என் மலர்
பெண்கள் உலகம்

கொத்தமல்லி விதை டீ
கொத்தமல்லி விதை டீ
இந்த டீயை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுக்கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல், ஏப்பம், நாவறட்சி, நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல் இவைகள் குணமாகும்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி விதை -10 கிராம்,
சீரகம்-2 கிராம்,
சுக்கு (தோல்சீவியது) - 2 கிராம்,
பனங்கற்கண்டு - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை,

செய்முறை
கொத்தமல்லி, சீரகம், சுக்கு ஆகிய மூன்றையும் மேற்குறிப்பிட்ட அளவு எடுத்து ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக்கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள்தூள், ஏலம் சேர்த்து தினமும் இருவேளை குடித்து வருவது நல்லது.
கொத்தமல்லி விதை -10 கிராம்,
சீரகம்-2 கிராம்,
சுக்கு (தோல்சீவியது) - 2 கிராம்,
பனங்கற்கண்டு - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை,
ஏலம் - 1 சிட்டிகை

செய்முறை
கொத்தமல்லி, சீரகம், சுக்கு ஆகிய மூன்றையும் மேற்குறிப்பிட்ட அளவு எடுத்து ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக்கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள்தூள், ஏலம் சேர்த்து தினமும் இருவேளை குடித்து வருவது நல்லது.
சுவையான மணமான, ஆரோக்கியமான கொத்தமல்லி விதை டீ இதோ உங்களுக்காக.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story






