என் மலர்
சமையல்
இந்த பானத்தில் ஹைட்ரோ குளோரிக்கும், ஆன்டிஆக்சிடென்ட்டும் நிறைய இருப்பதால், உடலில் இருக்கும் கொழுப்பு நீங்கும். உடல் எடைகுறையும். இந்த பானம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குடம்புளி - நான்கு துண்டுகள். (இது மருத்துவ குணம் நிறைந்த ஒருவகை புளி).
இடித்த பூண்டு - அரை தேக்கரண்டி,
பச்சை மிளகாய் - ஒன்று,
தண்ணீர் - ஒரு கப்,
தேங்காய் பால் - அரை கப்,
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :
புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
லேசான சுடுநீரில் புளியை மூன்று மணிநேரம் ஊறவைத்துவிட்டு, பின்பு அதனை அப்படியே நீரோடு மிக்சியில் கொட்டி அத்தோடு பூண்டு, மிளகாய் சேர்த்து ஜூஸ் ஆக்குங்கள்.
அதை வடிகட்டி எடுத்து தேங்காய் பாலுடன் கலந்திடுங்கள்.
லேசாக உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அதில் ஐஸ்துண்டுகள், புதினா, கொத்தமல்லித்தழை கலந்து பருகுங்கள்.
குடம்புளி - நான்கு துண்டுகள். (இது மருத்துவ குணம் நிறைந்த ஒருவகை புளி).
இடித்த பூண்டு - அரை தேக்கரண்டி,
பச்சை மிளகாய் - ஒன்று,
தண்ணீர் - ஒரு கப்,
தேங்காய் பால் - அரை கப்,
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
ஐஸ்துண்டுகள் - தேவைக்கு.

செய்முறை :
புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
லேசான சுடுநீரில் புளியை மூன்று மணிநேரம் ஊறவைத்துவிட்டு, பின்பு அதனை அப்படியே நீரோடு மிக்சியில் கொட்டி அத்தோடு பூண்டு, மிளகாய் சேர்த்து ஜூஸ் ஆக்குங்கள்.
அதை வடிகட்டி எடுத்து தேங்காய் பாலுடன் கலந்திடுங்கள்.
லேசாக உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அதில் ஐஸ்துண்டுகள், புதினா, கொத்தமல்லித்தழை கலந்து பருகுங்கள்.
இந்த பானத்தில் ஹைட்ரோ குளோரிக்கும், ஆன்டிஆக்சிடென்ட்டும் நிறைய இருப்பதால், உடலில் இருக்கும் கொழுப்பு நீங்கும். அசிடிட்டி அகலும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிகம் பசி எடுக்காது. உடல் எடைகுறையும்
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாம்பே அல்வாவை எளிமையான முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெள்ளை சோள மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1/4 கப்
முந்திரி, பாதாம் நறுக்கியது - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு. - 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:
முதலில் சோள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2கப் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.
பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து, 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு சர்க்கரை பாகு கெட்டியாகாமல் பார்த்துக் கொள்ளும்.
சர்க்கரையானது நன்கு கரைந்து, சர்க்கரை பாகு ரெடியானதும், அதில் கலந்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து குறைந்த தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும். இடையிடையே சிறிது நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
அப்படி கிளறி விடும் போது, ஆங்காங்கு கெட்டியாக ஆரம்பித்து, நெய் கசிந்து அல்வா போன்று வர ஆரம்பிக்கும்.
அப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறி, பின் அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும்.
வெள்ளை சோள மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1/4 கப்
முந்திரி, பாதாம் நறுக்கியது - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு. - 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
கேசரி பவுடர் - 1 சிட்டிகை

செய்முறை:
முதலில் சோள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2கப் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.
பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து, 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு சர்க்கரை பாகு கெட்டியாகாமல் பார்த்துக் கொள்ளும்.
சர்க்கரையானது நன்கு கரைந்து, சர்க்கரை பாகு ரெடியானதும், அதில் கலந்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து குறைந்த தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும். இடையிடையே சிறிது நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
அப்படி கிளறி விடும் போது, ஆங்காங்கு கெட்டியாக ஆரம்பித்து, நெய் கசிந்து அல்வா போன்று வர ஆரம்பிக்கும்.
அப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறி, பின் அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும்.
அல்வா பதம் என்பது அல்வாவில் இருந்து நெய் கசிந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது ஒரு தட்டில் பரப்பி, ஒரு மணிநேரம் கழித்து, பாதாமை தூவி அதனை துண்டுகளாக்கினால் சுவையான பாம்பே அல்வா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த டீயை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுக்கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல், ஏப்பம், நாவறட்சி, நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல் இவைகள் குணமாகும்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி விதை -10 கிராம்,
சீரகம்-2 கிராம்,
சுக்கு (தோல்சீவியது) - 2 கிராம்,
பனங்கற்கண்டு - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை,

செய்முறை
கொத்தமல்லி, சீரகம், சுக்கு ஆகிய மூன்றையும் மேற்குறிப்பிட்ட அளவு எடுத்து ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக்கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள்தூள், ஏலம் சேர்த்து தினமும் இருவேளை குடித்து வருவது நல்லது.
கொத்தமல்லி விதை -10 கிராம்,
சீரகம்-2 கிராம்,
சுக்கு (தோல்சீவியது) - 2 கிராம்,
பனங்கற்கண்டு - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை,
ஏலம் - 1 சிட்டிகை

செய்முறை
கொத்தமல்லி, சீரகம், சுக்கு ஆகிய மூன்றையும் மேற்குறிப்பிட்ட அளவு எடுத்து ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக்கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள்தூள், ஏலம் சேர்த்து தினமும் இருவேளை குடித்து வருவது நல்லது.
சுவையான மணமான, ஆரோக்கியமான கொத்தமல்லி விதை டீ இதோ உங்களுக்காக.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு முட்டை ஆம்லெட் செய்யும் போது காய்கறிகள் சேர்த்து செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 6,
முட்டைகோஸ், குடைமிளகாய் - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 1,
கேரட் - 2
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:
வெங்காயம், முட்டைகோஸ், ப.மிளகாய், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கறிவேப்பிலை மற்றும் காய்கறிகளைப் போட்டு நன்கு வதக்கி, ஆறவிடுங்கள்.
ஆறியதும் முட்டை கலவையில் கொட்டிக் கலந்து, தோசைக்கல்லில் சிறு சிறு அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டெடுத்து சுடச் சுடப் பரிமாறுங்கள்.
முட்டை - 6,
முட்டைகோஸ், குடைமிளகாய் - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 1,
கேரட் - 2
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:
வெங்காயம், முட்டைகோஸ், ப.மிளகாய், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கறிவேப்பிலை மற்றும் காய்கறிகளைப் போட்டு நன்கு வதக்கி, ஆறவிடுங்கள்.
ஆறியதும் முட்டை கலவையில் கொட்டிக் கலந்து, தோசைக்கல்லில் சிறு சிறு அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டெடுத்து சுடச் சுடப் பரிமாறுங்கள்.
சூப்பரான முட்டை வெஜிடபிள் ஆம்லெட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அல்சர் இருப்பவர்களுக்கு இந்த சூப் மிகவும் நல்லது. இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிவப்பு அரிசி - அரை கப்,
உளுந்து - கால் கப்,
வெங்காயம், தக்காளி - தலா 1
முட்டைகோஸ், பாலக்கீரை, புரோக்கோலி - தலா ஒரு கப்,
புதினா இலைகள் - சிறிதளவு,

செய்முறை:
தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், பாலக்கீரை, புரோக்கோலியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிவப்பரிசி, உளுந்தை வாசனை வரும் வரை வறுத்து, மிக்சியில் போட்டு ரவை போல் உடைத்து கொள்ளவும்.
இந்த ரவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், தக்காளி, வெங்காயம், பாலக்கீரை, புரோக்கோலி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து பிரஷர் பேன் (pan) அல்லது சின்ன குக்கரில் சேர்த்து மூடி, 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
ஆறியதும் நன்கு மிளகுத்தூள் கலந்து, புதினா இலைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.
சிவப்பு அரிசி - அரை கப்,
உளுந்து - கால் கப்,
வெங்காயம், தக்காளி - தலா 1
முட்டைகோஸ், பாலக்கீரை, புரோக்கோலி - தலா ஒரு கப்,
புதினா இலைகள் - சிறிதளவு,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.

செய்முறை:
தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், பாலக்கீரை, புரோக்கோலியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிவப்பரிசி, உளுந்தை வாசனை வரும் வரை வறுத்து, மிக்சியில் போட்டு ரவை போல் உடைத்து கொள்ளவும்.
இந்த ரவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், தக்காளி, வெங்காயம், பாலக்கீரை, புரோக்கோலி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து பிரஷர் பேன் (pan) அல்லது சின்ன குக்கரில் சேர்த்து மூடி, 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
ஆறியதும் நன்கு மிளகுத்தூள் கலந்து, புதினா இலைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.
சிவப்பு அரிசி பாலக்கீரை காய்கறி சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் வான்கோழி கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வான்கோழி கறி - அரை கிலோ
பச்சை மிளகாய் - 4
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
சீஸ் - 2 டீஸ்பூன்
பொரித்த வெங்காயம் - ஒரு கைப்பிடி
துளசி இலை - 10
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

செய்முறை :
துளசி இலை, ப. மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வான்கோழியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அத்துடன், இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், ஏலக்காய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள், சீஸ், பொரித்த வெங்காயம், பொடியாக நறுக்கிய துளசி இலை அனைத்தும் சேர்த்து நன்றாக கலவ்து இரண்டு கத்திகளைக் கொண்டு நன்றாக கொத்திக் கொள்ளவும்.
இறுதியாக உப்பு, குங்குமப்பூ சேர்த்து கலக்கவும்.
தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், கலவையில் இருந்து கொஞ்சமாக எடுத்து தவாவில் போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
வான்கோழி கறி - அரை கிலோ
பச்சை மிளகாய் - 4
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
சீஸ் - 2 டீஸ்பூன்
பொரித்த வெங்காயம் - ஒரு கைப்பிடி
துளசி இலை - 10
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
துளசி இலை, ப. மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வான்கோழியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அத்துடன், இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், ஏலக்காய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள், சீஸ், பொரித்த வெங்காயம், பொடியாக நறுக்கிய துளசி இலை அனைத்தும் சேர்த்து நன்றாக கலவ்து இரண்டு கத்திகளைக் கொண்டு நன்றாக கொத்திக் கொள்ளவும்.
இறுதியாக உப்பு, குங்குமப்பூ சேர்த்து கலக்கவும்.
தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், கலவையில் இருந்து கொஞ்சமாக எடுத்து தவாவில் போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
சுவையான வான்கோழி கபாப் ரெடி..!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலை, மாலை வேளைகளில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் கார்ன் பாசிப்பருப்பு அடை செய்து ருசிக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சோள மாவு - ஒரு கப்
துவரம்பருப்பு - 2 கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
உளுந்து - கால் கப்
பயத்தம்பருப்பு - கால் கப்
வரமிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 50 மி.லி

செய்முறை
பருப்பு வகைகளை 4 மணிநேரம் ஊறவைத்து வரமிளகாய், உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.
சோளமாவை தண்ணீரில் கரைத்து பருப்பு கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும மாவை கனமான அடையாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்துவிடவும்.
சத்தான கார்ன் பாசிப்பருப்பு அடை ரெடி.
சோள மாவு - ஒரு கப்
துவரம்பருப்பு - 2 கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
உளுந்து - கால் கப்
பயத்தம்பருப்பு - கால் கப்
வரமிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 50 மி.லி

செய்முறை
பருப்பு வகைகளை 4 மணிநேரம் ஊறவைத்து வரமிளகாய், உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.
சோளமாவை தண்ணீரில் கரைத்து பருப்பு கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும மாவை கனமான அடையாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்துவிடவும்.
சத்தான கார்ன் பாசிப்பருப்பு அடை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஜவ்வரிசியில் பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஜவ்வரிசியை வைத்து அருமையான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
முந்திரி - 200 கிராம்

செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை தண்ணீரில் சுமார் 8 மணி நேரம் ஊறவிடவும்.
முந்திரியை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து ஜவ்வரிசியை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். சுமார் 5 நிமிடங்களுக்கு கிளறிக் கொண்டே இருந்தால் வெந்து உதிரியாக மாறும்.
பின்னர் இதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி வேகவிடவும்.
அத்துடன், தண்ணீரில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து நன்றாக கிளறி விடவும். அவ்வப்போது நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
ஜவ்வரிசி நன்றாக வெந்து வாணலியில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் பொடித்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.
சூடு ஓரளவுக்கு தணிந்ததும், கொஞ்சமாக எடுத்து லட்டு போன்று உருண்டைகள் செய்து வைக்கவும்.
ஜவ்வரிசி - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
முந்திரி - 200 கிராம்
நெய் - தேவையான அளவு

செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை தண்ணீரில் சுமார் 8 மணி நேரம் ஊறவிடவும்.
முந்திரியை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து ஜவ்வரிசியை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். சுமார் 5 நிமிடங்களுக்கு கிளறிக் கொண்டே இருந்தால் வெந்து உதிரியாக மாறும்.
பின்னர் இதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி வேகவிடவும்.
அத்துடன், தண்ணீரில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து நன்றாக கிளறி விடவும். அவ்வப்போது நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
ஜவ்வரிசி நன்றாக வெந்து வாணலியில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் பொடித்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.
சூடு ஓரளவுக்கு தணிந்ததும், கொஞ்சமாக எடுத்து லட்டு போன்று உருண்டைகள் செய்து வைக்கவும்.
சுவையான ஜவ்வரிசி லட்டு ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சை துவரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பச்சை துவரையில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை முழு துவரை - 1 கப்,
காய்ந்தமிளகாய் - 5,
தனியா - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் - 8,
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2.
தாளிக்க...
கடுகு, சீரகம், கறிவேப்பிலை - சிறிது,

செய்முறை
பச்சை முழு துவரையை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெறும் கடாயில் காய்ந்த மிளகாய், தனியா, சீரகத்தை போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
சின்னவெங்காயத்தை மிக்சியில் 1 சுற்று சுற்றவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளித்த பின்னர், அரைத்த பொடி, அரைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த முழு துவரை, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
பச்சை முழு துவரை - 1 கப்,
காய்ந்தமிளகாய் - 5,
தனியா - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் - 8,
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2.
தாளிக்க...
கடுகு, சீரகம், கறிவேப்பிலை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை
பச்சை முழு துவரையை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெறும் கடாயில் காய்ந்த மிளகாய், தனியா, சீரகத்தை போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
சின்னவெங்காயத்தை மிக்சியில் 1 சுற்று சுற்றவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளித்த பின்னர், அரைத்த பொடி, அரைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த முழு துவரை, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
சூப்பரான காரசாரமான துவரை சுண்டல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வீட்டிலேயே மிக எளிமையாக செய்யக்கூடிய அத்தோ என்னும் பர்மீஸ் உணவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 200 கிராம்
பூண்டு - 10
பெரிய வெங்காயம் - 2
முட்டைக்கோஸ் - ஒரு கப்
கேரட் - ஒரு கப்
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
புளி கரைசல் - ஒரு டேபிள் ஸ்பூன்
கேசரி பவுடர் - ஒரு சிட்டகை
காய்ந்த மிளகாய் துகள் - தேவையான அளவு
தட்டை - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டை கோஸ், கேரட்டை மெல்லிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நூடுல்ஸ், கேசரி பவுடர், உப்பு போட்டு வேகவிடவும். வெந்ததும் தண்ணீர் முழுவதையும் வடித்து விட்டு அதில் எண்ணெய்விட்டு கிளறி தனியாக வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
அதேபோல் பாதி வெங்காயத்தை வறுத்து தனியாக வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நூடுல்ஸ், நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட், :எலுமிச்சை சாறு, நல்லெண்ணெய், புளி கரைசல், காய்ந்த மிளகாய் துகள், உப்பு, உடைத்த தட்டு வடை, கொத்தமல்லித்தழை, பொரித்த பூண்டு, வறுத்த வெங்காயம் சேர்த்து நன்றாக கிளறவும்.
நூடுல்ஸ் - 200 கிராம்
பூண்டு - 10
பெரிய வெங்காயம் - 2
முட்டைக்கோஸ் - ஒரு கப்
கேரட் - ஒரு கப்
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
புளி கரைசல் - ஒரு டேபிள் ஸ்பூன்
கேசரி பவுடர் - ஒரு சிட்டகை
காய்ந்த மிளகாய் துகள் - தேவையான அளவு
தட்டை - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டை கோஸ், கேரட்டை மெல்லிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நூடுல்ஸ், கேசரி பவுடர், உப்பு போட்டு வேகவிடவும். வெந்ததும் தண்ணீர் முழுவதையும் வடித்து விட்டு அதில் எண்ணெய்விட்டு கிளறி தனியாக வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
அதேபோல் பாதி வெங்காயத்தை வறுத்து தனியாக வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நூடுல்ஸ், நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட், :எலுமிச்சை சாறு, நல்லெண்ணெய், புளி கரைசல், காய்ந்த மிளகாய் துகள், உப்பு, உடைத்த தட்டு வடை, கொத்தமல்லித்தழை, பொரித்த பூண்டு, வறுத்த வெங்காயம் சேர்த்து நன்றாக கிளறவும்.
சுவையான அத்தோ ரெடி..!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கூந்தல் வளர்ச்சிக்கும் கறிவேப்பிலை உதவுகிறது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 2 கப்
வர மிளகாய் - 30
புளி - எலுமிச்சை அளவு
வெந்தயம், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
கடுகு
நல்லெண்ணெய்

செய்முறை:
கறிவேப்பிலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வரமிளகாய் போட்டு வறுத்து எடுக்கவும்.
இது ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக, அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும். இடையிடையே, அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
தண்ணீர் சுண்டி தொக்கு பதத்திற்கு வந்ததும் வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
கறிவேப்பிலை - 2 கப்
வர மிளகாய் - 30
புளி - எலுமிச்சை அளவு
வெந்தயம், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
கடுகு
நல்லெண்ணெய்
உப்பு

செய்முறை:
கறிவேப்பிலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வரமிளகாய் போட்டு வறுத்து எடுக்கவும்.
இது ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக, அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும். இடையிடையே, அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
தண்ணீர் சுண்டி தொக்கு பதத்திற்கு வந்ததும் வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான கறிவேப்பிலை தொக்கு ரெடி..!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சாக்லேட் வைத்து அருமையான பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
முட்டை - 1
காய்ச்சிய பால் - ஒரு கப்
உருக்கிய வெண்ணெய் - கால் கப்
வெண்ணிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன்
மைதா மாவு - ஒரு கப்
கோகோ பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
சாக்லேட் சிப்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
இதனுடன் பால், வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
இந்த கலவையுடன் மைதா மாவு கலவையை சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்துக் கொள்ளவும்.
மற்றொரு கிண்ணத்தில் மைதா, கோகோ பவுடர், பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவையை முட்டை, மைதா கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இறுதியாக சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலந்து இட்லி மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.
பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும் ஒவ்வொரு கரண்டி சாக்லேட் மாவு எடுத்து அதில் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
முட்டை - 1
காய்ச்சிய பால் - ஒரு கப்
உருக்கிய வெண்ணெய் - கால் கப்
வெண்ணிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன்
மைதா மாவு - ஒரு கப்
கோகோ பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
சாக்லேட் சிப்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
இதனுடன் பால், வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
இந்த கலவையுடன் மைதா மாவு கலவையை சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்துக் கொள்ளவும்.
மற்றொரு கிண்ணத்தில் மைதா, கோகோ பவுடர், பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவையை முட்டை, மைதா கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இறுதியாக சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலந்து இட்லி மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.
பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும் ஒவ்வொரு கரண்டி சாக்லேட் மாவு எடுத்து அதில் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
அட்டகாசமான சுவையில் சாக்லேட் பணியாரம் ரெடி..!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






