ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான வேர்கடலை பொடி
இந்த வேர்க்கடலை பொடியில் நல்லெண்ணையை ஊற்றி இட்லியில் பிரட்டி அப்படியே சாப்பிட்டு தான் பாருங்க அவ்வளவு அருமையா இருக்கும். இன்று வேர்க்கடலை பொடி செய்வது எப்படி பார்க்கலாம்.
தியானத்தை எளிதாக பழக கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்
தியானப்பாதையில் செல்லும்போது அவர்களை வழிநடத்தவும் , கஷ்டம் வரும்போது உபதேசித்து தைரியம் கூறுவதற்கும் நிச்சயம் ஒரு குரு தேவை.
உடலுக்கு வலிமையையும், அழகும் மினுமினுப்பும் தரும் சூரிய நமஸ்காரம்
உலகையே காக்கின்ற சூரிய பகவானை உள்ளத்தில் நினைத்து காலையில் கிழக்கு திசையிலும் மாலையில் மேற்கு திசையிலும் செய்யும் ஒரு யோகப் பயிற்சியை, மூச்சு பயிற்சியை நமது உடலால் சூரிய பகவானுக்கு நமஸ்காரம் செய்வதாக வடிவமைத்தனர்.
ஒற்றைத் தலைவலியை குணமாக்கும் பிரசன்ன முத்திரை
இந்த முத்திரையை ஒரு மண்டலம் பயிற்சி செய்தால், உடலில் நல்ல முன்னேற்றத்தை நிச்சயம் காணலாம். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்...
முடி உதிர்தல், தலையில் வழுக்கை விழுதல் பிரச்சனைக்கு தீர்வு தரும் முத்திரைகள்
முடி உதிர்தல், தலையில் வழுக்கை விழுதல் பிரச்சனைக்கு உடல் சூடு, பிட்யூட்டரி, பினியல் சுரப்பிகள் சரியாக இயங்காதது ஒரு காரணம்.
உடல் உஷ்ணத்தை குறைக்கும் முத்திரைகள்
மே மாதம் அக்னி நட்சத்திரம் வரும் பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாகிருக்கும். இந்த காலகட்டங்களில் நம் உடலுக்கு எந்த பிரச்சினைகளும் வராமல் தடுக்கும் முத்திரைகளை பார்க்கலாம்.
வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் அதிக உஷ்ணம் தணிய பிராணாயாமம்
கீழே குறிப்பிட்ட பயிற்சிகள் மூன்றுமே குளிர்ச்சி வகை பிராணாயாமம் ஆகும். நிதானமாக இதனை வெயில் காலங்களில் காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள்.
மூலாதார சக்கர தியானம்
இத்தியானத்தை அமாவாசை அன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் செய்து தொடர்ந்து இதுபோல் பவுர்ணமி வரை காலை 4 முதல் 5 மணி வரை நெய் விளக்கு ஏற்றி கணபதி திருவுருவப்படம் முன் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.
சைக்கிள் பயிற்சி பெண்களுக்கு எந்த வகையில் உதவுகிறது?
திருமணத்திற்கு பிறகும்கூட தங்களை சரியான உடல் வாகுடன் வைத்துக்கொள்ளும் ஆசை, பெண்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலை மெல்ல மெல்ல அதிகரித்து வருவது நல்லது.
மார்புத் தசைகளை உறுதியாக்கும் தனுராசனம்
உடலை வில்போல் பின்னோக்கி வளைத்து செய்யும் ஆசனம் என்பதால் இதற்கு ‘தனுராசனம்’ என்ற பெயர் வந்தது. இந்த ஆசனத்தை செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.
நடப்பது நன்மைக்கே...
வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களில் மட்டுமல்ல நமது நடையிலும் கவனம் வைத்தால் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அறியலாம்.
எதிர்மறை எண்ணங்களை நீக்கும் எளிய நாடி சுத்தி
நெற்றிப் புருவ மையத்தில் நமது மூச்சை தியானிக்கும் பொழுது நமது உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆத்மசக்தி உடல் முழுக்க பரவும். உடலில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் நீக்கும்.
பெண்களுக்கு மார்பில் கட்டிகள் வராமல் தடுக்கும் முத்திரைகள்
பெண்களுக்கு மார்பில் கட்டிகள் வராமல் வாழ்வதற்கும், மார்பக புற்று நோய் வராமல் வாழ்வதற்கும் யோகா முத்திரைகள் உள்ளன. அந்த முத்திரைகளை அறிந்து கொள்ளலாம்.
தலைவலியால் அவதியா? இந்த முத்திரைகளை செய்யுங்க...
தலைவலி வந்தால் அதில் இருந்து மீள்வதற்கு பயிற்சிகள் உடல் சார்ந்த பயிற்சிகள், மனம் சார்ந்த பயிற்சிகள் உள்ளது. நாம் தலைவலி வராமல் வாழும் எளிய யோகா நெறிமுறைகளை தெளிவாகக் காண்போம்.
முத்திரை செய்வதால் என்ன பலன் கிடைக்கும்...
கட்டை விரல் நெருப்பு எனவும், ஆள்காட்டி விரல் காற்று எனவும், நடுவிரல் ஆகாயம் எனவும், மோதிர விரல் நிலம் எனவும், சுண்டு விரல் நீர் எனவும் சொல்லப்படுகிறது.
ஆழ்ந்த நித்திரை கைகூட பிராண முத்திரை
தூக்கத்தில் கனவுகள் சிந்தனைகள் வராமல் ஆழ்ந்த நித்திரை கைகூட பிராண முத்திரை செய்யவும். இந்த முத்திரையை இரவு படுக்குமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.
அர்த்த பத்மாசனத்தில் தியானம்
இந்த தியானத்தை காலை மாலை இரு வேளையும் பயிற்சி செய்யவும். மன அமைதி கிடைக்கும். மூளை செல்கள் நன்கு புத்துணர்வு பெற்று இயங்கும். மூளை நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்கும்.
மூளை கட்டிகள் வராமல் தடுக்கும் முத்திரை
உடலுக்கு சரியான ஓய்வு, பசிக்கும் பொழுது சாப்பிடுவது, மனதை அமைதியாக வைத்தல், மேற்குறிப்பிட்ட முத்திரை, யோகா பயிற்சி செய்து மூளை கட்டிகள் வராமல் வளமாக வாழுங்கள்.
நடைப்பயிற்சியை சுவாரசியமாக்கும் 8 வழிகள்
சம தளமான பாதையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் கரடு முரடான, மேடு, பள்ளமான வழியை தேர்வு செய்யலாம். அது நடைப்பயணத்தை சுவாரசியமானதாகவும், சவாலானதாகவும் மாற்றும்.


