என் மலர்
சமையல்
கேரட்டில் வைட்டமின் A சத்து நிறைந்துள்ளது. மேலும் உடலுக்கு தேவையான நல்ல வைட்டமின்கள் உள்ளன. இன்று கேரட்டை வைத்து அருமையான பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தேங்காய்த் துருவல் - கால் கப்
கேரட் துருவல் - கால் கப்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - தேவையான அளவு

செய்முறை:
வாணலியில் தேங்காய்த் துருவல், கேரட் துருவல், சர்க்கரை சேர்த்து தீயை மிதமாக்கி கிளறவும்.
இடைஇடையே நெய் சேர்த்து கிளறவும்.
சர்க்கரை தானே இளகி வரும்போது கேரட் துருவல் வெந்துவிடும்.
கலவை சுருண்டு நெய் வெளியில் வரும்போது ஏலக்காயை சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விட்டு துண்டுகள் போடவும்.
தேங்காய்த் துருவல் - கால் கப்
கேரட் துருவல் - கால் கப்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய் - 4 (பொடித்துக் கொள்ளவும்).

செய்முறை:
வாணலியில் தேங்காய்த் துருவல், கேரட் துருவல், சர்க்கரை சேர்த்து தீயை மிதமாக்கி கிளறவும்.
இடைஇடையே நெய் சேர்த்து கிளறவும்.
சர்க்கரை தானே இளகி வரும்போது கேரட் துருவல் வெந்துவிடும்.
கலவை சுருண்டு நெய் வெளியில் வரும்போது ஏலக்காயை சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விட்டு துண்டுகள் போடவும்.
சுவையான கேரட் தேங்காய் பர்ஃபி ரெடி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சளி, இருமல், தொண்டைவலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் பூண்டு, மிளகு சேர்த்து சாதம் செய்து சாப்பிடலாம். இந்த சாதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி (சாதம்) - ஒரு கப்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10 பல்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை- சிறிதளவு

செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கூடவே, காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பொடியாக நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
இந்நிலையில், சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியாக, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சுடச்சுட பரிமாறவும்.
பாஸ்மதி (சாதம்) - ஒரு கப்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10 பல்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை- சிறிதளவு
நெய், உப்பு - தேவைக்கு

செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கூடவே, காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பொடியாக நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
இந்நிலையில், சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியாக, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சுடச்சுட பரிமாறவும்.
சுவையான பூண்டு மிளகு சாதம் ரெடி..!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலை நேரத்தில் குழந்தைகள் சாப்பிட அருமையான, சத்தான ஸ்நாக்ஸ் இந்த பச்சைப் பட்டாணி போண்டா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வேகவைத்த பச்சைப் பட்டாணி - 200 கிராம்
கேரட் துருவல் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா சிறிதளவு - சிறிதளவு
எண்ணெய் - 300 கிராம்
உப்பு - தேவையான அளவு.
மேல் மாவுக்கு:
கடலை மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 25 கிராம்
மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வேகவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும்.
இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் வைத்து சூடானவுடன் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சூப்பரான பச்சை பட்டாணி போண்டா ரெடி.
வேகவைத்த பச்சைப் பட்டாணி - 200 கிராம்
கேரட் துருவல் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா சிறிதளவு - சிறிதளவு
எண்ணெய் - 300 கிராம்
உப்பு - தேவையான அளவு.
மேல் மாவுக்கு:
கடலை மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 25 கிராம்
மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வேகவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும்.
இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் வைத்து சூடானவுடன் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சூப்பரான பச்சை பட்டாணி போண்டா ரெடி.
குறிப்பு: பச்சைப் பட்டாணி இல்லாத சமயத்தில் உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து வேகவிட்டு அரைத்து பயன்படுத்தியும் இந்த போண்டாவை செய்யலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குடைமிளகாயில் ஸ்டப்ஃடு செய்து செய்யும் இட்லி சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் - 4
முட்டை- 4
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 4
கேரட் - 2
மிளகு தூள் - சிறிதளவு
சீரகத்தூள் - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - சிறிதளவு

செய்முறை :
குடமிளகாய் மேல்பகுதியை கட் பண்ண வேண்டும். அதில் இருக்கும் விதைகளை எடுக்க வேண்டும்
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
4 முட்டைகளையும் 4 வெவ்வேறு டம்ளர்களில் ஊற்ற வேண்டும்.
4 டம்ளர்களிலும் மிளகுத்தூள், சீரகத்தூள ,தேவைக்கேற்ப உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், கேரட், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4 டம்ளர்களிலும் ஸ்பூனை வைத்து கலந்துகொள்ள வேண்டும்.
இந்த நான்கு டம்ளர்களில் உள்ள கலவையும் நான்கு குடைமிளகாயில் ஊற்றவேண்டும்.
அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி இட்லி தட்டின் மேல் இந்த நான்கு குடைமிளகாய் வைத்து ஆவியில் 15 நிமிடங்கள் வேக விட வேண்டும்.
சூடான சுவையான குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி தயார் .
குடைமிளகாய் - 4
முட்டை- 4
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 4
கேரட் - 2
மிளகு தூள் - சிறிதளவு
சீரகத்தூள் - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
குடமிளகாய் மேல்பகுதியை கட் பண்ண வேண்டும். அதில் இருக்கும் விதைகளை எடுக்க வேண்டும்
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
4 முட்டைகளையும் 4 வெவ்வேறு டம்ளர்களில் ஊற்ற வேண்டும்.
4 டம்ளர்களிலும் மிளகுத்தூள், சீரகத்தூள ,தேவைக்கேற்ப உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், கேரட், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4 டம்ளர்களிலும் ஸ்பூனை வைத்து கலந்துகொள்ள வேண்டும்.
இந்த நான்கு டம்ளர்களில் உள்ள கலவையும் நான்கு குடைமிளகாயில் ஊற்றவேண்டும்.
அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி இட்லி தட்டின் மேல் இந்த நான்கு குடைமிளகாய் வைத்து ஆவியில் 15 நிமிடங்கள் வேக விட வேண்டும்.
சூடான சுவையான குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி தயார் .
B. இந்துமதி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உளுந்து, பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கருணைக்கிழங்கில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த வடை சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பொட்டுக்கடலை - 150 கிராம்,
கருணைக்கிழங்கு - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
பட்டை, சோம்பு - சிறிதளவு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கருணைக்கிழங்கைத் தோல் சீவி, நன்றாகக் கழுவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.
இவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சோம்பு, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சமையல் சோடா சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொட்டுக்கடலை - 150 கிராம்,
கருணைக்கிழங்கு - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
பட்டை, சோம்பு - சிறிதளவு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கருணைக்கிழங்கைத் தோல் சீவி, நன்றாகக் கழுவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.
இவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சோம்பு, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சமையல் சோடா சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த மூலிகை ரசம் இருமல், சளி, அலர்ஜி ஆகிய அனைத்திற்கும் நல்லது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
துளசி இலை - 10
கற்பூரவல்லி இலை - 3
வெற்றிலை - 2
நார்த்த இலை - 3
கறிவேப்பில்லை - தேவையான அளவு
கொத்தமல்லி இலை, புதினா - தலா 1 கைப்பிடி
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
ரசப் பொடி (கடைகளில் கிடைக்கும்) - ஒன்றரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கடுகு - தாளிக்க
வெந்தயம் - தாளிக்க
பெருங்காயம் - கால் ஸ்பூன்

செய்முறை:
முதலில் புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து மண் இல்லாத படி நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.
துளசி, கற்பூரவல்லி இலை, வெற்றிலை, நார்த்த இலை. கொத்தமல்லி, புதினாவை நன்றாக கழுவி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சிலைகளை (துளசி, கற்பூரவல்லி இலை, வெற்றிலை, நார்த்த இலை. கொத்தமல்லி, புதினா) கழுவி இரண்டு நிமிடம் வதக்கி அது ஆறியதும் அரைத்து கொள்ளவும்.
அரைத்த பச்சிலை கலவையை புளித் தண்ணீருடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த புளித்தண்ணீருடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, ரசப் பொடி ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
துளசி இலை - 10
கற்பூரவல்லி இலை - 3
வெற்றிலை - 2
நார்த்த இலை - 3
கறிவேப்பில்லை - தேவையான அளவு
கொத்தமல்லி இலை, புதினா - தலா 1 கைப்பிடி
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
ரசப் பொடி (கடைகளில் கிடைக்கும்) - ஒன்றரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கடுகு - தாளிக்க
வெந்தயம் - தாளிக்க
பெருங்காயம் - கால் ஸ்பூன்

செய்முறை:
முதலில் புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து மண் இல்லாத படி நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.
துளசி, கற்பூரவல்லி இலை, வெற்றிலை, நார்த்த இலை. கொத்தமல்லி, புதினாவை நன்றாக கழுவி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சிலைகளை (துளசி, கற்பூரவல்லி இலை, வெற்றிலை, நார்த்த இலை. கொத்தமல்லி, புதினா) கழுவி இரண்டு நிமிடம் வதக்கி அது ஆறியதும் அரைத்து கொள்ளவும்.
அரைத்த பச்சிலை கலவையை புளித் தண்ணீருடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த புளித்தண்ணீருடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, ரசப் பொடி ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு தாளித்து அதில் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி சூடாகப் பரிமாறவும்.
இதோ இப்போது சுவையான மூலிகை ரசம் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட உருளைக்கிழங்கு, தயிர், சீஸ் சேர்த்து செய்யும் போண்டா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்),
துருவிய சீஸ் - ஒரு கப்,
சோள மாவு (கார்ன்ஃப்ளார்) - ஒரு டேபிள்ஸ்பூன்,
மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
கெட்டித்தயிர் - அரை கப்,
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
ஆய்ந்த செலரி கீரை- ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சோள மாவுடன், மைதா மாவு, மிளகாய்த் தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைக்கவும்.
வேக வைத்த உருளைக்கிழங்குடன் சீஸ் துருவல், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, உருண்டைகளைக் கரைத்து வைத்த மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
தயிருடன் சாட் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதில் பொரித்த சீஸ் போண்டாக்களைப் போட்டு, மேலே செலரி கீரை தூவிப் பரிமாறவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா ரெடி.
உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்),
துருவிய சீஸ் - ஒரு கப்,
சோள மாவு (கார்ன்ஃப்ளார்) - ஒரு டேபிள்ஸ்பூன்,
மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
கெட்டித்தயிர் - அரை கப்,
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
ஆய்ந்த செலரி கீரை- ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
சோள மாவுடன், மைதா மாவு, மிளகாய்த் தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைக்கவும்.
வேக வைத்த உருளைக்கிழங்குடன் சீஸ் துருவல், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, உருண்டைகளைக் கரைத்து வைத்த மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
தயிருடன் சாட் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதில் பொரித்த சீஸ் போண்டாக்களைப் போட்டு, மேலே செலரி கீரை தூவிப் பரிமாறவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பீட்ரூட்டில் சாலட், பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பீட்ரூட்டை வைத்து சத்தான சுவையான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
தக்காளி - 2,
புளி - நெல்லி அளவு,
மிளகு - 1 தேக்கரண்டி,
தனியா - 2 டீஸ்பூன்,
மிளகாய் வத்தல் - 4,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பீட்ரூட் சாறு - 2 கப்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
பெருங்காயம் - 2 சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,

செய்முறை
தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
துவரம் பருப்பை நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.
பருப்புடன், தக்காளியை சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
புளியை கரைத்துக்கொள்ளவும்.
மிளகு, தனியா, 1/2 தேக்கரண்டி சீரகம், வத்தலை கடாயில் போட்டு வாசனை வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர் தூள் செய்த பொடி சேர்க்கவும்.
பின்னர் வேக பருப்பு, தக்காளி கலவையை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் புளிக்கரைசல், பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு நுரைகூடியதும் இறக்கவும்.
பரிமாறும் பாத்திரத்தில் உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும்.
சத்தான சுவையான பீட்ரூட் பருப்பு ரசம் ரெடி.
துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
தக்காளி - 2,
புளி - நெல்லி அளவு,
மிளகு - 1 தேக்கரண்டி,
தனியா - 2 டீஸ்பூன்,
மிளகாய் வத்தல் - 4,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பீட்ரூட் சாறு - 2 கப்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
பெருங்காயம் - 2 சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை - சிறிதளவு.

செய்முறை
தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
துவரம் பருப்பை நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.
பருப்புடன், தக்காளியை சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
புளியை கரைத்துக்கொள்ளவும்.
மிளகு, தனியா, 1/2 தேக்கரண்டி சீரகம், வத்தலை கடாயில் போட்டு வாசனை வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர் தூள் செய்த பொடி சேர்க்கவும்.
பின்னர் வேக பருப்பு, தக்காளி கலவையை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் புளிக்கரைசல், பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு நுரைகூடியதும் இறக்கவும்.
பரிமாறும் பாத்திரத்தில் உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும்.
சத்தான சுவையான பீட்ரூட் பருப்பு ரசம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சுரைக்காய் முட்டியா குஜராத்தில் மிகவும் பிரபலம். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சுரைக்காய் - 1
கடலை மாவு - 1 டம்ளர்
கோதுமை மாவு - 1 குழிக்கரண்டி
அஸ்கா - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 டம்ளர்
கொத்துமல்லி - 1 கப்
சோடா உப்பு - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வெள்ளை எள் - 50 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்

செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
சுரைக்காயை தோல்சீவி துருவி வெள்ளைத் துணியில் பிழிந்து கொள்ளவும்.
சுரைக்காய், கடலைமாவு, கோதுமை மாவு, அஸ்கா, மஞ்சள் தூள், தயிர், கொத்த மல்லி, சோடா, உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை நீளமாக நேந்திரன் பழ அளவு உருட்டிக் கொள்ளவும்.
உருட்டியவற்றை இட்லி பானையில் வைத்து 25 நிமிடம் வேக வைக்கவும்.
வெந்தவுடன் அதன் மேல் எண்ணெய், கடுகு, வெள்ளை எள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
புதினா மல்லிச்சட்டினியுடன் பரிமாறவும்.
சூப்பரான சுரைக்காய் முட்டியா ரெடி.
சுரைக்காய் - 1
கடலை மாவு - 1 டம்ளர்
கோதுமை மாவு - 1 குழிக்கரண்டி
அஸ்கா - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 டம்ளர்
கொத்துமல்லி - 1 கப்
சோடா உப்பு - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வெள்ளை எள் - 50 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
சுரைக்காயை தோல்சீவி துருவி வெள்ளைத் துணியில் பிழிந்து கொள்ளவும்.
சுரைக்காய், கடலைமாவு, கோதுமை மாவு, அஸ்கா, மஞ்சள் தூள், தயிர், கொத்த மல்லி, சோடா, உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை நீளமாக நேந்திரன் பழ அளவு உருட்டிக் கொள்ளவும்.
உருட்டியவற்றை இட்லி பானையில் வைத்து 25 நிமிடம் வேக வைக்கவும்.
வெந்தவுடன் அதன் மேல் எண்ணெய், கடுகு, வெள்ளை எள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
புதினா மல்லிச்சட்டினியுடன் பரிமாறவும்.
சூப்பரான சுரைக்காய் முட்டியா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாதம், சப்பாத்தி என்று எல்லாவற்றுடனும் தொட்டுக்கொள்ள கோங்குரா தொக்கு ஜோராக இருக்கும். இன்று இந்த தொக்கு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோங்குரா (புளிச்ச கீரை) - 2 கட்டு
கடலைப்பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 20
புளி - லுமிச்சை அளவு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
கோங்குரா (புளிச்ச கீரை) இலைகளை மட்டும் கிள்ளி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.
இவை நன்றாக ஆறியதும மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கோங்குராவை நன்கு சுருண்டு வரும் பதம் வரை வதக்கவும்.
கோங்குரா ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
இறுதியாகப் பொடித்து வைத்துள்ளவற்றைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கிவிடவும்.
சூப்பரான கோங்குரா தொக்கு ரெடி.
கோங்குரா (புளிச்ச கீரை) - 2 கட்டு
கடலைப்பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 20
புளி - லுமிச்சை அளவு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கோங்குரா (புளிச்ச கீரை) இலைகளை மட்டும் கிள்ளி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.
இவை நன்றாக ஆறியதும மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கோங்குராவை நன்கு சுருண்டு வரும் பதம் வரை வதக்கவும்.
கோங்குரா ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
இறுதியாகப் பொடித்து வைத்துள்ளவற்றைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கிவிடவும்.
சூப்பரான கோங்குரா தொக்கு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
செட்டிநாடு ரெசிபிக்களில் ஒன்றான புளிக்குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். இந்த புளிக்குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1/2 கப்
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
புளி - 1 எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வடகம் - சிறிது
சோம்பு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
சின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
சின்ன வெங்காயம் - 1/2 கப்
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
புளி - 1 எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வடகம் - சிறிது
சோம்பு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
சின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு புளிக்குழம்பு ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நார்த்தங்காயை கொண்டு கலவை சாதம் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதிலும் இது புளிப்பாக மட்டுமின்றி லேசாக கசப்பாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சாதம் - 3 கப்
நார்த்தங்காய் - 1 (பெரியது மற்றும் சாறு எடுத்துக் கொள்ளவும்)
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் பெருங்காயத் தூள் வரை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
சாதம் - 3 கப்
நார்த்தங்காய் - 1 (பெரியது மற்றும் சாறு எடுத்துக் கொள்ளவும்)
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் பெருங்காயத் தூள் வரை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி, நார்த்தங்காய் சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, பின் சாதத்தை சேர்த்து நன்கு பிரட்டினால், நார்த்தங்காய் சாதம் ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






