என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் 20- ந் தேதி மின் நிறுத்தம்
    X

    ஈரோட்டில் 20- ந் தேதி மின் நிறுத்தம்

    • காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது
    • ஆர்.கே.விரோடு, பிரப்ரோடு, பெருந்துறைரோடு, மேட்டூர்ரோடு, சம்பத்நகர்,

    ஈரோடு:

    ஈரோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 20- ந் தேதி காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி, ஈரோடு நகர், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல்காலனி, டீச்சர்ஸ்காலனி. பெரியார்நகர், திருநகர்காலனி, ஈரோடு-பேருந்துநிலையம், காந்திஜிரோடு, ஈ.விஎன்ரோடு, ஆர்.கே.விரோடு, பிரப்ரோடு, பெருந்துறைரோடு, மேட்டூர்ரோடு, சம்பத்நகர்,

    வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன்நகர்,சக்திநகர், வக்கீல்தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன்வீதி, முனியப்பன்கோவில்வீதி, நாராயணவலசு, டவர்லைன்காலனி, திருமால்நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்திரோடு, நேதாஜிரோடு, மரப்பாலம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×