை விட டுவைன் ஜான்சனுக்கு ஈடுபாடு அதிகம். தன்னை நம்பி இருக்கும் இந்த கடற்கரைக்கும், கடலுக்கு செல்லும் யாருக்கும் எந்த பாதிப்பும் வரக்கூாது. இவ்வாறு யாராவது உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டால் முதல் ஆளாக அங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

இவ்வாறாக அந்த பகுதியில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வரும் பிரியங்கா சோப்ரா அந்த பேவாட்ச் பக்கமாக கிளப் ஒன்றை வாங்குகிறார். எனவே பேவாட்ச் அருகில் இருக்கும் அனைவரையும் அவரது கிளப்புக்கு அழைக்கிறார். பிரியங்கா சோப்ராவின் அழைப்பை ஏற்று, டுவைன் ஜான்சன் அவரது குழுவுடன் அந்த கிளப்புக்கு செல்கிறார்.
அந்த நேரம் பார்த்து, கடலில் ஒரு கப்பல் தீப்பிடித்து எரிவதாக டுவைனுக்கு தகவல் வர, அந்த கப்பலில் இருப்பவர்களை காப்பாற்ற தனது குழுவுடன் கடலுக்கு திரும்புகிறார். அங்கு சென்று பார்க்கும் போது, கப்பல் கொழுந்து விட்டு எரிய, கப்பலில் உள்ள இரு பெண்களை பேவாட்ச் குழு காப்பாற்றுகிறது. ஒரு ஆண் மட்டும் இந்த விபத்தில் இறந்து விடுகிறார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக டுவைன் சந்தேகம் அடைகிறார். காப்பாற்றப்பட்ட இரு பெண்களிடமும் கஞ்சா இருப்பதையும் பார்த்து விடுகிறார்.

இதையடுத்து அந்த பீச்சில் கஞ்சா சப்ளை செய்வது, உள்ளிட்ட தவறான வேளைகளில் ஈடுபடுவது பிரியங்கா சோப்ராவாக இருக்குமா? என சந்தேகமடையும் டுவைன், பிரியங்கா சோப்ரா ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு பேவாட்ச் குழுவுடன் செல்கிறார். அங்கு தங்களுக்கு தேவையான தடையம் ஏதேனும் கிடைக்குமா? என பேவாட்ச் குழுவினர் ரகசியமாக தேடி பார்க்கிறார்கள்.
அப்போது கஞ்சா கடத்தல் தொடர்பான சில தகவல்கள் கிடைக்கிறது. இதையடுத்து பிரியங்கா சோப்ராவை சட்டத்தின் கையில் சிக்க வைக்கும் முயற்சியில் டுவைன் இறங்குகிறார்.
இந்நிலையில், இது உங்களுக்கு தேவையில்லாத வேலை. உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று அவருக்கு பலரும் அறிவுரை கூறுகின்றனர். ஆனால், யார் பேச்சையும் கேட்காமல் கஞ்சா கடத்தல் கும்பலை தொடர்ந்து மோப்பம் பிடிக்கும் டுவைனுக்கு பேவாட்ச் நிறுவனத்தினரின் வேலையும் பறிப்போய்விடுகிறது.
பிரியங்கா சோப்ராவின் சட்டவிரோத வியாபாரத்தை தடுத்து நிறுத்தினாரா? பிரியங்காவை போலீசில் சிக்க வைத்து பேவாட்ச்சை காப்பாற்றினாரா? அவருக்கு மீண்டும் வேலை கிடைத்ததா? அதன் பின்னணியில் என்னென்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

டுவைன் ஜான்சன் அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து, ரசிக்க வைத்திருக்கிறார். பரபரப்பான தருணத்தையும், ஒரு காமெடி இடமாக மாற்றி, அனைவரையும் சிரிக்க வைப்பது ரசிக்கும்படி இருக்கிறது. `ஏ' பட வசனங்களில் பேசி ஆங்காங்கே ரசிக்கவும், சிரிக்கவும் வைத்திருக்கிறார். எனினும் அவரது உடற்கட்டுக்கு ஏற்ப ஆக்ஷன் காட்சிகள் அதிகளவில் இல்லை என்பது ஒரு வருத்தம்.
ஜாக் எஃப்ரான் தனக்கே உரிய தனித்துவமான பாணியில் அனைவரையும் கவர்கிறார். டுவைன் ஜான்சனுடன் அவர் போடும் செல்ல சண்டைகள் மற்றும் பேச்சில் ரசிக்க வைத்திருக்கிறார்.
பிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் படம் என்பதால், ரசிகர்களிடையே அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. பிரியங்கா இப்படத்தில் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தை ஏற்று, அதாவது ஒரு வில்லியாக நடித்திருக்கிறார். ஒரு வில்லிக்குண்டான கெத்துடன், சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். கவர்ச்சியாக வந்தும் ரசிக்க வைக்கிறார்.
இதுதவிர ராப் ஹுபெல், கெல்லி ரோர்பக், இல்பன்ஸ் ஹட்ரா, ஜான் பாஸ், அலெக்சாண்ட்ரா தடாரியோ உள்ளிட்டோர் படத்திற்கு பக்கபலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

10 ஆண்டுகளாக தொலைக்காட்சியில் வெற்றி நடைபோட்ட பேவாட்ச் என்ற தொடரை படமாக இயக்கி இருக்கும் செத் கார்டன், அவரது இயக்கத்திலும், திரைக்கதையிலும் ரசிக்க வைத்திருக்கிறார். காமெடி கலந்த பரபரப்பான திரைக்கதையாக உருவாக்கி இருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. முக்கியமான காட்சியிலும் சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடன் இயக்கி இருப்பதால் படம் போவதே தெரியவில்லை. குறிப்பாக தமிழில் வசனங்கள் சிரிக்கும் படியும், ரசிக்கும்படியும் இருக்கிறது. தமிழில் வசனங்களை எழுதியவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். மக்களின் ரசனையை புரிந்து கொண்டு எழுதியிருக்கிறார்.
எரிக் ஸ்டீர்பெர்க்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ப்ளோரிடா கடற்கரையை தனது கேமரா மூலம் அழகாக காட்டியிருக்கிறார். கிறிஸ்டோபர் லென்னட்ஸின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `பேவாட்ச்' கோடைக்கு ஏற்ற சுற்றுலாத்தளம்.
பேவாட்ச் தலைவரான ராப் ஹுபெல் - டுவைன் ஜான்சன் தொடக்கம் முதலே எலியும், பூனையுமாக இருக்கின்றனர். இந்நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை அந்த குழுவுக்கு புதிய ஆட்களை தேர்வு செய்கிறார்கள். அதன்படி நடக்கும் தேர்வில் பல கடுமையான சோதனைகள் கொடுக்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும், அலெக்சாண்ட்ரா தடாரியோ அந்த குழுவில் இணைகிறார்.

அதேபோல் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற ஜாக் எஃப்ரான், இந்த குழுவில் சேரும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்றதால் நேரடியாக அந்த குழுவில் இணைந்து விடலாம் என்ற முடிவில் வரும் ஜாக் எஃப்ரானை தனது குழுவில் சேர்க்க டுவைன் ஜான்சன் மறுப்பு தெரிவிக்கிறார். எல்லோரையும் போல அவருக்கும் பல்வேறு சோதனைகளை வைத்து, அதில் தேர்ச்சி பெற்ற பின்னரே ஜாக் எஃப்ரான் அந்த குழுவில் இடம்பிடிக்கிறார். அதனாலேயே டுவைன் - ஜாக் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.
தனது பணியை பொறுத்த வரையில், மற்றவர்களை விட டுவைன் ஜான்சனுக்கு ஈடுபாடு அதிகம். தன்னை நம்பி இருக்கும் இந்த கடற்கரைக்கும், கடலுக்கு செல்லும் யாருக்கும் எந்த பாதிப்பும் வரக்கூாது. இவ்வாறு யாராவது உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டால் முதல் ஆளாக அங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

இவ்வாறாக அந்த பகுதியில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வரும் பிரியங்கா சோப்ரா அந்த பேவாட்ச் பக்கமாக கிளப் ஒன்றை வாங்குகிறார். எனவே பேவாட்ச் அருகில் இருக்கும் அனைவரையும் அவரது கிளப்புக்கு அழைக்கிறார். பிரியங்கா சோப்ராவின் அழைப்பை ஏற்று, டுவைன் ஜான்சன் அவரது குழுவுடன் அந்த கிளப்புக்கு செல்கிறார்.
அந்த நேரம் பார்த்து, கடலில் ஒரு கப்பல் தீப்பிடித்து எரிவதாக டுவைனுக்கு தகவல் வர, அந்த கப்பலில் இருப்பவர்களை காப்பாற்ற தனது குழுவுடன் கடலுக்கு திரும்புகிறார். அங்கு சென்று பார்க்கும் போது, கப்பல் கொழுந்து விட்டு எரிய, கப்பலில் உள்ள இரு பெண்களை பேவாட்ச் குழு காப்பாற்றுகிறது. ஒரு ஆண் மட்டும் இந்த விபத்தில் இறந்து விடுகிறார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக டுவைன் சந்தேகம் அடைகிறார். காப்பாற்றப்பட்ட இரு பெண்களிடமும் கஞ்சா இருப்பதையும் பார்த்து விடுகிறார்.

இதையடுத்து அந்த பீச்சில் கஞ்சா சப்ளை செய்வது, உள்ளிட்ட தவறான வேளைகளில் ஈடுபடுவது பிரியங்கா சோப்ராவாக இருக்குமா? என சந்தேகமடையும் டுவைன், பிரியங்கா சோப்ரா ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு பேவாட்ச் குழுவுடன் செல்கிறார். அங்கு தங்களுக்கு தேவையான தடையம் ஏதேனும் கிடைக்குமா? என பேவாட்ச் குழுவினர் ரகசியமாக தேடி பார்க்கிறார்கள்.
அப்போது கஞ்சா கடத்தல் தொடர்பான சில தகவல்கள் கிடைக்கிறது. இதையடுத்து பிரியங்கா சோப்ராவை சட்டத்தின் கையில் சிக்க வைக்கும் முயற்சியில் டுவைன் இறங்குகிறார்.
இந்நிலையில், இது உங்களுக்கு தேவையில்லாத வேலை. உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று அவருக்கு பலரும் அறிவுரை கூறுகின்றனர். ஆனால், யார் பேச்சையும் கேட்காமல் கஞ்சா கடத்தல் கும்பலை தொடர்ந்து மோப்பம் பிடிக்கும் டுவைனுக்கு பேவாட்ச் நிறுவனத்தினரின் வேலையும் பறிப்போய்விடுகிறது.
பிரியங்கா சோப்ராவின் சட்டவிரோத வியாபாரத்தை தடுத்து நிறுத்தினாரா? பிரியங்காவை போலீசில் சிக்க வைத்து பேவாட்ச்சை காப்பாற்றினாரா? அவருக்கு மீண்டும் வேலை கிடைத்ததா? அதன் பின்னணியில் என்னென்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

டுவைன் ஜான்சன் அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து, ரசிக்க வைத்திருக்கிறார். பரபரப்பான தருணத்தையும், ஒரு காமெடி இடமாக மாற்றி, அனைவரையும் சிரிக்க வைப்பது ரசிக்கும்படி இருக்கிறது. `ஏ' பட வசனங்களில் பேசி ஆங்காங்கே ரசிக்கவும், சிரிக்கவும் வைத்திருக்கிறார். எனினும் அவரது உடற்கட்டுக்கு ஏற்ப ஆக்ஷன் காட்சிகள் அதிகளவில் இல்லை என்பது ஒரு வருத்தம்.
ஜாக் எஃப்ரான் தனக்கே உரிய தனித்துவமான பாணியில் அனைவரையும் கவர்கிறார். டுவைன் ஜான்சனுடன் அவர் போடும் செல்ல சண்டைகள் மற்றும் பேச்சில் ரசிக்க வைத்திருக்கிறார்.
பிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் படம் என்பதால், ரசிகர்களிடையே அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. பிரியங்கா இப்படத்தில் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தை ஏற்று, அதாவது ஒரு வில்லியாக நடித்திருக்கிறார். ஒரு வில்லிக்குண்டான கெத்துடன், சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். கவர்ச்சியாக வந்தும் ரசிக்க வைக்கிறார்.
இதுதவிர ராப் ஹுபெல், கெல்லி ரோர்பக், இல்பன்ஸ் ஹட்ரா, ஜான் பாஸ், அலெக்சாண்ட்ரா தடாரியோ உள்ளிட்டோர் படத்திற்கு பக்கபலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

10 ஆண்டுகளாக தொலைக்காட்சியில் வெற்றி நடைபோட்ட பேவாட்ச் என்ற தொடரை படமாக இயக்கி இருக்கும் செத் கார்டன், அவரது இயக்கத்திலும், திரைக்கதையிலும் ரசிக்க வைத்திருக்கிறார். காமெடி கலந்த பரபரப்பான திரைக்கதையாக உருவாக்கி இருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. முக்கியமான காட்சியிலும் சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடன் இயக்கி இருப்பதால் படம் போவதே தெரியவில்லை. குறிப்பாக தமிழில் வசனங்கள் சிரிக்கும் படியும், ரசிக்கும்படியும் இருக்கிறது. தமிழில் வசனங்களை எழுதியவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். மக்களின் ரசனையை புரிந்து கொண்டு எழுதியிருக்கிறார்.
எரிக் ஸ்டீர்பெர்க்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ப்ளோரிடா கடற்கரையை தனது கேமரா மூலம் அழகாக காட்டியிருக்கிறார். கிறிஸ்டோபர் லென்னட்ஸின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `பேவாட்ச்' கோடைக்கு ஏற்ற சுற்றுலாத்தளம்.
வேலுபிரபாகரன் இயக்கத்தில் அவரே கதாநாயகனாகவும், பொன் சுவாதி நாயகியாகவும் நடித்துள்ள `ஒரு இயக்குநரின் காதல் டைரி' படத்தின் விமர்சனம்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்ன? காம உணர்ச்சியே. அதனை தடுக்க ஒரே வழி பெண்கள் மீதான கவர்ச்சியை, காமத்தை மக்கள் சாதாரணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைப்பற்றி வெளிப்படையாக பேச வேண்டும். அப்போது தான் காமத்திற்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று கதையை தொடங்குகிறார் வேலுபிரபாகரன்.
இந்த கருத்துக்கள் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் அதுதான் நிதர்சனம் என்று தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொடர்கிறார். படத்தில் தனது கதையை ஒரு திரைப்படமாக எடுக்கும் வேலு பிரபாகரன், அவரது இளமை பருவத்தில் ஒரு பெண்ணை காதலித்து, அவள் தான் தனது உயிர் என்று, அந்த பெண் மீது தனது முழு அன்பையும் செலுத்துகிறார். அந்த பெண்ணுடன் உறவும் வைத்துக் கொள்கிறார்.

படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அவர், தனது பட வேலைகளுக்காக சென்னைக்கு செல்ல, சில நாட்களில் வேலுபிரபாகரனுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. அதாவது, அவர் காதலித்து வந்த அந்த பெண்ணுக்கு மற்றொரு ஆணுடன் திருமணமாகிவிட்டதாக செய்தி வர அவளை பார்க்க செல்லும் வேலு பிரபாகரன், கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்.
இதையடுத்து எந்த பெண்ணையும் திருமணம் செய்யக் கூடாது என்ற முடிவில் இருக்கும், அவரது வாழ்க்கையில், நடிகை விஜயா என்ற கதாபாத்திரத்தில் பொன்சுவாதி வருகிறார். பரதநாட்டியத்தில் ஈடுபாடுடன் இருக்கும் விஜயா, ஏற்கனவே அவரது ஆசிரியருடன் திருமணமாகாமல் தொடர்பில் இருக்கிறாள். இருந்தாலும் அவள் மீதான ஈர்ப்பின் காரணமாக விஜயாவை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் விஜயா குறித்து சிலர் அவரிடம் தவறாக பேச, விஜாயாவை விட்டு பிரியும் வேலுபிரபாகரன், பின்னர் விஜயாவின் அண்ணன் மகளை திருமணம் செய்து கொண்டு அவளிடமிருந்தும் பிரிந்து விடுகிறார்.

இதிலிருந்து காதல், பெண் என்று மூடிவைக்கப்படும் காமம், கவர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்று தனது கருத்தை சொல்கிறார். அவரது உண்மை வாழ்க்கையிலும் பொன் சுவாதி மீது காதல் கொள்ளும் வேலு பிரபாகரன் அடுத்ததாக அவரது வாழ்க்கையில் என்ன செய்தார்? பொன் சுவாதியுடனேயே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரா? அவரது வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்ன? என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இளைமை, முதுமை என இரு தோற்றங்களில் வரும் வேலுபிரபாகரன் கதைக்கு ஏற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில இடங்களில் மிகைப்படுத்தி நடித்திருக்கிறார். பொன்சுவாதி இரு கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். வேலு பிரபாகரனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கவர்ச்சியை மிகைப்படுத்தியும் நடித்திருக்கிறார். இயக்குநர் அதனை தான் விரும்புகிறார் என்பதால் அதனை குறைசொல்ல முடியாது. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் காட்சிக்கு பக்கபலமாக சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

நாட்டில் பெண்களின் உடல் மூடிவைக்கப்படுவதால் தான் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிக்கின்றன. எனவே கலவியை சாதாரண பொருளாக பார்க்க வேண்டும். அதைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும். காமம் பரவலாக்கப்பட வேண்டும். பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை ஆண்கள் ஆட்டிப் படைக்கிறார்கள். அந்த நோக்கம் மாற வேண்டும். நாட்டின் மூத்த பொறுப்பில் இருக்கும் பெண் கூட, அவளது கணவனின் காலில் விழுந்த பின் தான் தனது பணியை செய்ய செல்கிறார்.
காமல் எளதில் கிடைத்தால் தான் நாட்டில் குற்றங்கள் குறையும் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார். அவரது வாழ்க்கையை உண்மையும், கற்பனையும் கலந்து இயக்கியிருக்கிறார். இன்னமும் பல உண்மைகளை அவர் வெளிப்படுத்தவில்லை என்பதையும் கூறியிருக்கிறார். அவரது வாழ்க்கையில் நடந்தவற்றை மறைக்காமல் துணிச்சலுடனும், தைரியத்துடனும் படமாக இயக்கியுள்ள இயக்குநருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கேட்கும் விதமாக இருந்தாலும், பின்னணி இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் கூறவேண்டும். மணிவண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருந்தாலும் தரமானதாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் `ஒரு இயக்குநரின் காதல் டைரி' முடிவிலி.
இந்த கருத்துக்கள் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் அதுதான் நிதர்சனம் என்று தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொடர்கிறார். படத்தில் தனது கதையை ஒரு திரைப்படமாக எடுக்கும் வேலு பிரபாகரன், அவரது இளமை பருவத்தில் ஒரு பெண்ணை காதலித்து, அவள் தான் தனது உயிர் என்று, அந்த பெண் மீது தனது முழு அன்பையும் செலுத்துகிறார். அந்த பெண்ணுடன் உறவும் வைத்துக் கொள்கிறார்.

படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அவர், தனது பட வேலைகளுக்காக சென்னைக்கு செல்ல, சில நாட்களில் வேலுபிரபாகரனுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. அதாவது, அவர் காதலித்து வந்த அந்த பெண்ணுக்கு மற்றொரு ஆணுடன் திருமணமாகிவிட்டதாக செய்தி வர அவளை பார்க்க செல்லும் வேலு பிரபாகரன், கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்.
இதையடுத்து எந்த பெண்ணையும் திருமணம் செய்யக் கூடாது என்ற முடிவில் இருக்கும், அவரது வாழ்க்கையில், நடிகை விஜயா என்ற கதாபாத்திரத்தில் பொன்சுவாதி வருகிறார். பரதநாட்டியத்தில் ஈடுபாடுடன் இருக்கும் விஜயா, ஏற்கனவே அவரது ஆசிரியருடன் திருமணமாகாமல் தொடர்பில் இருக்கிறாள். இருந்தாலும் அவள் மீதான ஈர்ப்பின் காரணமாக விஜயாவை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் விஜயா குறித்து சிலர் அவரிடம் தவறாக பேச, விஜாயாவை விட்டு பிரியும் வேலுபிரபாகரன், பின்னர் விஜயாவின் அண்ணன் மகளை திருமணம் செய்து கொண்டு அவளிடமிருந்தும் பிரிந்து விடுகிறார்.

இதிலிருந்து காதல், பெண் என்று மூடிவைக்கப்படும் காமம், கவர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்று தனது கருத்தை சொல்கிறார். அவரது உண்மை வாழ்க்கையிலும் பொன் சுவாதி மீது காதல் கொள்ளும் வேலு பிரபாகரன் அடுத்ததாக அவரது வாழ்க்கையில் என்ன செய்தார்? பொன் சுவாதியுடனேயே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரா? அவரது வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்ன? என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இளைமை, முதுமை என இரு தோற்றங்களில் வரும் வேலுபிரபாகரன் கதைக்கு ஏற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில இடங்களில் மிகைப்படுத்தி நடித்திருக்கிறார். பொன்சுவாதி இரு கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். வேலு பிரபாகரனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கவர்ச்சியை மிகைப்படுத்தியும் நடித்திருக்கிறார். இயக்குநர் அதனை தான் விரும்புகிறார் என்பதால் அதனை குறைசொல்ல முடியாது. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் காட்சிக்கு பக்கபலமாக சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

நாட்டில் பெண்களின் உடல் மூடிவைக்கப்படுவதால் தான் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிக்கின்றன. எனவே கலவியை சாதாரண பொருளாக பார்க்க வேண்டும். அதைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும். காமம் பரவலாக்கப்பட வேண்டும். பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை ஆண்கள் ஆட்டிப் படைக்கிறார்கள். அந்த நோக்கம் மாற வேண்டும். நாட்டின் மூத்த பொறுப்பில் இருக்கும் பெண் கூட, அவளது கணவனின் காலில் விழுந்த பின் தான் தனது பணியை செய்ய செல்கிறார்.
காமல் எளதில் கிடைத்தால் தான் நாட்டில் குற்றங்கள் குறையும் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார். அவரது வாழ்க்கையை உண்மையும், கற்பனையும் கலந்து இயக்கியிருக்கிறார். இன்னமும் பல உண்மைகளை அவர் வெளிப்படுத்தவில்லை என்பதையும் கூறியிருக்கிறார். அவரது வாழ்க்கையில் நடந்தவற்றை மறைக்காமல் துணிச்சலுடனும், தைரியத்துடனும் படமாக இயக்கியுள்ள இயக்குநருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கேட்கும் விதமாக இருந்தாலும், பின்னணி இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் கூறவேண்டும். மணிவண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருந்தாலும் தரமானதாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் `ஒரு இயக்குநரின் காதல் டைரி' முடிவிலி.
கவுதம் வி.ஆர். இயக்கத்தில் சக்தி - கணேஷ் வெங்கட்ராம் - நிகிஷா படேல் நடித்து வெளியாகி இருக்கும் `7 நாட்கள்' படத்தின் விமர்சனம்.
சக்தி, நிகிஷா படேல் இருவரும் ஒரே பிளாட்டில் எதிரெதிர் வீட்டில் வசித்து வருகின்றனர். தொடக்கம் முதலே இருவரும் எலியும், பூனையும் போல சண்டை பிடிக்கின்றனர். எப்.எம்.-ல் ஆர்.ஜே-வாக பணிபுரிகிறார் சக்தி. நிகிஷா, பிரபு நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
பிரபுவின் வளர்ப்பு மகனான கணேஷ் வெங்கட்ராம், சைபர் கிரைம் பிரிவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். பிரபுவின் சொந்த மகனான ராஜுவ் கோவிந்த பிள்ளை, வழக்கமான தொழிலதிபர்களின் மகன்களைப் போல ஊர் சுற்றி வருகிறார். ராஜுவ், பெண்கள் விஷயத்தில் விஷேச ஈடுபாடு உடையவர். நிறைய பெண்களுடன் பழகி வருகிறார். பல பெண்கள் பின்னால் சுற்றி வருகிறார். இதில் அவர் சுற்றி வரும் பெண்களில் இருவர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள்.

ராஜுவ்வின் திருமணத்தை நடத்த ஆசை பட்டு வரும் பிரபு, அந்த பெண்கள் கொலைக்கு பிறகு ராஜுவ்வின் திருமண ஏற்பாடுகளை தீவிரப்படுத்துகிறார். இந்நிலையில், பிரபுவுக்கு ஒரு மர்ம போன் கால் வருகிறது. அதில் அந்த மர்ம நபர், இரு பெண்களின் கொலைக்கு ராஜுவ் தான் காரணம். அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று கூறுகிறார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடையும் பிரபு, ராஜுவ் திருமணத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று, இந்த பிரச்சனையை கணேஷ் வெங்கட்ராமிடம் ஒப்படைக்கிறார். இந்நிலையில், பிரபுவுக்கு போன் செய்த அந்த மர்ம நபர் இறந்து போக, அந்த வீடியோ ஆதாரம் சக்தி, நிகிஷா படேல் இருவரில் யாரிடமோ இருக்கிறது என்பது கணேஷ் வெங்கட்ராமுக்கு தெரிய வருகிறது.

அந்த வீடியோ ஆதாரத்தை அவர்களிடம் இருந்து மீட்க கணேஷ் வெங்கட்ராம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா? அந்த வீடியோவில் என்ன இருந்தது? அந்த பெண்கள் எப்படி உயிரிழந்தனர்? சண்டைபிடித்து வரும் சக்தி - நிகிஷா படேல் இணைந்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை.
சரிவர படங்கள் அமையாததால், வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் சக்திக்கு. இந்த படம் ஒரு திருப்புமுனை படம் என்று சொல்ல முடியாது. கடைசியாக ‘சிவலிங்கா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சக்திக்கு இப்படத்தில் சரியான கதைக்களம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கணேஷ் வெங்கட்ராம் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படம் முழுக்க ஸ்டைலீஷ் போலீஸ் அதிகாரியாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வருகிறார். அவருக்கு ஏற்ற கதாபாத்திரத்தை அவரது அனுபவ நடிப்பால் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதற்கு முன்பு நடித்த படங்களில் நிகிஷா படேலுக்கு பேசும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. அதே போல் இப்படத்திலும் கதை ஓட்டத்திற்கு ஏற்ப வந்து செல்கிறார். மற்றொரு நாயகியான அங்கனா ராய், கதைக்கு பக்கபலமாக குறைவான காட்சிகளில் வந்தாலும், மிகையான நடிப்பை கொடுக்காமல் சிறப்பாக நடித்திருக்கிறார். ராஜுவ் கதையின் முக்கிய கருவாக, உடற்கட்டுடன் கலக்கியிருக்கிறார்.

பிரபு ஒரு தந்தையாக, தொழிலதிபராக தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வந்து செல்கிறார். நாசர் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார். எம்.எஸ்.பாஸ்கர், சினிஜெயந்த் கூட்டணியின் அட்டகாசங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கர் கடைசியாக நடித்த படங்களில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் நடித்திருந்தார். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்டு ரசிக்க வைக்கிறார்.
கவுதம். வி.ஆர். ஒரு த்ரில்லர் கதையை சிறப்பாக இயக்கியிருக்கிறார். ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. சில காட்சிகளில் மிகையான நடிப்பு வெளியாவதை உணரமுடிகிறது. அன்றாட வாழ்க்கையில் நிகழாத சில காட்சிகள் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கிறது. சண்டைக்காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு தரமாக ரசிக்கும்படி இருக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலமாக இருந்தாலும் பாடல்கள் ரசிக்கும்படி இல்லை. அது மட்டுமல்லாமல் பாடல்கள் வரும் இடங்களும் சரியானதாக இல்லை. சண்டைக்காட்சிகளில் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. டி.ராஜேந்தர் பாடிய பாடல் ஓகே.
மொத்தத்தில் `7 நாட்கள்' ரொம்ப நீளம்
பிரபுவின் வளர்ப்பு மகனான கணேஷ் வெங்கட்ராம், சைபர் கிரைம் பிரிவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். பிரபுவின் சொந்த மகனான ராஜுவ் கோவிந்த பிள்ளை, வழக்கமான தொழிலதிபர்களின் மகன்களைப் போல ஊர் சுற்றி வருகிறார். ராஜுவ், பெண்கள் விஷயத்தில் விஷேச ஈடுபாடு உடையவர். நிறைய பெண்களுடன் பழகி வருகிறார். பல பெண்கள் பின்னால் சுற்றி வருகிறார். இதில் அவர் சுற்றி வரும் பெண்களில் இருவர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள்.

ராஜுவ்வின் திருமணத்தை நடத்த ஆசை பட்டு வரும் பிரபு, அந்த பெண்கள் கொலைக்கு பிறகு ராஜுவ்வின் திருமண ஏற்பாடுகளை தீவிரப்படுத்துகிறார். இந்நிலையில், பிரபுவுக்கு ஒரு மர்ம போன் கால் வருகிறது. அதில் அந்த மர்ம நபர், இரு பெண்களின் கொலைக்கு ராஜுவ் தான் காரணம். அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று கூறுகிறார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடையும் பிரபு, ராஜுவ் திருமணத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று, இந்த பிரச்சனையை கணேஷ் வெங்கட்ராமிடம் ஒப்படைக்கிறார். இந்நிலையில், பிரபுவுக்கு போன் செய்த அந்த மர்ம நபர் இறந்து போக, அந்த வீடியோ ஆதாரம் சக்தி, நிகிஷா படேல் இருவரில் யாரிடமோ இருக்கிறது என்பது கணேஷ் வெங்கட்ராமுக்கு தெரிய வருகிறது.

அந்த வீடியோ ஆதாரத்தை அவர்களிடம் இருந்து மீட்க கணேஷ் வெங்கட்ராம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா? அந்த வீடியோவில் என்ன இருந்தது? அந்த பெண்கள் எப்படி உயிரிழந்தனர்? சண்டைபிடித்து வரும் சக்தி - நிகிஷா படேல் இணைந்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை.
சரிவர படங்கள் அமையாததால், வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் சக்திக்கு. இந்த படம் ஒரு திருப்புமுனை படம் என்று சொல்ல முடியாது. கடைசியாக ‘சிவலிங்கா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சக்திக்கு இப்படத்தில் சரியான கதைக்களம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கணேஷ் வெங்கட்ராம் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படம் முழுக்க ஸ்டைலீஷ் போலீஸ் அதிகாரியாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வருகிறார். அவருக்கு ஏற்ற கதாபாத்திரத்தை அவரது அனுபவ நடிப்பால் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதற்கு முன்பு நடித்த படங்களில் நிகிஷா படேலுக்கு பேசும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. அதே போல் இப்படத்திலும் கதை ஓட்டத்திற்கு ஏற்ப வந்து செல்கிறார். மற்றொரு நாயகியான அங்கனா ராய், கதைக்கு பக்கபலமாக குறைவான காட்சிகளில் வந்தாலும், மிகையான நடிப்பை கொடுக்காமல் சிறப்பாக நடித்திருக்கிறார். ராஜுவ் கதையின் முக்கிய கருவாக, உடற்கட்டுடன் கலக்கியிருக்கிறார்.

பிரபு ஒரு தந்தையாக, தொழிலதிபராக தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வந்து செல்கிறார். நாசர் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார். எம்.எஸ்.பாஸ்கர், சினிஜெயந்த் கூட்டணியின் அட்டகாசங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கர் கடைசியாக நடித்த படங்களில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் நடித்திருந்தார். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்டு ரசிக்க வைக்கிறார்.
கவுதம். வி.ஆர். ஒரு த்ரில்லர் கதையை சிறப்பாக இயக்கியிருக்கிறார். ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. சில காட்சிகளில் மிகையான நடிப்பு வெளியாவதை உணரமுடிகிறது. அன்றாட வாழ்க்கையில் நிகழாத சில காட்சிகள் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கிறது. சண்டைக்காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு தரமாக ரசிக்கும்படி இருக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலமாக இருந்தாலும் பாடல்கள் ரசிக்கும்படி இல்லை. அது மட்டுமல்லாமல் பாடல்கள் வரும் இடங்களும் சரியானதாக இல்லை. சண்டைக்காட்சிகளில் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. டி.ராஜேந்தர் பாடிய பாடல் ஓகே.
மொத்தத்தில் `7 நாட்கள்' ரொம்ப நீளம்






