ஈரோட்டில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜான் சேவியர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் -வேன் மோதல்: தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்துக்கு செல்ல முயன்ற 170 விவசாயிகள் கைது

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்துக்கு செல்ல முயன்ற 170 விவசாயிகளை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 912 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர்.
தாளவாடி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்

தாளவாடி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது. வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினார்கள்.
பெருந்துறையில் தம்பி இறந்த துயரத்தால் அண்ணன் தற்கொலை

பெருந்துறையில் தம்பி இறந்த துயரத்தால் அண்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம்பியூரில் நடந்த பிரசாரத்தில் தி.க. பிரமுகரை கல்வீசி தாக்கிய இந்து முன்னணி பொறுப்பாளர் உள்பட 3 பேர் கைது

நம்பியூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தி.க. பிரமுகரை கல்வீசி தாக்கிய இந்து முன்னணி பொறுப்பாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 ேபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஏரி, குளங்கள் தூர் வாரினார்களோ, இல்லையோ தமிழக அரசின் கஜானாவை தூர்வாரி சென்று விட்டார்கள்- தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குக்கு 10 ஆயிரம் கொடுத்தார்கள். ஆனால், வாக்காளர்கள் என்னைத்தான் வெற்றி பெற வைத்தார்கள். எனவே, மக்கள் தங்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு, வாக்கினை மாற்றிப் போடுவார்கள்.
கி.வீரமணி பொதுக்கூட்டத்தில் கல் வீச்சு- இந்து முன்னணி பொறுப்பாளர் உள்பட 3 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே கி.வீரமணி பொதுக்கூட்டத்தில் கல்வீசிய இந்து முன்னணி பொறுப்பாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சத்தியமங்கலம், கோபி பகுதியில் சூறாவளி காற்றில் 30 ஏக்கர் வாழைகள் சேதம்

சத்தியமங்கலம், கோபி பகுதியில் பலத்த சூறாவளி காற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஈரோடு ரெயில்வே பணிமனையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை - மீட்புக்குழுவினர் செயல் விளக்கம்

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி ஈரோடு ரெயில்வே பணிமனையில் நடந்தது. இதில் மீட்பு குழுவினர் செயல் விளக்கம் அளித்தனர்.
8 சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் கதிரவன் ஆய்வு

பர்கூர் மலைப்பகுதி குட்டையூரில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி பற்றி அதிகாரிகளுடன் கலெக்டர் கதிரவன் ஆலோசனை நடத்தினார்.
சென்னிமலையில் மொபட் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உடல் நசுங்கி பலி

சென்னிமலையில் மொபட் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உடல் நசுங்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டறைக்குள் புகுந்து எந்திரங்கள் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது

பெருந்துறை அருகே பட்டறைக்குள் புகுந்து எந்திரங்கள் திருடிய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலத்தில் வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை

சத்தியமங்கலத்தில் வயது முதிர்வு காரணமாகவும், தங்களை கவனிக்க ஆளில்லை என்ற கவலையிலும் வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
கொடிவேரி அணை நாளை முதல் 10 நாட்கள் மூடப்படுகிறது

கொடிவேரி அணையில் பராமரிப்பு பணிகள் நடத்தப்படுகிறது. இதையொட்டி நாளை முதல் வரும் 2-ந் தேதி வரை 10 நாட்கள் அணை மூடப்படுகிறது.
ஈரோட்டில் இன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களாக கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஈரோட்டில் ஒரு வாரத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.4¼ லட்சம் அபராதம் விதிப்பு

ஈரோட்டில் கடந்த ஒரு வாரத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.4¼ லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோட்டில் குடிநீர் வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

ஈரோட்டில் குடிநீர் வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கோபியில் துக்கம் விசாரிக்க சென்றவர் விபத்தில் பலி

கோபியில் துக்கம் விசாரிக்க சென்றவர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.