என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
காலையில் சத்தான உணவு சாப்பிட விரும்பினால் அரிசி மாவில் களி செய்து சாப்பிடலாம். இன்று இந்த களி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 1 கப்
மோர் - ½ கப்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் - சிறிதளவு
இந்துப்பு - சிறிதளவு
தாளிக்க :

செய்முறை :
அரிசி மாவை மோருடன் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும்.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் கரைத்து வைத்துள்ள அரிசி மாவை இதில் போட்டு கிளறவும். மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். கட்டி சேராமல் பார்த்துக் கொள்ளவும். சரியானப் பதத்துக்கு வந்த பிறகு இறக்கி விடலாம்.
சுவையான அரிசி மாவு களி ரெடி.
அரிசி மாவு - 1 கப்
மோர் - ½ கப்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் - சிறிதளவு
இந்துப்பு - சிறிதளவு
தாளிக்க :
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - சிறிதளவு

செய்முறை :
அரிசி மாவை மோருடன் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும்.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் கரைத்து வைத்துள்ள அரிசி மாவை இதில் போட்டு கிளறவும். மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். கட்டி சேராமல் பார்த்துக் கொள்ளவும். சரியானப் பதத்துக்கு வந்த பிறகு இறக்கி விடலாம்.
சுவையான அரிசி மாவு களி ரெடி.
இதை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். பெரியவர்களுக்காக செய்தால் மோர் மிளகாய் சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு போட்ட பிறகு பின் விளைவுகள் வருவது பொதுவான விஷயம்தான். அதை எப்படி எதிர்கொள்வது? குழந்தைகளை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு போட்ட பிறகு பின் விளைவுகள் வருவது பொதுவான விஷயம்தான். அதை எப்படி எதிர்கொள்வது? குழந்தைகளை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.
தடுப்பூசி போட போகும் போது எளிதில் கழற்றகூடிய லேசான ஆடைகளைக் குழந்தைக்கு அணிவிப்பது நல்லது. அரை கை சட்டை உள்ள ஆடைகள் நல்லது. 12 மாதத்துக்கு கீழ் உள்ள குழந்தைக்கு தொடையில் ஊசி போடுவது நல்லது. 1 வயது + குழந்தைகளுக்கு, மருத்துவர் பரிந்துரைப்பின்படி இடுப்பிலோ கையிலோ ஊசி போடலாம். ஊசி போடும்போது குழந்தையை நன்கு அரவணைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புங்கள். குழந்தையை கட்டி அணைப்பது, பாடுவது, இதமாகப் பேசுவது போன்றவற்றை செய்யலாம். குழந்தை பாதுகாப்பாக உணரும்படி அரவணைத்துக் கொள்ளுங்கள் கைகளில் ஒரு பொம்மையை வைத்து விளையாட்டு காண்பிக்கலாம். குழந்தையை துணியால் போர்த்தி அரவணைக்கலாம். குழந்தையை, தடுப்பூசி போடும்போது உங்களது மடியில் வைத்திருங்கள்.
மருத்துவரிடம் இதன் பிறகான பராமரிப்புகளைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஈரமான துணியை ஊசி போட்ட இடத்தில் வைத்து லேசாகத் தொட்டு தொட்டு எடுக்கவும். காய்ச்சல் வந்தால், தண்ணீரில் நனைத்த துணியை உடலில் தொட்டு தொட்டு எடுக்கவும்.
தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், சிவப்பாகுதல். ஊசி போட்ட பிறகு 1-2 நாட்கள் காய்ச்சல் வரலாம். எம்.எம்.ஆர் அல்லது சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி போட்ட பிறகு, காய்ச்சல், அரிப்பு போன்றவை ஒரு வாரம் அல்லது ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்கலாம்.
குழந்தை அமைதியாக தூங்குகிறதா எனக் கவனியுங்கள். அக்குள் பகுதியில் தர்மாமீட்டர் வைத்துப் பார்க்கலாம். டிஜிட்டல் தர்மானீட்டர் பயன்படுத்தி, உடலின் வெப்பநிலையைக் கண்டறியலாம். ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை காய்ச்சலின் வெப்பநிலையைக் கணக்கெடுங்கள்.
அலட்சியப்படுத்த கூடாத அறிகுறிகள்...
தடுப்பூசி போட்ட பிறகு, இந்தப் பிரச்னைகள் வருவது மிகவும் அரிது. ஆனால், இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். உதடு, நாக்கு வீங்குதல், பெரிதாகுதல் அதிகமான காய்ச்சல் (39°C/102.2°F அல்லது இதைவிட அதிகம்) பலவீனமாகுதல் தூக்கம் இல்லாமல் இருப்பது தூக்கத்திலிருந்து எழுப்ப முடியாமல் போவது சாப்பிடகூட எழுந்திருக்காத குழந்தை 3 மணி நேரத்துக்கும் மேல் குழந்தை அழுது கொண்டே இருப்பது சாதாரணமாக அழுவதைவிட இயல்புக்கு மாறாக குழந்தை அழுவது சருமத்தில் சிவப்பாக திட்டு திட்டாக தோன்றுதல் உதறுதல், வலிப்பு வருவது போல இழுத்தல் வயிறு வீக்கம் மலத்தில் ரத்தம் வருதல் அடிக்கடி வாந்தி எடுத்தல் 48 மணி நேரம் ஆகியும் காய்ச்சல் இருத்தல்.
தடுப்பூசி போட போகும் போது எளிதில் கழற்றகூடிய லேசான ஆடைகளைக் குழந்தைக்கு அணிவிப்பது நல்லது. அரை கை சட்டை உள்ள ஆடைகள் நல்லது. 12 மாதத்துக்கு கீழ் உள்ள குழந்தைக்கு தொடையில் ஊசி போடுவது நல்லது. 1 வயது + குழந்தைகளுக்கு, மருத்துவர் பரிந்துரைப்பின்படி இடுப்பிலோ கையிலோ ஊசி போடலாம். ஊசி போடும்போது குழந்தையை நன்கு அரவணைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புங்கள். குழந்தையை கட்டி அணைப்பது, பாடுவது, இதமாகப் பேசுவது போன்றவற்றை செய்யலாம். குழந்தை பாதுகாப்பாக உணரும்படி அரவணைத்துக் கொள்ளுங்கள் கைகளில் ஒரு பொம்மையை வைத்து விளையாட்டு காண்பிக்கலாம். குழந்தையை துணியால் போர்த்தி அரவணைக்கலாம். குழந்தையை, தடுப்பூசி போடும்போது உங்களது மடியில் வைத்திருங்கள்.
மருத்துவரிடம் இதன் பிறகான பராமரிப்புகளைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஈரமான துணியை ஊசி போட்ட இடத்தில் வைத்து லேசாகத் தொட்டு தொட்டு எடுக்கவும். காய்ச்சல் வந்தால், தண்ணீரில் நனைத்த துணியை உடலில் தொட்டு தொட்டு எடுக்கவும்.
தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், சிவப்பாகுதல். ஊசி போட்ட பிறகு 1-2 நாட்கள் காய்ச்சல் வரலாம். எம்.எம்.ஆர் அல்லது சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி போட்ட பிறகு, காய்ச்சல், அரிப்பு போன்றவை ஒரு வாரம் அல்லது ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்கலாம்.
குழந்தை அமைதியாக தூங்குகிறதா எனக் கவனியுங்கள். அக்குள் பகுதியில் தர்மாமீட்டர் வைத்துப் பார்க்கலாம். டிஜிட்டல் தர்மானீட்டர் பயன்படுத்தி, உடலின் வெப்பநிலையைக் கண்டறியலாம். ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை காய்ச்சலின் வெப்பநிலையைக் கணக்கெடுங்கள்.
அலட்சியப்படுத்த கூடாத அறிகுறிகள்...
தடுப்பூசி போட்ட பிறகு, இந்தப் பிரச்னைகள் வருவது மிகவும் அரிது. ஆனால், இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். உதடு, நாக்கு வீங்குதல், பெரிதாகுதல் அதிகமான காய்ச்சல் (39°C/102.2°F அல்லது இதைவிட அதிகம்) பலவீனமாகுதல் தூக்கம் இல்லாமல் இருப்பது தூக்கத்திலிருந்து எழுப்ப முடியாமல் போவது சாப்பிடகூட எழுந்திருக்காத குழந்தை 3 மணி நேரத்துக்கும் மேல் குழந்தை அழுது கொண்டே இருப்பது சாதாரணமாக அழுவதைவிட இயல்புக்கு மாறாக குழந்தை அழுவது சருமத்தில் சிவப்பாக திட்டு திட்டாக தோன்றுதல் உதறுதல், வலிப்பு வருவது போல இழுத்தல் வயிறு வீக்கம் மலத்தில் ரத்தம் வருதல் அடிக்கடி வாந்தி எடுத்தல் 48 மணி நேரம் ஆகியும் காய்ச்சல் இருத்தல்.
பெண்கள் வீட்டில் இருக்கும் மொட்டை மாடி பகுதிகளில் இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிடலாம். இந்த காய்கறிகளை பறித்து அன்றாட உணவுக்கு பயன்படுத்தலாம்.
பூச்சி மருந்துகள் தெளிக்காத, செயற்கை உரமிடாத காய்கறிகளை உற்பத்தி செய்ய மாடித்தோட்டம் உதவுகிறது. ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது விவசாயத்தில் முக்கியமானது என்பதால் இந்த காலம் வீட்டு மாடித் தோட்டம் அமைப்பதற்கு ஏற்ற காலமாகும்.
இது போன்ற நிலையில், வீட்டில் இருக்கும் மொட்டை மாடி பகுதிகளில் இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிடலாம். இந்த காய்கறிகளை பறித்து அன்றாட உணவுக்கு பயன்படுத்தலாம்.
மாடி தோட்டம்
மாடி தோட்டத்தில் தொட்டிகளில் செடிகளை வளர்க்கும் முறையில் 4-க்கு 4 அடி தொட்டிகள் அமைத்தோ அல்லது சிறிய தொட்டிகளிலோ அல்லது கெட்டியான பாலிதீன் அல்லது தார்பாலின் பைகளிலோ செடிகளை வளர்க்கலாம்.
தொட்டிகளில் மண்ணை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மண் பயன்படுத்தும் போது எடை அதிகரிக்கும். இந்த தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும்போது மேலும் எடை கூடும். இந்த எடையை மாடியின் தளம் தாங்கும் அளவுக்கு வலுவாக இருக்கிறதா என்பதை அறிந்து மண் தொட்டிகளை பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக, மாடி தோட்ட தொட்டிகளில் மண்ணுக்கு பதிலாக மக்கிய தென்னை நார்க்கழிவு, மண் புழு உரம், தொழுஉரம், உயிர் உரங்களை கலந்து பயன்படுத்தலாம். இதில் மிகச்சிறிதளவு மண் கலக்கலாம். இது மிகவும் எடை குறைவாக இருப்பதுடன், வேர்களுக்கு எளிதில் தண்ணீர் கிடைப்பதுடன், தேவையற்ற அதிகமுள்ள நீரை எளிதில் வடியவும் செய்துவிடும். இந்த தொட்டிகளில் தண்ணீர் வடிய தொட்டியின் அடியில் இருந்து அரை அங்குலத்திற்கு மேல் சிறு துவாரம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
செடி தேர்வு
மாடித் தோட்டத்தில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை தேர்வு செய்து பயிரிட வேண்டும். தக்காளி, வெண்டை, கத்திரி, பாகற்காய், பீன்ஸ், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், கீரை வகை உள்ளிட்ட காய்கறி செடிகளை வளர்க்கலாம். பூச்செடிகளை வளர்க்க விரும்புவோர் ரோஜா, மல்லிகை, செண்டுமல்லி, சாமந்தி மற்றும் அழகு செடிகளான கோலியஸ், குளோரபைட்டம், டிரசீனா, ரேடோடென்ட்ரான், ரங்கூன் கிரீப்பர், டெசர்ட் ரோஸ் ஆகியவற்றை வளர்க்கலாம்.
மாடி தோட்டத்தில் மூலிகை செடிகளையும் பலர் விரும்பி வளர்க்கிறார்கள். அந்த வகையில், வல்லாரை, துளசி, கற்றாழை, கரிசலாங்கண்ணி, ஆடாதோடை போன்றவற்றை வளர்க் கலாம்.
பயிர் பாதுகாப்பு
மாடி தோட்ட செடிகளை பயிரிட, நோய் எதிர்ப்பு திறன் உள்ள விதைகளை வாங்கி பயிர் செய்வது நல்லது. குறிப்பாக, வெண்டையில் அர்கா அமனாமிகா, வர்ஷா ரகங்களை பயிரிடலாம். செடிகளில் புழுக்கள் தென்பட்டால் முடிந்தவரை கையால் பொறுக்கி எடுத்து அழிக்கவும். இந்த புழுக்களை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு, வேப்பெண்ணெய் மற்றும் புண்ணாக்கு சாறு உபயோகிக்கலாம். வேறு வழியின்றி ரசாயன உரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால் மருந்து தெளித்து பத்து நாட்கள் வரை காய்களை பறிக்கக்கூடாது. பூஞ்சாண நோய்கள் தென்பட்டால் தகுந்த பூஞ்சாண கொல்லி மருந்தை தெளிக்கவும். பின்னர் மாடித்தோட்டத்தில் சுழற்சி முறையில் சீசனில் முதிரும் காய்கறிகளை பறித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தகவலை மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இது போன்ற நிலையில், வீட்டில் இருக்கும் மொட்டை மாடி பகுதிகளில் இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிடலாம். இந்த காய்கறிகளை பறித்து அன்றாட உணவுக்கு பயன்படுத்தலாம்.
மாடி தோட்டம்
மாடி தோட்டத்தில் தொட்டிகளில் செடிகளை வளர்க்கும் முறையில் 4-க்கு 4 அடி தொட்டிகள் அமைத்தோ அல்லது சிறிய தொட்டிகளிலோ அல்லது கெட்டியான பாலிதீன் அல்லது தார்பாலின் பைகளிலோ செடிகளை வளர்க்கலாம்.
தொட்டிகளில் மண்ணை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மண் பயன்படுத்தும் போது எடை அதிகரிக்கும். இந்த தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும்போது மேலும் எடை கூடும். இந்த எடையை மாடியின் தளம் தாங்கும் அளவுக்கு வலுவாக இருக்கிறதா என்பதை அறிந்து மண் தொட்டிகளை பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக, மாடி தோட்ட தொட்டிகளில் மண்ணுக்கு பதிலாக மக்கிய தென்னை நார்க்கழிவு, மண் புழு உரம், தொழுஉரம், உயிர் உரங்களை கலந்து பயன்படுத்தலாம். இதில் மிகச்சிறிதளவு மண் கலக்கலாம். இது மிகவும் எடை குறைவாக இருப்பதுடன், வேர்களுக்கு எளிதில் தண்ணீர் கிடைப்பதுடன், தேவையற்ற அதிகமுள்ள நீரை எளிதில் வடியவும் செய்துவிடும். இந்த தொட்டிகளில் தண்ணீர் வடிய தொட்டியின் அடியில் இருந்து அரை அங்குலத்திற்கு மேல் சிறு துவாரம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
செடி தேர்வு
மாடித் தோட்டத்தில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை தேர்வு செய்து பயிரிட வேண்டும். தக்காளி, வெண்டை, கத்திரி, பாகற்காய், பீன்ஸ், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், கீரை வகை உள்ளிட்ட காய்கறி செடிகளை வளர்க்கலாம். பூச்செடிகளை வளர்க்க விரும்புவோர் ரோஜா, மல்லிகை, செண்டுமல்லி, சாமந்தி மற்றும் அழகு செடிகளான கோலியஸ், குளோரபைட்டம், டிரசீனா, ரேடோடென்ட்ரான், ரங்கூன் கிரீப்பர், டெசர்ட் ரோஸ் ஆகியவற்றை வளர்க்கலாம்.
மாடி தோட்டத்தில் மூலிகை செடிகளையும் பலர் விரும்பி வளர்க்கிறார்கள். அந்த வகையில், வல்லாரை, துளசி, கற்றாழை, கரிசலாங்கண்ணி, ஆடாதோடை போன்றவற்றை வளர்க் கலாம்.
பயிர் பாதுகாப்பு
மாடி தோட்ட செடிகளை பயிரிட, நோய் எதிர்ப்பு திறன் உள்ள விதைகளை வாங்கி பயிர் செய்வது நல்லது. குறிப்பாக, வெண்டையில் அர்கா அமனாமிகா, வர்ஷா ரகங்களை பயிரிடலாம். செடிகளில் புழுக்கள் தென்பட்டால் முடிந்தவரை கையால் பொறுக்கி எடுத்து அழிக்கவும். இந்த புழுக்களை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு, வேப்பெண்ணெய் மற்றும் புண்ணாக்கு சாறு உபயோகிக்கலாம். வேறு வழியின்றி ரசாயன உரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால் மருந்து தெளித்து பத்து நாட்கள் வரை காய்களை பறிக்கக்கூடாது. பூஞ்சாண நோய்கள் தென்பட்டால் தகுந்த பூஞ்சாண கொல்லி மருந்தை தெளிக்கவும். பின்னர் மாடித்தோட்டத்தில் சுழற்சி முறையில் சீசனில் முதிரும் காய்கறிகளை பறித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தகவலை மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
சிசேரியன் பிரசவத்தில் பல நல்ல பலன்கள் இருந்தாலும் அதே நேரத்தில் சில தீமைகளும் ஏற்பட சாத்தியம் உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சிசேரியன் பிரசவம் இன்று பிரபலமாகிக் கொண்டே வருகிறது. சுகப் பிரசவத்திற்கு சாத்தியம் உள்ள பெண்களில் சிலர் கூட இந்த அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பது வருத்தமான விஷயமாகும்.
சிசேரியன் பிரசவத்தின் நற்பலன்கள்
அறுவை சிகிச்சை பிரசவத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் இன்றியமையாதவை. இந்த பிரசவ முறையைச் சரியான காரணத்திற்காகத் தேர்ந்தெடுத்து இருக்கும் பட்சத்தில் தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் காப்பாற்ற முடியும். எனினும், ஒரு தாயால் சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றால், அதுவே சிறந்த வழியாகும். இங்கே சிசேரியன் பிரசவத்தின் சில குறிப்பிடத்தக்க நல்ல பலன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
பிரசவத்தின் போது சில சிக்கல்கள் ஏற்பட்டால், இறுதி நேரத்தில் தாய் மற்றும் சேயைக் காப்பாற்ற இந்த பிரசவ முறையே சிறந்த வழியாகும். அது மாதிரியான சூழல்களில் மருத்துவர்கள் மாற்றுக்கருத்து இன்றி இந்த வகை பிரசவத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏதாவது மருத்துவ சிக்கல் காரணமாக அறுவை சிகிச்சைப் பிரசவ முறையைத் தேர்ந்தெடுக்கும் நிலை வந்தால் கர்ப்பிணிப் பெண்கள் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அது மாதிரியான சூழல்களில் அறுவை சிகிச்சை பிரசவம் ஒரு வரப்பிரசாதம் என்றுதான் கூற வேண்டும்.
பிறக்கும் குழந்தையை இந்த அறுவை சிகிச்சை பிரசவம் அதிர்ச்சி ஏற்பட செய்யாமல் சுலபமாகப் பிறக்க உதவும். பிரசவம் சற்று சிக்கலான சூழலில் வயிற்றிலிருக்கும் சிசு அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றது. இந்த சூழலில் சிசேரியன் பிரசவம் குழந்தையை அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்ற வழி வகை செய்கிறது.
இந்தப் பிரசவ முறை, நோய்த் தொற்று ஏற்படாமல் தாய் மற்றும் சேய் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க உதவும். பிரசவம் தாமதமாக ஆக, பனிக்குடம் உடைந்து விட்ட சூழலில் நோய்த் தொற்று அபாயம் உள்ளது. இந்த சூழலில்தான் அறுவை சிகிச்சை பிரசவம் கை கொடுக்கின்றது.
பிறக்கும் குழந்தை சரியான நிலையில் இல்லாமல் இருந்தால் இந்த அறுவை சிகிச்சை முறை நல்ல தீர்வைத் தரும். இதனால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க இந்த பிரசவம் கை கொடுக்கும்.
இந்த முறை பிரசவத்தால் சரியாகத் திட்டமிட்டுச் சரியான நேரத்தில் குழந்தை பிறக்க வழி வகை செய்ய இயலும். மேலும் இது பெரிய சிக்கல் இல்லாமல் குழந்தை பிறக்க உதவும்.
கருவுற்றிருக்கும் தாய்க்கு ஏதாவது உடல் உபாதைகள், உதாரணமாக அதிக இரத்த கொதிப்பு அல்லது நீரிழிவு போன்று நோய் பாதிப்புகள் இருந்தால், தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க இந்தப் பிரசவ முறை சிறந்த வாய்ப்பாகும்.

சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் தீமைகள்
இந்தப் பிரசவ முறையில் சில நன்மைகள் இருப்பது போல் சில தீமைகளும் அசௌகரியங்களும் இருக்கின்றன. நீங்கள் இந்த சிசேரியன் பிரசவ முறையைத் தேர்ந்தெடுக்கும் முன், அதைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. இங்கே நீங்கள் அறுவைசிகிச்சை பிரசவத்தின் தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சுகப் பிரசவத்தை ஒப்பிடும் போது இந்தப் பிரசவ முறையால் சில மோசமான உடல் உபாதைகள் மற்றும் பிரச்சனைகள் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஏற்படக்கூடும். இந்த வகை பிரசவத்தை மேற்கொண்ட பெண்கள் உடல் ஆரோக்கியத்தை திரும்பிப் பெற, சற்று காலம் எடுக்கின்றது. கூடுதலாக முதுகு வலி, நோய்த் தொற்று, உடல்எடைஅதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். ஆக இந்த வகை பிரசவம் அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் கொண்டது என்பது மட்டும் உண்மை.
குழந்தை சரியான நேரத்தில் அல்லாமல், குறித்த பிரசவ காலத்திற்கு முன்னரே வெளியே வந்து விடுவதால், சுவாச பிரச்சனை மற்றும் முழுமையாக வளர்ச்சி அடையாது இருத்தல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும் சாத்தியம் உள்ளன.
குழந்தை பிறந்தவுடன் சில சமயம் தாயிடம் கொடுக்கமாட்டார்கள். சில சமயம் அறுவை சிகிச்சை மூலமாகப் பிறக்கும் குழந்தையை மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கின்றனர். இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கலாம். குறிப்பாகக் குழந்தை மிகவும் எடை குறைவாக இருப்பது முக்கிய காரணியாகும். குழந்தையைச் சிறிது நாட்கள் கண்காணிப்பில் வைத்திருந்து அதன் உடல் நல்ல ஆரோக்கியமான நிலைக்கு வந்த பின்னரே தாயிடம் கொடுப்பார்கள்.
குழந்தை எடை குறைவோடு பிறக்கக்கூடும். சராசரி எடையை விடக் குறைந்த எடையோடு பிறக்கும் போது சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். முழுமையாக வளர்ச்சி பெறாமல் குழந்தை பிறப்பதால் இறப்பதற்கான அபாயமும் உள்ளது. மேலும் இப்படிப் பிறக்கும் குழந்தைகள் வளர வளர எடை குறைபாட்டால் அவதிப்படக்கூடும்.
இந்தப் பிரச்சனைகள் மட்டுமல்லாமல், குழந்தை பெற்ற பெண் சுகப் பிரசவமான பெண்ணோடு ஒப்பிடும் போது விரைவாகத் தன்னுடைய இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்ப முடியாது. அந்த பெண்ணுக்குக் குறைந்தது 6 மாதங்கள் முதல் 1 வருட காலம் உடல் ஆரோக்கியம் அடையத் தேவைப்படும். அதுவரையிலும் பிறரின் உதவி தேவைப் படும். அவள் எந்தக் கடினமான வேலைகளையும் செய்யக் கூடாது. குறிப்பாக, படிக்கட்டுகள் ஏறுவது, வாகனம் ஓட்டுவது, அதிக நேரம் நடப்பது, கனமான பொருட்களைத் தூக்குவது என்று எந்தக் கடின வேலைகளையும் செய்ய முடியாது. ஆனால் சுகப் பிரசவம் பெற்ற பெண்கள் விரைவாகத் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதோடு குறுகிய காலத்திலேயே அடுத்த குழந்தைக்கும் திட்டமிடலாம்.
மேலும் முதல் குழந்தை அறுவைசிகிச்சை பிரசவத்தால் பிறந்தால் அடுத்த குழந்தையும் அப்படியே பிறக்கும் என்ற எண்ணமும் மக்களிடையே உள்ளது. எனினும் இதன் விகிதம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
அறுவைசிகிச்சை செய்யக் கொடுக்கப்படும் மருந்தால் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம். இதனால் தாய்ப்பால் கொடுப்பதிலும் சில சமயம் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆனால் எல்லோருக்கும் இப்படி நடப்பது இல்லை. மருத்துவர்களின் ஆலோசனையோடு விரைவில் பிரச்சனையைச் சீர் செய்து கொள்ளலாம்.
இந்த சிசேரியன் பிரசவத்தில் பல நல்ல பலன்கள் இருந்தாலும் அதே நேரத்தில் சில தீமைகளும் ஏற்பட சாத்தியம் உள்ளது. இதனைப் பற்றின விழிப்புணர்வு ஏற்பட்டால் சுகப் பிரசவமோ அல்லது அறுவை சிகிச்சை பிரசவமோ, எது உகந்தது? என்று கர்ப்பிணிப் பெண்களே மருத்துவரின் ஆலோசனையோடு முடிவு செய்து கொள்ளலாம்.
சிசேரியன் பிரசவத்தின் நற்பலன்கள்
அறுவை சிகிச்சை பிரசவத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் இன்றியமையாதவை. இந்த பிரசவ முறையைச் சரியான காரணத்திற்காகத் தேர்ந்தெடுத்து இருக்கும் பட்சத்தில் தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் காப்பாற்ற முடியும். எனினும், ஒரு தாயால் சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றால், அதுவே சிறந்த வழியாகும். இங்கே சிசேரியன் பிரசவத்தின் சில குறிப்பிடத்தக்க நல்ல பலன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
பிரசவத்தின் போது சில சிக்கல்கள் ஏற்பட்டால், இறுதி நேரத்தில் தாய் மற்றும் சேயைக் காப்பாற்ற இந்த பிரசவ முறையே சிறந்த வழியாகும். அது மாதிரியான சூழல்களில் மருத்துவர்கள் மாற்றுக்கருத்து இன்றி இந்த வகை பிரசவத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏதாவது மருத்துவ சிக்கல் காரணமாக அறுவை சிகிச்சைப் பிரசவ முறையைத் தேர்ந்தெடுக்கும் நிலை வந்தால் கர்ப்பிணிப் பெண்கள் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அது மாதிரியான சூழல்களில் அறுவை சிகிச்சை பிரசவம் ஒரு வரப்பிரசாதம் என்றுதான் கூற வேண்டும்.
பிறக்கும் குழந்தையை இந்த அறுவை சிகிச்சை பிரசவம் அதிர்ச்சி ஏற்பட செய்யாமல் சுலபமாகப் பிறக்க உதவும். பிரசவம் சற்று சிக்கலான சூழலில் வயிற்றிலிருக்கும் சிசு அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றது. இந்த சூழலில் சிசேரியன் பிரசவம் குழந்தையை அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்ற வழி வகை செய்கிறது.
இந்தப் பிரசவ முறை, நோய்த் தொற்று ஏற்படாமல் தாய் மற்றும் சேய் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க உதவும். பிரசவம் தாமதமாக ஆக, பனிக்குடம் உடைந்து விட்ட சூழலில் நோய்த் தொற்று அபாயம் உள்ளது. இந்த சூழலில்தான் அறுவை சிகிச்சை பிரசவம் கை கொடுக்கின்றது.
பிறக்கும் குழந்தை சரியான நிலையில் இல்லாமல் இருந்தால் இந்த அறுவை சிகிச்சை முறை நல்ல தீர்வைத் தரும். இதனால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க இந்த பிரசவம் கை கொடுக்கும்.
இந்த முறை பிரசவத்தால் சரியாகத் திட்டமிட்டுச் சரியான நேரத்தில் குழந்தை பிறக்க வழி வகை செய்ய இயலும். மேலும் இது பெரிய சிக்கல் இல்லாமல் குழந்தை பிறக்க உதவும்.
கருவுற்றிருக்கும் தாய்க்கு ஏதாவது உடல் உபாதைகள், உதாரணமாக அதிக இரத்த கொதிப்பு அல்லது நீரிழிவு போன்று நோய் பாதிப்புகள் இருந்தால், தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க இந்தப் பிரசவ முறை சிறந்த வாய்ப்பாகும்.

சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் தீமைகள்
இந்தப் பிரசவ முறையில் சில நன்மைகள் இருப்பது போல் சில தீமைகளும் அசௌகரியங்களும் இருக்கின்றன. நீங்கள் இந்த சிசேரியன் பிரசவ முறையைத் தேர்ந்தெடுக்கும் முன், அதைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. இங்கே நீங்கள் அறுவைசிகிச்சை பிரசவத்தின் தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சுகப் பிரசவத்தை ஒப்பிடும் போது இந்தப் பிரசவ முறையால் சில மோசமான உடல் உபாதைகள் மற்றும் பிரச்சனைகள் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஏற்படக்கூடும். இந்த வகை பிரசவத்தை மேற்கொண்ட பெண்கள் உடல் ஆரோக்கியத்தை திரும்பிப் பெற, சற்று காலம் எடுக்கின்றது. கூடுதலாக முதுகு வலி, நோய்த் தொற்று, உடல்எடைஅதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். ஆக இந்த வகை பிரசவம் அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் கொண்டது என்பது மட்டும் உண்மை.
குழந்தை சரியான நேரத்தில் அல்லாமல், குறித்த பிரசவ காலத்திற்கு முன்னரே வெளியே வந்து விடுவதால், சுவாச பிரச்சனை மற்றும் முழுமையாக வளர்ச்சி அடையாது இருத்தல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும் சாத்தியம் உள்ளன.
குழந்தை பிறந்தவுடன் சில சமயம் தாயிடம் கொடுக்கமாட்டார்கள். சில சமயம் அறுவை சிகிச்சை மூலமாகப் பிறக்கும் குழந்தையை மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கின்றனர். இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கலாம். குறிப்பாகக் குழந்தை மிகவும் எடை குறைவாக இருப்பது முக்கிய காரணியாகும். குழந்தையைச் சிறிது நாட்கள் கண்காணிப்பில் வைத்திருந்து அதன் உடல் நல்ல ஆரோக்கியமான நிலைக்கு வந்த பின்னரே தாயிடம் கொடுப்பார்கள்.
குழந்தை எடை குறைவோடு பிறக்கக்கூடும். சராசரி எடையை விடக் குறைந்த எடையோடு பிறக்கும் போது சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். முழுமையாக வளர்ச்சி பெறாமல் குழந்தை பிறப்பதால் இறப்பதற்கான அபாயமும் உள்ளது. மேலும் இப்படிப் பிறக்கும் குழந்தைகள் வளர வளர எடை குறைபாட்டால் அவதிப்படக்கூடும்.
இந்தப் பிரச்சனைகள் மட்டுமல்லாமல், குழந்தை பெற்ற பெண் சுகப் பிரசவமான பெண்ணோடு ஒப்பிடும் போது விரைவாகத் தன்னுடைய இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்ப முடியாது. அந்த பெண்ணுக்குக் குறைந்தது 6 மாதங்கள் முதல் 1 வருட காலம் உடல் ஆரோக்கியம் அடையத் தேவைப்படும். அதுவரையிலும் பிறரின் உதவி தேவைப் படும். அவள் எந்தக் கடினமான வேலைகளையும் செய்யக் கூடாது. குறிப்பாக, படிக்கட்டுகள் ஏறுவது, வாகனம் ஓட்டுவது, அதிக நேரம் நடப்பது, கனமான பொருட்களைத் தூக்குவது என்று எந்தக் கடின வேலைகளையும் செய்ய முடியாது. ஆனால் சுகப் பிரசவம் பெற்ற பெண்கள் விரைவாகத் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதோடு குறுகிய காலத்திலேயே அடுத்த குழந்தைக்கும் திட்டமிடலாம்.
மேலும் முதல் குழந்தை அறுவைசிகிச்சை பிரசவத்தால் பிறந்தால் அடுத்த குழந்தையும் அப்படியே பிறக்கும் என்ற எண்ணமும் மக்களிடையே உள்ளது. எனினும் இதன் விகிதம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
அறுவைசிகிச்சை செய்யக் கொடுக்கப்படும் மருந்தால் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம். இதனால் தாய்ப்பால் கொடுப்பதிலும் சில சமயம் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆனால் எல்லோருக்கும் இப்படி நடப்பது இல்லை. மருத்துவர்களின் ஆலோசனையோடு விரைவில் பிரச்சனையைச் சீர் செய்து கொள்ளலாம்.
இந்த சிசேரியன் பிரசவத்தில் பல நல்ல பலன்கள் இருந்தாலும் அதே நேரத்தில் சில தீமைகளும் ஏற்பட சாத்தியம் உள்ளது. இதனைப் பற்றின விழிப்புணர்வு ஏற்பட்டால் சுகப் பிரசவமோ அல்லது அறுவை சிகிச்சை பிரசவமோ, எது உகந்தது? என்று கர்ப்பிணிப் பெண்களே மருத்துவரின் ஆலோசனையோடு முடிவு செய்து கொள்ளலாம்.
தோசை, நாண், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் வெஜிடபிள் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 2
பீன்ஸ் - 15,
பட்டாணி - கால் கப்,
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 3,
தேங்காய்த் துருவல் - 1 கப்,
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.
அரைக்க:
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
சோம்பு - அரை டீஸ்பூன்,

செய்முறை :
கொத்தமல்லி, காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காய்கறிகளை நன்றாக கழுவி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, வெயிட்டைத் தூக்கி, பிரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள்.
தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்குங்கள்.
தக்காளி குழைய வதங்கியதும வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.
கேரட் - 2
பீன்ஸ் - 15,
பட்டாணி - கால் கப்,
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 3,
தேங்காய்த் துருவல் - 1 கப்,
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.
அரைக்க:
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
சோம்பு - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 5.

செய்முறை :
கொத்தமல்லி, காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காய்கறிகளை நன்றாக கழுவி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, வெயிட்டைத் தூக்கி, பிரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள்.
தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்குங்கள்.
தக்காளி குழைய வதங்கியதும வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.
அருமையான வெஜிடபிள் குருமா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எந்த உணவுப் பொருட்களை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் மற்றும் எந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு உணவுப் பொருட்களும் ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கும். சில உணவுகளை பச்சையாக சாப்பிடுவது நல்லது, சில உணவுகளை சேக வைத்து சாப்பிடுவதால் அதன் முழு சத்துக்களையும் பெற முடியும். ஆனால் நாம் உண்ணும் சில உணவுகளை சாப்பிடுவதற்கு என்று நேரம் உள்ளது. அந்த நேரத்தில் அந்த உணவுகளை உட்கொண்டால், உடலில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
* தயிரை பகல் நேரத்தில் உட்கொள்வது தான் நல்லது. அப்படி பகல் நேரத்தில் உட்கொள்வதால், செரிமான செயல்பாடுகள் எளிமையாக நடைபெற்று, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
தயிரை இரவில் எந்த வடிவிலும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இப்படி எடுப்பதால், சுவாசக்குழாய்களை பாதித்து, அதனால் சளி, இருமல் போன்ற பிரச்சனையால் அவஸ்தைப்பட வேண்டிவரும்.
* ஆப்பிளை சாப்பிட சிறந்த நேரம் காலை தான். ஆப்பிளில் பெக்டின் அதிகம் உள்ளது. குறிப்பாக ஆப்பிளின் தோலில் தான் பெக்டின் ஏராளமாக உள்ளது. இந்த பெக்டின் செரிமான இயக்கத்தை மென்மையாக்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
ஆப்பிளை மாலை அல்லது இரவில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஆப்பிளில் அதிக அளவில் ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இதனை இரவில் உட்கொள்ளு போது, வயிற்றில் அமிலங்களின் அளவு அதிகரித்து, அதனால் வயிற்று அசௌகரியத்தை சந்திக்க நேரிடும்.
* பருப்பு வகைகளை இரவில் சாப்பிடுவது நல்லது. பருப்பு வகைகளில் நார்ச்சத்துக்கள் வளமாக உள்ளது. இவற்றை இரவில் எடுப்பதன் மூலம், செரிமானத்திற்கு உதவும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் செய்யும். மேலும் பருப்பு வகைகள் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.
பருப்பு வகைகளை காலையிலேயே உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, எளிதில் உணவுகளை செரிமானமடையச் செய்து, பசியை அதிகரிக்கும். இதனால் அடிக்கடி எதையேனும் சாப்பிடத் தோன்றும். இதன் விளைவாக உடல் பருமனை அடைய நேரிடும்.
* சர்க்கரை நிறைந்த உணவுகளை காலையில் சாப்பிடலாம். பகலில் நாம் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படுவோம். இதனால் உடலில் கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும். மேலும் காலையில் இன்சுலின் சர்க்கரைகளை உடைத்தெரியும்.

சர்க்கரை உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், சர்க்கரை உடலில் கொழுப்புக்களாக தங்கிவிடும். மேலும் சர்க்கரை உணவுகளை இரவில் சாப்பிட்டால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, அதனால் இரவு தூக்கத்தை இழக்க வேண்டிவரும்.
* வாழைப்பழங்களை மதிய வேளையில் சாப்பிடுவது என்பது சிறந்தது. ஏனென்றால் வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். மேலும் வாழைப்பழத்தில் உள்ள நேச்சுரல் ஆன்டாசிட்டுகள், நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கும்.
வாழைப்பழங்களை இரவில் சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிட்டால், உடலில் சளி உருவாக்கம் அதிகரித்து, சளி பிடித்துவிடும். மேலும் வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இரவில் வெறும் வயிற்றில் வெறும் வாழைப்பழங்களை மட்டும் சாப்பிட்டால், அது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
* சீஸில் புரோட்டீன் ஏராளமாக உள்ளது. சைவ உணவாளிகளுக்கு, இது இறைச்சிக்கு ஓர் சிறந்த மாற்று உணவுப் பொருளாக இருக்கும். சீஸை சரியான அளவில் காலையில் எடுத்து வந்தால், உடல் பருமனடையாமல், வயிற்று உப்புசம் ஏற்படாமல் தடுக்கலாம்.
சீஸ் செரிமானமாக தாமதமாவதால், இதனை இரவில் எடுத்தால், அவை கொழுப்புக்களாக உடலில் தங்கி, உடல் பருமனுக்கு வழிவகுக்கும். எனவே இரவில் சீஸ் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.
* மதிய வேளையில் இறைச்சியை சாப்பிடுவது நல்லது. இறைச்சியில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது உடல் வலிமையை அதிகரித்து, ஒருமுகப்படுத்துதலையும் மேம்படுத்தும்.
இறைச்சி செரிமானமாக தாமதமாகும். எனவே இரவில் இறைச்சியை சாப்பிடக்கூடாது. ஒருவேளை அப்படி எடுத்தால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன், செரிமான மண்டலத்திற்கு மிகுந்த தீங்கை உண்டாக்கும்.
* கோடைக்காலங்களில் வெந்தய கீரை, பசலைக் கீரை, வல்லாரைக் கீரை, அகத்திக்கீரை, தண்டுக்கீரை,மணத்தக்காளி கீரை,கரிசலாங்கண்ணி கீரை,சக்ரவர்த்தி கீரை ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் நாம் உடல் சூட்டை குறைத்து கொள்வதோடு உடலுக்கு தேவையான உட்டச்சத்துக்களையும் பெறமுடியும்.
* மழை, பனி காலத்தில் சுக்கான்கீரை, முசுமுசுக்கை, தூதுவளை, அரைக்கீரை, புதினா, கற்பூரவள்ளியை எடுத்து கொள்ளலாம். இரவு நேரத்தில் கீரை வகைகளை உணவில் சேர்க்கக் கூடாது. ஏனெனில் கீரைகள் செரிமானம் ஆவதற்கு பல மணி நேரம் எடுக்கும் என்பதால் இரவில் எடுக்காமல் காலை அல்லது மதிய உணவில் சேர்க்கலாம்
* தயிரை பகல் நேரத்தில் உட்கொள்வது தான் நல்லது. அப்படி பகல் நேரத்தில் உட்கொள்வதால், செரிமான செயல்பாடுகள் எளிமையாக நடைபெற்று, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
தயிரை இரவில் எந்த வடிவிலும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இப்படி எடுப்பதால், சுவாசக்குழாய்களை பாதித்து, அதனால் சளி, இருமல் போன்ற பிரச்சனையால் அவஸ்தைப்பட வேண்டிவரும்.
* ஆப்பிளை சாப்பிட சிறந்த நேரம் காலை தான். ஆப்பிளில் பெக்டின் அதிகம் உள்ளது. குறிப்பாக ஆப்பிளின் தோலில் தான் பெக்டின் ஏராளமாக உள்ளது. இந்த பெக்டின் செரிமான இயக்கத்தை மென்மையாக்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
ஆப்பிளை மாலை அல்லது இரவில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஆப்பிளில் அதிக அளவில் ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இதனை இரவில் உட்கொள்ளு போது, வயிற்றில் அமிலங்களின் அளவு அதிகரித்து, அதனால் வயிற்று அசௌகரியத்தை சந்திக்க நேரிடும்.
* பருப்பு வகைகளை இரவில் சாப்பிடுவது நல்லது. பருப்பு வகைகளில் நார்ச்சத்துக்கள் வளமாக உள்ளது. இவற்றை இரவில் எடுப்பதன் மூலம், செரிமானத்திற்கு உதவும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் செய்யும். மேலும் பருப்பு வகைகள் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.
பருப்பு வகைகளை காலையிலேயே உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, எளிதில் உணவுகளை செரிமானமடையச் செய்து, பசியை அதிகரிக்கும். இதனால் அடிக்கடி எதையேனும் சாப்பிடத் தோன்றும். இதன் விளைவாக உடல் பருமனை அடைய நேரிடும்.
* சர்க்கரை நிறைந்த உணவுகளை காலையில் சாப்பிடலாம். பகலில் நாம் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படுவோம். இதனால் உடலில் கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும். மேலும் காலையில் இன்சுலின் சர்க்கரைகளை உடைத்தெரியும்.

சர்க்கரை உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், சர்க்கரை உடலில் கொழுப்புக்களாக தங்கிவிடும். மேலும் சர்க்கரை உணவுகளை இரவில் சாப்பிட்டால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, அதனால் இரவு தூக்கத்தை இழக்க வேண்டிவரும்.
* வாழைப்பழங்களை மதிய வேளையில் சாப்பிடுவது என்பது சிறந்தது. ஏனென்றால் வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். மேலும் வாழைப்பழத்தில் உள்ள நேச்சுரல் ஆன்டாசிட்டுகள், நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கும்.
வாழைப்பழங்களை இரவில் சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிட்டால், உடலில் சளி உருவாக்கம் அதிகரித்து, சளி பிடித்துவிடும். மேலும் வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இரவில் வெறும் வயிற்றில் வெறும் வாழைப்பழங்களை மட்டும் சாப்பிட்டால், அது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
* சீஸில் புரோட்டீன் ஏராளமாக உள்ளது. சைவ உணவாளிகளுக்கு, இது இறைச்சிக்கு ஓர் சிறந்த மாற்று உணவுப் பொருளாக இருக்கும். சீஸை சரியான அளவில் காலையில் எடுத்து வந்தால், உடல் பருமனடையாமல், வயிற்று உப்புசம் ஏற்படாமல் தடுக்கலாம்.
சீஸ் செரிமானமாக தாமதமாவதால், இதனை இரவில் எடுத்தால், அவை கொழுப்புக்களாக உடலில் தங்கி, உடல் பருமனுக்கு வழிவகுக்கும். எனவே இரவில் சீஸ் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.
* மதிய வேளையில் இறைச்சியை சாப்பிடுவது நல்லது. இறைச்சியில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது உடல் வலிமையை அதிகரித்து, ஒருமுகப்படுத்துதலையும் மேம்படுத்தும்.
இறைச்சி செரிமானமாக தாமதமாகும். எனவே இரவில் இறைச்சியை சாப்பிடக்கூடாது. ஒருவேளை அப்படி எடுத்தால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன், செரிமான மண்டலத்திற்கு மிகுந்த தீங்கை உண்டாக்கும்.
* கோடைக்காலங்களில் வெந்தய கீரை, பசலைக் கீரை, வல்லாரைக் கீரை, அகத்திக்கீரை, தண்டுக்கீரை,மணத்தக்காளி கீரை,கரிசலாங்கண்ணி கீரை,சக்ரவர்த்தி கீரை ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் நாம் உடல் சூட்டை குறைத்து கொள்வதோடு உடலுக்கு தேவையான உட்டச்சத்துக்களையும் பெறமுடியும்.
* மழை, பனி காலத்தில் சுக்கான்கீரை, முசுமுசுக்கை, தூதுவளை, அரைக்கீரை, புதினா, கற்பூரவள்ளியை எடுத்து கொள்ளலாம். இரவு நேரத்தில் கீரை வகைகளை உணவில் சேர்க்கக் கூடாது. ஏனெனில் கீரைகள் செரிமானம் ஆவதற்கு பல மணி நேரம் எடுக்கும் என்பதால் இரவில் எடுக்காமல் காலை அல்லது மதிய உணவில் சேர்க்கலாம்
‘நானும் உடற்பயிற்சி செய்யும் பேர்வழி’ என்று தடாலடியாக தலைதெறிக்க ஓடுவதோ, கண்ணில் காணும் பளுவை எல்லாம் தூக்குவதோ ஆபத்தில்தான் முடியும்.
‘நானும் உடற்பயிற்சி செய்யும் பேர்வழி’ என்று தடாலடியாக தலைதெறிக்க ஓடுவதோ, கண்ணில் காணும் பளுவை எல்லாம் தூக்குவதோ ஆபத்தில்தான் முடியும். அப்படியென்றால் உடற்பயிற்சியை எப்படித்தான் ஆரம்பிப்பது?
சீரான மூச்சில் இருந்து உடற்பயிற்சிக்கான மூச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள 6 முதல் 8 வாரங்கள் தேவை. அப்போது மெதுவாக வாக்கிங், வேகநடை, மெது ஓட்டம், மித ஓட்டம், வேக ஓட்டம் என உங்கள் வயதுக்கேற்ப தொடங்க வேண்டும்.
உடற்பயிற்சிக்கான சற்று அதிக பளுவை தாங்கக்கூடிய இதய வலிமை, நுரையீரல் வலிமை, எலும்புகள் இணையுமிடங்களின் வலிமை, தசைகளின் வலிமை, மன வலிமை என அனைத்தையும் படிப்படியாக மூச்சுத் திறமையால் கையாள தொடங்கவேண்டும்
முதல் 8 வாரங்கள் உடற்பயிற்சியை மெதுவாக, சிறியதாகத் தொடங்கி, சீராகக் கூட்டி ஆனால், தொடர்ச்சியாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் அல்லது அதிகபட்சம் 48 மணி நேரத்துக்குள் மீண்டும் தொடர்வது மிகஅவசியம்.
இல்லாவிட்டால் நீங்கள் பட்ட சிரமம், உங்கள் பலம் அனைத்தும் பலவீனமாக வாய்ப்புண்டு. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் உடல், மன வலிமை கூடிக்கொண்டே இருப்பது உண்மை. வாரம் 4 அல்லது 5 நாட்கள், அதில் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் தொடர் உடற்பயிற்சி மிகவும் அற்புதமான தொடக்கமாகும்.
சிறப்புத் துறையில் ஈடுபாடு (Principle Of Specificity) முதல் 6 8 வாரங்களில் படிப்படியான முன்னேற்றத்துக்குப் பிறகு மேலும் படிப்படியாக, சிறுகச் சிறுக, தங்களுக்குத் தேவையான விளையாட்டுகளில் கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, நீந்தல், சிறகுப்பந்து, டென்னிஸ், ஓட்டப்பந்தயம், குஸ்தி, பாக்ஸிங், பளு தூக்குதல், நடனப் பயிற்சிகள், ஆண் அழகன், பெண் அழகி என குறிப்பிட்ட பயிற்சிகளில், சிறந்த பயிற்சியாளர்களின் துணையோடு கவனம் செலுத்த வேண்டும்.
இந்த சிறப்புப் பயிற்சிகள் அவரவர் விளையாட்டுக்கேற்ப, பலவித மாறுதல்கள் கொண்டதாக அமையும். எல்லாவற்றுக்கும் ஒரே விதமான பயிற்சி பலன் அளிக்காது. குறிப்பிட்ட பயிற்சி அளிப்பதில் வல்லுனரான பயிற்சியாளரிடம் செல்வதே உங்களின் திறமையை வளர்க்கவும் அந்த விளையாட்டில் நீங்கள் தலைசிறந்து விளங்கவும் வாய்ப்பாக அமையும். ஒன்றுமே செய்யாமல் சோம்பேறியாக இருப்பது, உடலை வாட்டி வதைத்து கொள்வது இவ்விரண்டையுமே நம் உடல் அறவே வெறுக்கிறது.
சமீபகாலமாக சில ஆண்கள் 6 அல்லது 8 பேக் என்று சொல்லிக் கொண்டு, 10 மணி நேரம் ஜிம்மில் தண்ணீர் கூடக் குடிக்காமல் உடலை வதைக்கின்றனர். அதே 24 மணி நேரமும் டி.வி. பார்ப்பது, மொபைல் போனிலேயே வாழ்வது என்றும் சிலர் இருக்கின்றனர்.
சில பெண்கள் எப்போதும் துணி துவைப்பது, தண்ணீர் அடித்து, எடுப்பது, அடுப்படியில் அவதிப்படுவது என இருப்பார்கள். இப்படி உடலுக்கு ஓய்வே இல்லாமல், உடலை வதைத்து, கொடுமைப் படுத்துவதையும் நம் உடல் விரும்பாது. அப்படி என்றால் உடலுக்கு உகந்ததுதான் என்ன?
நம் உடல் சில நேரங்களில் சிறிய, பளு குறைந்த வேலைகளையும் சில நேரங்களில் சற்று அதிக பளு உடைய வேலைகளையும் மாறி மாறிச் செய்து, சற்று ஓய்வுக்குப் பிறகு மீண்டும் செய்வதை மிகவும் ரசித்து விரும்புகிறது. இது உடற்பயிற்சி செய்வோருக்கு மட்டுமல்ல... அனைவருக்குமே பொருந்தும். ஆகவே... உடலை நேசித்து அதன் அன்பைபெறுங்கள்!
சீரான மூச்சில் இருந்து உடற்பயிற்சிக்கான மூச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள 6 முதல் 8 வாரங்கள் தேவை. அப்போது மெதுவாக வாக்கிங், வேகநடை, மெது ஓட்டம், மித ஓட்டம், வேக ஓட்டம் என உங்கள் வயதுக்கேற்ப தொடங்க வேண்டும்.
உடற்பயிற்சிக்கான சற்று அதிக பளுவை தாங்கக்கூடிய இதய வலிமை, நுரையீரல் வலிமை, எலும்புகள் இணையுமிடங்களின் வலிமை, தசைகளின் வலிமை, மன வலிமை என அனைத்தையும் படிப்படியாக மூச்சுத் திறமையால் கையாள தொடங்கவேண்டும்
முதல் 8 வாரங்கள் உடற்பயிற்சியை மெதுவாக, சிறியதாகத் தொடங்கி, சீராகக் கூட்டி ஆனால், தொடர்ச்சியாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் அல்லது அதிகபட்சம் 48 மணி நேரத்துக்குள் மீண்டும் தொடர்வது மிகஅவசியம்.
இல்லாவிட்டால் நீங்கள் பட்ட சிரமம், உங்கள் பலம் அனைத்தும் பலவீனமாக வாய்ப்புண்டு. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் உடல், மன வலிமை கூடிக்கொண்டே இருப்பது உண்மை. வாரம் 4 அல்லது 5 நாட்கள், அதில் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் தொடர் உடற்பயிற்சி மிகவும் அற்புதமான தொடக்கமாகும்.
சிறப்புத் துறையில் ஈடுபாடு (Principle Of Specificity) முதல் 6 8 வாரங்களில் படிப்படியான முன்னேற்றத்துக்குப் பிறகு மேலும் படிப்படியாக, சிறுகச் சிறுக, தங்களுக்குத் தேவையான விளையாட்டுகளில் கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, நீந்தல், சிறகுப்பந்து, டென்னிஸ், ஓட்டப்பந்தயம், குஸ்தி, பாக்ஸிங், பளு தூக்குதல், நடனப் பயிற்சிகள், ஆண் அழகன், பெண் அழகி என குறிப்பிட்ட பயிற்சிகளில், சிறந்த பயிற்சியாளர்களின் துணையோடு கவனம் செலுத்த வேண்டும்.
இந்த சிறப்புப் பயிற்சிகள் அவரவர் விளையாட்டுக்கேற்ப, பலவித மாறுதல்கள் கொண்டதாக அமையும். எல்லாவற்றுக்கும் ஒரே விதமான பயிற்சி பலன் அளிக்காது. குறிப்பிட்ட பயிற்சி அளிப்பதில் வல்லுனரான பயிற்சியாளரிடம் செல்வதே உங்களின் திறமையை வளர்க்கவும் அந்த விளையாட்டில் நீங்கள் தலைசிறந்து விளங்கவும் வாய்ப்பாக அமையும். ஒன்றுமே செய்யாமல் சோம்பேறியாக இருப்பது, உடலை வாட்டி வதைத்து கொள்வது இவ்விரண்டையுமே நம் உடல் அறவே வெறுக்கிறது.
சமீபகாலமாக சில ஆண்கள் 6 அல்லது 8 பேக் என்று சொல்லிக் கொண்டு, 10 மணி நேரம் ஜிம்மில் தண்ணீர் கூடக் குடிக்காமல் உடலை வதைக்கின்றனர். அதே 24 மணி நேரமும் டி.வி. பார்ப்பது, மொபைல் போனிலேயே வாழ்வது என்றும் சிலர் இருக்கின்றனர்.
சில பெண்கள் எப்போதும் துணி துவைப்பது, தண்ணீர் அடித்து, எடுப்பது, அடுப்படியில் அவதிப்படுவது என இருப்பார்கள். இப்படி உடலுக்கு ஓய்வே இல்லாமல், உடலை வதைத்து, கொடுமைப் படுத்துவதையும் நம் உடல் விரும்பாது. அப்படி என்றால் உடலுக்கு உகந்ததுதான் என்ன?
நம் உடல் சில நேரங்களில் சிறிய, பளு குறைந்த வேலைகளையும் சில நேரங்களில் சற்று அதிக பளு உடைய வேலைகளையும் மாறி மாறிச் செய்து, சற்று ஓய்வுக்குப் பிறகு மீண்டும் செய்வதை மிகவும் ரசித்து விரும்புகிறது. இது உடற்பயிற்சி செய்வோருக்கு மட்டுமல்ல... அனைவருக்குமே பொருந்தும். ஆகவே... உடலை நேசித்து அதன் அன்பைபெறுங்கள்!
குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம்.
குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம். இந்த குழந்தைகளுக்கு சருமத்தின் மீது தடவப்படும் பொருட்களை உள்ளே உறிஞ்சும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் விளம்பரங்களைப் பார்த்து கண்ட க்ரீம்களை குழந்தையின் மீது தடவக்கூடாது. குறை மாத குழந்தைகளுக்கு உடலின் வளர்ச்சியைவிட சருமத்தின் வளர்ச்சி குறைவாக இருப்பதால், எதை தடவினாலும் உள்ளே சென்று பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறைமாத குழந்தைகளின் உடலினுள் இருக்கும் நீர், நீராவியாக மாறி சருமத்தின் வழியாகத்தான் அதிகமாக வெளியேறும்.
இவர்களுக்கு பிறந்து 2 வாரம் வரை வேர்க்காது. நீராவியாக வெளியேறும் நீர் மற்றும் உடலின் தட்ப வெப்ப நிலையை சரிவர பராமரிக்காத மென்மையான சருமம் போன்ற காரணங்களால் எளிதில் தாது உப்புக்களை இழக்க வைக்கும். உடலின் சூட்டை குறைத்து ஹைப்போ தெர்மியாவை(Hypothermia) உண்டாக்கும். இதுவும் குழந்தைக்கு ஆபத்து. அதனால் மிகவும் குளிர்ச்சியான இடத்திலோ, மிகவும் சூடான இடத்திலோ குழந்தையை வைக்கக் கூடாது. எடை குறைவான குழந்தையை தாய் தன் உடம்போடு அணைத்து கங்காரு போல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான் அக்குழந்தை உடலின் தட்பவெப்பநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள முடியும். குறைமாத குழந்தையை முதல் சில வாரங்களுக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை குளிப்பாட்டினாலே போதுமானது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஊசி போடும் முன் தடவப்படும் மருந்துகளில் ஆல்கஹாலோ, அயோடினோ அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு ப்ளாஸ்டர் உபயோகித்தால் மிகவும் மெலிதான வகைகளையே உபயோகப்படுத்த வேண்டும். அதை எடுக்கும் போதுகூட மிகவும் மென்மையாகச் செயல்பட வேண்டும். கவனமற்று உபயோகித்தால் சருமம் வறண்டு போய் உரிந்து விடலாம்.
அதேபோல் குழந்தையை குளிக்க வைக்கும்போதும் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். குழந்தை பிறந்தவுடன் சிறிது தண்ணீரில் துடைத்து விட்டு, 6 மணி நேரம் கழித்து குளிக்க வைப்பது நல்லது. குறைமாத குழந்தைகளின் தொப்புள் கொடி காய்ந்து விழுந்த பிறகு தினமும் குளிக்க வைப்பது நல்லது. குளிப்பாட்டும்போது, நீரின் சூடானது, குழந்தை உடம்பின் சூட்டோடு ஒத்து இருக்க வேண்டும். மிதமான திரவ வடிவிலான க்ளென்சர் அல்லது ஸின்டெட்ஸ் சோப் போன்ற தோலை எரிச்சல் படுத்தாத பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். சிலர் ஸ்பாஞ்ச் போன்றவைகளை உபயோகப்படுத்தி துடைப்பார்கள். இது தவறு.
குழந்தையை துடைக்கும்போது உலர்ந்த மென்மையான பருத்தி துண்டால் ஒற்றி எடுக்க வேண்டும். அழுந்த துடைக்கக் கூடாது. ஆடையை உடனே அணிவிக்க வேண்டும். நம் ஊரின் வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு தினமும் குளிப்பாட்ட வேண்டும். பருத்தி உடைகளையே குழந்தைகளுக்கு உடுத்த வேண்டும். குழந்தையைப் படுக்க வைக்க உபயோகப்படுத்தும் துணியும் பருத்தியாக இருக்க வேண்டும். குழந்தையை குளிப்பாட்டியவுடன் வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் பவுடரை கொட்டி பூசுவார்கள். இது முற்றிலும் தவறானது. குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால் அதுவே குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடக்கூடும்.
இவர்களுக்கு பிறந்து 2 வாரம் வரை வேர்க்காது. நீராவியாக வெளியேறும் நீர் மற்றும் உடலின் தட்ப வெப்ப நிலையை சரிவர பராமரிக்காத மென்மையான சருமம் போன்ற காரணங்களால் எளிதில் தாது உப்புக்களை இழக்க வைக்கும். உடலின் சூட்டை குறைத்து ஹைப்போ தெர்மியாவை(Hypothermia) உண்டாக்கும். இதுவும் குழந்தைக்கு ஆபத்து. அதனால் மிகவும் குளிர்ச்சியான இடத்திலோ, மிகவும் சூடான இடத்திலோ குழந்தையை வைக்கக் கூடாது. எடை குறைவான குழந்தையை தாய் தன் உடம்போடு அணைத்து கங்காரு போல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான் அக்குழந்தை உடலின் தட்பவெப்பநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள முடியும். குறைமாத குழந்தையை முதல் சில வாரங்களுக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை குளிப்பாட்டினாலே போதுமானது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஊசி போடும் முன் தடவப்படும் மருந்துகளில் ஆல்கஹாலோ, அயோடினோ அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு ப்ளாஸ்டர் உபயோகித்தால் மிகவும் மெலிதான வகைகளையே உபயோகப்படுத்த வேண்டும். அதை எடுக்கும் போதுகூட மிகவும் மென்மையாகச் செயல்பட வேண்டும். கவனமற்று உபயோகித்தால் சருமம் வறண்டு போய் உரிந்து விடலாம்.
அதேபோல் குழந்தையை குளிக்க வைக்கும்போதும் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். குழந்தை பிறந்தவுடன் சிறிது தண்ணீரில் துடைத்து விட்டு, 6 மணி நேரம் கழித்து குளிக்க வைப்பது நல்லது. குறைமாத குழந்தைகளின் தொப்புள் கொடி காய்ந்து விழுந்த பிறகு தினமும் குளிக்க வைப்பது நல்லது. குளிப்பாட்டும்போது, நீரின் சூடானது, குழந்தை உடம்பின் சூட்டோடு ஒத்து இருக்க வேண்டும். மிதமான திரவ வடிவிலான க்ளென்சர் அல்லது ஸின்டெட்ஸ் சோப் போன்ற தோலை எரிச்சல் படுத்தாத பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். சிலர் ஸ்பாஞ்ச் போன்றவைகளை உபயோகப்படுத்தி துடைப்பார்கள். இது தவறு.
குழந்தையை துடைக்கும்போது உலர்ந்த மென்மையான பருத்தி துண்டால் ஒற்றி எடுக்க வேண்டும். அழுந்த துடைக்கக் கூடாது. ஆடையை உடனே அணிவிக்க வேண்டும். நம் ஊரின் வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு தினமும் குளிப்பாட்ட வேண்டும். பருத்தி உடைகளையே குழந்தைகளுக்கு உடுத்த வேண்டும். குழந்தையைப் படுக்க வைக்க உபயோகப்படுத்தும் துணியும் பருத்தியாக இருக்க வேண்டும். குழந்தையை குளிப்பாட்டியவுடன் வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் பவுடரை கொட்டி பூசுவார்கள். இது முற்றிலும் தவறானது. குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால் அதுவே குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடக்கூடும்.
மிளகு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. இன்று இந்த சப்பாத்தியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - ஒரு கப்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,

செய்முறை:
முக்கால் டீஸ்பூன் நெய்யில் மிளகை வறுத்து ஆறவைத்து பொடித்துக் கொள்ளவும்.
அதை கோதுமை மாவில் சேர்த்து… உப்பு, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.
மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
கோதுமை மாவு - ஒரு கப்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முக்கால் டீஸ்பூன் நெய்யில் மிளகை வறுத்து ஆறவைத்து பொடித்துக் கொள்ளவும்.
அதை கோதுமை மாவில் சேர்த்து… உப்பு, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.
மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சத்தான சுவையான மிளகு சப்பாத்தி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்காமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும்.
உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
புகையிலையில் நிகோட்டின் என்கிற போதை ரசாயனம் இருக்கிறது. சிகரெட் புகை உங்கள் உடம்பில் எந்த உறுப்பையும் விட்டு வைக்காமல் எல்லாத் திசுக்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொசுக்கிவிடும். அதிலும் குறிப்பாக இனப்பெருக்கத் திசுக்களை. உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மூளை சிறுத்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும். புகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.
புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்காமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும்.
கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் செல்லும் சிகரெட்டிலுள்ள போதைப் பொருளான நிக்கொட்டின் குழந்தையின் நுரையீரலை நேரடியாகத் தாக்கி சிறு வயதிலேயே அக்குழந்தை ஆஸ்துமாவால் பீடிக்கப் பட காரணமாகின்றது.
புகையிலையில் நிகோட்டின் என்கிற போதை ரசாயனம் இருக்கிறது. சிகரெட் புகை உங்கள் உடம்பில் எந்த உறுப்பையும் விட்டு வைக்காமல் எல்லாத் திசுக்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொசுக்கிவிடும். அதிலும் குறிப்பாக இனப்பெருக்கத் திசுக்களை. உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மூளை சிறுத்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும். புகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.
புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்காமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும்.
கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் செல்லும் சிகரெட்டிலுள்ள போதைப் பொருளான நிக்கொட்டின் குழந்தையின் நுரையீரலை நேரடியாகத் தாக்கி சிறு வயதிலேயே அக்குழந்தை ஆஸ்துமாவால் பீடிக்கப் பட காரணமாகின்றது.
ஒரு சிலருக்கு நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கான காரணத்தையும், சரி செய்யும் முறையையும் அறிந்து கொள்ளலாம்.
பெரும்பாலும் நகங்களில் ஏற்படுகிற இன்ஃபெக்ஷனே மஞ்சள் நிறத்துக்குக் காரணம். ரொம்பவும் அதிகமான அடர் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அது தைராய்டு, சோரியாசிஸ், நீரிழிவு, கல்லீரல் கோளாறு போன்றவற்றின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். டெஸ்ட் செய்து பாருங்கள். எப்போதும் பளீர் நிறங்களில் நெயில் பாலிஷ் போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு அந்த நெயில் பாலிஷ் சாயத்தின் விளைவாகவும் இப்படி நகங்கள் மஞ்சளாகலாம்.
நெயில் பாலிஷ் போடுவதற்கு முன் பேஸ் கோட் போட்டுவிட்டு பிறகு கலர் பாலிஷ் போடலாம். நெயில் பாலிஷை அகற்ற அசிட்டோன் கலந்த ரிமூவர்களை உபயோகிப்பதாலும் நகங்கள் மஞ்சளாகலாம். அசிட்டோன் இல்லாத ரிமூவரை உபயோகியுங்கள். வைட்டமின் ஈ ஆயிலில் டீ ட்ரீ ஆயில் கலந்து நகங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்தால் இன்ஃபெக்ஷனும் குறையும். நிறமும் மாறும். எலுமிச்சைச் சாற்றில் நகங்களை சிறிது நேரம் ஊறவைத்துக் கழுவினாலும் மஞ்சள் நிறம் மாறும்.
நெயில் பாலிஷ் போடுவதற்கு முன் பேஸ் கோட் போட்டுவிட்டு பிறகு கலர் பாலிஷ் போடலாம். நெயில் பாலிஷை அகற்ற அசிட்டோன் கலந்த ரிமூவர்களை உபயோகிப்பதாலும் நகங்கள் மஞ்சளாகலாம். அசிட்டோன் இல்லாத ரிமூவரை உபயோகியுங்கள். வைட்டமின் ஈ ஆயிலில் டீ ட்ரீ ஆயில் கலந்து நகங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்தால் இன்ஃபெக்ஷனும் குறையும். நிறமும் மாறும். எலுமிச்சைச் சாற்றில் நகங்களை சிறிது நேரம் ஊறவைத்துக் கழுவினாலும் மஞ்சள் நிறம் மாறும்.
தானங்களில் உயர்வாக இருப்பது நிதானம்தான். எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும். ஆனால்... நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து, பிறரையும் வாழவைக்கும்.
பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தாரே பூமியாள்வார் என்பதெல்லாம் பழமொழி. செயல்படுகிறவன் ஒருசெயலை நேர்த்தியாய், சரியான நேரத்தில் செய்து முடிப்பான். அதுவே பொறுமையில்லாதவனிடம் இராது. குறித்த நேரத்தில் செய்யவும் முடியாது. ஒரு இடத்திற்கு போக வேண்டியிருந்தால் கொஞ்சம் முன்னதாக கிளம்ப வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது என்று சரியான நேரத்தில் கிளம்பினால் என்னாகும். பதைபதைப்பு உண்டாகும். அந்த அவசர கதியில் பொறுமை இழந்து இன்னும் பாதகமான செயல்கள் தான் அரங்கேறும்.
தானங்களில் எத்தனையோ தானங்கள் இருக்கிறது. அத்தனை தானங்களிலும் உயர்வாக இருப்பது நிதானம்தான். எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும். ஆனால்... நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து, பிறரையும் வாழவைக்கும். மனிதனை மனிதனாய் அடையாளம் காட்டும். தன் காலம் வரை பிறரால் உயர்வாய் மதிக்கச் செய்யும். அந்த மகத்தான சக்தியை பொறுமையே தரும்.
ஒரு விஷயம் குறித்து இருவர் பேசத்தொடங்குகின்றனர். ஒருவர் முரண்பட்டு ‘அதெல்லாம் கிடையாது இதுதான் சரி’ என்பார் எதிர்பேச்சாளர். நிதானம் தவறும். வார்த்தைகள் மாறும். முன்பிருந்த நட்புக்கும், உறவுக்கும் விரிசலை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிடும். நாம் தவறும் நிதானம் ஒவ்வொன்றுமே ஒரு அடையாளத்தை விட்டுத்தான் செல்கிறது.
ஒரு விதை விதைத்தால் அது பலன்தரும் வரையிலும் காத்திருக்கத்தான் வேண்டும். அதை விடுத்து உடனே பலன் எதிர்பார்த்து நிதானம் தவறி தோண்டி எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தால், விதை பலன் தராது. பயனற்று போய்விடும். அம்மா ஒரு மாம் பழம் வாங்கி வைத்திருக்கிறார். அது முழுமையாக பழுக்காமல் சற்று காயாக இருக்கிறது. குழந்தையின் பார்வையில் பட்டுவிடுகிறது. பழுத்து சுவையாக இன்னும் இருநாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால்... அது பழுக்கும்வரை பொறுத்திருக்காத அந்தக் குழந்தை, உடனே சாப்பிடத் தொடங்கினால் புளிக்கத்தான் செய்யும். அதை இனிப்பாக சாப்பிட வேண்டுமென்றால் பொறுமையாகக் காத்திருந்து தான் ஆக வேண்டும். குழந்தைக்கு பொறுமையை நாம் தான் கற்றுத்தர வேண்டும்.
தயவு செய்து குழந்தைப் பருவத்திலேயே பொறுமையை கற்றுக்கொடுங்கள். முதலில் நீங்கள் பொறுமையாய் இருக்கப் பழகுங்கள். ஏனெனில்... உங்களில் பாதி உங்கள் குழந்தை. அண்ணன்-தம்பி பங்காளி சண்டை, சிறு வரப்புக்காக நீதிமன்றம் நாடும் உறவுகள் தான் எத்தனை? ஒரு எதிர்கால சந்ததிகளின் உறவுமுறைக்கே ஊறு விளைவிக்கும். உறவுகளின் ஆணிவேர் பிடுங்கி எறியப்படுகிறதே... காரணம் பொறுமையின்மைதானே. அதுமட்டுமா... யாரோ ஒருவர் வதந்தி எனும் தீயை கொளுத்தி போட்டிருப்பார். அது குடும்பத்தில் கொழுந்துவிட்டு எரியும். கொஞ்சம் பொறுமையாய் யோசித்தால் அது வதந்தி என்பது புரியும். பிரச்சினைகள் நம்மை விட்டு விலகி ஓடும்.
நீதிமன்றங்களில் தான் எத்தனை விவாகரத்து சம்பவங்கள். ரத்தமும் சதையுமாய் இணையப் பெற்ற கணவன் மனைவி விவாகரத்து வரை செல்ல அப்படி என்ன பிணக்கு? அடுப்பில் இருந்து இறக்கி வைத்த கொதிநீர், நாம் குடிக்க பயன்பட சற்று நேரம் தான் ஆகும். அதுபோல், கணவன் மனைவி கருத்து வேறுபாடும்.
சற்று நேரம் ஓய்வெடுங்கள் நல்ல முடிவு வரவேண்டும் என்ற முடிவோடு பேசுங்கள். பொறுமை எனும் தாரக மந்திரத்தை மனதில் பதிய வைத்தபடி பேசுங்கள். ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் பேச்சும் ஒருகலைதான். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி பேசுங்கள். உங்களின் எதிர்காலம் பகிருங்கள். பிள்ளைகளை நினைத்தால் உங்களின் பிரச்சினை சிறிதாகிப் போகும்.
கணவன் மனைவியை இணைக்கும் பாலம் குழந்தைதான் என்பதை உணருங்கள். தர்மம் என்ற ஒன்று மாபெரும் மேன்மையைத் தரும். பொறுமை என்ற ஒன்று சிறந்த அமைதியைத் தரும். கல்வி என்ற ஒன்று அளவற்ற நிறைவைத் தரும். அகிம்சை என்ற ஒன்று தொடர்ந்து சுகத்தைத் தரும் என்று கீதை சொல்கிறது. பொறுமையே வரம். பொறுமையே அறிவுள்ள செயல். பொறுமையே அமைதியின் பிறப்பிடம். பொறுமை ஒவ்வொரு மனிதனுக்குமான அணிகலன். பொறுமை ஒரு மனிதனை மனிதனாய் அடையாளம் காட்டுகிறது. பொறுமைதான் அன்பை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொருவரின் உயர்வுக்கும் பொறுமையே துலாக்கோல் பிடிக்கிறது. பொறுமையில்லாத மனிதன் முழுமையடைவதே இல்லை.
ராமாயணத்தில் சீதையின் புகழை இன்றளவும் நாம் பேசுவதற்குக் காரணம் சீதையின் பொறுமைதான். ஜனகரின் மகள் வனவாசத்தில் காடு மேடெல்லாம் கஷ்டப்பட்டது. ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு அசோக வனத்தில் சிறைப்பட நேர்ந்தது எத்தனை அல்லல். இத்தனையும் எதற்காக. அத்தனை பெரிய மகாராணியாக இருக்க வேண்டிய சீதாப்பிராட்டியே பொறுமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார் என்பதை நமக்கு உணர்த்தத்தானே. மேலும் சிலப்பதிகாரம் தன்னை மறந்து தன் நிலைமறந்து மாதவியின் மஞ்சத்தில் மயங்கிக்கிடந்தானே கோவலன். எப்படியும் என் கணவன் மீண்டுவருவான் என்ற நம்பிக்கையோடு இருந்தாளே கண்ணகி. அந்தப் பொறுமையில்தான் அவள் இன்றளவும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
பொறுமையில்லாது வீழ்ந்து போனவர்களின் சரித்திரத்தை விட, பொறுமையால் வாழ்ந்து வரலாறு படைத்தவர்களை எண்ணிப்பார்ப்போம். புராண, இதிகாசத்தில் மட்டுமின்றி நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களானாலும் பொறுமை காத்து வாழும் மனிதர்களை பூஜிப்போம். பொறுமைக்கு இலக்கணமாய் நம் முன்னோர்கள் பூமியைச் சொல்வார்கள். அந்த பூமியை நாம் காலால் மிதிக்கிறோம். எட்டி உதைக்கிறோம். உமிழ்கிறோம். ஆனாலும், அது நமக்கு உண்ண உணவளிக்கிறது. தாகத்திற்கு நீர் தருகிறது. நாமும் நம் மனதை மெல்ல மெல்ல தட்டி எழுப்புவோம். பொறுமைக்கு நல்ல இலக்கணமாய் திகழ்வோம். பொறுமைதான் மனிதனுக்கு மிகவும் தேவை. பூவுகில் அதுதானே பெரிய சேவை. சோதனை காலம் வரும்போது, இன்னும் பொறுமை காப்போம். சுடச்சுட ஒளிரும் சங்கைப் போல நாமும் பொறுமை காத்து ஒளிர்வோம்.
அருப்புக்கோட்டை செல்வம். (தமிழக அரசின் குறள் பீட விருது பெற்ற எழுத்தாளர்)
தானங்களில் எத்தனையோ தானங்கள் இருக்கிறது. அத்தனை தானங்களிலும் உயர்வாக இருப்பது நிதானம்தான். எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும். ஆனால்... நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து, பிறரையும் வாழவைக்கும். மனிதனை மனிதனாய் அடையாளம் காட்டும். தன் காலம் வரை பிறரால் உயர்வாய் மதிக்கச் செய்யும். அந்த மகத்தான சக்தியை பொறுமையே தரும்.
ஒரு விஷயம் குறித்து இருவர் பேசத்தொடங்குகின்றனர். ஒருவர் முரண்பட்டு ‘அதெல்லாம் கிடையாது இதுதான் சரி’ என்பார் எதிர்பேச்சாளர். நிதானம் தவறும். வார்த்தைகள் மாறும். முன்பிருந்த நட்புக்கும், உறவுக்கும் விரிசலை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிடும். நாம் தவறும் நிதானம் ஒவ்வொன்றுமே ஒரு அடையாளத்தை விட்டுத்தான் செல்கிறது.
ஒரு விதை விதைத்தால் அது பலன்தரும் வரையிலும் காத்திருக்கத்தான் வேண்டும். அதை விடுத்து உடனே பலன் எதிர்பார்த்து நிதானம் தவறி தோண்டி எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தால், விதை பலன் தராது. பயனற்று போய்விடும். அம்மா ஒரு மாம் பழம் வாங்கி வைத்திருக்கிறார். அது முழுமையாக பழுக்காமல் சற்று காயாக இருக்கிறது. குழந்தையின் பார்வையில் பட்டுவிடுகிறது. பழுத்து சுவையாக இன்னும் இருநாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால்... அது பழுக்கும்வரை பொறுத்திருக்காத அந்தக் குழந்தை, உடனே சாப்பிடத் தொடங்கினால் புளிக்கத்தான் செய்யும். அதை இனிப்பாக சாப்பிட வேண்டுமென்றால் பொறுமையாகக் காத்திருந்து தான் ஆக வேண்டும். குழந்தைக்கு பொறுமையை நாம் தான் கற்றுத்தர வேண்டும்.
தயவு செய்து குழந்தைப் பருவத்திலேயே பொறுமையை கற்றுக்கொடுங்கள். முதலில் நீங்கள் பொறுமையாய் இருக்கப் பழகுங்கள். ஏனெனில்... உங்களில் பாதி உங்கள் குழந்தை. அண்ணன்-தம்பி பங்காளி சண்டை, சிறு வரப்புக்காக நீதிமன்றம் நாடும் உறவுகள் தான் எத்தனை? ஒரு எதிர்கால சந்ததிகளின் உறவுமுறைக்கே ஊறு விளைவிக்கும். உறவுகளின் ஆணிவேர் பிடுங்கி எறியப்படுகிறதே... காரணம் பொறுமையின்மைதானே. அதுமட்டுமா... யாரோ ஒருவர் வதந்தி எனும் தீயை கொளுத்தி போட்டிருப்பார். அது குடும்பத்தில் கொழுந்துவிட்டு எரியும். கொஞ்சம் பொறுமையாய் யோசித்தால் அது வதந்தி என்பது புரியும். பிரச்சினைகள் நம்மை விட்டு விலகி ஓடும்.
நீதிமன்றங்களில் தான் எத்தனை விவாகரத்து சம்பவங்கள். ரத்தமும் சதையுமாய் இணையப் பெற்ற கணவன் மனைவி விவாகரத்து வரை செல்ல அப்படி என்ன பிணக்கு? அடுப்பில் இருந்து இறக்கி வைத்த கொதிநீர், நாம் குடிக்க பயன்பட சற்று நேரம் தான் ஆகும். அதுபோல், கணவன் மனைவி கருத்து வேறுபாடும்.
சற்று நேரம் ஓய்வெடுங்கள் நல்ல முடிவு வரவேண்டும் என்ற முடிவோடு பேசுங்கள். பொறுமை எனும் தாரக மந்திரத்தை மனதில் பதிய வைத்தபடி பேசுங்கள். ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் பேச்சும் ஒருகலைதான். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி பேசுங்கள். உங்களின் எதிர்காலம் பகிருங்கள். பிள்ளைகளை நினைத்தால் உங்களின் பிரச்சினை சிறிதாகிப் போகும்.
கணவன் மனைவியை இணைக்கும் பாலம் குழந்தைதான் என்பதை உணருங்கள். தர்மம் என்ற ஒன்று மாபெரும் மேன்மையைத் தரும். பொறுமை என்ற ஒன்று சிறந்த அமைதியைத் தரும். கல்வி என்ற ஒன்று அளவற்ற நிறைவைத் தரும். அகிம்சை என்ற ஒன்று தொடர்ந்து சுகத்தைத் தரும் என்று கீதை சொல்கிறது. பொறுமையே வரம். பொறுமையே அறிவுள்ள செயல். பொறுமையே அமைதியின் பிறப்பிடம். பொறுமை ஒவ்வொரு மனிதனுக்குமான அணிகலன். பொறுமை ஒரு மனிதனை மனிதனாய் அடையாளம் காட்டுகிறது. பொறுமைதான் அன்பை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொருவரின் உயர்வுக்கும் பொறுமையே துலாக்கோல் பிடிக்கிறது. பொறுமையில்லாத மனிதன் முழுமையடைவதே இல்லை.
ராமாயணத்தில் சீதையின் புகழை இன்றளவும் நாம் பேசுவதற்குக் காரணம் சீதையின் பொறுமைதான். ஜனகரின் மகள் வனவாசத்தில் காடு மேடெல்லாம் கஷ்டப்பட்டது. ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு அசோக வனத்தில் சிறைப்பட நேர்ந்தது எத்தனை அல்லல். இத்தனையும் எதற்காக. அத்தனை பெரிய மகாராணியாக இருக்க வேண்டிய சீதாப்பிராட்டியே பொறுமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார் என்பதை நமக்கு உணர்த்தத்தானே. மேலும் சிலப்பதிகாரம் தன்னை மறந்து தன் நிலைமறந்து மாதவியின் மஞ்சத்தில் மயங்கிக்கிடந்தானே கோவலன். எப்படியும் என் கணவன் மீண்டுவருவான் என்ற நம்பிக்கையோடு இருந்தாளே கண்ணகி. அந்தப் பொறுமையில்தான் அவள் இன்றளவும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
பொறுமையில்லாது வீழ்ந்து போனவர்களின் சரித்திரத்தை விட, பொறுமையால் வாழ்ந்து வரலாறு படைத்தவர்களை எண்ணிப்பார்ப்போம். புராண, இதிகாசத்தில் மட்டுமின்றி நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களானாலும் பொறுமை காத்து வாழும் மனிதர்களை பூஜிப்போம். பொறுமைக்கு இலக்கணமாய் நம் முன்னோர்கள் பூமியைச் சொல்வார்கள். அந்த பூமியை நாம் காலால் மிதிக்கிறோம். எட்டி உதைக்கிறோம். உமிழ்கிறோம். ஆனாலும், அது நமக்கு உண்ண உணவளிக்கிறது. தாகத்திற்கு நீர் தருகிறது. நாமும் நம் மனதை மெல்ல மெல்ல தட்டி எழுப்புவோம். பொறுமைக்கு நல்ல இலக்கணமாய் திகழ்வோம். பொறுமைதான் மனிதனுக்கு மிகவும் தேவை. பூவுகில் அதுதானே பெரிய சேவை. சோதனை காலம் வரும்போது, இன்னும் பொறுமை காப்போம். சுடச்சுட ஒளிரும் சங்கைப் போல நாமும் பொறுமை காத்து ஒளிர்வோம்.
அருப்புக்கோட்டை செல்வம். (தமிழக அரசின் குறள் பீட விருது பெற்ற எழுத்தாளர்)






