இலங்கை பயணிகள் குறைந்ததால் சென்னையில் 4 விமானங்கள் ரத்து

சென்னையில் இருந்து இரவு நேரங்களில் இலங்கைக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் கடன் பெற சிறப்பு முகாம்கள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் பதிவாளர் ஆய்வு

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் ஆகிய இடங்களில் பதிவாளர் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேசன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது

கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
போக்குவரத்து விதிமுறை மீறிய 12 வாகனங்கள் பறிமுதல்- ரூ.84 ஆயிரம் அபராதம் வசூல்

உரிய ஆவணங்கள் இன்றி விதிமுறை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
வெங்கம்பாக்கம் அருகே இளம்பெண் தற்கொலை

வெங்கம்பாக்கம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர் பகுதியில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை: கடைகளில் அதிகாரிகள் சோதனை- ரூ.89 ஆயிரம் அபராதம்

ஆலந்தூர் பகுதியில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.89ஆயிரத்து 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மயிலாப்பூரை அதிர வைத்த இரட்டை கொலை: பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட தொழில் அதிபர்- மனைவி உடல்கள் தோண்டி எடுப்பு

சென்னை மயிலாப்பூரில் இரட்டை கொலை வழக்கில் கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் வாலிபர் மர்ம மரணம்

சென்னை விமான நிலையத்தில் வாலிபர் மர்ம மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 மாதங்களுக்கு பிறகு சென்னை ரீ யூனியன் தீவு இடையே மீண்டும் விமான சேவை- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

26 மாதங்களுக்கு பின்பு இந்த விமானம் மீண்டும் இயங்க தொடங்கியது, சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச போதை கும்பலை சேர்ந்தவர் கைது

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச போதை கும்பலை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ்சை சுத்தம் செய்தபோது மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி

பஸ்சை சுத்தம் செய்தபோது மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல தற்காலிக சாலை அமைக்க வேண்டும்- வாகன ஓட்டிகள் கோரிக்கை

வெங்கச்சேரியில் புதிதாக மேம்பாலம் அமைக்க ஆரம்ப கட்ட பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
ஆதம்பாக்கத்தில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

ஆதம்பாக்கத்தில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் மாணவி பலி: காஞ்சிபுரத்தில் ஷவர்மா கடைகளில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு

சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீதும், உரிய பதிவுகள் இல்லாத கடைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.
கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்

மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேசன் கடைகளுக்கு தரமான உணவு பொருட்களை அனுப்புவதை ஆய்வு செய்ய தனிக்குழு- அமைச்சர் சக்கரபாணி பேட்டி

தரமான அரிசியினை நியாய விலை கடைகளுக்கு அனுப்பிடும் பணியினை மாவட்ட வழங்கல் அலுவலர் முழு பொறுப்பாக இருந்து செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன்.
காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் திடீர் மழை- வெப்பம் தணிந்தது

காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் பெய்த திடீர் மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
காஞ்சிபுரம்: கிராம சபை கூட்டங்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்பு

கிராமசபைக் கூட்டங்களில் கூட்டப் பொருட்கள் ஊராட்சி மன்ற செயலர்களால் படிக்கப்பட்டு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு- வண்டலூர் பூங்காவில் விலங்குகள், பறவைகள் மீது தொடர்ந்து தண்ணீர் தெளிப்பு

பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் நடைபாதைகளில் தண்ணீர் தெளிக்க ஆங்காங்கே மழைச்சாரல் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.