என் மலர்
சமையல்
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் வைத்து சூப்பரான சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிரெட் - 2 ஸ்லைஸ்,
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

செய்முறை:
இரண்டு ஸ்லைஸ் பிரெட்டில் வெண்ணெயை தடவி வைக்கவும்.
சாக்லேட்டை இரண்டாக உடைத்து அதை ஒரு ஸ்லைஸின் இரண்டு கர்னரில் வைத்து, மற்றொரு பிரெட் ஸ்லைஸை எடுத்து மேலே வைத்து, பிரெட் டோஸ்ட்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.
சாக்லேட் உருகி, சூப்பர் டேஸ்ட்டில் உருவாகும் இந்த சாண்ட்விச்சை குட்டீஸ் மிகவும் ரசித்து சாப்பிடுவார்கள்.
பிரெட் - 2 ஸ்லைஸ்,
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
சாக்லேட் பார் - ஒன்று.

செய்முறை:
இரண்டு ஸ்லைஸ் பிரெட்டில் வெண்ணெயை தடவி வைக்கவும்.
சாக்லேட்டை இரண்டாக உடைத்து அதை ஒரு ஸ்லைஸின் இரண்டு கர்னரில் வைத்து, மற்றொரு பிரெட் ஸ்லைஸை எடுத்து மேலே வைத்து, பிரெட் டோஸ்ட்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.
சாக்லேட் உருகி, சூப்பர் டேஸ்ட்டில் உருவாகும் இந்த சாண்ட்விச்சை குட்டீஸ் மிகவும் ரசித்து சாப்பிடுவார்கள்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கிவிப் பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவி, இதய நோயின் அபாயத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைத் தடுக்கும்.
தேவையான பொருட்கள் :
கிவி - 2
கோதுமை பிரெட் - 3
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
தேன் அல்லது நாட்டு சர்க்கரை - 1 டீஸ்பூன்.
செய்முறை :
கிவி பழத்தை தோலுரித்து வட்ட வடிவ துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
கோதுமை பிரெட்டில் வெண்ணெய் தடவி தோசைக் கல்லில் போட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும்.
கிவி பழத்துண்டுகளை பொடித்த நாட்டு சர்க்கரை அல்லது தேன் தடவி வைக்கவும்.
தட்டில் ஒரு பிரெட்டை வைத்து அதன் மேல் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து அதன் மேல் இன்னொரு பிரெட் வைத்து மூடி அதன் மேல் இன்னும் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி பரிமாறவும்.
கிவி - 2
கோதுமை பிரெட் - 3
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
தேன் அல்லது நாட்டு சர்க்கரை - 1 டீஸ்பூன்.
செய்முறை :
கிவி பழத்தை தோலுரித்து வட்ட வடிவ துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
கோதுமை பிரெட்டில் வெண்ணெய் தடவி தோசைக் கல்லில் போட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும்.
கிவி பழத்துண்டுகளை பொடித்த நாட்டு சர்க்கரை அல்லது தேன் தடவி வைக்கவும்.
தட்டில் ஒரு பிரெட்டை வைத்து அதன் மேல் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து அதன் மேல் இன்னொரு பிரெட் வைத்து மூடி அதன் மேல் இன்னும் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி பரிமாறவும்.
சூப்பரான சத்தான கிவி பிரெட் சாண்ட்விச் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று எளியமுறையில் ஹோட்டல் ஸ்டைலில் சில்லி நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குடை மிளகாய் - 1/2 கப் சிவப்பு
குடை மிளகாய் - 1/2 கப் பச்சை
வெங்காயம் - 1
ஸ்ப்ரிங் ஆனியன் - ஒரு கையளவு
சோயா சாஸ் - 2 மேஜைக்கரண்டி
வினிகர் - 2 மேஜைக்கரண்டி
கிரீன் சில்லிசாஸ் - 1 மேஜைக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 2
மிளகு தூள் - 1 மேஜைக்கரண்டி

செய்முறை.:
வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், கேரட், கோஸ், பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், மற்றும் குடை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் சூடானதும் அதில் ஒரு சிட்டிகை உப்பை தூவி நூடுல்ஸை போட்டு வேக வைக்கவும்.
நூடுல்ஸ் 80 சதவீதம் வெந்த பின் அதை எடுத்து தண்ணீரை வடிகட்டி ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். (நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு எண்ணெய் சேர்க்கிறோம்.)
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு, வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் கேரட், கோஸ், சிவப்பு மற்றும் பச்சை குடை மிளகாய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.
சுமார் ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் 2 மேஜைக்கரண்டி அளவு வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், கிரீன் சில்லி சாஸ், மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
அடுத்து இதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு பக்குவமாக நூடுல்ஸ் உடன் இந்த காய்கறி கலவை நன்கு கலக்குமாறு பிரட்டி போடவும்.
நூடுல்ஸ் நன்கு காய்கறிகள் கலவையுடன் கலந்த பின் அதில் ஒரு கையளவு ஸ்பிரிங் ஆனியன்களை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
கோஸ் - 1/2 கப்
கேரட் - 2குடை மிளகாய் - 1/2 கப் சிவப்பு
குடை மிளகாய் - 1/2 கப் பச்சை
வெங்காயம் - 1
ஸ்ப்ரிங் ஆனியன் - ஒரு கையளவு
சோயா சாஸ் - 2 மேஜைக்கரண்டி
வினிகர் - 2 மேஜைக்கரண்டி
கிரீன் சில்லிசாஸ் - 1 மேஜைக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 2
மிளகு தூள் - 1 மேஜைக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை.:
வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், கேரட், கோஸ், பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், மற்றும் குடை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் சூடானதும் அதில் ஒரு சிட்டிகை உப்பை தூவி நூடுல்ஸை போட்டு வேக வைக்கவும்.
நூடுல்ஸ் 80 சதவீதம் வெந்த பின் அதை எடுத்து தண்ணீரை வடிகட்டி ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். (நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு எண்ணெய் சேர்க்கிறோம்.)
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு, வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் கேரட், கோஸ், சிவப்பு மற்றும் பச்சை குடை மிளகாய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.
சுமார் ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் 2 மேஜைக்கரண்டி அளவு வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், கிரீன் சில்லி சாஸ், மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
அடுத்து இதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு பக்குவமாக நூடுல்ஸ் உடன் இந்த காய்கறி கலவை நன்கு கலக்குமாறு பிரட்டி போடவும்.
நூடுல்ஸ் நன்கு காய்கறிகள் கலவையுடன் கலந்த பின் அதில் ஒரு கையளவு ஸ்பிரிங் ஆனியன்களை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சில்லி நூடுல்ஸ் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
டயட்டில் இருப்பவர்கள் எப்போதும் ஓட்ஸை கஞ்சி செய்து சாப்பிடாமல் காய்கறிகள் சேர்த்து அடை போன்றும் செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
துருவிய கேரட் - அரை கப்
கோஸ் - அரை கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
ஓட்ஸ் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
துருவிய கேரட், கோஸ் ஆகியவற்றுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கி அரைத்து கொள்ளவும்.
ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை சற்று தடியாக அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
துருவிய கேரட் - அரை கப்
கோஸ் - அரை கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
ஓட்ஸ் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
துருவிய கேரட், கோஸ் ஆகியவற்றுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கி அரைத்து கொள்ளவும்.
ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை சற்று தடியாக அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
இதில் நார்ச் சத்து மற்றும் வைட்டமின், மினரல்கள் உள்ளன.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
டிரை ஃப்ரூட் சேர்த்து செய்யும் அல்வா குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வீட்டிலேயே எளியமுறையில் இந்த அல்வாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பேரீச்சை பழம் - 100 கிராம்,
கர்ஜூர் - 8 (விதை நீக்கியது)
நெய் - 100 கிராம்,
சர்க்கரை - 250 கிராம்,
எண்ணெய் - 50 மில்லி,
டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்,
முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்,

செய்முறை :
முதலில் பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊற வைத்து, மறு நாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும்.
நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும்.
வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்).
அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும்.
ஒட்டாமல் வரும் போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.
பேரீச்சை பழம் - 100 கிராம்,
கர்ஜூர் - 8 (விதை நீக்கியது)
நெய் - 100 கிராம்,
சர்க்கரை - 250 கிராம்,
எண்ணெய் - 50 மில்லி,
டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்,
முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்,
வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்

செய்முறை :
முதலில் பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊற வைத்து, மறு நாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும்.
நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும்.
வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்).
அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும்.
ஒட்டாமல் வரும் போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.
சூப்பரான டிரை ஃப்ரூட் அல்வா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாழைப்பழ தேநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் வைட்டமின் பி 6 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதனை பருகுவது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
தேவையான பொருட்கள்
தண்ணீர் - 2 கப்
வாழைப்பழம் - 1
லவங்கப்பட்டை - சிறிய துண்டு
டீ தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை
அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும்.
கொதிக்கத் தொடங்கியதும் வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி போடவும்.
பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து 10 நிமிடங்கள் வாழைப்பழத்தை வேகவிடவும்.
பின்னர் சிறிதளவு லவங்கப்பட்டை, டீ தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
தண்ணீர் - 2 கப்
வாழைப்பழம் - 1
லவங்கப்பட்டை - சிறிய துண்டு
டீ தூள் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை
அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும்.
கொதிக்கத் தொடங்கியதும் வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி போடவும்.
பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து 10 நிமிடங்கள் வாழைப்பழத்தை வேகவிடவும்.
பின்னர் சிறிதளவு லவங்கப்பட்டை, டீ தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
பின்பு வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீன் துண்டுகள் - அரை கிலோ (துண்டு மீன்)
சின்ன வெங்காயம் - 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மீனை ஊற வைப்பதற்கு:
எலுமிச்சைச் சாறு - அரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை :
சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதிலிருக்கும் நீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு அதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடங்கள் ஊற விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி விட்டு, கலவையை பேனில் சமமாக பரப்பி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
மீன் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு இறக்கவும். மீனுடன் மசாலாக் கலவையும் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
மீன் துண்டுகள் - அரை கிலோ (துண்டு மீன்)
சின்ன வெங்காயம் - 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மீனை ஊற வைப்பதற்கு:
எலுமிச்சைச் சாறு - அரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை :
சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதிலிருக்கும் நீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு அதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடங்கள் ஊற விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி விட்டு, கலவையை பேனில் சமமாக பரப்பி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
மீன் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு இறக்கவும். மீனுடன் மசாலாக் கலவையும் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
லெமன் ஃபிஷ் பிரை, சாதத்துடன் சாப்பிட சுவையான சைடு டிஷ்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நார்சத்து நிறைந்த பார்லியுடன் ஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து சத்தான சுவையான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பார்லி - 1 கப்
ஒட்ஸ் - 1 கப்
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வதக்கி கொள்ள :
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - தாளிக்க
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கேரட் துருவல் - கால் கப்
பீன்ஸ் - 10
கொத்த மல்லி, புதினா - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, பீன்ஸ், கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பார்லியை வேக வைத்து கொள்ளவும்
ஒட்ஸினை கடாயில் போட்டு வெறுமனே 1 நிமிடம் வறுத்து மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியுமாக பொடித்து கொள்ளவும்.
வேக வைத்த பார்லியினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்.)
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட் துருவல், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்.
அடுத்து அதில் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து கொத்தமல்லி, புதினா தூவி,சிறிது நேரம் ஆறவிடவும்.
ஆறிய மசாலாவில் அரைத்த பார்லி, வறுத்த ஒட்ஸ், வதக்கிய பொருட்கள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ( தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.) இதனை அப்படியே 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இந்த மாவை கட்லெட்டுகளாக விரும்பிய வடிவில் செய்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை தோசை கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு, திருப்பி போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேக விடவும்.
சுவையான சத்தான சத்தான பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட் ரெடி.
பார்லி - 1 கப்
ஒட்ஸ் - 1 கப்
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வதக்கி கொள்ள :
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - தாளிக்க
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கேரட் துருவல் - கால் கப்
பீன்ஸ் - 10
கொத்த மல்லி, புதினா - சிறிதளவு
கரம் மசாலா தூள் - 1/2 தே.கரண்டி

செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, பீன்ஸ், கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பார்லியை வேக வைத்து கொள்ளவும்
ஒட்ஸினை கடாயில் போட்டு வெறுமனே 1 நிமிடம் வறுத்து மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியுமாக பொடித்து கொள்ளவும்.
வேக வைத்த பார்லியினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்.)
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட் துருவல், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்.
அடுத்து அதில் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து கொத்தமல்லி, புதினா தூவி,சிறிது நேரம் ஆறவிடவும்.
ஆறிய மசாலாவில் அரைத்த பார்லி, வறுத்த ஒட்ஸ், வதக்கிய பொருட்கள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ( தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.) இதனை அப்படியே 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இந்த மாவை கட்லெட்டுகளாக விரும்பிய வடிவில் செய்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை தோசை கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு, திருப்பி போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேக விடவும்.
சுவையான சத்தான சத்தான பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட் ரெடி.
இதனை சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஐஸ்கிரீம் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே வாழைப்பழம் சேர்த்து சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வாழைப்பழம் - 3
கருப்பு பேரீச்சை பழம் - 12
கோகோ பவுடர் - 2 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை :
கருப்பு பேரீச்சை பழத்தை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பின்பு கொட்டை நீக்கி சதையை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
வாழைப் பழத்தை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் நறுக்கிய வாழைப் பழத்தை சேர்த்து அரைக்கவும்.
மிக்ஸியில் வாழைப் பழத்துடன் பேரீச்சை சேர்த்து அரைக்கவும்.
அடுத்ததாக கோகோ பவுடர், உப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து மைய அரைக்கவும்.
அரைத்ததும் அதை ஒரு கண்ணாடி டப்பாவில் ஊற்றி ஃபிரீசரில் வைக்கவும்.
ஐஸ்கிரீம் பதத்திற்கு உறைந்ததும், தேவைப்பட்டால் பிஸ்தா, பாதாமை உடைத்து அதன் மேல் தூவலாம்.
சுவையான பனானா சாக்லெட் ஐஸ்கிரீம் தயார்.
பெரிய வாழைப்பழம் - 3
கருப்பு பேரீச்சை பழம் - 12
கோகோ பவுடர் - 2 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் - ஒரு சிட்டிகை

செய்முறை :
கருப்பு பேரீச்சை பழத்தை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பின்பு கொட்டை நீக்கி சதையை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
வாழைப் பழத்தை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் நறுக்கிய வாழைப் பழத்தை சேர்த்து அரைக்கவும்.
மிக்ஸியில் வாழைப் பழத்துடன் பேரீச்சை சேர்த்து அரைக்கவும்.
அடுத்ததாக கோகோ பவுடர், உப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து மைய அரைக்கவும்.
அரைத்ததும் அதை ஒரு கண்ணாடி டப்பாவில் ஊற்றி ஃபிரீசரில் வைக்கவும்.
ஐஸ்கிரீம் பதத்திற்கு உறைந்ததும், தேவைப்பட்டால் பிஸ்தா, பாதாமை உடைத்து அதன் மேல் தூவலாம்.
சுவையான பனானா சாக்லெட் ஐஸ்கிரீம் தயார்.
இதில் சேர்க்கப்பட்ட வாழைப்பழம் மற்றும் கருப்பு பேரீச்சை உடலுக்கு பல ஊட்டச்சத்துகளை கொடுக்கக் கூடியவை என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மக்காச்சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சோளம், முட்டை சேர்த்து அருமையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த சூப் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்தலாம்.
தேவையான பொருட்கள்
மக்காச்சோளம் - 1 பெரியது
சோள மாவு - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
பால் - 1 கப்
வெஜிடபிள் ஸ்டாக்கியூப் - 1
பட்டர் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1/4 லிட்டர்
உப்பு, மிளகுப் பொடி - தேவைக்கேற்ப
அலங்கரிப்பதற்கு :
வெங்காயத்தாள் - சிறிதளவு,

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சோளத்தை வேக வைத்து ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
ஒரு கைப்பிடி மக்கா சோளத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மீதியை மிக்ஸியில் அரைத்து, தண்ணீருடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாயை வைத்து பட்டரை போட்டு சூடானதும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அடுப்பைச் சிறு நெருப்பில் வைத்துக் கொண்டு, சோள மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
மாவுக்கலவை கட்டிப்படாமல் இருப்பதற்காக இரண்டு மேசைக்கரண்டி பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொண்ட பின்னர் அரைத்த சோளக் கலவையும், தனியாக எடுத்து வைத்த மக்கா சோளத்தையும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகுப் பொடி, உதிர்த்த வெஜிடபிள் ஸ்டாக்கியூப் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
சூப் நன்கு கொதித்தவுடன் அடித்த வைத்த முட்டையை சூப் கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட வேண்டும்.
மக்காச்சோளம் - 1 பெரியது
சோள மாவு - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
பால் - 1 கப்
வெஜிடபிள் ஸ்டாக்கியூப் - 1
பட்டர் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1/4 லிட்டர்
உப்பு, மிளகுப் பொடி - தேவைக்கேற்ப
அலங்கரிப்பதற்கு :
வெங்காயத்தாள் - சிறிதளவு,
முட்டை - 2.

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சோளத்தை வேக வைத்து ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
ஒரு கைப்பிடி மக்கா சோளத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மீதியை மிக்ஸியில் அரைத்து, தண்ணீருடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாயை வைத்து பட்டரை போட்டு சூடானதும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அடுப்பைச் சிறு நெருப்பில் வைத்துக் கொண்டு, சோள மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
மாவுக்கலவை கட்டிப்படாமல் இருப்பதற்காக இரண்டு மேசைக்கரண்டி பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொண்ட பின்னர் அரைத்த சோளக் கலவையும், தனியாக எடுத்து வைத்த மக்கா சோளத்தையும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகுப் பொடி, உதிர்த்த வெஜிடபிள் ஸ்டாக்கியூப் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
சூப் நன்கு கொதித்தவுடன் அடித்த வைத்த முட்டையை சூப் கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட வேண்டும்.
மேலே நறுக்கப்பட்ட வெங்காயத்தைத் தூவி, சூடாகப் பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு வெரைட்டியாக செய்து கொடுக்க விரும்பினால் தேங்காய்ப்பால், உருளைக்கிழங்கு சேர்த்து பிரியாணி செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி, தேங்காய்ப் பால் - தலா ஒரு கப்,
வெங்காயம் - 2,
சின்ன உருளைக்கிழங்கு - 1 கப்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3,
பட்டை - ஒரு துண்டு,
ஏலக்காய், கிராம்பு - தலா 1,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,

செய்முறை
ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.
சின்ன உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.
அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, நெய்யில் வறுத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதங்கியதும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு, நெய்யில் வறுத்த அரிசியைப் போட்டு நன்கு கலக்கி, தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு, சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
ஆவி போனதும், மூடியைத் திறந்து, நறுக்கிய கொத்த மல்லி தூவி பரிமாறவும்.
பாசுமதி அரிசி, தேங்காய்ப் பால் - தலா ஒரு கப்,
வெங்காயம் - 2,
சின்ன உருளைக்கிழங்கு - 1 கப்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3,
பட்டை - ஒரு துண்டு,
ஏலக்காய், கிராம்பு - தலா 1,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை
ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.
சின்ன உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.
அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, நெய்யில் வறுத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதங்கியதும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு, நெய்யில் வறுத்த அரிசியைப் போட்டு நன்கு கலக்கி, தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு, சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
ஆவி போனதும், மூடியைத் திறந்து, நறுக்கிய கொத்த மல்லி தூவி பரிமாறவும்.
சூப்பரான தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு தினமும் சூப் கொடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று காய்கறிகள், சிக்கன் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 200 கிராம்
கோஸ் - சிறிய துண்டு
கேரட் - 1
தக்காளி - 1
வெங்காயம் - 1
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சில்லி ப்ளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சோளமாவு - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கோஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் சோள மாவை கரைத்து வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து 2 தேக்கரண்டி வெண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், மிளகு, கரம் மசாலா தூள் சேர்த்து தாளித்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி சற்று வதங்கியதும் கேரட், கோஸ் கொத்தமல்லித் தழை, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து சிக்கன் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வரும் போது சோள மாவுக் கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் மீதமுள்ள வெண்ணெயை சேர்க்கவும்.
5 நிமிடங்கள் கழித்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்து இறக்கவும்.
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 200 கிராம்
கோஸ் - சிறிய துண்டு
கேரட் - 1
தக்காளி - 1
வெங்காயம் - 1
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சில்லி ப்ளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சோளமாவு - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கோஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் சோள மாவை கரைத்து வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து 2 தேக்கரண்டி வெண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், மிளகு, கரம் மசாலா தூள் சேர்த்து தாளித்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி சற்று வதங்கியதும் கேரட், கோஸ் கொத்தமல்லித் தழை, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து சிக்கன் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வரும் போது சோள மாவுக் கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் மீதமுள்ள வெண்ணெயை சேர்க்கவும்.
5 நிமிடங்கள் கழித்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்து இறக்கவும்.
சுவையான சிக்கன் வெஜிடபுள் சூப் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






