முத்திரை செய்வதால் என்ன பலன் கிடைக்கும்...

கட்டை விரல் நெருப்பு எனவும், ஆள்காட்டி விரல் காற்று எனவும், நடுவிரல் ஆகாயம் எனவும், மோதிர விரல் நிலம் எனவும், சுண்டு விரல் நீர் எனவும் சொல்லப்படுகிறது.
ஆழ்ந்த நித்திரை கைகூட பிராண முத்திரை

தூக்கத்தில் கனவுகள் சிந்தனைகள் வராமல் ஆழ்ந்த நித்திரை கைகூட பிராண முத்திரை செய்யவும். இந்த முத்திரையை இரவு படுக்குமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.
அர்த்த பத்மாசனத்தில் தியானம்

இந்த தியானத்தை காலை மாலை இரு வேளையும் பயிற்சி செய்யவும். மன அமைதி கிடைக்கும். மூளை செல்கள் நன்கு புத்துணர்வு பெற்று இயங்கும். மூளை நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்கும்.
மூளை கட்டிகள் வராமல் தடுக்கும் முத்திரை

உடலுக்கு சரியான ஓய்வு, பசிக்கும் பொழுது சாப்பிடுவது, மனதை அமைதியாக வைத்தல், மேற்குறிப்பிட்ட முத்திரை, யோகா பயிற்சி செய்து மூளை கட்டிகள் வராமல் வளமாக வாழுங்கள்.
நடைப்பயிற்சியை சுவாரசியமாக்கும் 8 வழிகள்

சம தளமான பாதையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் கரடு முரடான, மேடு, பள்ளமான வழியை தேர்வு செய்யலாம். அது நடைப்பயணத்தை சுவாரசியமானதாகவும், சவாலானதாகவும் மாற்றும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிராமரி பிராணாயாமம்

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும் ஏற்படாது.
நுரையீரலுக்கு வலிமை தரும் நாடிசுத்தி

நாடிசுத்தி செய்வதால் இரத்தம் அதிவேகமாகத் தூய்மையடைகிறது. நுரையீரல்கள் வளமும் வலிமையும் பெறுகின்றன. நாடிகள் சீர்ப்படுகின்றன. மூளைக்கு வேண்டிய ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கின்றது.
குறட்டையில் இருந்து விடுபட உதவும் முத்திரை

குறட்டை வந்தால் நமது உடலில் நுரையீரல் இயக்கம் சரியாக இல்லை என்று அர்த்தம், மூச்சோட்ட மண்டலம் பாதிப்பால் வருகின்றது. இதற்கு தீர்வு முத்திரையும், நாடிசுத்தியுமே.
ஆதி முத்திரையில் ஆனந்த தியானம்

யாருக்கும் கிடைக்காத இன்பம், உடல் ஆரோக்கியம், மன அமைதி இந்த பயிற்சியின் மூலம் கிடைக்கும். உடல் சூடு சமமாகும். நல்ல பிராண சக்தி உடல் முழுக்க பரவும்.
இன்பமாக வாழ எளிய தியான முறை

படிப்படியாக தியானம் செய்ய செய்ய மறைமுக எண்ணம் மறையும். இதயம் சரியான அளவில் துடிக்கும். இதய வால்வுகள் நன்கு சக்தி பெற்று இயங்கும்.
பிரம்மார முத்திரை செய்வது எப்படி?

உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் முத்திரை அல்லது யோகாசனத்தை செய்து நல்லது. இன்று அலர்ஜியை கட்டுப்படுத்தும் பிரம்மார முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
நடு முதுகு வலி வராமல் வாழ மணிப்பூரக தியானம்

இந்த தியானத்தால் மணிபூரகச் சக்கரம் நல்ல பிராண சக்தி பெற்று இயங்குகின்றது. அதனால் சிறுகுடல், பெருங்குடல் நல்ல சக்தி பெற்று இயங்கும். நடுமுதுகு வலி வராமல் வாழலாம்.
முதுகு வலி வராமல் இருக்க மூலாதார தியானம்

இந்த தியானத்தை காலை மாலை பத்து நிமிடங்கள் செய்யவும். இதன் பலன் அளவிடற்கரியது. அடிமுதுகு நல்ல பிராண ஆற்றல் பெற்று சிறப்பாக இயங்கும்.
கவலை-கழுத்து வலி நீங்க தியானம்

கவலை ஒரு பிரச்சினைக்கு தீர்வு கிடையாது. கவலைப்படாமல் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ தியானம் அவசியம் பயில வேண்டும்.
முதுகு வலி நீங்க செய்ய வேண்டிய முத்திரை, ஆசனம்

நேயர்களே கீழே குறிப்பிட்ட முத்திரை, யோகாசனம், தியானம் தினமும் பயின்று கழுத்து, முதுகு, நடு முதுகு, அடி முதுகு, இடுப்பு வலி வராமல் வாழுங்கள்.
உடல் எடையை குறைக்கும் ‘10 நிமிட உடற்பயிற்சிகள்’

உங்கள் வீட்டு அலமாரியை 2 மணிநேரம் சுத்தப்படுத்தினால் போதும், அது 20 நிமிடங்களுக்கு நடை பயிற்சி செய்வதற்கு சமமாகும். இதனால் 200-300 கலோரிகள் வரை எரிக்கப்படும்.
கழுத்து வலியை நீக்கும் முத்திரை

முத்திரை செய்யும் பொழுது கவனம், சிந்தனை வேறெங்கும் செல்லக் கூடாது. அதற்கு உங்கள் கவனத்தை விரலில் கொடுக்கும் அழுத்தத்தில் நிலை நிறுத்தவும்.
இடுப்பு வலி வராமல் வாழ முத்திரைகள்

இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். உடல் உள் உறுப்புக்களை சரியாக இயங்கச் செய்யும் யோகா பயிற்சிகளை நாம் எடுத்துக் கொண்டால் ராஜ உறுப்புக்கள் சரியாக இயங்கும்.
இரத்தம் அழுத்தம் நீங்கும் அர்த்த பத்மாசனம்

கீழ்கண்ட யோகா பயிற்சியை தினமும் காலை மாலை பயிற்சி செய்யுங்கள். 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
தூக்கம் வருவதற்குரிய முத்திரைகள்

மனிதனுக்கு தினமும் இரவு நல்ல தூக்கம் இருந்தால் தான் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த தூக்கம் வருவதற்குரிய யோகா முத்திரை பயிற்சியை நாம் தெளிவாக காணப்போகின்றோம்.
ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும் சீத்தளி மூச்சுப்பயிற்சி

பொறுமையாக தினமும் காலை மாலை இருவேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடல், மனம் ஆன்மாவுடன் இணைந்து ஆத்ம சக்தியை உணர்ந்து வாழ வழிவகை செய்கின்றது.