சென்னை கண்ணகி நகரில் காதல் மனைவியை அடித்து கொன்ற கணவர்
சென்னை கண்ணகி நகரில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் திருமணமாகி ஒரே ஆண்டில் காதல் மனைவியை கணவர் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் அருகே ஆற்றில் 2 அடி உயரமுள்ள சாமி சிலை கண்டெடுப்பு
காஞ்சிபுரம் அருகே ஆற்றில் 2 அடி உயரமுள்ள சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. மர்ம நபர்கள் ஆற்றில் வீசி சென்றுள்ளனரா என்று வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாமல்லபுரம் தலசயனபெருமாள் கோவிலில் மூடப்பட்ட வடக்கு, தெற்கு நுழைவு வழி விரைவில் திறக்க முடிவு
மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவிலில் சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக இந்து அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பஸ் மீது லாரி மோதல்- 19 பேர் படுகாயம்
காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
காஞ்சிபுரம் அருகே இளநீர் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு- 4 பேர் கைது
காஞ்சிபுரம் அருகே இளநீர் வியாபாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே விபசார அழகி மர்ம மரணம்- காதலனிடம் விசாரணை
ஸ்ரீபெரும்புதூர் அருகே விபசார அழகி மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் குறித்து காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகரில் பஸ் மோதி நிலத்தரகர் பலி
கே.கே.நகரில் பஸ் மோதி நிலத்தரகர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் வருகிற 3-ந்தேதி பட்டுச்சேலை விற்பனை கடைகள் அடைப்பு
பட்டு நெசவு உற்பத்தியாளர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் நிலையான விலை நிர்ணயித்தால் இப்பிரச்சினையில் இருந்து தீர்வு காணலாம் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.
மாமல்லபுரம் அருகே கார் மோதி மீனவர் பலி
மாமல்லபுரம் அருகே அடையாளம் தெரியாத கார் மோதி மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் பள்ளிகளில் 2,036 இடங்களுக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் அறிவிப்பு
வருகிற 2022-2023ம் கல்வி ஆண்டிற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 147 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிகுலேசன், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) நுழைவு நிலை (எல்.கே.ஜி.) வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் 2036 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
வளசரவாக்கத்தில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 33 பவுன் நகை-பணம் கொள்ளை
வளசரவாக்கத்தில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 33 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது- கலெக்டர் ஆர்த்தி பெருமிதம்
கோயில்களில் தமிழ் வழிபாடு ஊக்குவிக்கப்படுவதுடன், பொதுமக்களும் தாம் அறிந்த தமிழ்மொழி மூலம் அர்ச்சனை செய்யப்படுவதை கேட்டு அகமகிழ்வார்கள்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீஸ்போல் நடித்து கூகுள்பே மூலம் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீஸ்போல் நடித்து கூகுள்பே மூலம் பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா கோலாகலம்
ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, முன்னதாக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார்.
பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருந்தால் கட்சியை விட்டு ஒதுங்கி கொள்ளுங்கள்- தொண்டர்களுக்கு அன்புமணி எச்சரிக்கை
யார் மீதாவது புகார் வந்தால் அவர்கள் கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
காஞ்சிபுரம் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர் லாரி மோதி பெண் போலீஸ்-குழந்தை பலி
காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர் லாரி மோதி பெண் போலீஸ்-குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்-கட்டுனர் பணியிடங்களை நிரப்ப வெளியிட்ட அறிவிப்பு ரத்து
காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலம் 20.06.2020 அன்று காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
அசோக்நகரில் கடையில் விளம்பர போர்டு வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
அசோக்நகரில் கடையில் விளம்பர போர்டு வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


