என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
கொழுப்பினால் உண்டாகும் தொந்தி பிரச்சினைக்கு உணவுக்கட்டுப்பாடு தான் சிறந்த மருந்து அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளுக்கான பயிற்சியை செய்தல் மிகவும் அவசியம் ஆகும்.
கொடி போன்ற இடை என்பது பலரின் கனவு முக்கியமாக பெண்கள் இடை சிறுத்து இருக்க ஆசை கொள்கின்றனர்.. வயிறு அதை சுற்றியுள்ள பகுதிகள் மெலிந்து இருத்தல் பார்க்க அழகாக இருப்பதாக இன்றைய பெண்கள் கருதுகின்றனர்.
நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு சத்தானது முதலில் வயிறு அதை சுற்றியுள்ள பிரதேசங்களிலேயே அதிகம் படிகின்றது….இதுவே தொந்தி பிரச்சினைக்கு முதல் காரணமாகும் … இரண்டாவது வயிற்றில் உள்ள தசைகள் தொய்வடைவது ..
இக்காரணத்தினாலேயே பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வயிறு பெருத்து விடுகின்றது.. முதல் காரணமான கொழுப்பினால் உண்டாகும் தொந்தி பிரச்சினைக்கு உணவுக்கட்டுப்பாடு தான் சிறந்த மருந்து அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளுக்கான பயிற்சியை செய்தல் மிகவும் அவசியம் ஆகும்.
வயிற்றுப்பகுதியில் உள்ள சதையை குறைக்க எளிய பயிற்சி இதே…. முதலில் நேராக படுத்துக்கொண்டு காலை மடக்கி வைக்கவும். கைகளை தலையின் பின்புறம் வைத்துக் கொண்டு மெதுவாக மேல் எழுப்பி வர வேண்டும் முடிந்த அளவு மேல் நோக்கி வர வேண்டும். ஆனால் கால்களை அசைக்க கூடாது..
இதை கிரஞ்சஸ் எனக்கூறுவர்.
வயிற்று தசை பகுதிகளுக்கான வெகு முக்கிய பயிற்சி இதுவே.. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து பத்து முறை செய்துவிட்டு 20 நொடிகள் ஓய்வு பின் மீண்டும் பத்து முறை என தொடர்ந்து 2 செட்கள் செய்தல் நலம் படிப்படியாக வயிற்று பகுதியில் உள்ள சதை குறைவதை காணலாம்.
ஆரம்பத்தில் 2 செட் மட்டும் செய்தால் போதுமானது. படிப்படியாக இந்த பயிற்சியின் அளவை 2 செட்டியிலிருந்து அதிகரித்து 5 செட் வரை செய்யலாம்.
நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு சத்தானது முதலில் வயிறு அதை சுற்றியுள்ள பிரதேசங்களிலேயே அதிகம் படிகின்றது….இதுவே தொந்தி பிரச்சினைக்கு முதல் காரணமாகும் … இரண்டாவது வயிற்றில் உள்ள தசைகள் தொய்வடைவது ..
இக்காரணத்தினாலேயே பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வயிறு பெருத்து விடுகின்றது.. முதல் காரணமான கொழுப்பினால் உண்டாகும் தொந்தி பிரச்சினைக்கு உணவுக்கட்டுப்பாடு தான் சிறந்த மருந்து அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளுக்கான பயிற்சியை செய்தல் மிகவும் அவசியம் ஆகும்.
வயிற்றுப்பகுதியில் உள்ள சதையை குறைக்க எளிய பயிற்சி இதே…. முதலில் நேராக படுத்துக்கொண்டு காலை மடக்கி வைக்கவும். கைகளை தலையின் பின்புறம் வைத்துக் கொண்டு மெதுவாக மேல் எழுப்பி வர வேண்டும் முடிந்த அளவு மேல் நோக்கி வர வேண்டும். ஆனால் கால்களை அசைக்க கூடாது..
இதை கிரஞ்சஸ் எனக்கூறுவர்.
வயிற்று தசை பகுதிகளுக்கான வெகு முக்கிய பயிற்சி இதுவே.. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து பத்து முறை செய்துவிட்டு 20 நொடிகள் ஓய்வு பின் மீண்டும் பத்து முறை என தொடர்ந்து 2 செட்கள் செய்தல் நலம் படிப்படியாக வயிற்று பகுதியில் உள்ள சதை குறைவதை காணலாம்.
ஆரம்பத்தில் 2 செட் மட்டும் செய்தால் போதுமானது. படிப்படியாக இந்த பயிற்சியின் அளவை 2 செட்டியிலிருந்து அதிகரித்து 5 செட் வரை செய்யலாம்.
தமிழகத்தில் காஞ்சீபுரம் பட்டு, ஆரணி பட்டு என பல்வேறு வகையான பட்டுகள் இருந்தாலும் திருபுவனம் பட்டுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றுவதில் பட்டுப்புடவைகளுக்கு தனித்துவமான இடம் உண்டு. சாதாரண உடையில் வருபவர்கள் கூட பட்டுச்சேலை உடுத்தி வந்தால் தனி மிடுக்குடன் தோற்றமளிப்பார்கள். தமிழகத்தில் காஞ்சீபுரம் பட்டு, ஆரணி பட்டு என பல்வேறு வகையான பட்டுகள் இருந்தாலும் திருபுவனம் பட்டுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு. மற்ற ஊர்களில் உற்பத்தி செய்யும் பட்டுப்புடவைகளை விட, திருப்புவனம் பட்டு கலைநுணுக்கம் மிக்கது. ஜவுளி கடைகளில் திருபுவனம் பட்டுப்புடவைகளை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். அதற்கு காரணம், அதன் விசிறி மடிப்பு. அதுவே திருபுவனம் பட்டுக்கு கூடுதல் பெருமையும் சேர்க்கிறது. தற்போது திருபுவனம் பட்டுப்புடவைக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
கோவில் நகரமான கும்பகோணத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது திருபுவனம். இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் நெசவுத்தொழில்தான் செய்து வருகிறார்கள். அவர்கள் கைதேர்ந்த நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ள பட்டுப்புடவைகள் நெய்வதில் திறமை மிக்கவர்கள். ஒரு பட்டுப்புடவை உற்பத்தி செய்ய குறைந்தது 15 நாட்கள் வரை எடுத்துக்கொள்கிறார்கள். மாதத்திற்கு ஒரு குடும்பம் 2 சேலைகள் வரையே தயார் செய்கிறது. இதில் குடும்பத்தில் உள்ள அனைவருமே பங்கு பெறுகிறார்கள். இங்கு ஏராளமான பட்டு கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (திகோசில்க்ஸ்).
இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகளில் குறிப்பிடத்தக்கது, வனசிங்காரம். இது முழுவதும் ஜரிகை இழைகளினால் சிறந்த வேலைப்பாடுகளுடன் நெய்யப்பட்ட பட்டுப்புடவை. இந்த பட்டுப்புடவை திருபுவனம் நெசவாளர்களின் கைத்திறனுக்கு சான்றாகவும் விளங்குகிறது. இதில் மான், மயில், புலி ஆகிய உருவங்கள் மிகவும் தத்ரூபமாக இடம்பிடித்து கண்களுக்கு விருந்தளிக்கும். இதே போல் பலவண்ணங்களில் புதிய புதிய டிசைன்களை நெசவு தொழிலாளர்கள் உருவாக்குகிறார்கள். இந்த சங்கத்தின் கைதேர்ந்த நெசவாளர்களால் தயாரிக்கப்படும் ‘ஜாங்களா’ ரக கல்யாண பட்டுப்புடவைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ரஷிய முன்னாள் அதிபர் பிரஷ்னேவும், ராணி எலிசபெத்தும் இந்தியா வந்தபோது அவர்களுக்கு போர்த்தப்பட்ட பொன்னாடைகள் இங்குதான் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
திருபுவனம் பட்டுச்சேலையில் இடம்பிடிக்கும் ஒரிஜினல் ஜரிகைகளும் அதற்கு கூடுதல் பெருமைத் தேடி தருகிறது. ஜரிகை எடையில் 40 சதவீதம் வரை வெள்ளியும், 0.50 சதவீதம் தங்கமும் உள்ளது. பட்டுப்புடவை ஒன்றின் எடை 400 கிராம் முதல் 1 கிலோ வரை இருக்கும். இதில் 475 கிராம் பட்டும், மீதமுள்ளது ஜரிகையின் எடையாகவும் அமைந்திருக்கும்.
சாயமேற்றப்பட்ட பட்டுநூல் மற்றும் ஜரிகை போன்றவை சங்கத்தின் தனி கண்காணிப்பாளர்களின் கீழ் புடவையாக நெசவு செய்யப்படுகிறது. மக்கள் மத்தியில் சேலைகளின் எடையை பொறுத்தே அதன் வலு இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் நெசவு செய்ய உபயோகப்படுத்தப்படும் பட்டுநூலின் வலு மற்றும் அடர்த்தியின் அடிப்படையிலேயே அதன் ஆயுள் நீடிக்கிறது. திருபுவனம் பட்டு ரக சேலைகள் உடுத்திக்கொள்வதற்கு அழகாகவும், உறுத்தாமலும் இருக்கும். சேலைகளுக்கு வெளிப்படையான முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு, தரம், ரசனைக்கேற்ற வண்ணம் மற்றும் புதிய வடிவமைப்புகளில் புடவைகளை உருவாக்குவதற்கு சங்கத்தில் 3 பேர் கொண்ட வடிவமைப்பு குழுவும் உள்ளது.
இந்த கூட்டுறவு நிறுவனம் மூலம் 1992-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வனசிங்காரம் என்ற பட்டுப்புடவை சிறந்த புடவை வடிவமைப்பிற்கான விருதை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது. தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறித்து திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க இணை இயக்குனர் மகாலிங்கம், ‘‘2014-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்தோம். தற்போது அதற்குரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் திருபுவனம் பட்டுச்சேலை என்ற சொல்லை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. பட்டுக்கு தனி மரியாதை கிடைப்பதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி அதிகரிக்கும். இதன் மூலம் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேலும் முன்னேற்றம் அடையும். பட்டு சேலை உற்பத்தி மூலம் பட்டு விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள் என 1 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். தமிழ்நாடு பட்டு உற்பத்தி இணையத்தின் மூலம் பட்டு நூல் கொள்முதல் செய்து அதனை சாயம் போட்டு நெசவாளர்களுக்கு வினியோகிக்கிறோம். அவர்கள் அதை புடவையாக உற்பத்தி செய்து கொண்டு வந்து கொடுக்கிறார்கள். காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளுக்கு எடை அதிகம். இவற்றின் எடை குறைவு. தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறையில் இருந்து வாங்குகிறோம். கலை நயத்துடன் தயார் செய்வதால் பெண்களுக்கு இதை உடுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அதனால் தான் திருபுவனம் பட்டுச்சேலையை தேடி வருகிறார்கள்.
பருத்தி என்பது அரசன் என்றால் பட்டு, ராணி போன்றது. இதுவரை சாமுத்ரிகா, ஜாங்களா, வனசிங்காரம், கோகுலவந்தனா என 30-க்கும் மேற்பட்ட ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பழங்கால மற்றும் நவீன கால ரகங்களை சேர்த்து புதிய ரகங்களை உருவாக்கி வருகிறோம்’’ என்றார்.
கோவில் நகரமான கும்பகோணத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது திருபுவனம். இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் நெசவுத்தொழில்தான் செய்து வருகிறார்கள். அவர்கள் கைதேர்ந்த நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ள பட்டுப்புடவைகள் நெய்வதில் திறமை மிக்கவர்கள். ஒரு பட்டுப்புடவை உற்பத்தி செய்ய குறைந்தது 15 நாட்கள் வரை எடுத்துக்கொள்கிறார்கள். மாதத்திற்கு ஒரு குடும்பம் 2 சேலைகள் வரையே தயார் செய்கிறது. இதில் குடும்பத்தில் உள்ள அனைவருமே பங்கு பெறுகிறார்கள். இங்கு ஏராளமான பட்டு கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (திகோசில்க்ஸ்).
இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகளில் குறிப்பிடத்தக்கது, வனசிங்காரம். இது முழுவதும் ஜரிகை இழைகளினால் சிறந்த வேலைப்பாடுகளுடன் நெய்யப்பட்ட பட்டுப்புடவை. இந்த பட்டுப்புடவை திருபுவனம் நெசவாளர்களின் கைத்திறனுக்கு சான்றாகவும் விளங்குகிறது. இதில் மான், மயில், புலி ஆகிய உருவங்கள் மிகவும் தத்ரூபமாக இடம்பிடித்து கண்களுக்கு விருந்தளிக்கும். இதே போல் பலவண்ணங்களில் புதிய புதிய டிசைன்களை நெசவு தொழிலாளர்கள் உருவாக்குகிறார்கள். இந்த சங்கத்தின் கைதேர்ந்த நெசவாளர்களால் தயாரிக்கப்படும் ‘ஜாங்களா’ ரக கல்யாண பட்டுப்புடவைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ரஷிய முன்னாள் அதிபர் பிரஷ்னேவும், ராணி எலிசபெத்தும் இந்தியா வந்தபோது அவர்களுக்கு போர்த்தப்பட்ட பொன்னாடைகள் இங்குதான் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
திருபுவனம் பட்டுச்சேலையில் இடம்பிடிக்கும் ஒரிஜினல் ஜரிகைகளும் அதற்கு கூடுதல் பெருமைத் தேடி தருகிறது. ஜரிகை எடையில் 40 சதவீதம் வரை வெள்ளியும், 0.50 சதவீதம் தங்கமும் உள்ளது. பட்டுப்புடவை ஒன்றின் எடை 400 கிராம் முதல் 1 கிலோ வரை இருக்கும். இதில் 475 கிராம் பட்டும், மீதமுள்ளது ஜரிகையின் எடையாகவும் அமைந்திருக்கும்.
சாயமேற்றப்பட்ட பட்டுநூல் மற்றும் ஜரிகை போன்றவை சங்கத்தின் தனி கண்காணிப்பாளர்களின் கீழ் புடவையாக நெசவு செய்யப்படுகிறது. மக்கள் மத்தியில் சேலைகளின் எடையை பொறுத்தே அதன் வலு இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் நெசவு செய்ய உபயோகப்படுத்தப்படும் பட்டுநூலின் வலு மற்றும் அடர்த்தியின் அடிப்படையிலேயே அதன் ஆயுள் நீடிக்கிறது. திருபுவனம் பட்டு ரக சேலைகள் உடுத்திக்கொள்வதற்கு அழகாகவும், உறுத்தாமலும் இருக்கும். சேலைகளுக்கு வெளிப்படையான முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு, தரம், ரசனைக்கேற்ற வண்ணம் மற்றும் புதிய வடிவமைப்புகளில் புடவைகளை உருவாக்குவதற்கு சங்கத்தில் 3 பேர் கொண்ட வடிவமைப்பு குழுவும் உள்ளது.
இந்த கூட்டுறவு நிறுவனம் மூலம் 1992-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வனசிங்காரம் என்ற பட்டுப்புடவை சிறந்த புடவை வடிவமைப்பிற்கான விருதை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது. தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறித்து திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க இணை இயக்குனர் மகாலிங்கம், ‘‘2014-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்தோம். தற்போது அதற்குரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் திருபுவனம் பட்டுச்சேலை என்ற சொல்லை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. பட்டுக்கு தனி மரியாதை கிடைப்பதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி அதிகரிக்கும். இதன் மூலம் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேலும் முன்னேற்றம் அடையும். பட்டு சேலை உற்பத்தி மூலம் பட்டு விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள் என 1 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். தமிழ்நாடு பட்டு உற்பத்தி இணையத்தின் மூலம் பட்டு நூல் கொள்முதல் செய்து அதனை சாயம் போட்டு நெசவாளர்களுக்கு வினியோகிக்கிறோம். அவர்கள் அதை புடவையாக உற்பத்தி செய்து கொண்டு வந்து கொடுக்கிறார்கள். காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளுக்கு எடை அதிகம். இவற்றின் எடை குறைவு. தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறையில் இருந்து வாங்குகிறோம். கலை நயத்துடன் தயார் செய்வதால் பெண்களுக்கு இதை உடுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அதனால் தான் திருபுவனம் பட்டுச்சேலையை தேடி வருகிறார்கள்.
பருத்தி என்பது அரசன் என்றால் பட்டு, ராணி போன்றது. இதுவரை சாமுத்ரிகா, ஜாங்களா, வனசிங்காரம், கோகுலவந்தனா என 30-க்கும் மேற்பட்ட ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பழங்கால மற்றும் நவீன கால ரகங்களை சேர்த்து புதிய ரகங்களை உருவாக்கி வருகிறோம்’’ என்றார்.
நாள்தோறும் போதுமான தண்ணீர் குடிப்பது மிக அவசியம். ஆனால், 'டயட்டில் இருக்கிறேன்' என்று பாட்டில் பாட்டிலாக தண்ணீர் அருந்துவது உயிருக்கே ஆபத்து என்கிறது ஆய்வு.
சாதாரணமாக நடுத்தர வயது மனிதனின் உடலில் 60 சதவீதம் நீர் உள்ளது. மனிதன் உயிர்வாழ நீர் அவசியம். வளர்சிதை மாற்றம், பளபளப்பான சருமம் மற்றும் உடலுக்குத் தேவையான ஆற்றல் போன்றவற்றுக்கும் நாள்தோறும் போதுமான தண்ணீர் குடிப்பதும் மிக அவசியம். ஆனால், 'டயட்டில் இருக்கிறேன்' என்று பாட்டில் பாட்டிலாக தண்ணீர் அருந்துவது உயிருக்கே ஆபத்து என்கிறது ஆய்வு. தண்ணீர் குடித்து எடையை குறைக்கலாம் என்று நினைத்து அதிகமாக தண்ணீர் அருந்துவது தவறு. ஒருநாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்தலாம் என்பதை அவரவரின் எடை, செய்யும் வேலையைப் பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்.
80 கிலோ எடை உள்ள ஒருவர், 200 கிலோ எடை உடையவர் அருந்தும் நீரின் அளவை எடுத்துக் கொள்ளக்கூடாது. 80 கிலோ எடை இருந்தால், சுமார் ஒன்றேகால் லிட்டர் தண்ணீர் அருந்தலாம். நீங்கள் செய்யும் வேலையைப் பொறுத்து குடிக்கும் நீரின் அளவை மாற்றிக் கொள்ளவேண்டும். ஏசி அறையில், கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்பவராக இருந்தால் குறைந்த அளவே போதும். கடினமான வேலை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவராக இருந்தால் ½ லிட்டர் தண்ணீரை கூடுதலாக அருந்துவது நல்லது.
உங்களால் சரியான அளவை பின்பற்ற முடியவில்லை என்றால், இதோ இந்த சின்ன விஷயங்களை கடைப்பிடித்தாலே நாளொன்றுக்கு தேவையான நீரை பருக முடியும். காலை எழுந்தவுடன் 1 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். உணவு வேளைக்கு அரைமணி நேரத்துக்கு முன் 2 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். உணவு உண்டு முடித்தப் பின் அரைமணி நேரம் கழித்து 2 டம்ளர் நீர் அருந்துங்கள். மேலும், உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். வெளியில் செல்லும் போது உடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள்.
நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களிலிருந்தும் அதிகப்படியான நீர் கிடைப்பதால், நேரிடையாக அருந்தும் நீரின் அளவை குறைத்துக் கொள்ளலாம். நீர் நம் உடலுக்கு நல்லது என்றாலும் அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். அதற்கும் அதிகமாக அருந்தினால் வேறு பல பிரச்சினைகள் வந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
80 கிலோ எடை உள்ள ஒருவர், 200 கிலோ எடை உடையவர் அருந்தும் நீரின் அளவை எடுத்துக் கொள்ளக்கூடாது. 80 கிலோ எடை இருந்தால், சுமார் ஒன்றேகால் லிட்டர் தண்ணீர் அருந்தலாம். நீங்கள் செய்யும் வேலையைப் பொறுத்து குடிக்கும் நீரின் அளவை மாற்றிக் கொள்ளவேண்டும். ஏசி அறையில், கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்பவராக இருந்தால் குறைந்த அளவே போதும். கடினமான வேலை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவராக இருந்தால் ½ லிட்டர் தண்ணீரை கூடுதலாக அருந்துவது நல்லது.
உங்களால் சரியான அளவை பின்பற்ற முடியவில்லை என்றால், இதோ இந்த சின்ன விஷயங்களை கடைப்பிடித்தாலே நாளொன்றுக்கு தேவையான நீரை பருக முடியும். காலை எழுந்தவுடன் 1 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். உணவு வேளைக்கு அரைமணி நேரத்துக்கு முன் 2 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். உணவு உண்டு முடித்தப் பின் அரைமணி நேரம் கழித்து 2 டம்ளர் நீர் அருந்துங்கள். மேலும், உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். வெளியில் செல்லும் போது உடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள்.
நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களிலிருந்தும் அதிகப்படியான நீர் கிடைப்பதால், நேரிடையாக அருந்தும் நீரின் அளவை குறைத்துக் கொள்ளலாம். நீர் நம் உடலுக்கு நல்லது என்றாலும் அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். அதற்கும் அதிகமாக அருந்தினால் வேறு பல பிரச்சினைகள் வந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
சூடான சாதம், தோசையுடன் சாப்பிட வெண்டைக்காய் குழம்பு அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிஞ்சு வெண்டைக்காய் - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 2,
புளி - சிறிய எலுமிச்சை அளவு,
தக்காளி - 1,
குழம்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு,
நல்லெண்ணெய் - தேவைக்கு,

செய்முறை :
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
வெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி சிறிது எண்ணெயில் போட்டு வதக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
தக்காளி மசிய வதங்கியதும் புளிக் கரைசல், உப்பு, குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
அடுத்து வதக்கிய வெண்டைக்காயை போட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கி பரிமாறவும்.
பிஞ்சு வெண்டைக்காய் - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 2,
புளி - சிறிய எலுமிச்சை அளவு,
தக்காளி - 1,
குழம்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு,
நல்லெண்ணெய் - தேவைக்கு,
வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை :
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
வெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி சிறிது எண்ணெயில் போட்டு வதக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
தக்காளி மசிய வதங்கியதும் புளிக் கரைசல், உப்பு, குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
அடுத்து வதக்கிய வெண்டைக்காயை போட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கி பரிமாறவும்.
சூப்பரான வெண்டைக்காய் குழம்பு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாழ்க்கையில் இன்று முன்னேறிய நிலையில் இருக்கும் பல பெண்கள் மனோபலத்தை தங்கள் வாழ்க்கை அனுபவம் மூலம் பெற்றிருக்கிறார்கள். பெண்கள் மனோபலத்தை பெறுவதற்கான வழிகளை பார்க்கலாம்.
மனபலம் நிறைந்த பெண்களால் மட்டுமே வாழ்க்கையில் சாதனை படைக்க முடியும். மனபலம் என்பது இன்னொருவரிடம் இருந்து பெறப்படும் விஷயம் அல்ல, ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் தானே அதனை உருவாக்கிக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் இன்று முன்னேறிய நிலையில் இருக்கும் பல பெண்கள் மனோபலத்தை தங்கள் வாழ்க்கை அனுபவம் மூலம் பெற்றிருக்கிறார்கள். இந்த அனுபவம் என்பது பொருள் பொதிந்த வார்த்தையாகும், வாழ்க்கையில் ஒருவருக்கு வெற்றியை விட தோல்விகளே அதிக அனுபவத்தைத் தரும். வெற்றியில் கிடைக்கும் அனுபவம் எல்லைக்கு உட்பட்டது, ஆனால் தோல்வியில் கிடைக்கும் அனுபவங்கள் எல்லை இல்லாதது. அதனால் தோல்விகளை கண்டு ஒருபோதும் துவண்டுவிடாதீர்கள்.
பெண்கள் மனோபலத்தை பெறுவதற்கான வழிகள்:
நிறைய புத்தகங்களைப் படியுங்கள். சாதனையாளர் களின் சுய சரிதைகளை படித்து அவர்கள் கடந்து சென்ற பாதைகளையும், கஷ்டங்களையும் புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையில் கஷ்டங்களையும், தோல்விகளையும் சந்திக்கும்போதெல்லாம், ‘நாம் கஷ்டங்களை சந்திப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்’ என்று நினைத்தால் மனம் சோர்ந்து போகும். மாறாக அந்த மாதிரியான நேரங்களில், ‘நாம் வாழப் பிறந்திருக்கிறோம். நிச்சயம் வெற்றியடைவோம்’ என்ற தன்னம்பிக்கையை மனதில் அதிகரிக்கச் செய்யவேண்டும்.
நீங்கள் எந்த துறையில் இறங்கினாலும் உங்களுக்கு அதைப்பற்றிய அடிப்படை அறிவு தேவை. அதனை கல்வி மூலமும், பக்குவம் மூலமும் பெற்றிடுங்கள். கல்வியும், பக்குவமும், பண்பான செயல்பாடுகளும் உங்கள் மனோபலத்தை அதிகரிக்கச்செய்யும்.
குறைகள் இல்லாத பெண்கள் இல்லை. வெற்றியடைந்த எல்லா பெண்களுமே, குறை என்ற அந்த சுமையையும் சுமந்துகொண்டுதான் வெற்றியை நோக்கி பயணித்திருக்கிறார்கள். குறைகளை முடிந்த அளவு நிவர்த்திசெய்யுங்கள். அதன் மூலம் சுமைகள் குறைந்து, வெற்றிக்கான உங்கள் பயணம் சுகமானதாக மாறும்.
குறைகள் எல்லா பெண்களிடமும் இருப்பதுபோல் நிறைகளும் எல்லா பெண்களிடமும் இருக்கின்றன. அந்த நிறைகளை அடையாளங்காணவேண்டும். அவைகளை மேம்படுத்தவேண்டும். மேம்படுத்தும் அந்த பயணத்தில் தொடக்கத்தில் சிலவித தயக்கங்களும், தடுமாற்றங்களும் ஏற்படத்தான் செய்யும். தொடர்ந்து முயற்சித்தால் தயக்கம் அகலும். மனோபலம் மேம்படும்.
பெண்கள் ஒருபோதும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. பொது இடங்களில் நிற்கவும் பொதுமக்களிடம் பேசவும் தயங்குகிறவர்கள் மனோபலம் இல்லாதவர்கள். அத்தகைய குறைகள் உங்களை குடத்தில் இட்ட விளக்காய் மாற்றிவிடும். அதனால் உங்களுக்குரிய அங்கீகாரத்தைப்பெற எல்லோரிடமும் சகஜமாகப் பழகுங்கள். அது அன்பானதாகவும், எல்லைகொண்டதாகவும், அர்த்தமிக்கதாகவும் இருக்கவேண்டும்.
பெண்கள் என்றாலே பலகீனமானவர்கள் என்ற எண்ணம் தவறு. இன்றைய சமுதாயத்தில் பெண்களின் கல்விக்கும், முன்னேற்றத்திற்கும் நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது. எல்லா துறைகளிலும் அவர்களால் சிறந்துவிளங்கமுடியும். ‘நானும் ஒரு பெண். என்னாலும் பிரகாசிக்கமுடியும்’ என அடிக்கடி உங்கள் மனதிடமே சொல்லிக் கொள்ளுங்கள். மனோபலம் அதிகரிக்கும்.
உங்கள் மனோபலத்தை சிதைப்பது மனநெருக்கடிதான், அந்த மன நெருக்கடியை களைந்து மனோபலத்தை பெருக்க முதலில், எந்த நேரம் உங்களுக்கு அதிக மன நெருக்கடி ஏற்படுகிறது என்பதை கணியுங்கள், அந்த நேரத்தில் குறைந்தது 15 நிமிடம் அமைதியாக நடந்தால் மனநெருக்கடி நீங்கும். தினமும் குறைந்தது 10 நிமிடம் தியானம் செய்யுங்கள். அந்த நேரத்தில் வேறு சிந்தனைகள் எதுவும் இல்லாமல் மனது அமைதியாகும். குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ செலவிட வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கி வையுங்கள். அன்று முழுக்க உங்கள் மனதில் சந்தோஷம் பொங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கு அவசியம் தேவை. அது இசை கேட்பதற்காகவோ, நடனம் ஆடுவதாகவோ, அல்லது பார்ப்பதாகவோ, ஓவியம் வரைவதற்காகவோ எதுவாகவும் இருக்கலாம். வீட்டு அருகில் பூஞ்செடிகள் வைத்து பராமரியுங்கள். வளர்ப்பு பிராணிகளிடமும் அன்பு செலுத்துங்கள். மனநெருக்கடிகளில் இருந்து நீங்கள் விடுபட்டுவிட்டால் மனம் அமைதிபெறும். அப்போது சிந்தனையும், செயல்திறனும் நன்றாக இருக்கும். புதிய நம்பிக்கையும் பிறக்கும். நம்பிக்கை மனோபலத்தை அதிகரிக்கும்.
பெண்கள் மனோபலத்தை பெறுவதற்கான வழிகள்:
நிறைய புத்தகங்களைப் படியுங்கள். சாதனையாளர் களின் சுய சரிதைகளை படித்து அவர்கள் கடந்து சென்ற பாதைகளையும், கஷ்டங்களையும் புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையில் கஷ்டங்களையும், தோல்விகளையும் சந்திக்கும்போதெல்லாம், ‘நாம் கஷ்டங்களை சந்திப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்’ என்று நினைத்தால் மனம் சோர்ந்து போகும். மாறாக அந்த மாதிரியான நேரங்களில், ‘நாம் வாழப் பிறந்திருக்கிறோம். நிச்சயம் வெற்றியடைவோம்’ என்ற தன்னம்பிக்கையை மனதில் அதிகரிக்கச் செய்யவேண்டும்.
நீங்கள் எந்த துறையில் இறங்கினாலும் உங்களுக்கு அதைப்பற்றிய அடிப்படை அறிவு தேவை. அதனை கல்வி மூலமும், பக்குவம் மூலமும் பெற்றிடுங்கள். கல்வியும், பக்குவமும், பண்பான செயல்பாடுகளும் உங்கள் மனோபலத்தை அதிகரிக்கச்செய்யும்.
குறைகள் இல்லாத பெண்கள் இல்லை. வெற்றியடைந்த எல்லா பெண்களுமே, குறை என்ற அந்த சுமையையும் சுமந்துகொண்டுதான் வெற்றியை நோக்கி பயணித்திருக்கிறார்கள். குறைகளை முடிந்த அளவு நிவர்த்திசெய்யுங்கள். அதன் மூலம் சுமைகள் குறைந்து, வெற்றிக்கான உங்கள் பயணம் சுகமானதாக மாறும்.
குறைகள் எல்லா பெண்களிடமும் இருப்பதுபோல் நிறைகளும் எல்லா பெண்களிடமும் இருக்கின்றன. அந்த நிறைகளை அடையாளங்காணவேண்டும். அவைகளை மேம்படுத்தவேண்டும். மேம்படுத்தும் அந்த பயணத்தில் தொடக்கத்தில் சிலவித தயக்கங்களும், தடுமாற்றங்களும் ஏற்படத்தான் செய்யும். தொடர்ந்து முயற்சித்தால் தயக்கம் அகலும். மனோபலம் மேம்படும்.
பெண்கள் ஒருபோதும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. பொது இடங்களில் நிற்கவும் பொதுமக்களிடம் பேசவும் தயங்குகிறவர்கள் மனோபலம் இல்லாதவர்கள். அத்தகைய குறைகள் உங்களை குடத்தில் இட்ட விளக்காய் மாற்றிவிடும். அதனால் உங்களுக்குரிய அங்கீகாரத்தைப்பெற எல்லோரிடமும் சகஜமாகப் பழகுங்கள். அது அன்பானதாகவும், எல்லைகொண்டதாகவும், அர்த்தமிக்கதாகவும் இருக்கவேண்டும்.
பெண்கள் என்றாலே பலகீனமானவர்கள் என்ற எண்ணம் தவறு. இன்றைய சமுதாயத்தில் பெண்களின் கல்விக்கும், முன்னேற்றத்திற்கும் நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது. எல்லா துறைகளிலும் அவர்களால் சிறந்துவிளங்கமுடியும். ‘நானும் ஒரு பெண். என்னாலும் பிரகாசிக்கமுடியும்’ என அடிக்கடி உங்கள் மனதிடமே சொல்லிக் கொள்ளுங்கள். மனோபலம் அதிகரிக்கும்.
உங்கள் மனோபலத்தை சிதைப்பது மனநெருக்கடிதான், அந்த மன நெருக்கடியை களைந்து மனோபலத்தை பெருக்க முதலில், எந்த நேரம் உங்களுக்கு அதிக மன நெருக்கடி ஏற்படுகிறது என்பதை கணியுங்கள், அந்த நேரத்தில் குறைந்தது 15 நிமிடம் அமைதியாக நடந்தால் மனநெருக்கடி நீங்கும். தினமும் குறைந்தது 10 நிமிடம் தியானம் செய்யுங்கள். அந்த நேரத்தில் வேறு சிந்தனைகள் எதுவும் இல்லாமல் மனது அமைதியாகும். குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ செலவிட வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கி வையுங்கள். அன்று முழுக்க உங்கள் மனதில் சந்தோஷம் பொங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கு அவசியம் தேவை. அது இசை கேட்பதற்காகவோ, நடனம் ஆடுவதாகவோ, அல்லது பார்ப்பதாகவோ, ஓவியம் வரைவதற்காகவோ எதுவாகவும் இருக்கலாம். வீட்டு அருகில் பூஞ்செடிகள் வைத்து பராமரியுங்கள். வளர்ப்பு பிராணிகளிடமும் அன்பு செலுத்துங்கள். மனநெருக்கடிகளில் இருந்து நீங்கள் விடுபட்டுவிட்டால் மனம் அமைதிபெறும். அப்போது சிந்தனையும், செயல்திறனும் நன்றாக இருக்கும். புதிய நம்பிக்கையும் பிறக்கும். நம்பிக்கை மனோபலத்தை அதிகரிக்கும்.
மைதாவில் உருவாகும் இந்த பரோட்டா பல நோய்களின் கதவுகளை திறக்கிறது என்கிறார்கள் டாக்டர்கள். பரோட்டாவை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் உபாதைகள் அதிகமாகும்.
தென்னிந்தியாவில் எந்த உணவகத்துக்கு சென்றாலும், பரோட்டாவின் பெயரை உச்சரிக்காத ஓட்டல் சர்வர்கள் இருக்க மாட்டார்கள். மைதாவில் உருவாகும் இந்த பரோட்டா பல நோய்களின் கதவுகளை திறக்கிறது என்கிறார்கள் டாக்டர்கள். பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட மைதா, நம் நாட்டில் மட்டும் சுதந்திரமாக சுற்றித்திரிகிறது. இது தரும் ஆபத்துகள் பல. அதன் விவரம் இதோ....
சர்க்கரை நோய்: மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு அதிகம். அதாவது, சாப்பிட்டவுடன், விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய முக்கிய உணவு பரோட்டா.
சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் திறனை ஆய்வு செய்வதற்காக, ஆய்வக விலங்குகளில் செயற்கையாக சர்க்கரைநோயை உண்டாக்க பயன்படும் பொருள்தான் அல்லோக்ஸான். ஆக, மைதாவின் துணையோடு செய்யப்படும் பரோட்டாக்களை அதிகளவில் சாப்பிட்டுவந்தால், சர்க்கரைநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இதய நோய்: இன்றைக்கு சர்க்கரைநோய், உடல் பருமன் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்திருப்பதற்கு, பல்வேறு காரணங்களோடு, பரோட்டாவையும் ஒரு காரணமாக சொல்லலாம். சத்துகள் ஏதுமில்லாத, வெற்று கலோரிகளை மட்டுமே கொடுக்கும் மைதாவின் குழந்தையான பரோட்டா, உடல் எடையை கூட்டும். அதுவும் குழந்தை பருவம் முதலே பரோட்டாவுக்கு ரசிகராக இருப்பவர்களுக்கு இளவயது உடல் பருமன் நிச்சயம். எண்ணெயில் பொரித்த மைதா சார்ந்த உணவுகள், கெட்ட கொழுப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதய நோய்களையும் உண்டாக்கலாம்.
மலச்சிக்கல் : உடலுக்கு தேவையான நார்ச்சத்து இல்லாமல் இருப்பதாலும், மைதா சேர்த்த உணவுகளை ஆரோக்கியத்துக்கு எதிராக பார்க்கவேண்டியிருக்கிறது. மலச்சிக்கலை உருவாக்குவதில் மைதாவுக்கு முக்கிய பங்குஉண்டு.
குடல் பகுதியில் பசைபோல உருவாகி, செரிமானத்துக்கு தடங்கலை ஏற்படுத்துவதால், மைதாவை செல்லமாக ’Glue of the gut’ என்று அழைக்கின்றனர். குடலின் இயக்கத்தை மந்தமாக்கி மலச்சிக்கலை உண்டாக்கும். காரசாரமான குருமாவோடு சேர்த்து மூன்று பரோட்டாக்களை சாப்பிட்ட பிறகு, வயிற்றுக்குள் உண்டாகும் செரிமான சண்டைகளை கவனித்திருக்கிறீர்களா? தவறியவர்கள் இனிமேல் கவனியுங்கள்!
சர்க்கரை நோய்: மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு அதிகம். அதாவது, சாப்பிட்டவுடன், விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய முக்கிய உணவு பரோட்டா.
சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் திறனை ஆய்வு செய்வதற்காக, ஆய்வக விலங்குகளில் செயற்கையாக சர்க்கரைநோயை உண்டாக்க பயன்படும் பொருள்தான் அல்லோக்ஸான். ஆக, மைதாவின் துணையோடு செய்யப்படும் பரோட்டாக்களை அதிகளவில் சாப்பிட்டுவந்தால், சர்க்கரைநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இதய நோய்: இன்றைக்கு சர்க்கரைநோய், உடல் பருமன் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்திருப்பதற்கு, பல்வேறு காரணங்களோடு, பரோட்டாவையும் ஒரு காரணமாக சொல்லலாம். சத்துகள் ஏதுமில்லாத, வெற்று கலோரிகளை மட்டுமே கொடுக்கும் மைதாவின் குழந்தையான பரோட்டா, உடல் எடையை கூட்டும். அதுவும் குழந்தை பருவம் முதலே பரோட்டாவுக்கு ரசிகராக இருப்பவர்களுக்கு இளவயது உடல் பருமன் நிச்சயம். எண்ணெயில் பொரித்த மைதா சார்ந்த உணவுகள், கெட்ட கொழுப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதய நோய்களையும் உண்டாக்கலாம்.
மலச்சிக்கல் : உடலுக்கு தேவையான நார்ச்சத்து இல்லாமல் இருப்பதாலும், மைதா சேர்த்த உணவுகளை ஆரோக்கியத்துக்கு எதிராக பார்க்கவேண்டியிருக்கிறது. மலச்சிக்கலை உருவாக்குவதில் மைதாவுக்கு முக்கிய பங்குஉண்டு.
குடல் பகுதியில் பசைபோல உருவாகி, செரிமானத்துக்கு தடங்கலை ஏற்படுத்துவதால், மைதாவை செல்லமாக ’Glue of the gut’ என்று அழைக்கின்றனர். குடலின் இயக்கத்தை மந்தமாக்கி மலச்சிக்கலை உண்டாக்கும். காரசாரமான குருமாவோடு சேர்த்து மூன்று பரோட்டாக்களை சாப்பிட்ட பிறகு, வயிற்றுக்குள் உண்டாகும் செரிமான சண்டைகளை கவனித்திருக்கிறீர்களா? தவறியவர்கள் இனிமேல் கவனியுங்கள்!
கூந்தலின் வளர்ச்சி என்பது உங்கள் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. இன்று கூந்தல் பற்றிய சந்தேகங்களையும் அதற்கான தீர்வையும் பார்க்கலாம்.
அடிக்கடி ஷாம்பு குளியல் எடுப்பது கூந்தலை பாதிக்குமா?
நிச்சயம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அடிக்கடி ஷாம்பு குளியல் எடுப்பதன் மூலம் கூந்தலில் உள்ள அழுக்குகளும் தூசும் நீங்கி, மண்டைப் பகுதி சுத்தமாகும். ஆனால், ஷாம்பு குளியல் எடுக்கும் போது அது முற்றிலும் நீங்குமாறு நிறைய தண்ணீர் விட்டு அலச வேண்டும். ஷாம்புவின் மிச்சம் இருந்தால் அது கூந்தலை பாதிக்கும்.
அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வளருமா?
எண்ணெய் உபயோகத்துக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எண்ணெய் என்பது கூந்தலுக்கு ஊட்டம் அளிப்பதில்லை. வளர்ச்சிக்கும் உதவுவதில்லை. அது கூந்தலை கண்டிஷன் செய்கிறது. கூந்தலுக்குத் தற்காலிகமாக ஒரு வழுவழுப்புத் தன்மையைக் கொடுக்கிறது. எண்ணெய் மசாஜ் செய்கிற போது ஒருவித ஓய்வான மனநிலை கிடைக்கும். மண்டைப் பகுதியானது எண்ணெயை உள்ளே உறிஞ்சிக் கொள்வதில்லை. எண்ணெய் உபயோகிப்பது என்பது வெளிப்புறக் கூந்தலுக்கானது மட்டுமே.
அடிக்கடி ஹேர் கட் செய்து கொண்டால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்குமா?
கூந்தலை வெட்டினால் அது அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளரும் என்பது தவறான நம்பிக்கை. ஹேர் கட் என்பது கூந்தலுக்கு ஒரு அழகிய தோற்றத்தைத் தரும். முறையாக ஹேர் கட் செய்வதன் மூலம் கூந்தல் நுனிகள் வெடிப்பதைத் தடுக்கலாம். மற்றபடி கூந்தல் வளர்ச்சி என்பது மண்டைப் பகுதியின் உள்ளிருந்து வருவது.
கூந்தல் வளர்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்புண்டா?
காஸ்ட்லியான எண்ணெய் மற்றும் ஷாம்பு உபயோகிப்பதன் மூலம்தான் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க முடியும்... மற்றபடி உணவுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது பலரது எண்ணம். கூந்தலின் வளர்ச்சி என்பது உங்கள் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. எனவே, உங்கள் உணவுக்கு அதில் மிகப் பெரிய பங்குண்டு. சரிவிகித, சத்தான உணவு உண்டால் நிச்சயம் உங்கள் கூந்தலும் ஆரோக்கியமாக, அழகாக காட்சியளிக்கும். காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த உணவுகள், நிறைய தண்ணீர் போன்றவற்றை உணவுப் பழக்கத்தில் முறைப்படுத்திக் கொண்டால் கூந்தல் ஆரோக்கியம் கூடும்.
கூந்தல் வறட்சியும் பொடுகுப் பிரச்சனையும் ஒன்றுதானா?
இல்லை. இரண்டும் வேறு வேறு பிரச்னைகள். இரண்டிலுமே வறண்ட செதில் போன்ற பகுதிகள் உதிர்வது பொதுவான அறிகுறியாகக் காணப்பட்டாலும், இரண்டும் ஒன்றல்ல. இரண்டுக்கும் வேறு வேறு சிகிச்சைகள் தேவைப்படும். தரமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் உபயோகிப்பதன் மூலம் வறண்ட கூந்தல் பிரச்சனையை சரி செய்யலாம். அதுவே பொடுகு பாதித்த கூந்தலில் கண்டிஷனர் உபயோகித்தால் அது பொடுகை இன்னும் தீவிரப்படுத்தும்.
நிச்சயம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அடிக்கடி ஷாம்பு குளியல் எடுப்பதன் மூலம் கூந்தலில் உள்ள அழுக்குகளும் தூசும் நீங்கி, மண்டைப் பகுதி சுத்தமாகும். ஆனால், ஷாம்பு குளியல் எடுக்கும் போது அது முற்றிலும் நீங்குமாறு நிறைய தண்ணீர் விட்டு அலச வேண்டும். ஷாம்புவின் மிச்சம் இருந்தால் அது கூந்தலை பாதிக்கும்.
அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வளருமா?
எண்ணெய் உபயோகத்துக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எண்ணெய் என்பது கூந்தலுக்கு ஊட்டம் அளிப்பதில்லை. வளர்ச்சிக்கும் உதவுவதில்லை. அது கூந்தலை கண்டிஷன் செய்கிறது. கூந்தலுக்குத் தற்காலிகமாக ஒரு வழுவழுப்புத் தன்மையைக் கொடுக்கிறது. எண்ணெய் மசாஜ் செய்கிற போது ஒருவித ஓய்வான மனநிலை கிடைக்கும். மண்டைப் பகுதியானது எண்ணெயை உள்ளே உறிஞ்சிக் கொள்வதில்லை. எண்ணெய் உபயோகிப்பது என்பது வெளிப்புறக் கூந்தலுக்கானது மட்டுமே.
அடிக்கடி ஹேர் கட் செய்து கொண்டால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்குமா?
கூந்தலை வெட்டினால் அது அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளரும் என்பது தவறான நம்பிக்கை. ஹேர் கட் என்பது கூந்தலுக்கு ஒரு அழகிய தோற்றத்தைத் தரும். முறையாக ஹேர் கட் செய்வதன் மூலம் கூந்தல் நுனிகள் வெடிப்பதைத் தடுக்கலாம். மற்றபடி கூந்தல் வளர்ச்சி என்பது மண்டைப் பகுதியின் உள்ளிருந்து வருவது.
கூந்தல் வளர்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்புண்டா?
காஸ்ட்லியான எண்ணெய் மற்றும் ஷாம்பு உபயோகிப்பதன் மூலம்தான் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க முடியும்... மற்றபடி உணவுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது பலரது எண்ணம். கூந்தலின் வளர்ச்சி என்பது உங்கள் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. எனவே, உங்கள் உணவுக்கு அதில் மிகப் பெரிய பங்குண்டு. சரிவிகித, சத்தான உணவு உண்டால் நிச்சயம் உங்கள் கூந்தலும் ஆரோக்கியமாக, அழகாக காட்சியளிக்கும். காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த உணவுகள், நிறைய தண்ணீர் போன்றவற்றை உணவுப் பழக்கத்தில் முறைப்படுத்திக் கொண்டால் கூந்தல் ஆரோக்கியம் கூடும்.
கூந்தல் வறட்சியும் பொடுகுப் பிரச்சனையும் ஒன்றுதானா?
இல்லை. இரண்டும் வேறு வேறு பிரச்னைகள். இரண்டிலுமே வறண்ட செதில் போன்ற பகுதிகள் உதிர்வது பொதுவான அறிகுறியாகக் காணப்பட்டாலும், இரண்டும் ஒன்றல்ல. இரண்டுக்கும் வேறு வேறு சிகிச்சைகள் தேவைப்படும். தரமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் உபயோகிப்பதன் மூலம் வறண்ட கூந்தல் பிரச்சனையை சரி செய்யலாம். அதுவே பொடுகு பாதித்த கூந்தலில் கண்டிஷனர் உபயோகித்தால் அது பொடுகை இன்னும் தீவிரப்படுத்தும்.
ஆங்கிலத்தில் ‘டி.பி.’ எனப்படும் காசநோய் ஒரு தொற்று நோய். இது உலகின் நம்பர் ஒன் உயிர்க்கொல்லி நோய். இந்த நோயை தடுக்க தடுப்பு ஊசி கிடையாது. ஆனால் இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்.
காசநோய் என்பது என்ன?
ஆங்கிலத்தில் ‘டி.பி.’ எனப்படும் காசநோய் ஒரு தொற்று நோய். நுண்ணுயிர் கிருமிகளால் இது உருவாகிறது. உடலில் எந்த உறுப்பு பாகத்திலும் இந்த நோய் பாதிக்கலாம். தலைமுடி, நகம் தவிர உடலின் எந்த உறுப்பிலும் காசநோய் பாதிப்பு ஏற்படும். பெரும்பாலும் அந்த நோய் 60 முதல் 70 சதவீதம் வரை நுரையீரலை தாக்குகிறது. மற்ற உறுப்புகளை 30 முதல் 40 சதவீதம் பாதிக்கும். காசநோய் என்றாலே அனைவருக்கும் ஒருவித பயம். இது உலகின் நம்பர் ஒன் உயிர்க்கொல்லி நோய்.
காசநோய் எப்படி பரவுகிறது
இந்த நோய் சுவாச உறுப்பான நுரையீரல் மூலம் வெகுவாக பரவுகிறது. காசநோய் தாக்கப்பட்டவர் இருமும்போது வெறியேறும் சிறு சிறு சளி துளிகள் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு காற்று மூலம் காசநோய் பரவுகின்றது. பன்றிக் காய்ச்சல் போன்ற கிருமிகள் 2 முதல் 3 அடி தூரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே பரவும். ஆனால் காசநோய் கிருமிகள் 10 முதல் 15 அடி தூரம் உளளவர்களுக்கு கூட மிக சாதாரணமாக பரவும்.
‘சிக்கன் பாக்ஸ்’ எனப்படும் சின்னஅம்மை மீசல் எனப்படும் மணல்வாரி அம்மை நோய்கள் ஒருமுறை வந்தால் மீண்டும் வராது. உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்த நோய்கள் மீண்டும் ஏற்படாமல் தடுத்து விடும். ஆனால் காசநோய் பலமுறை ஒருவரை தாக்கலாம். உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியால் இந்த நோயின் கிருமிகளுடன் சண்டை போட முடியாது.
காசநோய் யாருக்கு வரும்
புகை பிடிப்பதால் மட்டும் காசநோய் வராது. இது யாருக்கும் வரலாம். ஏழை, பணக்காரன், கெட்டபழக்கம் உள்ளவர், நல்ல பழக்கும் உள்ளவர். டாக்டர்கள், நர்சுகள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். கிருமியால் இது பரவக்கூடியது. சிகிச்சை பெற வரும் நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடும் மருத்துவத் துறையில் வேலை பார்க்கும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கும் காசநோய் அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளது.
உடலில் எதிர்ப்பு சக்தி பாதிப்பு உடையவர்களையும் காசநோய் பாதிக்கும். குறிப் பாக ‘எச்.ஐ.வி.’ மற்றும் உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்து கொண்டு அதற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களை காச நோய் உடனே பாதிக்கும்.
‘எச்.ஐ.வி.’யும், காச நோயும் நண்பர்கள் எனலாம். இந்த நோய் சாதாரணமானவர்களை விட ‘எச்.ஐ.வி.’ நோயாளிகளை 8 முதல் 10 மடங்கு அதிகமாக தாக்கும். சிறுநீரகம் செயல் இழந்து சிகிச்சை பெறு பவர்களையும் இந்த நோய் கடுமையாக தாக்கும் திறன் படைத்தது. இவை தவிர உடலில் எதிர்ப்பு சக்தி குறை வாக இருக்கும் 5 வய துக்குட்பட்ட சிறு குழந்தைகளையும் தாக்கும்.
காசநோய் தாக்குதலை கண்டறிவது எப்படி?
பொதுவாக காசநோய் 60 முதல் 70 சதவீதம் வரை நுரையீரலில்தான் தாக்குகிறது. வழக்கத்தை விட 2 வாரத்துக்கு மேல் தொடர்ந்து இருமல், வறட்டு இருமல், சளி, சிலசமயம் சளியில் ரத்தம் வருதல், காய்ச்சல் அல்லது காய்ச்சல் இல்லாமை. இரவு நேரத்தில் குளிர், அத்துடன் வியர்வை வெளியேறுதல், பசி குறை தல், எடை குறைதல், உடல் சோர்வு போன்றவை காசநோய் அறிகுறிகள்.
உறுப்புகளில் ஏற்படும் நெறியும், காசநோய்க்கான அறிகுறியாக கருதப்படுகிறது. காசநோய் ஏற்படும் பகுதியில் நெறி கட்டும். கழுத்து, நுரையீரல், மூளை, எலும்பு, மூட்டுகள் இணைப்பு உள்ளிட்ட உறுப்புகளில் காசநோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.நுரையீரலில் தாக்கினால் தொடர்ந்து காய்ச்சல், இருமல் வரும் மூளையில் பரவினால் தலைவலி, காய்ச்சல் மற்றும் மயக்கம் ஏற்படும்.

காசநோயை கண்டறிய பரிசோதனை கூடத்தில் மைக்ராஸ்கோப் மூலம் சளியை பரிசோதிக்கபடுகிறது. இதற்கு ‘ஆசிட் பாஸ்ட் டெஸ்ட்’ என அழைப்பர்.
கிருமியின் மறு பெயர் ‘ஆசிட் பாஸ்ட் பேசில்லை’ என அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இது நோயை உறுதி செய்யும் சோதனை அல்ல. இந்த நோயை முழுமையாக அறிய “கல்சர் டெஸ்ட்’ சோதனை நடத்தப்படுகிறது.
பொதுவாக காசநோய் கிருமிகள் வளர 3 முதல் 6 வாரம் வரை ஆகலாம். எனவே சம்பந்தப்பட்டவரின் சளி மாதிரியை எடுத்து பரிசோதனை கூடத்தில் 4 முதல் 5 வாரம் வரை வைத்து சோதனை நடத்தி கண்டுபிடிக்க முடியும்.
இவை அனைத்துக்கும் மேலாக தற்போது புதிய முறையில் ‘ஜீன்ஸ் எக்ஸ்பர்ட் டெஸ்ட்’ அல்லது ‘நாட் டெஸ்ட்’ என்ற பரிசோதனை நடத்தப்படுகிறது. மரபணு வில் உள்ள நியூக்ளியசில் உள்ள குரோம சோம்களில் காசநோய் தாக்கியுள்ளதா என அதிவிரைவில் அதாவது 20 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியும்.
இதை உலக சுகாதார நிறுவனமான ‘டபிள்யூ.எச்.ஓ.’ அங்கீகரித்துள்ளது. இந்த சோதனையை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
இதே முறையில் உடலில் எந்த பாகத்தில் காசநோய் இருந்தாலும் கண்டு பிடிக்கலாம். மூளையில் காச நோய் இருந்தால் முதுகு தண்டுவட நீரை எடுத்து பரிசோதிக்க முடியும். சிறுநீரை கூட இச்சோதனைக்கு பயன்படுத்தலாம்.
உடலில் காசநோய் பாதிப்பு உள்ளதா என்பதை ‘மாண்டோ’ சோதனையை அனைவரும் அறிவர். தோலில் சிறிய ஊசி மூலம் மருந்து செலுத்தப்படும். அதில் தோல் பகுதி 10 மில்லி மீட்டர் அளவுக்கு வீக்கமாகி இருந்தால் காசநோய் இருப்பதற்கான அறிகுறியாக அது கருதப்படும்.
இதன்மூலம் அந்த நபருக்கு காசநோய் இருப்பதாக அர்த்தமாகாது. அதே நேரத்தில் ஏற் கனவே காசநோய் இருந்திருக்கும். ஆனால் மருந்து எடுக்காமலேயே உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் காரண மாக அப்போது வெளிப் பட்டிருக்காது. ஆனால் அது உடலிலேயே தங்கி யிருக்கும். இன்னும் ஒன்று முதல் 2 ஆண்டுகளில் அந்த நபரை தாக்கும் நிலை உருவாகும். அது 5 வயதுக்குட்பட்டவர் களையும், எச்.ஐ.வி. மற்றும் சிறுநீரக பாதிப்புக் குள்ளானவர்களையும் தாக்கும் வாய்ப்பு அதிகமாகும். இதே போன்று ‘டி.பி. கோல்டு டெஸ்ட்’ என்ற பரிசோதனையும் நடத்தப்படுகிறது.
காசநோயை தவிர்க்கும் வாய்ப்பு
காசநோயை தவிர்க்க வாய்ப்பு உள்ளதா? என்றால் உண்டு. இந்த நோயை தடுக்க தடுப்பு ஊசி கிடையாது. ஆனால் இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும். காசநோய் இருப்பது தெரியாமல் பலர் இருமிக் கொண்டே இருப்பார்கள்.
பரிசோதனை நடத்தி அதை அறியும் முன் அவரிடம் இருக்கும் தொற்று நோய் கிருமி 10 முதல் 15 பேருக்கு காற்று மூலம் பரவி காசநோயை ஏற்படுத்தி விடும். எனவே காசநோயை தடுப்பதற்கு விழிப்புணர்வு தான் மிக மிக அவசியம். இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். 2 வாரம் தொடர்ந்து இருமல் மற்றும் சளி பிரச்சினை, காய்ச்சல், எடை குறைவு இருந்தால் உடனே காசநோய் பரிசோதனை செய்து டாக்டரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
6 முதல் 9 மாதம் வரை மருந்து சாப்பிட்டாலே போதும். காசநோய் முற்றிலும் குணமாகி விடும். உலக காசநோய் தினமான இன்று அனைவருக்கும் விழிப்புணர்வு இருந்தாலே இந்த வையகத்தை ‘காசநோய் இல்லா உலகமாக மாற்ற முடியும்’.
idisdoe@gmail.com
ஆங்கிலத்தில் ‘டி.பி.’ எனப்படும் காசநோய் ஒரு தொற்று நோய். நுண்ணுயிர் கிருமிகளால் இது உருவாகிறது. உடலில் எந்த உறுப்பு பாகத்திலும் இந்த நோய் பாதிக்கலாம். தலைமுடி, நகம் தவிர உடலின் எந்த உறுப்பிலும் காசநோய் பாதிப்பு ஏற்படும். பெரும்பாலும் அந்த நோய் 60 முதல் 70 சதவீதம் வரை நுரையீரலை தாக்குகிறது. மற்ற உறுப்புகளை 30 முதல் 40 சதவீதம் பாதிக்கும். காசநோய் என்றாலே அனைவருக்கும் ஒருவித பயம். இது உலகின் நம்பர் ஒன் உயிர்க்கொல்லி நோய்.
காசநோய் எப்படி பரவுகிறது
இந்த நோய் சுவாச உறுப்பான நுரையீரல் மூலம் வெகுவாக பரவுகிறது. காசநோய் தாக்கப்பட்டவர் இருமும்போது வெறியேறும் சிறு சிறு சளி துளிகள் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு காற்று மூலம் காசநோய் பரவுகின்றது. பன்றிக் காய்ச்சல் போன்ற கிருமிகள் 2 முதல் 3 அடி தூரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே பரவும். ஆனால் காசநோய் கிருமிகள் 10 முதல் 15 அடி தூரம் உளளவர்களுக்கு கூட மிக சாதாரணமாக பரவும்.
‘சிக்கன் பாக்ஸ்’ எனப்படும் சின்னஅம்மை மீசல் எனப்படும் மணல்வாரி அம்மை நோய்கள் ஒருமுறை வந்தால் மீண்டும் வராது. உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்த நோய்கள் மீண்டும் ஏற்படாமல் தடுத்து விடும். ஆனால் காசநோய் பலமுறை ஒருவரை தாக்கலாம். உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியால் இந்த நோயின் கிருமிகளுடன் சண்டை போட முடியாது.
காசநோய் யாருக்கு வரும்
புகை பிடிப்பதால் மட்டும் காசநோய் வராது. இது யாருக்கும் வரலாம். ஏழை, பணக்காரன், கெட்டபழக்கம் உள்ளவர், நல்ல பழக்கும் உள்ளவர். டாக்டர்கள், நர்சுகள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். கிருமியால் இது பரவக்கூடியது. சிகிச்சை பெற வரும் நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடும் மருத்துவத் துறையில் வேலை பார்க்கும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கும் காசநோய் அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளது.
உடலில் எதிர்ப்பு சக்தி பாதிப்பு உடையவர்களையும் காசநோய் பாதிக்கும். குறிப் பாக ‘எச்.ஐ.வி.’ மற்றும் உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்து கொண்டு அதற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களை காச நோய் உடனே பாதிக்கும்.
‘எச்.ஐ.வி.’யும், காச நோயும் நண்பர்கள் எனலாம். இந்த நோய் சாதாரணமானவர்களை விட ‘எச்.ஐ.வி.’ நோயாளிகளை 8 முதல் 10 மடங்கு அதிகமாக தாக்கும். சிறுநீரகம் செயல் இழந்து சிகிச்சை பெறு பவர்களையும் இந்த நோய் கடுமையாக தாக்கும் திறன் படைத்தது. இவை தவிர உடலில் எதிர்ப்பு சக்தி குறை வாக இருக்கும் 5 வய துக்குட்பட்ட சிறு குழந்தைகளையும் தாக்கும்.
காசநோய் தாக்குதலை கண்டறிவது எப்படி?
பொதுவாக காசநோய் 60 முதல் 70 சதவீதம் வரை நுரையீரலில்தான் தாக்குகிறது. வழக்கத்தை விட 2 வாரத்துக்கு மேல் தொடர்ந்து இருமல், வறட்டு இருமல், சளி, சிலசமயம் சளியில் ரத்தம் வருதல், காய்ச்சல் அல்லது காய்ச்சல் இல்லாமை. இரவு நேரத்தில் குளிர், அத்துடன் வியர்வை வெளியேறுதல், பசி குறை தல், எடை குறைதல், உடல் சோர்வு போன்றவை காசநோய் அறிகுறிகள்.
உறுப்புகளில் ஏற்படும் நெறியும், காசநோய்க்கான அறிகுறியாக கருதப்படுகிறது. காசநோய் ஏற்படும் பகுதியில் நெறி கட்டும். கழுத்து, நுரையீரல், மூளை, எலும்பு, மூட்டுகள் இணைப்பு உள்ளிட்ட உறுப்புகளில் காசநோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.நுரையீரலில் தாக்கினால் தொடர்ந்து காய்ச்சல், இருமல் வரும் மூளையில் பரவினால் தலைவலி, காய்ச்சல் மற்றும் மயக்கம் ஏற்படும்.

காசநோயை கண்டறிய பரிசோதனை கூடத்தில் மைக்ராஸ்கோப் மூலம் சளியை பரிசோதிக்கபடுகிறது. இதற்கு ‘ஆசிட் பாஸ்ட் டெஸ்ட்’ என அழைப்பர்.
கிருமியின் மறு பெயர் ‘ஆசிட் பாஸ்ட் பேசில்லை’ என அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இது நோயை உறுதி செய்யும் சோதனை அல்ல. இந்த நோயை முழுமையாக அறிய “கல்சர் டெஸ்ட்’ சோதனை நடத்தப்படுகிறது.
பொதுவாக காசநோய் கிருமிகள் வளர 3 முதல் 6 வாரம் வரை ஆகலாம். எனவே சம்பந்தப்பட்டவரின் சளி மாதிரியை எடுத்து பரிசோதனை கூடத்தில் 4 முதல் 5 வாரம் வரை வைத்து சோதனை நடத்தி கண்டுபிடிக்க முடியும்.
இவை அனைத்துக்கும் மேலாக தற்போது புதிய முறையில் ‘ஜீன்ஸ் எக்ஸ்பர்ட் டெஸ்ட்’ அல்லது ‘நாட் டெஸ்ட்’ என்ற பரிசோதனை நடத்தப்படுகிறது. மரபணு வில் உள்ள நியூக்ளியசில் உள்ள குரோம சோம்களில் காசநோய் தாக்கியுள்ளதா என அதிவிரைவில் அதாவது 20 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியும்.
இதை உலக சுகாதார நிறுவனமான ‘டபிள்யூ.எச்.ஓ.’ அங்கீகரித்துள்ளது. இந்த சோதனையை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
இதே முறையில் உடலில் எந்த பாகத்தில் காசநோய் இருந்தாலும் கண்டு பிடிக்கலாம். மூளையில் காச நோய் இருந்தால் முதுகு தண்டுவட நீரை எடுத்து பரிசோதிக்க முடியும். சிறுநீரை கூட இச்சோதனைக்கு பயன்படுத்தலாம்.
உடலில் காசநோய் பாதிப்பு உள்ளதா என்பதை ‘மாண்டோ’ சோதனையை அனைவரும் அறிவர். தோலில் சிறிய ஊசி மூலம் மருந்து செலுத்தப்படும். அதில் தோல் பகுதி 10 மில்லி மீட்டர் அளவுக்கு வீக்கமாகி இருந்தால் காசநோய் இருப்பதற்கான அறிகுறியாக அது கருதப்படும்.
இதன்மூலம் அந்த நபருக்கு காசநோய் இருப்பதாக அர்த்தமாகாது. அதே நேரத்தில் ஏற் கனவே காசநோய் இருந்திருக்கும். ஆனால் மருந்து எடுக்காமலேயே உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் காரண மாக அப்போது வெளிப் பட்டிருக்காது. ஆனால் அது உடலிலேயே தங்கி யிருக்கும். இன்னும் ஒன்று முதல் 2 ஆண்டுகளில் அந்த நபரை தாக்கும் நிலை உருவாகும். அது 5 வயதுக்குட்பட்டவர் களையும், எச்.ஐ.வி. மற்றும் சிறுநீரக பாதிப்புக் குள்ளானவர்களையும் தாக்கும் வாய்ப்பு அதிகமாகும். இதே போன்று ‘டி.பி. கோல்டு டெஸ்ட்’ என்ற பரிசோதனையும் நடத்தப்படுகிறது.
இது போன்றவர்களுக்கு காசநோய் வராமல் தடுக்க கூடிய காசநோய் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. 6 முதல் 9 மாதம் வரை இந்த மருந்தை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும். அதற்கு எம்.டி.ஆர்.காசநோய் என்று பெயர். இதற்கு 18 மாதங்கள் சிகிச்சை தேவைப்படும். 24 மாதங்கள் கூட சிகிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஒரு மருந்தை ஊசிமூலம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.
காசநோய் குணமாக்க கூடிய நோய். நிறைய மருந்து, மாத்திரைகள் உள்ளன. நோயை கண்டுபிடித்தால் முதல் 4 மாதங்களுக்கு 2 அல்லது 3 விதமாக மருந்து கொடுக்க வேண்டும். குறைந்தது 6 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். மூளை, எலும்பு, மூட்டு இணைப்பு களில் நோய் தாக்கம் இருந்தால் 12 மாதங்கள் மருந்து மற்றும் சிகிச்சை கொடுக்க வேண்டும். கொடுக்கும் மருந்து ஒன்றுதான். ஆனால் சிகிச்சை காலம் அதிகமாகும். நிறுத்திவிட்டால் காசநோய் மீண்டும் தாக்கலாம்.
காசநோயை தவிர்க்க வாய்ப்பு உள்ளதா? என்றால் உண்டு. இந்த நோயை தடுக்க தடுப்பு ஊசி கிடையாது. ஆனால் இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும். காசநோய் இருப்பது தெரியாமல் பலர் இருமிக் கொண்டே இருப்பார்கள்.
பரிசோதனை நடத்தி அதை அறியும் முன் அவரிடம் இருக்கும் தொற்று நோய் கிருமி 10 முதல் 15 பேருக்கு காற்று மூலம் பரவி காசநோயை ஏற்படுத்தி விடும். எனவே காசநோயை தடுப்பதற்கு விழிப்புணர்வு தான் மிக மிக அவசியம். இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். 2 வாரம் தொடர்ந்து இருமல் மற்றும் சளி பிரச்சினை, காய்ச்சல், எடை குறைவு இருந்தால் உடனே காசநோய் பரிசோதனை செய்து டாக்டரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
6 முதல் 9 மாதம் வரை மருந்து சாப்பிட்டாலே போதும். காசநோய் முற்றிலும் குணமாகி விடும். உலக காசநோய் தினமான இன்று அனைவருக்கும் விழிப்புணர்வு இருந்தாலே இந்த வையகத்தை ‘காசநோய் இல்லா உலகமாக மாற்ற முடியும்’.
idisdoe@gmail.com
கோஸ், கொத்தமல்லியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்
தண்ணீர் - தேவைக்கு
துருவிய எலுமிச்சை தோல் - 1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய முட்டைக்கோஸ் - கால் கப்
நறுக்கிய பேபி கார்ன் - 1
பட்டாணி - சிறிதளவு
கேரட், மிளகாய் - 1
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை :
ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி துருவிய எலுமிச்சை தோல், மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை போட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரை வாணலியில் ஊற்றி அதனுடன் கேரட், முட்டைக்கோஸ், பட்டாணி, பேபி கார்ன் ஆகியவற்றை கொட்டி வேக வைக்கவும்.
ஓரளவு வந்ததும் அதனுடன் உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்.
நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்
தண்ணீர் - தேவைக்கு
துருவிய எலுமிச்சை தோல் - 1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய முட்டைக்கோஸ் - கால் கப்
நறுக்கிய பேபி கார்ன் - 1
பட்டாணி - சிறிதளவு
கேரட், மிளகாய் - 1
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

செய்முறை :
ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி துருவிய எலுமிச்சை தோல், மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை போட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரை வாணலியில் ஊற்றி அதனுடன் கேரட், முட்டைக்கோஸ், பட்டாணி, பேபி கார்ன் ஆகியவற்றை கொட்டி வேக வைக்கவும்.
ஓரளவு வந்ததும் அதனுடன் உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்.
சூப்பரான சத்தான கொத்தமல்லித் தழை சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்தப்பயிற்சி தரும் முதுகுவலியை விட வேறு முதுகுவலி இருந்தால் ஓடிவிடும். பயற்சி பழகிவிட்டால் 12 வாரங்களில் முதுகு வலி என்ற பேச்சுக்கு இடமில்லை.
டெட் லிப்ட் என்ற இந்த உடற்பயிற்சியானது மிகவும் சக்திவாய்ந்த உடற்பயிற்சி. நமது தலை முதல் கால் வரை உள்ள சதைகளை நார் நாராக கிழித்து பலம் ஏற்றக்கூடிய உடற்பயிற்சி. நன்றாக செய்தால் போதும் தானாகவே உடல் பலம் பெரும்.
முதுகுத்தண்டை பலப்படுத்த உதவும் உடற்பயிற்சி. ஆண்மகளை நிமிரச்செய்யும் உடற்பயிற்சி. இதை டம்பெல் மற்றும் பார்பெல் இரண்டையும் கொண்டு செய்யலாம் ஆனால் டம்பெல்லை விட பார்பெல் தான் சிறந்தது. பார்பெல்லில் உடலால் எவ்வளவு அதிகமாக தூக்கமுடியுமோ அந்த அளவுக்கு அதிகமாக வெயிட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும். ( பயிற்சி ஆரம்பத்தில் Free வெயிட்டில் செய்ய வேண்டும் ). பின் தான் அதிகமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
செய்முறை
ராடில் பார்பெல்லை எடுத்து இருபக்கமும் இணைத்துக்கொள்ளுங்கள். இடுப்பைச் சுற்றி அகலமான பெல்ட் அல்லது துண்டைக் கட்டிக்கொள்ளவும். இப்போது பாரை இரண்டு கைகளாலும் படத்தில் உள்ளவாறு பிடித்துக்கொள்ளவும். ஆரம்பத்தில் ஒரே மாதிரி கைகளை பிடிக்கவும். பின்னர் ஒரு உட்பக்கமும் இன்னொரு கை வெளிப்பக்கமும் பிடிக்கவும்.
கைகளின் வேலை பாரை இறுக்கமாக பிடிப்பது பட்டும் தான் இடுப்பால் தான் தூக்கவேண்டும். குனிந்து பாரை எடுத்துக்கொண்டு அப்படியே நிமரவும். மீண்டும் ஒருமுறை சொல்கின்றேன் கைகளால் பாரை தூக்கக்கூடாது இடுப்பால் தான் தூக்கவேண்டும். கைகள் வளையவே கூடாது. படித்தில் காட்டியுள்ளது போல் நிமிரவும். பின்னர் மூன்று நொடிகள் கழித்து குனிந்து தரையில் படாமல் மூன்று நொடிகள் பொறுக்கவும். மீண்டும் நிமிரவும், குனியவும். இது போல் செய்து கடைசி ரெப்பில் தரையில் வைத்துவிடவும்.
மூன்று செட்கள் செய்யவும் இந்த உடற்பயிற்சியை தொடைகளுக்கு ஸ்குவாட் செய்யும் போது சேர்த்து செய்து விடுங்கள். இடுப்பை இரண்டாக வெட்டிப்போட்டவாறு வலிக்கும் புதியதாக செய்தால். வீட்டுக்கு சென்று நன்றாக வெந்நீர் வைத்து குளிக்கவும். உடனே சரியாகிவிடும்.
இந்த உடற்பயிற்சி மேற்காட்டிய படத்தில் உள்ள வாறு உடலில் உள்ள நார்களை பலப்படுத்தும், புட்டம், கைகள், கால்கள், கழுத்து, முதுகு, வயிறு என்று அனைத்திற்கும். இந்த உடற்பயிற்சி சக்தியைத்தரும். சைடு போஸிங்கை அழகாக்கும. ஆண்களின் புட்டப்பகுதியை பட்டர்பிளை போன்று மாற்றிவிடும். கால்களை நேராக்கும். கூன் விழுந்தவர்களை கூட இதை வைத்து சரிசெய்துவிடலாம்.
முதுகுத்தண்டை பலப்படுத்த உதவும் உடற்பயிற்சி. ஆண்மகளை நிமிரச்செய்யும் உடற்பயிற்சி. இதை டம்பெல் மற்றும் பார்பெல் இரண்டையும் கொண்டு செய்யலாம் ஆனால் டம்பெல்லை விட பார்பெல் தான் சிறந்தது. பார்பெல்லில் உடலால் எவ்வளவு அதிகமாக தூக்கமுடியுமோ அந்த அளவுக்கு அதிகமாக வெயிட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும். ( பயிற்சி ஆரம்பத்தில் Free வெயிட்டில் செய்ய வேண்டும் ). பின் தான் அதிகமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
செய்முறை
ராடில் பார்பெல்லை எடுத்து இருபக்கமும் இணைத்துக்கொள்ளுங்கள். இடுப்பைச் சுற்றி அகலமான பெல்ட் அல்லது துண்டைக் கட்டிக்கொள்ளவும். இப்போது பாரை இரண்டு கைகளாலும் படத்தில் உள்ளவாறு பிடித்துக்கொள்ளவும். ஆரம்பத்தில் ஒரே மாதிரி கைகளை பிடிக்கவும். பின்னர் ஒரு உட்பக்கமும் இன்னொரு கை வெளிப்பக்கமும் பிடிக்கவும்.
கைகளின் வேலை பாரை இறுக்கமாக பிடிப்பது பட்டும் தான் இடுப்பால் தான் தூக்கவேண்டும். குனிந்து பாரை எடுத்துக்கொண்டு அப்படியே நிமரவும். மீண்டும் ஒருமுறை சொல்கின்றேன் கைகளால் பாரை தூக்கக்கூடாது இடுப்பால் தான் தூக்கவேண்டும். கைகள் வளையவே கூடாது. படித்தில் காட்டியுள்ளது போல் நிமிரவும். பின்னர் மூன்று நொடிகள் கழித்து குனிந்து தரையில் படாமல் மூன்று நொடிகள் பொறுக்கவும். மீண்டும் நிமிரவும், குனியவும். இது போல் செய்து கடைசி ரெப்பில் தரையில் வைத்துவிடவும்.
மூன்று செட்கள் செய்யவும் இந்த உடற்பயிற்சியை தொடைகளுக்கு ஸ்குவாட் செய்யும் போது சேர்த்து செய்து விடுங்கள். இடுப்பை இரண்டாக வெட்டிப்போட்டவாறு வலிக்கும் புதியதாக செய்தால். வீட்டுக்கு சென்று நன்றாக வெந்நீர் வைத்து குளிக்கவும். உடனே சரியாகிவிடும்.
இந்த உடற்பயிற்சி மேற்காட்டிய படத்தில் உள்ள வாறு உடலில் உள்ள நார்களை பலப்படுத்தும், புட்டம், கைகள், கால்கள், கழுத்து, முதுகு, வயிறு என்று அனைத்திற்கும். இந்த உடற்பயிற்சி சக்தியைத்தரும். சைடு போஸிங்கை அழகாக்கும. ஆண்களின் புட்டப்பகுதியை பட்டர்பிளை போன்று மாற்றிவிடும். கால்களை நேராக்கும். கூன் விழுந்தவர்களை கூட இதை வைத்து சரிசெய்துவிடலாம்.
கல்வியின் அவசியத்தை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் மாணவ பருவத்தில் பல்வேறு தவறுகள் நேர்ந்து விடக்கூடும்.
நடப்பு ஆண்டு எல்லோருக்கும் நன்மையும், மகிழ்ச்சியும் அளிப்பதாக அமைய வேண்டும். குறிப்பாக மாணவர்களிடம் மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் குறைவு இருக்காது. அவர்களுக்கு எது குறித்தும் கவலை கொள்ள அவசியம் இல்லை. ஆனால் படிப்பில் மட்டும் மாணவர்கள் அக்கறை கொள்ள வேண்டும். அதற்கு தங்களிடம் உள்ள குறைகளை அறிந்து திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். மாணவர்கள் மீதும் யாரும் எதையும் திணித்து விட முடியாது. அவர்களாக விரும்பினால் மட்டுமே எந்த செயலையும் செய்ய வைக்க வேண்டும். அதற்கு முதலில் அவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். கல்வியின் அவசியத்தை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் மாணவ பருவத்தில் பல்வேறு தவறுகள் நேர்ந்து விடக்கூடும்.
ஆனால் அதே நேரத்தில் மாணவர் களுக்கு படிப்பு என்பது சுமையாக மாறி விடக்கூடாது. அவர்களின் மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த கூடாது. புத்தகப்பை அவர்களுக்கு பாரமாக மாறி விடக் கூடாது என்றும் கல்வியாளர்கள் கருதினார்கள். அதனால் தான் விளையாட்டுடன் கலந்து கல்வி இருக்க வேண்டும்.
இந்த நிலையில் தான் குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. எனவே 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும்வகையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இந்த திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர் களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி, அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க லாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம். போட்டி உணர்வை உருவாக்குவதே சட்டத்தின் நோக்கம். எந்த மாணவரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்தார்.
இந்த சட்டத்தால், படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கருதுகிறார்கள். ஆனால் படிக்காமலேயே தேர்ச்சி என்பது மாணவர்களிடம் படிப்பு குறித்த ஆர்வத்தை குறைத்து விடும். எந்த தேர்வுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருந்து மாற்றி விடும். எனவே மாணவர்களிடம் போட்டி உணர்வை உருவாக்கும் நோக்கத்தில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் பெரிதும் துணை நிற்க வேண்டும். அதற்கு முதல்கட்டமாக மாணவர்களிடம் கற்றல் குறித்த ஆர்வத்தை வளர்த் தெடுப்பதே மிகவும் முக்கிமானது.
ஆனால் அதே நேரத்தில் மாணவர் களுக்கு படிப்பு என்பது சுமையாக மாறி விடக்கூடாது. அவர்களின் மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த கூடாது. புத்தகப்பை அவர்களுக்கு பாரமாக மாறி விடக் கூடாது என்றும் கல்வியாளர்கள் கருதினார்கள். அதனால் தான் விளையாட்டுடன் கலந்து கல்வி இருக்க வேண்டும்.
இந்த நிலையில் தான் குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. எனவே 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும்வகையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இந்த திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர் களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி, அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க லாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம். போட்டி உணர்வை உருவாக்குவதே சட்டத்தின் நோக்கம். எந்த மாணவரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்தார்.
இந்த சட்டத்தால், படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கருதுகிறார்கள். ஆனால் படிக்காமலேயே தேர்ச்சி என்பது மாணவர்களிடம் படிப்பு குறித்த ஆர்வத்தை குறைத்து விடும். எந்த தேர்வுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருந்து மாற்றி விடும். எனவே மாணவர்களிடம் போட்டி உணர்வை உருவாக்கும் நோக்கத்தில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் பெரிதும் துணை நிற்க வேண்டும். அதற்கு முதல்கட்டமாக மாணவர்களிடம் கற்றல் குறித்த ஆர்வத்தை வளர்த் தெடுப்பதே மிகவும் முக்கிமானது.
உலகில் முதல் முறையாக, கருவில் உள்ள ஒரு 6 மாத சிசுவுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை செய்து அசத்தியிருக்கிறார்கள்.
‘ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்’ என்று சொல்வார்கள். ஆனால், உயிர்காக்கும் மருத்துவம் என்று வரும்போது எல்லா சமயங்களிலும் உண்மையான நண்பர்களால் கூட நம் உயிரைக் காக்க முடியாது.
உதாரணமாக, திடீரென்று ஏற்படும் விபத்தினால் அதீத ரத்த இழப்பு நேரிடும்போது உடனிருக்கும் நண்பரால் உடனே ரத்தம் கொடுத்து உதவ முடியாது. ஏனெனில், குறிப்பிட்ட ரத்த வகையைச் சேர்ந்த ரத்தத்தைத்தான் ஒருவருக்குக் கொடுக்க வேண்டும்.
அதுபோலத்தான், உடல் பாங்களை தானமாக கொடுத்து உதவ உற்ற நண்பரே முன்வந்தாலும், திசு ஒற்றுமை இல்லாத ஒருவரால் மற்றொருவருக்கு மருத்துவ ரீதியாக உதவ முடியாது.
அதிர்ஷ்டவசமாக, நமக்கு ஆபத்தில் உதவக்கூடிய உற்ற நண்பன் நம் உடலிலேயே உண்டு. அது யாரென்றால், உடலிலுள்ள அனைத்து வகை செல்களையும் உற்பத்தி செய்யும் அசாத்திய திறன்கொண்ட நம்முடைய ஸ்டெம் செல்கள் தான். மருத்துவம் மிகவும் அதிநவீனமாகி விட்ட இந்த காலத்திலும் கூட, ஸ்டெம் செல்களை வைத்து சிகிச்சைகள் மேற்கொள்ள இன்னும் பல தடைகள் இருக்கத்தான் செய்கின்றன.
உதாரணமாக, ஒரு நோயாளியின் உடலில் பொருந்தக்கூடிய ஸ்டெம் செல்களைக் கொண்ட ஒரு கொடையாளரை கண்டறிவதே மிகவும் கடினம். ஆனால் அப்படிக் கண்டறிந்த பின்னரும் ஸ்டெம் செல் சிகிச்சை மேற்கொள்வது என்பதே மிகவும் ஆபத்தானதாகத்தான் இருக்கிறது. ஏனெனில், ஸ்டெம் செல் சிகிச்சைகள் பலனளிக்க வேண்டுமானால், ஆபத்தான நோய்களை ஏற்படுத்தக் கூடிய பல மருந்துகளை தொடர்ந்து நோயாளியின் உடலுக்குள் செலுத்தியாக வேண்டும்.
சில தவிர்க்க முடியாத சூழல்களில், இம்மாதிரியான ஸ்டெம் செல் சிகிச்சை சிக்கல்களுடனேயே, சிறுவயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சோதனை முறை ஸ்டெம் செல் சிகிச்சைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்போது, உலகில் முதல் முறையாக, கருவில் உள்ள ஒரு 6 மாத சிசுவுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை செய்து அசத்தியிருக்கிறார்கள் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெனிஆப் குழந்தைகள் மருத்துவமனையைச் (UCSF Benioff Children’s Hospital) சேர்ந்த டிப்பி மெக்கென்சி தலைமையிலான அமெரிக்க மருத்துவர்கள்.
ஹவாயைச்சேர்ந்த நிஷ்ஷேல் ஓபர் எனும் 6 மாத கர்ப்பிணிப்பெண்ணுக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை நடந்தது. அப்போது அவரது வயிற்றில் உள்ள சிசுவுக்கு ஆல்பா தாலாசீமியா மேஜர் (alpha thalassemia major) எனும் ஆபத்தான மரபணு ரத்தக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தக் குறைபாட்டினால் பாதிக்கப்படும் சிசுக்கள் பொதுவாக இறந்து பிறப்பது அல்லது பிறந்த சில நாட்களில் இறந்து விடுவது வழக்கம். ஆனால் இப்போது அந்தக்குழந்தை தற்போது தனது பெற்றோருடன் ஹவாயில் நலமாக இருக்கிறது. அவளுக்கு எலியானா என்று பெயரும் சூட்டியிருக்கிறார்கள்.
அதற்குக் காரணம், எலியானா 6 மாத சிசுவாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட உலகின் முதல் சிசு ஸ்டெம் செல் தெரபிதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
‘ஆல்பா தாலாசீமியா மேஜர்’ என்பது ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் உள்ள, ஆக்சிஜனை சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் புரதத்தின் உற்பத்தியை வெகுவாக குறைத்துவிடும் ஒரு மரபணுக் குறைபாடு ஆகும்.
இதன் காரணமாக உடலின் உயிரணுக்களுக்கு ஆக்சிஜன் செல்வது தடைப்பட்டு, ஆபத்தான வீக்கம், மோசமான ரத்த சோகை, உடல் பாக வீக்கம் மற்றும் மேலும் பல ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும். ஆல்பா தாலாசீமியா மேஜர் நோய்க்கு, கர்ப்பகாலத்தில் மேற்கொள்ளப்படும் ‘ப்ளட் ட்ரான்ஸ்பியூஷன்’ எனப்படும் ரத்த மாற்றுதான் பாரம்பரியமாக செய்யப்படும் சிகிச்சையாக இதுவரை இருந்துவந்துள்ளது.
இந்த சிகிச்சை வெற்றிபெற்றால் குழந்தை பிழைக்கும். ஆனால் அதன்பிறகு வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து ரத்த மாற்று சிகிச்சை செய்துகொண்டேதான் இருக்க வேண்டும். இதற்கு மாற்றாக, ‘எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை’ எனப்படும் ‘ஸ்டெம் செல்’ சிகிச்சையை குழந்தைப் பருவத்தின் ஒரு காலகட்டத்தில் மேற்கொள்ளலாம்.
இந்த சிகிச்சை மேற்கொள்ள சரியான ஸ்டெம் செல் கொடையாளரை கண்டறிவது முதல், ஆபத்தான சிகிச்சை முறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை நோயாளி சந்தித்தாக வேண்டும்.
எலியானாவின் சிகிச்சைக்காக, மருத்துவர்கள் முதலில் ரத்த மாற்று சிகிச்சையை தொடங்கியுள்ளனர். ஆனால் அந்த ரத்த மாற்றுகள் ஒன்றில் எலியானாவின் தாய் நிஷ்ஷேல் ஓபரின் எலும்பு மஜ்ஜையில் இருந்து சேகரிக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் கலக்கப்பட்டு இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்டெம் செல் கலந்த ரத்த மாற்று மூலமாக எலியானாவின் உடலுக்குள் செல்லும் தாயின் ஸ்டெம் செல்கள், அவரது எலும்பு மஜ்ஜைக்குள் சென்று ஆரோக்கியமான புதிய ரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்யும், பின்னர் அவை கருவின் ரத்த சோகை நோயை குணப்படுத்தும் என்பது எங்களுடைய (மருத்துவர்களின்) எதிர்பார்ப்பாக இருந்தது என்கிறார் மருத்துவர் டிப்பி மெக்கென்சி.
இவரின் கூற்றுப்படி, ஆல்பா தாலசீமியா பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்தவுடன் ஸ்டெம் செல் ட்ரான்ஸ்பிளான்டேஷன் சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றாலும் கூட, அதனால் பல புதிய சிக்கல்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, ஆபத்தான மருந்துகளை செலுத்த வேண்டியதைக் கூறலாம். மாறாக, கருவாக இருக்கும்போது குழந்தையானது தாயின் உயிரணுக்களை ஏற்றுக்கொள்ளும் என்பதால், சிசு ஸ்டெம் செல் சிகிச்சையை மேற்கொள்வதே மிகவும் பாதுகாப்பானது என்கிறார் மெக்கென்சி.
ஸ்டெம் செல் சிகிச்சைக்குப்பின் பின்னர், முன்று மாதங்கள் கழித்து பிறந்த எலியானா 5 பவுண்டு எடையுடன் ஆரோக்கியமான குழந்தையாகத்தான் பிறந்தார். ஆனால் அவருடைய ஸ்டெம் செல் சிகிச்சை முழுமையாக வெற்றி பெற்றதா இல்லையா என்பது இனிவரும் மாதங்கள் அல்லது வருடங்களில்தான் உறுதி செய்யப்படும்.
ஒருவேளை இந்த முயற்சி வெற்றிபெற்றால், இனி சிசுக்களுக்கும் ஸ்டெம் செல் தெரபியை பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும் என்கிறார் மருத்துவர் மெக்கென்சி.
உதாரணமாக, திடீரென்று ஏற்படும் விபத்தினால் அதீத ரத்த இழப்பு நேரிடும்போது உடனிருக்கும் நண்பரால் உடனே ரத்தம் கொடுத்து உதவ முடியாது. ஏனெனில், குறிப்பிட்ட ரத்த வகையைச் சேர்ந்த ரத்தத்தைத்தான் ஒருவருக்குக் கொடுக்க வேண்டும்.
அதுபோலத்தான், உடல் பாங்களை தானமாக கொடுத்து உதவ உற்ற நண்பரே முன்வந்தாலும், திசு ஒற்றுமை இல்லாத ஒருவரால் மற்றொருவருக்கு மருத்துவ ரீதியாக உதவ முடியாது.
அதிர்ஷ்டவசமாக, நமக்கு ஆபத்தில் உதவக்கூடிய உற்ற நண்பன் நம் உடலிலேயே உண்டு. அது யாரென்றால், உடலிலுள்ள அனைத்து வகை செல்களையும் உற்பத்தி செய்யும் அசாத்திய திறன்கொண்ட நம்முடைய ஸ்டெம் செல்கள் தான். மருத்துவம் மிகவும் அதிநவீனமாகி விட்ட இந்த காலத்திலும் கூட, ஸ்டெம் செல்களை வைத்து சிகிச்சைகள் மேற்கொள்ள இன்னும் பல தடைகள் இருக்கத்தான் செய்கின்றன.
உதாரணமாக, ஒரு நோயாளியின் உடலில் பொருந்தக்கூடிய ஸ்டெம் செல்களைக் கொண்ட ஒரு கொடையாளரை கண்டறிவதே மிகவும் கடினம். ஆனால் அப்படிக் கண்டறிந்த பின்னரும் ஸ்டெம் செல் சிகிச்சை மேற்கொள்வது என்பதே மிகவும் ஆபத்தானதாகத்தான் இருக்கிறது. ஏனெனில், ஸ்டெம் செல் சிகிச்சைகள் பலனளிக்க வேண்டுமானால், ஆபத்தான நோய்களை ஏற்படுத்தக் கூடிய பல மருந்துகளை தொடர்ந்து நோயாளியின் உடலுக்குள் செலுத்தியாக வேண்டும்.
சில தவிர்க்க முடியாத சூழல்களில், இம்மாதிரியான ஸ்டெம் செல் சிகிச்சை சிக்கல்களுடனேயே, சிறுவயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சோதனை முறை ஸ்டெம் செல் சிகிச்சைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்போது, உலகில் முதல் முறையாக, கருவில் உள்ள ஒரு 6 மாத சிசுவுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை செய்து அசத்தியிருக்கிறார்கள் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெனிஆப் குழந்தைகள் மருத்துவமனையைச் (UCSF Benioff Children’s Hospital) சேர்ந்த டிப்பி மெக்கென்சி தலைமையிலான அமெரிக்க மருத்துவர்கள்.
ஹவாயைச்சேர்ந்த நிஷ்ஷேல் ஓபர் எனும் 6 மாத கர்ப்பிணிப்பெண்ணுக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை நடந்தது. அப்போது அவரது வயிற்றில் உள்ள சிசுவுக்கு ஆல்பா தாலாசீமியா மேஜர் (alpha thalassemia major) எனும் ஆபத்தான மரபணு ரத்தக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தக் குறைபாட்டினால் பாதிக்கப்படும் சிசுக்கள் பொதுவாக இறந்து பிறப்பது அல்லது பிறந்த சில நாட்களில் இறந்து விடுவது வழக்கம். ஆனால் இப்போது அந்தக்குழந்தை தற்போது தனது பெற்றோருடன் ஹவாயில் நலமாக இருக்கிறது. அவளுக்கு எலியானா என்று பெயரும் சூட்டியிருக்கிறார்கள்.
அதற்குக் காரணம், எலியானா 6 மாத சிசுவாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட உலகின் முதல் சிசு ஸ்டெம் செல் தெரபிதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
‘ஆல்பா தாலாசீமியா மேஜர்’ என்பது ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் உள்ள, ஆக்சிஜனை சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் புரதத்தின் உற்பத்தியை வெகுவாக குறைத்துவிடும் ஒரு மரபணுக் குறைபாடு ஆகும்.
இதன் காரணமாக உடலின் உயிரணுக்களுக்கு ஆக்சிஜன் செல்வது தடைப்பட்டு, ஆபத்தான வீக்கம், மோசமான ரத்த சோகை, உடல் பாக வீக்கம் மற்றும் மேலும் பல ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும். ஆல்பா தாலாசீமியா மேஜர் நோய்க்கு, கர்ப்பகாலத்தில் மேற்கொள்ளப்படும் ‘ப்ளட் ட்ரான்ஸ்பியூஷன்’ எனப்படும் ரத்த மாற்றுதான் பாரம்பரியமாக செய்யப்படும் சிகிச்சையாக இதுவரை இருந்துவந்துள்ளது.
இந்த சிகிச்சை வெற்றிபெற்றால் குழந்தை பிழைக்கும். ஆனால் அதன்பிறகு வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து ரத்த மாற்று சிகிச்சை செய்துகொண்டேதான் இருக்க வேண்டும். இதற்கு மாற்றாக, ‘எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை’ எனப்படும் ‘ஸ்டெம் செல்’ சிகிச்சையை குழந்தைப் பருவத்தின் ஒரு காலகட்டத்தில் மேற்கொள்ளலாம்.
இந்த சிகிச்சை மேற்கொள்ள சரியான ஸ்டெம் செல் கொடையாளரை கண்டறிவது முதல், ஆபத்தான சிகிச்சை முறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை நோயாளி சந்தித்தாக வேண்டும்.
எலியானாவின் சிகிச்சைக்காக, மருத்துவர்கள் முதலில் ரத்த மாற்று சிகிச்சையை தொடங்கியுள்ளனர். ஆனால் அந்த ரத்த மாற்றுகள் ஒன்றில் எலியானாவின் தாய் நிஷ்ஷேல் ஓபரின் எலும்பு மஜ்ஜையில் இருந்து சேகரிக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் கலக்கப்பட்டு இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்டெம் செல் கலந்த ரத்த மாற்று மூலமாக எலியானாவின் உடலுக்குள் செல்லும் தாயின் ஸ்டெம் செல்கள், அவரது எலும்பு மஜ்ஜைக்குள் சென்று ஆரோக்கியமான புதிய ரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்யும், பின்னர் அவை கருவின் ரத்த சோகை நோயை குணப்படுத்தும் என்பது எங்களுடைய (மருத்துவர்களின்) எதிர்பார்ப்பாக இருந்தது என்கிறார் மருத்துவர் டிப்பி மெக்கென்சி.
இவரின் கூற்றுப்படி, ஆல்பா தாலசீமியா பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்தவுடன் ஸ்டெம் செல் ட்ரான்ஸ்பிளான்டேஷன் சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றாலும் கூட, அதனால் பல புதிய சிக்கல்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, ஆபத்தான மருந்துகளை செலுத்த வேண்டியதைக் கூறலாம். மாறாக, கருவாக இருக்கும்போது குழந்தையானது தாயின் உயிரணுக்களை ஏற்றுக்கொள்ளும் என்பதால், சிசு ஸ்டெம் செல் சிகிச்சையை மேற்கொள்வதே மிகவும் பாதுகாப்பானது என்கிறார் மெக்கென்சி.
ஸ்டெம் செல் சிகிச்சைக்குப்பின் பின்னர், முன்று மாதங்கள் கழித்து பிறந்த எலியானா 5 பவுண்டு எடையுடன் ஆரோக்கியமான குழந்தையாகத்தான் பிறந்தார். ஆனால் அவருடைய ஸ்டெம் செல் சிகிச்சை முழுமையாக வெற்றி பெற்றதா இல்லையா என்பது இனிவரும் மாதங்கள் அல்லது வருடங்களில்தான் உறுதி செய்யப்படும்.
ஒருவேளை இந்த முயற்சி வெற்றிபெற்றால், இனி சிசுக்களுக்கும் ஸ்டெம் செல் தெரபியை பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும் என்கிறார் மருத்துவர் மெக்கென்சி.






