என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
இன்றைய வாழ்கை முறையில் உடல் ஆரோக்கியத்திற்கு தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம்.
பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது. இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.
இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம். இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.
யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது. இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.
பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.
இதன் மூலம் உங்கள் உடல் நலமும், மனநலமும் மேம்படுவது உறுதி. நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம். இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.
பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது. இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.
இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம். இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.
யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது. இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.
பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.
இதன் மூலம் உங்கள் உடல் நலமும், மனநலமும் மேம்படுவது உறுதி. நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம். இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.
கோடை வெயிலில் இருந்து உடலை காத்துக்கொள்ள தினமும் பழங்கள், காய்கறி சாலட் சாப்பிடுவது மிகவும் நல்லது. இன்று கேரட் ஆரஞ்சு சாலட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 2
ஆரஞ்சு - 2
எலுமிச்சம் ஜுஸ் - 11/2 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
கிஸ்மிஸ் - 15
முந்திரி - 15
ஏலக்காய்ப்பொடி - 1 சிட்டிகை
ஆலிவ் ஆயில் - 11/2 டீஸ்பூன்

செய்முறை :
கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கும் பொழுது ஆரஞ்சிலிருந்து ஜுஸ் வந்தால் அதை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸிங் பௌலில் எலுமிச்சம் ஜுஸ், தேன், ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் இதில் துருவிய கேரட், ஆரஞ்சு பழத்துண்டுகள், எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு ஜுஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடைசியாக கிஸ்மிஸ், முந்திரி, ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
சூப்பரான கேரட் ஆரஞ்சு சாலட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரட் - 2
ஆரஞ்சு - 2
எலுமிச்சம் ஜுஸ் - 11/2 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
கிஸ்மிஸ் - 15
முந்திரி - 15
ஏலக்காய்ப்பொடி - 1 சிட்டிகை
ஆலிவ் ஆயில் - 11/2 டீஸ்பூன்

செய்முறை :
கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கும் பொழுது ஆரஞ்சிலிருந்து ஜுஸ் வந்தால் அதை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸிங் பௌலில் எலுமிச்சம் ஜுஸ், தேன், ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் இதில் துருவிய கேரட், ஆரஞ்சு பழத்துண்டுகள், எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு ஜுஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடைசியாக கிஸ்மிஸ், முந்திரி, ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
சூப்பரான கேரட் ஆரஞ்சு சாலட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தை பிறந்த சில வாரங்களில், பெண்களுக்கு உடலுக்குள் என்னென்னவெல்லாம் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சில பெண்கள், குழந்தை பிறந்த பிறகு, உடலிலும், உள்ளத்திலும், உணர்விலும் சில மாற்றங்களைக் உணர்வார்கள். இங்கு பிரசவத்திற்கு பின், பெண்கள் உடல் ரீதியாக சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போம்.
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினாலும், இரத்த ஓட்ட அளவு மாறுபாட்டுக்கு உள்ளாவதினாலும், குழந்தை பெற்ற தாய்மார்களின் உடலில் உள்ள வெப்பக்கட்டுப்பாட்டில் மாற்றங்கள் நிகழ்ந்து, காய்ச்சலோ, நடுக்கமோ ஏற்படலாம்.
பால் சுரக்கும் காலங்களில் சில வாரங்களுக்கு மார்பகங்களில் வலியை உணரக்கூடும். சில சமயங்களில் மார்பகக் காம்புகளும் வலிக்கக்கூடும்
மலச்சிக்கல் குழந்தை பிறந்த பிறகு, ஆசன வாயில் ஏற்படும் புண், பிறப்புறுப்பில் உள்ள தோல் கிழிந்ததால் ஏற்பட்ட காயங்கள் குணமாதல், தசைகளில் ஏற்பட்ட வலி ஆகியவற்றின் காரணமாக மலம் கழிப்பதில் வலி ஏற்படுவதோடு, சில நேரங்களில் மலச்சிக்கலையும் உண்டாக்கும்.
ஆசன வாய்க்கும், பெண்களின் பிறப்புறுப்புக்கும் இடையிலுள்ள தோல் (perineum) பிரசவத்தின் போது மருத்துவரால், கிழிக்கப்பட்டு பின் தைக்கப்படும். இதற்கு எபிசியாடமி (Episiotomy)என்று பெயர். இவ்வாறு போடப்படும் தையல் குணமாவதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தில், நடக்கும் போதும், உட்காரும் போதும் வலியை உண்டாக்கும். மேலும் இருமலின் போதும், தும்மலின் போதும் கூட வலியை உண்டாக்கும்.

பிரசவத்திற்குப் பிறகு, பிரசவத்திற்கு முன் இருந்த எடையிலிருந்து 5 முதல் 6 கிலோ வரை எடை குறைந்து காணப்படுவோம். (குழந்தையின் எடை, நஞ்சுக்கொடி, அம்னியாடிக் திரவம் என்னும் பனிக்குடம் ஆகியவற்றின் எடை குறைந்து விடுவதால்)
பிரசவம் ஆன பெண்களுக்கு, மூலம் எனப்படும் ஆசனவாயில் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் வீக்கம் (hemorrhoids) சாதாரணமாக ஏற்படும்
பிரசவத்தின் போது, தசைகள் விரிவடைந்ததினாலும், நீண்டிருந்த தசைகள் சுருங்குவதினாலும், இருமலின் போதும், தும்மலின் போதும், சிரிக்கும் போதும், தம்மை அறியாமலேயே சிறுநீர் கழித்து விடக்கூடும் அல்லது சிறுநீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த சிரமப்படக்கூடும். அதிலும் சுகப்பிரசவம் நடந்தவர்களுக்கு, பிரசவ வலி நெடுநெரம் நீடித்திருந்தால், அவர்களுக்கு இம்மாதிரியான சிரமங்கள் ஏற்படும்.
பிரசவத்திற்குப் பிறகும், கருப்பை சில நாட்களுக்கு, சுருங்கி விரிந்து கொண்டிருக்கும். இதன் காரணமாக அடிவயிற்றில் வலி ஏற்படும். இரத்தப்போக்கிற்கு மருத்துவம் பார்க்கும் போதும், குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் போதும், இதனை உணர நேரிடும்.
பிரசவத்திற்குப் பிறகு ஆரம்பத்தில், மாதவிலக்கின் போது வெளிப்படும் உதிரத்தை விடக் கெட்டியாக, இத்திரவம் வெளிப்படத் தொடங்கும். பெரும்பாலும் சிறு சிறு கட்டிகளைக் கொண்டதாக இருக்கும். நாளடைவில் இதன் நிறம் மஞ்சள், வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக நிறமிழந்து போகும். ஆனால் இதற்கு பல வாரங்கள் ஆகலாம்.
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினாலும், இரத்த ஓட்ட அளவு மாறுபாட்டுக்கு உள்ளாவதினாலும், குழந்தை பெற்ற தாய்மார்களின் உடலில் உள்ள வெப்பக்கட்டுப்பாட்டில் மாற்றங்கள் நிகழ்ந்து, காய்ச்சலோ, நடுக்கமோ ஏற்படலாம்.
பால் சுரக்கும் காலங்களில் சில வாரங்களுக்கு மார்பகங்களில் வலியை உணரக்கூடும். சில சமயங்களில் மார்பகக் காம்புகளும் வலிக்கக்கூடும்
மலச்சிக்கல் குழந்தை பிறந்த பிறகு, ஆசன வாயில் ஏற்படும் புண், பிறப்புறுப்பில் உள்ள தோல் கிழிந்ததால் ஏற்பட்ட காயங்கள் குணமாதல், தசைகளில் ஏற்பட்ட வலி ஆகியவற்றின் காரணமாக மலம் கழிப்பதில் வலி ஏற்படுவதோடு, சில நேரங்களில் மலச்சிக்கலையும் உண்டாக்கும்.
ஆசன வாய்க்கும், பெண்களின் பிறப்புறுப்புக்கும் இடையிலுள்ள தோல் (perineum) பிரசவத்தின் போது மருத்துவரால், கிழிக்கப்பட்டு பின் தைக்கப்படும். இதற்கு எபிசியாடமி (Episiotomy)என்று பெயர். இவ்வாறு போடப்படும் தையல் குணமாவதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தில், நடக்கும் போதும், உட்காரும் போதும் வலியை உண்டாக்கும். மேலும் இருமலின் போதும், தும்மலின் போதும் கூட வலியை உண்டாக்கும்.

பிரசவத்திற்குப் பிறகு, பிரசவத்திற்கு முன் இருந்த எடையிலிருந்து 5 முதல் 6 கிலோ வரை எடை குறைந்து காணப்படுவோம். (குழந்தையின் எடை, நஞ்சுக்கொடி, அம்னியாடிக் திரவம் என்னும் பனிக்குடம் ஆகியவற்றின் எடை குறைந்து விடுவதால்)
பிரசவம் ஆன பெண்களுக்கு, மூலம் எனப்படும் ஆசனவாயில் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் வீக்கம் (hemorrhoids) சாதாரணமாக ஏற்படும்
பிரசவத்தின் போது, தசைகள் விரிவடைந்ததினாலும், நீண்டிருந்த தசைகள் சுருங்குவதினாலும், இருமலின் போதும், தும்மலின் போதும், சிரிக்கும் போதும், தம்மை அறியாமலேயே சிறுநீர் கழித்து விடக்கூடும் அல்லது சிறுநீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த சிரமப்படக்கூடும். அதிலும் சுகப்பிரசவம் நடந்தவர்களுக்கு, பிரசவ வலி நெடுநெரம் நீடித்திருந்தால், அவர்களுக்கு இம்மாதிரியான சிரமங்கள் ஏற்படும்.
பிரசவத்திற்குப் பிறகும், கருப்பை சில நாட்களுக்கு, சுருங்கி விரிந்து கொண்டிருக்கும். இதன் காரணமாக அடிவயிற்றில் வலி ஏற்படும். இரத்தப்போக்கிற்கு மருத்துவம் பார்க்கும் போதும், குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் போதும், இதனை உணர நேரிடும்.
பிரசவத்திற்குப் பிறகு ஆரம்பத்தில், மாதவிலக்கின் போது வெளிப்படும் உதிரத்தை விடக் கெட்டியாக, இத்திரவம் வெளிப்படத் தொடங்கும். பெரும்பாலும் சிறு சிறு கட்டிகளைக் கொண்டதாக இருக்கும். நாளடைவில் இதன் நிறம் மஞ்சள், வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக நிறமிழந்து போகும். ஆனால் இதற்கு பல வாரங்கள் ஆகலாம்.
முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டால் பக்கவாதத்தைத் தவிர்க்கலாம் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டால் பக்கவாதத்தைத் தவிர்க்கலாம் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் சுமார் 70 வயதான 954 பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தினர். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு அறிந்தனர்.
ஆய்வின் முடிவில் அவர்கள் தெரிவித்த தகவல்:
வயதில் மூத்த பெண்கள் முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவற்றை சாப்பிட்டு வருவதால் பக்கவாத நோய் அபாயத்தில் இருந்து விடுபடுகிறார்கள். தினமும் மூன்று வேளை உணவில் காய்கறிகளைச் சேர்த்து சாப்பிட்டு வருவதால் ரத்த நாளங்கள் வலுவடைகின்றன. மேலும், முட்டைக்கோஸ் வகைகளை சாப்பிடுவதால் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விடுகின்றன.
அமெரிக்காவில் உள்ள, இதயத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் வெளிவரும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் லாரன் பிளாகன் ஹார்ஸ்ட் கூறுகையில், ‘இந்த ஆய்வின் மூலம், இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் வலுவடைய சத்தான காய்கறிகள் சாப்பிடுவது அவசியம் எனத் தெரியவந்தது. இப்பழக்கத்தால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் கணிசமாகக் குறைகிறது' என்றார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் சுமார் 70 வயதான 954 பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தினர். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு அறிந்தனர்.
ஆய்வின் முடிவில் அவர்கள் தெரிவித்த தகவல்:
வயதில் மூத்த பெண்கள் முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவற்றை சாப்பிட்டு வருவதால் பக்கவாத நோய் அபாயத்தில் இருந்து விடுபடுகிறார்கள். தினமும் மூன்று வேளை உணவில் காய்கறிகளைச் சேர்த்து சாப்பிட்டு வருவதால் ரத்த நாளங்கள் வலுவடைகின்றன. மேலும், முட்டைக்கோஸ் வகைகளை சாப்பிடுவதால் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விடுகின்றன.
அமெரிக்காவில் உள்ள, இதயத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் வெளிவரும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் லாரன் பிளாகன் ஹார்ஸ்ட் கூறுகையில், ‘இந்த ஆய்வின் மூலம், இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் வலுவடைய சத்தான காய்கறிகள் சாப்பிடுவது அவசியம் எனத் தெரியவந்தது. இப்பழக்கத்தால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் கணிசமாகக் குறைகிறது' என்றார்.
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இல்லாவிட்டால் காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே காயம் படாமல் விளையாடுவது பற்றி கொஞ்சம் பார்ப்போமா...
விடுமுறை விட்டாச்சு. குட்டீஸ் அனைவரும், ஜாலியாக விளையாடி பொழுது போக்கிக் கொண்டிருப்பீர்கள் அப்படித்தானே!. விளையாடும்போது கவனமாக இல்லாவிட்டால் காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காயங்கள் மோசமான பாதிப்புகளையும், உயிர்ப்பலியையும் உருவாக்கும் ஆபத்து கொண்டவை. எனவே காயம் படாமல் விளையாடுவது பற்றி கொஞ்சம் பார்ப்போமா...
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 40 கோடி குழந்தைகள் காயம் அடைகிறார்களாம். இதில் 7 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் இறந்துவிடுவதாகவும் தெரியவருகிறது. விபத்துகளைப் போலவே விளையாட்டிலும் மோசமான காயங்கள் உண்டாகின்றன என்பதுதான் இங்கே கவனிக்கத் தக்கது.
12 மாதங்கள் முதல் 5 வயதுடைய குழந்தைகளே அதிகம் காயம் அடைகின்றன. அதுவும் பெரும்பாலான காயங்கள் வீட்டிற்குள்ளேயே அல்லது விளையாடும் இடங்களில் ஏற்படுகின்றன. இந்த வகை காயங்கள் தடுத்து நிறுத்தக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைப் பருவ மரணங்கள், ஊனங்கள் ஏற்பட பெரும்பாலும் காயங்களே காரணமாக இருந்திருக்கின்றன. கீழே விழுதல், தீக்காயங்கள், நீரில் மூழ்குதல் மற்றும் சாலை விபத்துக்கள் போன்றவை காயங்களை உண்டாக்குகின்றன.
காயங்கள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். வீட்டிலோ, வெளியிலோ, விளையாடும்போதோ, பயணம் செய்யும்போதோ காயம் ஏற்பட வாய்ப்புண்டு. தனிமையில் இருக்கும்போது மட்டுமல்லாமல் பெற்றோருடன் இருக்கும்போதோ அல்லது குழுவாக விளையாடும்போதும் காயம் உண்டாகலாம். எனவே காயம் குறித்த எச்சரிக்கை அனைவருக்கும் தேவை.
நெருப்பு, சமைக்கும் அடுப்புகள், விளக்குகள், தீப்பெட்டிகள் மற்றும் மின்சார சாதனம், சூடான உணவுகள், கொதிக்கும் நீர் போன்றவை ஆபத்தானவை. காயங்களை உண்டாக்கக்கூடியவை. இவற்றில் விளையாடக்கூடாது என்று உங்கள் அம்மாவும் அப்பாவும் சொல்லியிருப்பார்கள். எனவே இவற்றில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். கையாள நேர்ந்தால் கவனமாக செயல்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டு என்றாலே குதூகலம்தான். அதுவும் உயர உயர ஏறி விளையாடுவது ரொம்ப பிடிக்கும். மாடிப் படிகள், ஏணி, கதவுகள், ஜன்னல்கள், கூரைகள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை பார்த்தாலே அதில் ஏறி விளையாட வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு வந்துவிடுகிறதுதானே. அது இயற்கையான உணர்வுதான். ஆனால் அதில் உள்ள அபாயங்களை உங்கள் அறிவுக்கூர்மையால் உணர்ந்து கொண்டு விளையாடினால் காயங்கள் ஏற்படாது. ஏறும்போதும், இறங்கும்போதும் கவனமாக இருப்பதுடன், உறுதியாக பற்றிப்பிடித்து விளையாடுவது பாதுகாப்பை பலப்படுத்தும். அதிக உயரமானவற்றில் ஏறி விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
கத்திகள், கத்தரிக்கோல்கள், கூர்மையான பொருட்கள் மற்றும் உடைந்த கண்ணாடித்துண்டுகளும் மோசமான காயங்களை உருவாக்கக்கூடியவையே. பெற்றோர் இவற்றை குழந்தைகளிடம் இருந்து தூரமாக வைக்கலாம். கூர் நுனி கொண்ட, வெட்டும் ஆபத்துடைய பொருட்களை கைகளில் எடுத்து விளையாடக்கூடாது.
தேவையில்லாமல் எதையும் வாயில் வைத்து கடித்து விளையாடக்கூடாது என்று அம்மா சொல்லியிருப்பார்கள். நாணயங்கள், பென்சில்கள், பிளாஸ்டிக் பந்துகள், கோலிகள், கிரையான்கள், பொம்மைகள் போன்ற பொருட்களை வாயில் வைத்து விளையாடக்கூடாது. அவை வாய்க்குள் சென்றால் வயிற்றுவலி உள்பட பல்வேறு தொந்தரவுகளை உண்டாக்கும். சில பொருட்கள் மூச்சுத்திணறலை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். எனவே சாப்பிடும் பொருட்களைத் தவிர மற்ற எதையும் வாயில் வைத்து விளையாடக்கூடாது. சோப்பு, எண்ணெய், மருந்து, சுத்தப்படுத்துவதற்காக வைத்துள்ள அமிலங்கள், தைலங்கள் போன்றவற்றையும் வாயில் வைக்கக்கூடாது.
வெயில் நேரத்தில் தண்ணீரில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் தண்ணீரும் ஆபத்தானதுதான். நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் விளையாடக் கூடாது. நீந்தத் தெரிந்திருந்தாலும் ஆழமான பகுதிக்குச் செல்லக்கூடாது.
சாலையில் செல்லும்போதும் கவனம் தேவை. வாகனங்களும், கரடுமுரடான பாதைகளும் காயத்தை உண்டாக்கலாம். எனவே பெற்றோர் இல்லாமல் சாலையில் பயணிக்க வேண்டாம். அவசியம் ஏற்பட்டால் சாலையில் எப்படி பயணிக்க வேண்டும், எப்படி கடக்க வேண்டும் என்பதை பெற்றோரிடம் கேட்டு அறிந்து கொண்டு பயணிக்க வேண்டும்.

மின்சாரமும் மிக ஆபத்தானது. உடைந்த மின்சாதனங்களைத் தொடுதல், சுவிட்ச் போர்டுகளில் விளையாடுதல், குச்சிகள் அல்லது கத்தியை மின் இணைப்பில் சொருகி விளையாடுதல் போன்றவை கூடாது. இது மோசமான காயத்தையும், உயிர்ப்பலியையும் உண்டாக்கும் ஆபத்து உடையது.
செல்லப் பிராணிகளிடமும் அதிகமாக விளையாடக்கூடாது. நாய், பூனை உள்ளிட்ட அனைத்து வளர்ப்பு பிராணிகளும் கடித்தோ, பிராண்டியோ காயத்தை ஏற்படுத்தலாம். எனவே அவற்றிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பழக்கமில்லாத விலங்குகளிடமும் நெருங்கிச் செல்லக் கூடாது.
காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும், முதலுதவி முறையையும் பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதுதான் ஆபத்துகளை குறைக்க உதவும். இளம் சிறுவர்களை கவனமாக கண்காணிப்பதுடன், சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், மோசமான காயங்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.
விபத்துகள் தவிர்த்த, விளையாட்டு சார்ந்த காயங்களை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம். ஆபத்தான பொருட்களை குழந்தைகளிடம் இருந்து தூரமாக வைப்பது பெற்றோரின் பொறுப்பு. பெரியவர்களின் சொல்கேட்டு, பொம்மைகள், விளையாட்டுப் பொருட்களுடன் காயமின்றி அமைதியாக விளையாடுவது குட்டீஸ் உங்களின் பொறுப்பு!
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 40 கோடி குழந்தைகள் காயம் அடைகிறார்களாம். இதில் 7 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் இறந்துவிடுவதாகவும் தெரியவருகிறது. விபத்துகளைப் போலவே விளையாட்டிலும் மோசமான காயங்கள் உண்டாகின்றன என்பதுதான் இங்கே கவனிக்கத் தக்கது.
12 மாதங்கள் முதல் 5 வயதுடைய குழந்தைகளே அதிகம் காயம் அடைகின்றன. அதுவும் பெரும்பாலான காயங்கள் வீட்டிற்குள்ளேயே அல்லது விளையாடும் இடங்களில் ஏற்படுகின்றன. இந்த வகை காயங்கள் தடுத்து நிறுத்தக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைப் பருவ மரணங்கள், ஊனங்கள் ஏற்பட பெரும்பாலும் காயங்களே காரணமாக இருந்திருக்கின்றன. கீழே விழுதல், தீக்காயங்கள், நீரில் மூழ்குதல் மற்றும் சாலை விபத்துக்கள் போன்றவை காயங்களை உண்டாக்குகின்றன.
காயங்கள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். வீட்டிலோ, வெளியிலோ, விளையாடும்போதோ, பயணம் செய்யும்போதோ காயம் ஏற்பட வாய்ப்புண்டு. தனிமையில் இருக்கும்போது மட்டுமல்லாமல் பெற்றோருடன் இருக்கும்போதோ அல்லது குழுவாக விளையாடும்போதும் காயம் உண்டாகலாம். எனவே காயம் குறித்த எச்சரிக்கை அனைவருக்கும் தேவை.
நெருப்பு, சமைக்கும் அடுப்புகள், விளக்குகள், தீப்பெட்டிகள் மற்றும் மின்சார சாதனம், சூடான உணவுகள், கொதிக்கும் நீர் போன்றவை ஆபத்தானவை. காயங்களை உண்டாக்கக்கூடியவை. இவற்றில் விளையாடக்கூடாது என்று உங்கள் அம்மாவும் அப்பாவும் சொல்லியிருப்பார்கள். எனவே இவற்றில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். கையாள நேர்ந்தால் கவனமாக செயல்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டு என்றாலே குதூகலம்தான். அதுவும் உயர உயர ஏறி விளையாடுவது ரொம்ப பிடிக்கும். மாடிப் படிகள், ஏணி, கதவுகள், ஜன்னல்கள், கூரைகள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை பார்த்தாலே அதில் ஏறி விளையாட வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு வந்துவிடுகிறதுதானே. அது இயற்கையான உணர்வுதான். ஆனால் அதில் உள்ள அபாயங்களை உங்கள் அறிவுக்கூர்மையால் உணர்ந்து கொண்டு விளையாடினால் காயங்கள் ஏற்படாது. ஏறும்போதும், இறங்கும்போதும் கவனமாக இருப்பதுடன், உறுதியாக பற்றிப்பிடித்து விளையாடுவது பாதுகாப்பை பலப்படுத்தும். அதிக உயரமானவற்றில் ஏறி விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
கத்திகள், கத்தரிக்கோல்கள், கூர்மையான பொருட்கள் மற்றும் உடைந்த கண்ணாடித்துண்டுகளும் மோசமான காயங்களை உருவாக்கக்கூடியவையே. பெற்றோர் இவற்றை குழந்தைகளிடம் இருந்து தூரமாக வைக்கலாம். கூர் நுனி கொண்ட, வெட்டும் ஆபத்துடைய பொருட்களை கைகளில் எடுத்து விளையாடக்கூடாது.
தேவையில்லாமல் எதையும் வாயில் வைத்து கடித்து விளையாடக்கூடாது என்று அம்மா சொல்லியிருப்பார்கள். நாணயங்கள், பென்சில்கள், பிளாஸ்டிக் பந்துகள், கோலிகள், கிரையான்கள், பொம்மைகள் போன்ற பொருட்களை வாயில் வைத்து விளையாடக்கூடாது. அவை வாய்க்குள் சென்றால் வயிற்றுவலி உள்பட பல்வேறு தொந்தரவுகளை உண்டாக்கும். சில பொருட்கள் மூச்சுத்திணறலை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். எனவே சாப்பிடும் பொருட்களைத் தவிர மற்ற எதையும் வாயில் வைத்து விளையாடக்கூடாது. சோப்பு, எண்ணெய், மருந்து, சுத்தப்படுத்துவதற்காக வைத்துள்ள அமிலங்கள், தைலங்கள் போன்றவற்றையும் வாயில் வைக்கக்கூடாது.
வெயில் நேரத்தில் தண்ணீரில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் தண்ணீரும் ஆபத்தானதுதான். நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் விளையாடக் கூடாது. நீந்தத் தெரிந்திருந்தாலும் ஆழமான பகுதிக்குச் செல்லக்கூடாது.
சாலையில் செல்லும்போதும் கவனம் தேவை. வாகனங்களும், கரடுமுரடான பாதைகளும் காயத்தை உண்டாக்கலாம். எனவே பெற்றோர் இல்லாமல் சாலையில் பயணிக்க வேண்டாம். அவசியம் ஏற்பட்டால் சாலையில் எப்படி பயணிக்க வேண்டும், எப்படி கடக்க வேண்டும் என்பதை பெற்றோரிடம் கேட்டு அறிந்து கொண்டு பயணிக்க வேண்டும்.

மின்சாரமும் மிக ஆபத்தானது. உடைந்த மின்சாதனங்களைத் தொடுதல், சுவிட்ச் போர்டுகளில் விளையாடுதல், குச்சிகள் அல்லது கத்தியை மின் இணைப்பில் சொருகி விளையாடுதல் போன்றவை கூடாது. இது மோசமான காயத்தையும், உயிர்ப்பலியையும் உண்டாக்கும் ஆபத்து உடையது.
செல்லப் பிராணிகளிடமும் அதிகமாக விளையாடக்கூடாது. நாய், பூனை உள்ளிட்ட அனைத்து வளர்ப்பு பிராணிகளும் கடித்தோ, பிராண்டியோ காயத்தை ஏற்படுத்தலாம். எனவே அவற்றிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பழக்கமில்லாத விலங்குகளிடமும் நெருங்கிச் செல்லக் கூடாது.
காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும், முதலுதவி முறையையும் பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதுதான் ஆபத்துகளை குறைக்க உதவும். இளம் சிறுவர்களை கவனமாக கண்காணிப்பதுடன், சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், மோசமான காயங்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.
விபத்துகள் தவிர்த்த, விளையாட்டு சார்ந்த காயங்களை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம். ஆபத்தான பொருட்களை குழந்தைகளிடம் இருந்து தூரமாக வைப்பது பெற்றோரின் பொறுப்பு. பெரியவர்களின் சொல்கேட்டு, பொம்மைகள், விளையாட்டுப் பொருட்களுடன் காயமின்றி அமைதியாக விளையாடுவது குட்டீஸ் உங்களின் பொறுப்பு!
பொதுவாக பொரி உருண்டையை கடைகளில் தான வாங்கி சாப்பிடுவோம். ஆனால் வீட்டிலேயே பொரி உருண்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பொரி - 500 கிராம்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் - 2
தண்ணீர் - 1/2 கப்

செய்முறை :
அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி சூடானதும், வெல்லத்தைப் போட்டு தீயை குறைவில் வைத்து 5-10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
வெல்லப் பாகு தயாராகிவிட்டதா என்பதை பார்க்க, ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு துளி வெல்லப் பாகுவை விடும் போது, பாகுவானது பந்து போன்று மிதக்க ஆரம்பித்தால், பாகு தயாராகிவிட்டது என்று அர்த்தம்.
அப்படி பாகு தயாராகிவிட்டால், ஏலக்காய் மற்றும் பொரியை பாகுவுடன் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 2-3 நிமிடம் கிளறினால், பொரியானது பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்திருக்கும்.
பின்பு பாத்திரத்தை இறக்கி, கலவை குளிர வைக்க வேண்டும். மேலும் கலவையானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளை நீரில் நனைத்து, பின் கலவையை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து, நன்கு குளிரை வைத்தால், பொரி உருண்டை ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொரி - 500 கிராம்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் - 2
தண்ணீர் - 1/2 கப்

செய்முறை :
அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி சூடானதும், வெல்லத்தைப் போட்டு தீயை குறைவில் வைத்து 5-10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
வெல்லப் பாகு தயாராகிவிட்டதா என்பதை பார்க்க, ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு துளி வெல்லப் பாகுவை விடும் போது, பாகுவானது பந்து போன்று மிதக்க ஆரம்பித்தால், பாகு தயாராகிவிட்டது என்று அர்த்தம்.
அப்படி பாகு தயாராகிவிட்டால், ஏலக்காய் மற்றும் பொரியை பாகுவுடன் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 2-3 நிமிடம் கிளறினால், பொரியானது பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்திருக்கும்.
பின்பு பாத்திரத்தை இறக்கி, கலவை குளிர வைக்க வேண்டும். மேலும் கலவையானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளை நீரில் நனைத்து, பின் கலவையை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து, நன்கு குளிரை வைத்தால், பொரி உருண்டை ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்... என அனைத்துத் தரப்பினருக்கும் ரத்தச்சோகை ஏற்படும் என்றாலும், பெண்கள்தான் அதிக அளவில் ரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள்.
இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாகத்தான் பெரும்பாலானவர்கள் ரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள்... என அனைத்துத் தரப்பினருக்கும் ரத்தச்சோகை ஏற்படும் என்றாலும், பெண்கள்தான் அதிக அளவில் ரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள். பருவம் அடைதல், மாதவிலக்கு, பிரசவம் போன்றவற்றால் பெண்கள் அதிக ரத்த இழப்பை எதிர்கொள்கிறார்கள்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காததும் இதற்குக் காரணமாகிறது. தாய்க்கு ரத்தச்சோகை இருந்தால், குறை மாதத்தில் குழந்தை பிறக்கலாம் அல்லது குறைந்த எடையுடன் குழந்தை பிறக்கும்; அந்தக் குழந்தைக்கு ரத்தச்சோகை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் குழந்தைக்குப் போதுமான இரும்புச்சத்து கிடைக்காமல் போகும்.
எனவே, பெண்கள் கவனமாகத் தங்களைப் பார்த்துக்கொண்டு, ரத்தச்சோகை வராமல் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் பெண் குழந்தைகளின் மேல் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. ரத்தச்சோகை பற்றிய விழிப்புஉணர்வை தாயிடமிருந்து தொடங்குவதே சரி.
யாருக்கு ஏற்படலாம்?
* மகப்பேறு அடையும் வயதை எட்டிய பெண்கள்
* கர்ப்பிணிகள்
* அடிக்கடி ரத்ததானம் செய்பவர்கள்
* கைக்குழந்தைகள்
* குறைமாதத்தில் பிறந்தவர்கள்
* வளர்ச்சியில் குறைபாடு உடையவர்கள்
* அசைவ உணவைத் தவிர்ப்பவர்கள்.
* இரும்புச்சத்துக் குறைபாடு (Iron deficiency) உள்ளவர்கள்
* வைட்டமின் குறைபாடு (Vitamin deficiency) உள்ளவர்கள்
* சிறுநீரக பாதிப்புள்ளவர்கள்
* குடல் புற்றுநோய், அல்சர் உள்ளவர்கள்.

தீர்வுகள்...
* முதல் இரண்டு வயதுக்குள், 10- 14 இடைப்பட்ட வயதில், கர்ப்ப காலங்களில்தான் ரத்தச்சோகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அந்த வயதுகளில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊட்டச்சத்துக் குறைபாடு சோதனை செய்துகொள்வது நல்லது.
* கீரை, இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு, பருப்பு வகைகள், ராகி, சத்துமாவு, இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுப் பொருள்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இரும்புச்சத்து மிக அவசியம்.
* ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.
* உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பேரீச்சை, நெல்லிக்காய், கேரட் போன்றவையும் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும்.
* தினசரி ஒரு வகைப் பழம் என்கிற கணக்கில் பழமாகச் சாப்பிடலாம்; பழச் சாறாகக் குடிக்கலாம்.
* உடலில் தேவையான அளவு இரும்புச்சத்து இருக்கவேண்டியது அவசியம். உணவில் கிடைக்கவில்லையென்றால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிடலாம்.
* கர்ப்பிணிகளுக்கு மூன்று மாதங்கள் ஃபோலிக் ஆசிட் மற்றும் அதன் பிறகு கொடுக்கப்படும் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டரி மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.
மேலும், பிற நோய்களால் ரத்தச்சோகை ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காததும் இதற்குக் காரணமாகிறது. தாய்க்கு ரத்தச்சோகை இருந்தால், குறை மாதத்தில் குழந்தை பிறக்கலாம் அல்லது குறைந்த எடையுடன் குழந்தை பிறக்கும்; அந்தக் குழந்தைக்கு ரத்தச்சோகை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் குழந்தைக்குப் போதுமான இரும்புச்சத்து கிடைக்காமல் போகும்.
எனவே, பெண்கள் கவனமாகத் தங்களைப் பார்த்துக்கொண்டு, ரத்தச்சோகை வராமல் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் பெண் குழந்தைகளின் மேல் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. ரத்தச்சோகை பற்றிய விழிப்புஉணர்வை தாயிடமிருந்து தொடங்குவதே சரி.
யாருக்கு ஏற்படலாம்?
* மகப்பேறு அடையும் வயதை எட்டிய பெண்கள்
* கர்ப்பிணிகள்
* அடிக்கடி ரத்ததானம் செய்பவர்கள்
* கைக்குழந்தைகள்
* குறைமாதத்தில் பிறந்தவர்கள்
* வளர்ச்சியில் குறைபாடு உடையவர்கள்
* அசைவ உணவைத் தவிர்ப்பவர்கள்.
* இரும்புச்சத்துக் குறைபாடு (Iron deficiency) உள்ளவர்கள்
* வைட்டமின் குறைபாடு (Vitamin deficiency) உள்ளவர்கள்
* சிறுநீரக பாதிப்புள்ளவர்கள்
* குடல் புற்றுநோய், அல்சர் உள்ளவர்கள்.

தீர்வுகள்...
* முதல் இரண்டு வயதுக்குள், 10- 14 இடைப்பட்ட வயதில், கர்ப்ப காலங்களில்தான் ரத்தச்சோகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அந்த வயதுகளில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊட்டச்சத்துக் குறைபாடு சோதனை செய்துகொள்வது நல்லது.
* கீரை, இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு, பருப்பு வகைகள், ராகி, சத்துமாவு, இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுப் பொருள்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இரும்புச்சத்து மிக அவசியம்.
* ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.
* உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பேரீச்சை, நெல்லிக்காய், கேரட் போன்றவையும் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும்.
* தினசரி ஒரு வகைப் பழம் என்கிற கணக்கில் பழமாகச் சாப்பிடலாம்; பழச் சாறாகக் குடிக்கலாம்.
* உடலில் தேவையான அளவு இரும்புச்சத்து இருக்கவேண்டியது அவசியம். உணவில் கிடைக்கவில்லையென்றால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிடலாம்.
* கர்ப்பிணிகளுக்கு மூன்று மாதங்கள் ஃபோலிக் ஆசிட் மற்றும் அதன் பிறகு கொடுக்கப்படும் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டரி மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.
மேலும், பிற நோய்களால் ரத்தச்சோகை ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க வசதியில்லாமல் இருப்பது அல்லது கூச்சப்பட்டுக்கொண்டு போகாமல் இருப்பது ஆபத்தானது. இதனால் ஏற்படும் பிரச்சனைகளை அறிந்து கொள்ளலாம்.
இதயத்தைப்போலவே ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்திவிட்டால் அவ்வளவுதான். உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள்தான். சிறுநீரகத்தை அதிகம் தாக்கும் பிரச்னைகளில் முக்கியமானது, சிறுநீரை அவசியமானபோதும் வெளியேற்றாமல் இருப்பதுதான்.
வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க வசதியில்லாமல் இருப்பது அல்லது கூச்சப்பட்டுக்கொண்டு போகாமல் இருப்பது ஆபத்தானது. சிறுநீர்ப்பை நிரம்பியிருக்கும்போது, கட்டாயமாக சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும். வெகுநேரமாக சிறுநீர் போகாமல் அடக்கி வைத்திருந்தால், அடிவயிற்றில் கடுமையான வலி உண்டாகும். இது அடிக்கடி தொடர்ந்தால், சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்றுகள் உண்டாகி, சிறுநீரகத்தையே செயலிழக்கவைத்துவிடும்.

அதுமட்டுமின்றி சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால், மன ரீதியான சிக்கல்களும் உருவாகின்றன. அதாவது, சிறுநீரை வெளியேறும்வரை வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் கவனச்சிதறல் உண்டாகிறது. சிறுநீரை அடக்கிவைத்திருக்கும் நபர்களுக்கு, மனநோய்கள் அதிகம் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் உண்டாகாமல் இருக்க, இயற்கை உபாதைகளைக் குறைப்போம். இதில் வெட்கப்பட எதுவுமே இல்லை. அப்படி வெளி இடங்களில் கழிப்பிட வசதி இல்லை எனும் பட்சத்தில், நீர் அல்லது நீர்ம ஆகாரங்களை எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ளலாம்.
வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க வசதியில்லாமல் இருப்பது அல்லது கூச்சப்பட்டுக்கொண்டு போகாமல் இருப்பது ஆபத்தானது. சிறுநீர்ப்பை நிரம்பியிருக்கும்போது, கட்டாயமாக சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும். வெகுநேரமாக சிறுநீர் போகாமல் அடக்கி வைத்திருந்தால், அடிவயிற்றில் கடுமையான வலி உண்டாகும். இது அடிக்கடி தொடர்ந்தால், சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்றுகள் உண்டாகி, சிறுநீரகத்தையே செயலிழக்கவைத்துவிடும்.

அதுமட்டுமின்றி சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால், மன ரீதியான சிக்கல்களும் உருவாகின்றன. அதாவது, சிறுநீரை வெளியேறும்வரை வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் கவனச்சிதறல் உண்டாகிறது. சிறுநீரை அடக்கிவைத்திருக்கும் நபர்களுக்கு, மனநோய்கள் அதிகம் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் உண்டாகாமல் இருக்க, இயற்கை உபாதைகளைக் குறைப்போம். இதில் வெட்கப்பட எதுவுமே இல்லை. அப்படி வெளி இடங்களில் கழிப்பிட வசதி இல்லை எனும் பட்சத்தில், நீர் அல்லது நீர்ம ஆகாரங்களை எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ளலாம்.
இட்லி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பொடி இட்லி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பொடி இட்லி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 10 (சதுரங்களாக நறுக்கவும்),
எண்ணெய் - தேவையான அளவு
பொடி செய்ய:
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறுப்பு எள் - தலா ஒரு கப்,
காய்ந்த மிளகாய் - 15, உப்பு,
பெருங்காயத்தூள் - தேவையான அளவு.

செய்முறை :
வெறும் வாணலியில் பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்சியில் பவுடராக பொடிக்கவும். இதை ஒரு காற்று புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு இட்லி துண்டுகள், தேவையான அளவு பொடி சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.
வாழை இலையில் கட்டி செல்லலாம். இரண்டு நாட்கள் வரை கெடாது.
குறிப்பு: புரதம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த இட்லி இது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இட்லி - 10 (சதுரங்களாக நறுக்கவும்),
எண்ணெய் - தேவையான அளவு
பொடி செய்ய:
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறுப்பு எள் - தலா ஒரு கப்,
காய்ந்த மிளகாய் - 15, உப்பு,
பெருங்காயத்தூள் - தேவையான அளவு.

செய்முறை :
வெறும் வாணலியில் பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்சியில் பவுடராக பொடிக்கவும். இதை ஒரு காற்று புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு இட்லி துண்டுகள், தேவையான அளவு பொடி சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.
வாழை இலையில் கட்டி செல்லலாம். இரண்டு நாட்கள் வரை கெடாது.
குறிப்பு: புரதம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த இட்லி இது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெயில் காலத்தில் உங்கள் சருமத்தை இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை கொண்டு பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்
இரவில் சிறிதளவு வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் பாலக்கீரையை அரைத்து, அதனுடன் ஊறவைத்த வெந்தயத்தைச் சேர்த்து, தலை முழுவதும் அப்ளை செய்துவிட்டு குளிக்கவும். இதன்மூலம் தலை குளிர்ச்சியாக இருக்கும்.
இயற்கையாகக் கிடைக்கும் கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்களை எடுத்துக்கொள்ளவும். அதில், தக்காளி சாற்றையும் சிறிதளவு தயிரையும் சேர்த்து கலவையாக்கவும். பின்னர், அதை முகத்தில் பேக் போன்று அப்ளை செய்துவந்தால், முகப்பொலிவு ஏற்படும்.
தக்காளியை அரைத்து அதை ஐஸ்கியூப்பில் ஊற்றி, பிரிட்ஜில் வைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து, அந்தக் கட்டியை எடுத்து, முகத்தில் மசாஜ் செய்யவும். முகத்தில் உள்ள டேன் மறையும். தக்காளி சாறு இயற்கையாகவே டேன்களை நீக்கும் குணம் கொண்டது. எனவே, அதனை நார்மலாகத் தோளிலும் அப்ளை செய்யலாம். இது பயன்படுத்திய சில நாள்களிலேயே நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

பயித்தம்பருப்பைச் சிறிதளவு ஊறவைக்கவும். பின்னர், அதனுடன் வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், ரோஸ் வாட்டர், சிறிதளவு காய்ச்சாத பால் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளவும். இந்தக் கலவையைச் சோப்பாகப் பயன்படுத்தலாம். தொடர்ந்து இதைப் பயன்படுத்த சரும நோய்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
வெயிலில் போகும்போது ஐ ஷேடோ போடுவதைக் குறைத்துக்கொள்ளவும். வியர்வையோடு சேரும்போது, அதன் ஈரப்பதம் கண்களைச் சுற்றிலும் பரவி, அழகைக் கெடுக்கும்; சருமத்தையும் பாதிக்கும். ஐ கர்லெர் மூலம் கண் இமைகளைத் திருத்தி, கண்களை அழகாகக் காட்டலாம். வாட்டர்ஃப்ரூப்பும் பயன்படுத்தலாம்.
வெயில் காலத்தில் லிப் கிளாஸ் போடக் கூடாது. ஏனெனில், இது உதடுகளை வறண்டுபோகச் செய்து, கருமை நிறத்துக்கு மாற்றிவிடும். தரமான அதிக எஸ்.பி.எஃப் ( SPF) லிப் பாம் பயன்படுத்தலாம்.
இயற்கையாகக் கிடைக்கும் கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்களை எடுத்துக்கொள்ளவும். அதில், தக்காளி சாற்றையும் சிறிதளவு தயிரையும் சேர்த்து கலவையாக்கவும். பின்னர், அதை முகத்தில் பேக் போன்று அப்ளை செய்துவந்தால், முகப்பொலிவு ஏற்படும்.
தக்காளியை அரைத்து அதை ஐஸ்கியூப்பில் ஊற்றி, பிரிட்ஜில் வைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து, அந்தக் கட்டியை எடுத்து, முகத்தில் மசாஜ் செய்யவும். முகத்தில் உள்ள டேன் மறையும். தக்காளி சாறு இயற்கையாகவே டேன்களை நீக்கும் குணம் கொண்டது. எனவே, அதனை நார்மலாகத் தோளிலும் அப்ளை செய்யலாம். இது பயன்படுத்திய சில நாள்களிலேயே நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

பயித்தம்பருப்பைச் சிறிதளவு ஊறவைக்கவும். பின்னர், அதனுடன் வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், ரோஸ் வாட்டர், சிறிதளவு காய்ச்சாத பால் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளவும். இந்தக் கலவையைச் சோப்பாகப் பயன்படுத்தலாம். தொடர்ந்து இதைப் பயன்படுத்த சரும நோய்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
வெயிலில் போகும்போது ஐ ஷேடோ போடுவதைக் குறைத்துக்கொள்ளவும். வியர்வையோடு சேரும்போது, அதன் ஈரப்பதம் கண்களைச் சுற்றிலும் பரவி, அழகைக் கெடுக்கும்; சருமத்தையும் பாதிக்கும். ஐ கர்லெர் மூலம் கண் இமைகளைத் திருத்தி, கண்களை அழகாகக் காட்டலாம். வாட்டர்ஃப்ரூப்பும் பயன்படுத்தலாம்.
வெயில் காலத்தில் லிப் கிளாஸ் போடக் கூடாது. ஏனெனில், இது உதடுகளை வறண்டுபோகச் செய்து, கருமை நிறத்துக்கு மாற்றிவிடும். தரமான அதிக எஸ்.பி.எஃப் ( SPF) லிப் பாம் பயன்படுத்தலாம்.
இன்றைய குழந்தைகள் நாள் முழுக்க வெயிலோடு விளையாடுவதில்லை என்றாலும், அதீத வெப்பத்தால் சன் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
வெயில் காலத்தில் வெள்ளை, சந்தனம், பேபி பிங்க், பேபி ப்ளு போன்ற நிறங்களில் குழந்தைகளுக்கு ஆடையை அணிவியுங்கள். இந்த நிறங்கள் வெயிலை உடலுக்குக் கடத்தாது. கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஆடைகளை கோடைக் காலம் முடியும் வரை பீரோ லாக்கரில் பூட்டி வையுங்கள்.
வெயில் காலத்தில் உச்சந்தலை சூடேறுவதுதான் சன் ஸ்ட்ரோக் வருவதற்குக் காரணம். இதைத் தடுக்க, வாரத்துக்கு இரண்டு முறை நல்லெண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்க வேண்டும். வெயில் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் உச்சந்தலை சூடேறும். அதனால், தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியம்.
வெயிலில் வியர்த்து வழியும்போது, உடம்புக்கு அத்தியாவசியமான தாது உப்புகளும் வெளியேறிவிடும். இதுபோன்ற சமயத்தில் பிள்ளைகள் சோர்ந்து போவார்கள். சிலருக்கு மயக்கம் வரை செல்லும். இந்தப் பிரச்னையைத் தடுக்க, பானைத் தண்ணீரில் ஒரு சிட்டிகை கல் உப்பு, வெல்லம், எலுமிச்சம் பழம் பிழிந்து பானகம் செய்யுங்கள். தினமும் 3 முதல் 4 தடவை வரை குடிக்கக் கொடுங்கள். தினம் ஒரு இளநீர் குடிப்பது பிள்ளைகளின் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்; உடம்பில் தாது உப்புகள் குறையாமல் பாதுகாக்கும்.

வெயில் காலத்தில், கேஸ் நிரம்பிய கூல்டிரிங்ஸை குழந்தைகள் குடிப்பதை முற்றிலும் தவிர்க்கச் செய்யுங்கள். இவை சாப்பிட்ட உணவை மேல் நோக்கி எதுக்களிக்கச் செய்யும்.
விளையாடிவிட்டுச் சோர்வாக வரும் பிள்ளைகளின் உடலை உடனடியாக ஈரத்துணியால் துடையுங்கள். அல்லது, சின்ன டப்பில் தண்ணீர்விட்டு அதற்குள் பாதங்கள் நனைய நிற்க வையுங்கள். உடம்பின் சூடு மெல்ல மெல்லத் தணிந்துவிடும்.
வெல்லமும் மாங்காய்த் துண்டுகளும் ஊறப்போட்ட தண்ணீர், அல்லது வெல்லம் போட்ட புளித்தண்ணீரைத் தினமும் ஒரு கப் குடித்து வந்தால், சன் ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்கலாம்.
வெயில் காலத்தில், உடலின் சூட்டை அதிகப்படுத்தும் சிக்கன், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள், மசாலா ஐட்டங்களை முற்றிலும் தவிர்க்கவும். எப்போதாவது சாப்பிட்டாலும், அன்றைக்கு மோர் குடிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். தவிர, கோடை கொடைகளான வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம், முலாம் பழம், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். நீங்களும் சாப்பிடுங்கள்.
வெயில் காலத்தில் உச்சந்தலை சூடேறுவதுதான் சன் ஸ்ட்ரோக் வருவதற்குக் காரணம். இதைத் தடுக்க, வாரத்துக்கு இரண்டு முறை நல்லெண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்க வேண்டும். வெயில் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் உச்சந்தலை சூடேறும். அதனால், தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியம்.
வெயிலில் வியர்த்து வழியும்போது, உடம்புக்கு அத்தியாவசியமான தாது உப்புகளும் வெளியேறிவிடும். இதுபோன்ற சமயத்தில் பிள்ளைகள் சோர்ந்து போவார்கள். சிலருக்கு மயக்கம் வரை செல்லும். இந்தப் பிரச்னையைத் தடுக்க, பானைத் தண்ணீரில் ஒரு சிட்டிகை கல் உப்பு, வெல்லம், எலுமிச்சம் பழம் பிழிந்து பானகம் செய்யுங்கள். தினமும் 3 முதல் 4 தடவை வரை குடிக்கக் கொடுங்கள். தினம் ஒரு இளநீர் குடிப்பது பிள்ளைகளின் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்; உடம்பில் தாது உப்புகள் குறையாமல் பாதுகாக்கும்.

வெயில் காலத்தில், கேஸ் நிரம்பிய கூல்டிரிங்ஸை குழந்தைகள் குடிப்பதை முற்றிலும் தவிர்க்கச் செய்யுங்கள். இவை சாப்பிட்ட உணவை மேல் நோக்கி எதுக்களிக்கச் செய்யும்.
விளையாடிவிட்டுச் சோர்வாக வரும் பிள்ளைகளின் உடலை உடனடியாக ஈரத்துணியால் துடையுங்கள். அல்லது, சின்ன டப்பில் தண்ணீர்விட்டு அதற்குள் பாதங்கள் நனைய நிற்க வையுங்கள். உடம்பின் சூடு மெல்ல மெல்லத் தணிந்துவிடும்.
வெல்லமும் மாங்காய்த் துண்டுகளும் ஊறப்போட்ட தண்ணீர், அல்லது வெல்லம் போட்ட புளித்தண்ணீரைத் தினமும் ஒரு கப் குடித்து வந்தால், சன் ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்கலாம்.
வெயில் காலத்தில், உடலின் சூட்டை அதிகப்படுத்தும் சிக்கன், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள், மசாலா ஐட்டங்களை முற்றிலும் தவிர்க்கவும். எப்போதாவது சாப்பிட்டாலும், அன்றைக்கு மோர் குடிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். தவிர, கோடை கொடைகளான வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம், முலாம் பழம், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். நீங்களும் சாப்பிடுங்கள்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் சப்பாத்தியாக சாப்பிடுவதற்கு பதிலாக இவ்வாறு மசாலா சேர்த்து தேப்லா செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - ஒரு கப்,
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
கோதுமை மாவுடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
இதனுடன் வெது வெதுப்பான தண்ணீரை விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு கெட்டியாக பிசையவும். இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சற்று கனமான ரொட்டிகளாக தேய்க்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்த ரொட்டிகளைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.
மூன்று நாட்கள் கெடாது.
தக்காளி, காரச் சட்னியுடன் சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை மாவு - ஒரு கப்,
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
கோதுமை மாவுடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
இதனுடன் வெது வெதுப்பான தண்ணீரை விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு கெட்டியாக பிசையவும். இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சற்று கனமான ரொட்டிகளாக தேய்க்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்த ரொட்டிகளைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.
மூன்று நாட்கள் கெடாது.
தக்காளி, காரச் சட்னியுடன் சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






