என் மலர்
ஆரோக்கியம்
தற்போது புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான டயாபர்களில் ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. அவற்றை அணிவது குழந்தையின் சருமத்திற்கு நல்லதல்ல.
குழந்தைகளுக்கு துணி டயாபர்களை பயன்படுத்துவது நல்லது. குழந்தைக்கு அதனை அணிவது மென்மையாக இருக்கும் என்பதோடு நீண்ட நாட்கள் பயன்படுத்தவும் முடியும். அதனால் விலையும் குறைவாக இருக்கும். ஆனால் அத்தகைய டயாபர்கள் இந்தியாவில் அதிக அளவில் புழக்கத்தில் இல்லாத நிலையே இருக்கிறது.
தற்போது புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான டயாபர்களில் ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. அவற்றை அணிவது குழந்தையின் சருமத்திற்கு நல்லதல்ல. அவை குப்பைகளாக குவிந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. ஒரு டயாபர் மக்குவதற்கு 500 ஆண்டுகள் தேவைப்படுகிறது. துணியால் தயாரிக்கப்படும் டயாபர்கள் சருமத்தை உலர்வாக வைத்திருக்கும் விதத்திலான துணிகளால் உருவாக்கப்படுகின்றன.
குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் மென்மையாக இருக்கும். சருமத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும். இந்த வகை டயாபரின் விலை அதிகமாக இருப்பதாக தோன்றினாலும் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும் என்பதால் செலவு குறையும். அவற்றை எளிதாக துவைத்து உலரவைத்து பயன்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்த இத்தகைய டயாபர்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை.
பிறந்த குழந்தை வளர்ந்து சுயமாகவே கழிவறைக்கு செல்வதற்கு பழகும் வரை சுமார் 4 ஆயிரம் டயாபர்கள் தேவைப்படலாம். அதற்காக ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகக்கூடும். துணியால் தயாரிக்கப்படும் டயாபர்களை பயன்படுத்தினால் நான்கில் ஒரு பங்குதான் செலவாகும்.
தற்போது புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான டயாபர்களில் ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. அவற்றை அணிவது குழந்தையின் சருமத்திற்கு நல்லதல்ல. அவை குப்பைகளாக குவிந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. ஒரு டயாபர் மக்குவதற்கு 500 ஆண்டுகள் தேவைப்படுகிறது. துணியால் தயாரிக்கப்படும் டயாபர்கள் சருமத்தை உலர்வாக வைத்திருக்கும் விதத்திலான துணிகளால் உருவாக்கப்படுகின்றன.
குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் மென்மையாக இருக்கும். சருமத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும். இந்த வகை டயாபரின் விலை அதிகமாக இருப்பதாக தோன்றினாலும் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும் என்பதால் செலவு குறையும். அவற்றை எளிதாக துவைத்து உலரவைத்து பயன்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்த இத்தகைய டயாபர்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை.
பிறந்த குழந்தை வளர்ந்து சுயமாகவே கழிவறைக்கு செல்வதற்கு பழகும் வரை சுமார் 4 ஆயிரம் டயாபர்கள் தேவைப்படலாம். அதற்காக ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகக்கூடும். துணியால் தயாரிக்கப்படும் டயாபர்களை பயன்படுத்தினால் நான்கில் ஒரு பங்குதான் செலவாகும்.
எல்லாமே மாறிவரும் சூழலில் இந்த மாமியார் மருமகள் உறவை சுமுகமாக மாற்ற முடியாதா என்ன? வாங்க உறவுகள் மேம்பட கொஞ்சம் மாத்தியும் யோசிக்கலாம். அதற்காக இதோ சில டிப்ஸ்...
சமூகத்தில் பெண்களுக்கு பிறந்த வீடு நாற்றங்காலாய் இருந்து புகுந்த வீடு என்பது வளர்ந்து செழிக்கும் விளை நிலமாகிறது. மாமியார்- மருமகள் உறவை சிக்கலாக்கும் விஷயங்களே காலங்காலமாய் சுற்றியிருப்பவர்களாலும், சமூக ஊடகங்களாலும் கற்பிக்கப்படுகிறது. எல்லாமே மாறிவரும் சூழலில் இந்த மாமியார் மருமகள் உறவை சுமுகமாக மாற்ற முடியாதா என்ன? வாங்க உறவுகள் மேம்பட கொஞ்சம் மாத்தியும் யோசிக்கலாம். அதற்காக இதோ சில டிப்ஸ்...
வாரத்தில் ஒரு நாளாவது கணவரின் குடும்ப உறுப்பினருடன் இணைந்து அவர்களின் கல்யாண வாழ்க்கையையும் இனிமையான நிறைவுகளையும் அசைபோட வையுங்கள். அதில் இடையிடையே சில பாராட்டுகளையும் மனம் பண்படுத்தாத கிண்டல்களையும் கடந்து போன நகைக்சுவையான நிகழ்வுகளையும் தெரிவியுங்கள்.
கிடைக்கும் வாய்ப்பில் பழைமையான விஷயங்கள் பற்றி தெரிந்து கொண்டால் அதை போற்றும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள. பழமையிலிருந்து புதுமையையும் பார்க்கலாம் என நயமாக தெரியப்படுத்துங்கள்.
திருமணமானவுடன் கணவருடன் இணைந்து நேரத்தை செலவிட நினைப்பதில் தவறில்லை. ஆனால் வீட்டிலுள்ள பெரியவர்களுடன் இணைந்து அவுட்டிங் போக வேண்டும். திருமணத்திற்கு முன் தன் மகனுடன் இணைந்து நேரத்தை செலவிட்ட பெற்றோர் தனிமையை உணரலாம். சில நேரங்களில் குடும்பத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கும் இருக்கும். அவ்வப்போது அவர்களுடன் இணைந்து விடுமுறை நாட்களில் நீண்ட தூர நடைப்பயிற்சி, மலைப்பிரதேசம், இயற்கை சூழல் நிறைந்த இடங்களுக்கு செல்லுங்கள்.
தொலைக்காட்சி, அலைபேசி போன்ற சாதனங்களில் பொழுதுபோக்கு அம்சங்களில் பலரும் தங்கள் நேரத்தை செலவிட்டு குடும்ப உறவுகளை இழக்கின்றனர். வாரம் ஒரு முறையாவது இவற்றுக்கு விடுமுறை கொடுத்து குடும்ப உறுப்பினர்களின் முகத்தை நேராக பார்த்து உரையாடுவதையும், சிறிய விளையாட்டுகளில் ஈடுபடுவதையும் வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
உங்கள் மாமியாருக்கும் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் இருவரும் இணைந்து புதிய வகுப்புகளுக்கு செல்லுங்கள். இருவரும் நண்பர்களை போல் மனம் விட்டுப்பேசுங்கள். நிறை, குறைகளை தெரிந்து கொண்டு சரி செய்யக்கற்றுக்கொள்ளுங்கள்.
காலம் காலமாக தொடர்ந்து வரும் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு மாற்றி யோசித்தால் எந்த உறவும் இனிமையாக மாறும். இதில் மாமியார்- மருமகள் உறவு மட்டும் விதிவிலக்கா, என்ன?
வாரத்தில் ஒரு நாளாவது கணவரின் குடும்ப உறுப்பினருடன் இணைந்து அவர்களின் கல்யாண வாழ்க்கையையும் இனிமையான நிறைவுகளையும் அசைபோட வையுங்கள். அதில் இடையிடையே சில பாராட்டுகளையும் மனம் பண்படுத்தாத கிண்டல்களையும் கடந்து போன நகைக்சுவையான நிகழ்வுகளையும் தெரிவியுங்கள்.
கிடைக்கும் வாய்ப்பில் பழைமையான விஷயங்கள் பற்றி தெரிந்து கொண்டால் அதை போற்றும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள. பழமையிலிருந்து புதுமையையும் பார்க்கலாம் என நயமாக தெரியப்படுத்துங்கள்.
திருமணமானவுடன் கணவருடன் இணைந்து நேரத்தை செலவிட நினைப்பதில் தவறில்லை. ஆனால் வீட்டிலுள்ள பெரியவர்களுடன் இணைந்து அவுட்டிங் போக வேண்டும். திருமணத்திற்கு முன் தன் மகனுடன் இணைந்து நேரத்தை செலவிட்ட பெற்றோர் தனிமையை உணரலாம். சில நேரங்களில் குடும்பத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கும் இருக்கும். அவ்வப்போது அவர்களுடன் இணைந்து விடுமுறை நாட்களில் நீண்ட தூர நடைப்பயிற்சி, மலைப்பிரதேசம், இயற்கை சூழல் நிறைந்த இடங்களுக்கு செல்லுங்கள்.
தொலைக்காட்சி, அலைபேசி போன்ற சாதனங்களில் பொழுதுபோக்கு அம்சங்களில் பலரும் தங்கள் நேரத்தை செலவிட்டு குடும்ப உறவுகளை இழக்கின்றனர். வாரம் ஒரு முறையாவது இவற்றுக்கு விடுமுறை கொடுத்து குடும்ப உறுப்பினர்களின் முகத்தை நேராக பார்த்து உரையாடுவதையும், சிறிய விளையாட்டுகளில் ஈடுபடுவதையும் வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
உங்கள் மாமியாருக்கும் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் இருவரும் இணைந்து புதிய வகுப்புகளுக்கு செல்லுங்கள். இருவரும் நண்பர்களை போல் மனம் விட்டுப்பேசுங்கள். நிறை, குறைகளை தெரிந்து கொண்டு சரி செய்யக்கற்றுக்கொள்ளுங்கள்.
காலம் காலமாக தொடர்ந்து வரும் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு மாற்றி யோசித்தால் எந்த உறவும் இனிமையாக மாறும். இதில் மாமியார்- மருமகள் உறவு மட்டும் விதிவிலக்கா, என்ன?
திருமணமான ஒவ்வொரு பெண்ணும் கணவன் வீட்டில் ஆரம்ப காலத்தில் தன்னை எப்படி நடத்துகின்றனர், ஒவ்வொரு விசயத்திற்கும் தன்னை எப்படி எல்லாம் குறை கூறினார்கள் என்பதை மறப்பதில்லை.
ஒரு பாத்திரம் கூட சரியாக கழுவ தெரியவில்லை. எவ்வளவு தண்ணீர் வீணாக செலவு செய்கிறாள், இப்படியா சாம்பார் வைப்பாங்க, சாம்பாருக்கு இவ்வளவு பருப்பா, என சமையலில் தொடங்கி அனைத்து வேலைகளிலும் மாமியார்கள் தங்களது மருமகளை குறை கூறுவார்கள். புதிதாக திருமணம் நடைபெறக்கூடிய அனைத்து வீடுகளிலும் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சனைகள் தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கே. இருந்தாலும், கல்யாணம் ஆகி முதல் ஒரு வருடம் அனைத்து பெண்களுக்குமே சவாலான ஒன்றுதான்.
புது வீடு, புது உறவுகள், புதிய நடைமுறைகள் என பலவற்றை பழக வேண்டியிருக்கும். அதுவரை தனது வீடுகளில் மகாராணிகளாக இருக்கும் பெண்கள் திருமணம் ஆனதும் எனக்கென ஒரு ஆண், எனது ஹீரோ வந்துவிட்டான் என புது வாழ்க்கைக்குள் நுழைவர்.
ஆனால், அந்த புது வாழ்வில் வரக்கூடிய இன்னல்களை கையாளுவதற்கு பெரும்பாலானோர் தயாராவதில்லை. அப்படி புதுமண வாழ்வில் ஒரு பெண் எவற்றையெல்லாம் கையாளவேண்டும், அவளுக்கு வரக்கூடிய சிக்கல்கள் என்ன என்பது குறித்து உளவியல் ஆலோசகர் கூறுவதை கேட்கலாம்.
ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதப் படாத பல விதிமுறைகள் இருக்கும். உதாரணமாக இந்த கரண்டியை இதற்குத்தான் பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு வேலையையும் இப்படித் தான் செய்யவேண்டும் என பல நடைமுறைகள் இருக்கும். அப்படி இருக்கும் போது ஒரு பெண் திருமணமாகி வரும்போது அவற்றை புரிந்துகொள்ளுதல் அவசியமாகிறது.
அவளுடைய வீட்டிலும் இதே போன்ற விதிமுறைகள் இருந்திருக்கும் அவற்றைக் கடந்து புதிய நடைமுறைகளுக்கு அவள் பழகவேண்டும். ஆனால், இவற்றை புரிந்து கொள்வதிலிருந்தே பிரச்சனைகள் ஆரம்பமாகிறது.
திருமணத்திற்கு முன்பு வரை எல்லா மாமியார்களும் தங்களது மருமகளிடம் மிகவும் பாசமாக இருப்பார்கள். ஆனால் திருமணம் ஆன பின்பு அவர்களுக்கும் ஒரு பாதுகாப்பின்மை, பொசசீவான மனப்பான்மை ஏற்படும். அதுவரை தன் மகனைப் பாராட்டி சீராட்டி வளர்த்திருப்பார்கள். திருமணம் ஆனதும் மகன்களும் தன்னை விட்டு சற்று விலகி செல்வது போன்ற உணர்வு ஏற்படும்.
அதே சமயம் இந்த பெண்ணிற்கும் தனது கணவருடன் அதிக நேரம் செலவிட வேண்டும், அவரை நன்கு புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். இந்த சூழ்நிலை மாமியார் மருமகள் இடையே சற்று விரிசலை ஏற்படுத்தவும் வழிவகுக்கிறது. மகனை தன்னிடம் இருந்து பிரித்து செல்வது போன்ற உணர்வு உண்டாகும். இப்படி மாமியார்களுக்கு ஏற்படும் இந்த உணர்வுகள் சில சமயங்களில் மருமகளின் மீது கோபமாக வெளிப்படலாம்.
புதிதாக திருமணம் ஆகும் பெண்களுக்கு இரண்டு விதமான மனஸ்தாபங்கள் வரும். திருமணம் ஆகும் முன் தனது திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகள் பெண்களிடையே அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பின் சூழ்நிலைகள் முற்றிலும் மாறாக இருக்கும்.
பின்னர் ஒவ்வொரு ஆண்களும் தங்களது அம்மாக்களைப் பார்த்தே வளர்ந்திருப்பர். அவர்களது மனைவியும் அம்மாவை போன்றே எல்லா காரியங்களையும் செய்வார் என எதிர்ப்பார்ப்பார்கள். பெரும்பாலானோர் இங்கு ஒரு விசயத்தை கவனிக்க மறந்து விடுகின்றனர். தனது தாய் திருமணம் ஆன புதிதில் எப்படி இருந்தார் என அவர்களுக்கு தெரிவதில்லை. 55 வயதில் உள்ள அவரது பக்குவமும், பதின்ம வயதில் உள்ள தனது மனைவியின் பக்குவமும் வேறு என்பதை மறந்து விடுகின்றனர். இவையும் பெண்களிடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்துகின்றது.
திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் மூன்று மாதங்கள் என்பது மறக்கமுடியாத ஒன்று. ஆரம்ப காலத்தில் தன்னை எப்படி நடத்துகின்றனர், ஒவ்வொரு விசயத்திற்கும் தன்னை எப்படி எல்லாம் குறை கூறினார்கள் என்பதை எந்த பெண்ணும் மறப்பதில்லை.
திருமணத்திற்கு முன்பு அந்தக் குடும்பத்தினரை பல முறை சந்தித்து பேசியிருப்போம். ஆனால், திருமணத்திற்கு பின்பு எதார்த்தம் வேறு விதமாக இருக்கும். யார் யாரை நம்பலாம், இவர்கள் நம் மீது உண்மையில் அக்கறையாக இருப்பார்களா, நம்மை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார்களா என்ற தயக்கம் இருக்கும்.
புதிதாக திருமணம் ஆகும் பெண்கள் அனைவரும் முதலில் தங்களுக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை உறுதியாக முடிக்க வேண்டும். மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் பெண்கள் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருந்தனர். அவர்கள் அந்த சூழ்நிலையிலேயே வளர்க்கப்பட்டனர்.
எல்லா சூழ்நிலைகளுக்கும் பெண் தயாராக இருக்கவேண்டும். திருமண வாழ்க்கை ஆரம்பகாலத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இன்று பல பெண்கள் தங்களை மனதளவில் தயார் படுத்திக்கொள்ள தவறிவிடுகின்றனர். ஒரு ஆண் எல்லாவற்றையும் தன்னிடம் பகிர்கின்றார், எப்போதும் எனக்கு முன்னுறிமை கொடுக்கின்றார் எனும் போது நான் அவரை நன்கு புரிந்து கொண்டேன் என நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், திருமண வாழ்க்கையில் ஈடுபடும் போது எதார்த்தங்கள் வேறு மாதிரி இருக்கலாம்.
திருமண வாழ்க்கைக்கு என எந்த பெண்ணும் தனியாக தயாராகவேண்டும் என்றில்லை. முதலில் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த தெரிந்திருக்கவேண்டும். தங்களது உணர்வுகளை சமநிலைப்படுத்தும் போது தான் அவர் திருமண வாழ்க்கைக்கு தயாராகிவிட்டார் என்றர்த்தம். தனது திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், அதில் நான் எப்படி செயல்படவேண்டும் என்பதில் பெண்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
புது வீடு, புது உறவுகள், புதிய நடைமுறைகள் என பலவற்றை பழக வேண்டியிருக்கும். அதுவரை தனது வீடுகளில் மகாராணிகளாக இருக்கும் பெண்கள் திருமணம் ஆனதும் எனக்கென ஒரு ஆண், எனது ஹீரோ வந்துவிட்டான் என புது வாழ்க்கைக்குள் நுழைவர்.
ஆனால், அந்த புது வாழ்வில் வரக்கூடிய இன்னல்களை கையாளுவதற்கு பெரும்பாலானோர் தயாராவதில்லை. அப்படி புதுமண வாழ்வில் ஒரு பெண் எவற்றையெல்லாம் கையாளவேண்டும், அவளுக்கு வரக்கூடிய சிக்கல்கள் என்ன என்பது குறித்து உளவியல் ஆலோசகர் கூறுவதை கேட்கலாம்.
ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதப் படாத பல விதிமுறைகள் இருக்கும். உதாரணமாக இந்த கரண்டியை இதற்குத்தான் பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு வேலையையும் இப்படித் தான் செய்யவேண்டும் என பல நடைமுறைகள் இருக்கும். அப்படி இருக்கும் போது ஒரு பெண் திருமணமாகி வரும்போது அவற்றை புரிந்துகொள்ளுதல் அவசியமாகிறது.
அவளுடைய வீட்டிலும் இதே போன்ற விதிமுறைகள் இருந்திருக்கும் அவற்றைக் கடந்து புதிய நடைமுறைகளுக்கு அவள் பழகவேண்டும். ஆனால், இவற்றை புரிந்து கொள்வதிலிருந்தே பிரச்சனைகள் ஆரம்பமாகிறது.
திருமணத்திற்கு முன்பு வரை எல்லா மாமியார்களும் தங்களது மருமகளிடம் மிகவும் பாசமாக இருப்பார்கள். ஆனால் திருமணம் ஆன பின்பு அவர்களுக்கும் ஒரு பாதுகாப்பின்மை, பொசசீவான மனப்பான்மை ஏற்படும். அதுவரை தன் மகனைப் பாராட்டி சீராட்டி வளர்த்திருப்பார்கள். திருமணம் ஆனதும் மகன்களும் தன்னை விட்டு சற்று விலகி செல்வது போன்ற உணர்வு ஏற்படும்.
அதே சமயம் இந்த பெண்ணிற்கும் தனது கணவருடன் அதிக நேரம் செலவிட வேண்டும், அவரை நன்கு புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். இந்த சூழ்நிலை மாமியார் மருமகள் இடையே சற்று விரிசலை ஏற்படுத்தவும் வழிவகுக்கிறது. மகனை தன்னிடம் இருந்து பிரித்து செல்வது போன்ற உணர்வு உண்டாகும். இப்படி மாமியார்களுக்கு ஏற்படும் இந்த உணர்வுகள் சில சமயங்களில் மருமகளின் மீது கோபமாக வெளிப்படலாம்.
புதிதாக திருமணம் ஆகும் பெண்களுக்கு இரண்டு விதமான மனஸ்தாபங்கள் வரும். திருமணம் ஆகும் முன் தனது திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகள் பெண்களிடையே அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பின் சூழ்நிலைகள் முற்றிலும் மாறாக இருக்கும்.
பின்னர் ஒவ்வொரு ஆண்களும் தங்களது அம்மாக்களைப் பார்த்தே வளர்ந்திருப்பர். அவர்களது மனைவியும் அம்மாவை போன்றே எல்லா காரியங்களையும் செய்வார் என எதிர்ப்பார்ப்பார்கள். பெரும்பாலானோர் இங்கு ஒரு விசயத்தை கவனிக்க மறந்து விடுகின்றனர். தனது தாய் திருமணம் ஆன புதிதில் எப்படி இருந்தார் என அவர்களுக்கு தெரிவதில்லை. 55 வயதில் உள்ள அவரது பக்குவமும், பதின்ம வயதில் உள்ள தனது மனைவியின் பக்குவமும் வேறு என்பதை மறந்து விடுகின்றனர். இவையும் பெண்களிடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்துகின்றது.
திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் மூன்று மாதங்கள் என்பது மறக்கமுடியாத ஒன்று. ஆரம்ப காலத்தில் தன்னை எப்படி நடத்துகின்றனர், ஒவ்வொரு விசயத்திற்கும் தன்னை எப்படி எல்லாம் குறை கூறினார்கள் என்பதை எந்த பெண்ணும் மறப்பதில்லை.
திருமணத்திற்கு முன்பு அந்தக் குடும்பத்தினரை பல முறை சந்தித்து பேசியிருப்போம். ஆனால், திருமணத்திற்கு பின்பு எதார்த்தம் வேறு விதமாக இருக்கும். யார் யாரை நம்பலாம், இவர்கள் நம் மீது உண்மையில் அக்கறையாக இருப்பார்களா, நம்மை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார்களா என்ற தயக்கம் இருக்கும்.
புதிதாக திருமணம் ஆகும் பெண்கள் அனைவரும் முதலில் தங்களுக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை உறுதியாக முடிக்க வேண்டும். மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் பெண்கள் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருந்தனர். அவர்கள் அந்த சூழ்நிலையிலேயே வளர்க்கப்பட்டனர்.
எல்லா சூழ்நிலைகளுக்கும் பெண் தயாராக இருக்கவேண்டும். திருமண வாழ்க்கை ஆரம்பகாலத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இன்று பல பெண்கள் தங்களை மனதளவில் தயார் படுத்திக்கொள்ள தவறிவிடுகின்றனர். ஒரு ஆண் எல்லாவற்றையும் தன்னிடம் பகிர்கின்றார், எப்போதும் எனக்கு முன்னுறிமை கொடுக்கின்றார் எனும் போது நான் அவரை நன்கு புரிந்து கொண்டேன் என நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், திருமண வாழ்க்கையில் ஈடுபடும் போது எதார்த்தங்கள் வேறு மாதிரி இருக்கலாம்.
திருமண வாழ்க்கைக்கு என எந்த பெண்ணும் தனியாக தயாராகவேண்டும் என்றில்லை. முதலில் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த தெரிந்திருக்கவேண்டும். தங்களது உணர்வுகளை சமநிலைப்படுத்தும் போது தான் அவர் திருமண வாழ்க்கைக்கு தயாராகிவிட்டார் என்றர்த்தம். தனது திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், அதில் நான் எப்படி செயல்படவேண்டும் என்பதில் பெண்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
சில பெண்களுக்கு மாதவிடாய் வலி மிகவும் கடுமையாக இருக்கிறது. இது ஒரு பெண்ணின் சாதாரண வாழ்க்கைக்கும், பள்ளி செல்வதற்கும் பணிக்கு செல்வதற்குமான திறனை பாதிக்கிறது.
மாதவிடாய் காலங்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பெண்கள் வலியை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு தசைப்பிடிப்பு, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தலாம். இப்யூபுரூஃபன் போன்ற மருந்துகளுடன் அழற்சி எதிர்ப்பு மருந்துகளான (NSAID கள்) வலியுறுத்துகின்றனர்.
சில பெண்களுக்கு மாதவிடாய் வலி மிகவும் கடுமையாக இருக்கிறது. இது ஒரு பெண்ணின் சாதாரண வாழ்க்கைக்கும், பள்ளி செல்வதற்கும் பணிக்கு செல்வதற்குமான திறனை பாதிக்கிறது.
உங்களுக்கு மருந்து மாத்திரைகள் எதுவும் பயன்படாத சமயங்களில் மகளிர் நல மருத்துவரை அணுகுவது நல்லது.
பெண்கள் தங்கள் மாதவிடாய் பிரச்சினைகளை அசால்ட்டாக விடுவதால் எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பல நோய் மற்றும் இனப்பெருக்கக் கோளாறுகள் கண்டறியப்படாமலே போகிறது.
சமீபத்திய ஆய்வின் படி நாள்பட்ட வலியை அனுபவிக்கும் கிட்டத்தட்ட 2,500 பெண்களில் , 66 சதவீதம் பேர் தங்கள் பாலினம் காரணமாக மருத்துவர்கள் தங்கள் வலியை சரியாக கவனிக்கவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.
பெண்கள் தாங்கள் கூறும் பிரச்சனைகளை கருத்தில் கொள்ளும் மருத்துவரிடம் முதலில் செல்ல முயலுங்கள்.
மாதவிடாய் பிரச்சனைகள் உங்க அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது என்றால் மருத்துவரிடம் தயங்காமல் ஆலோசனை பெறுங்கள்.
சில பெண்களுக்கு மாதவிடாய் வலி மிகவும் கடுமையாக இருக்கிறது. இது ஒரு பெண்ணின் சாதாரண வாழ்க்கைக்கும், பள்ளி செல்வதற்கும் பணிக்கு செல்வதற்குமான திறனை பாதிக்கிறது.
உங்களுக்கு மருந்து மாத்திரைகள் எதுவும் பயன்படாத சமயங்களில் மகளிர் நல மருத்துவரை அணுகுவது நல்லது.
பெண்கள் தங்கள் மாதவிடாய் பிரச்சினைகளை அசால்ட்டாக விடுவதால் எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பல நோய் மற்றும் இனப்பெருக்கக் கோளாறுகள் கண்டறியப்படாமலே போகிறது.
சமீபத்திய ஆய்வின் படி நாள்பட்ட வலியை அனுபவிக்கும் கிட்டத்தட்ட 2,500 பெண்களில் , 66 சதவீதம் பேர் தங்கள் பாலினம் காரணமாக மருத்துவர்கள் தங்கள் வலியை சரியாக கவனிக்கவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.
பெண்கள் தாங்கள் கூறும் பிரச்சனைகளை கருத்தில் கொள்ளும் மருத்துவரிடம் முதலில் செல்ல முயலுங்கள்.
மாதவிடாய் பிரச்சனைகள் உங்க அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது என்றால் மருத்துவரிடம் தயங்காமல் ஆலோசனை பெறுங்கள்.
கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். அதிலும் இந்த உணவுகள் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சில சமயங்களில் சூட்டை கிளப்பி, வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலிலிருந்து நீரை வெளியேற்றிவிடும் வாய்ப்புள்ளது.
வெயில்காலத்தில் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது, மேலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை, மசாலா பொருட்கள் இது போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காபி, தேநீர் அடிக்கடி குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் கிரீம் அதிகமுள்ள இனிப்பு பண்டங்கள், பலகாரங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
குளிர்ச்சியான குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி, இரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கிவிடுகிறது. ஆகவே கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிடுவது நல்லது.
வெயில் காலத்தில் கத்திரிக்காய், கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும். பயிறு, எள்ளு, ராகி, அதிக மைதா உணவுகள், வேர்க்கடலை, கோதுமை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்.
அன்றாடம் நாம் சாப்பிடும் பால் பொருட்களான சீஸ், பால், தயிர் போன்றவை உடல் வெப்பத்தை அதிரிக்கும் தன்மை கொண்டவை. சாலையோர கடைகளில் விற்கப்படும் ‘பாஸ்ட் புட்’ உணவு வகைகளையும் சாப்பிடுவதை அறவே தவிர்த்திட வேண்டும். கோதுமை, மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.
வெயில்காலத்தில் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது, மேலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை, மசாலா பொருட்கள் இது போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காபி, தேநீர் அடிக்கடி குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் கிரீம் அதிகமுள்ள இனிப்பு பண்டங்கள், பலகாரங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
குளிர்ச்சியான குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி, இரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கிவிடுகிறது. ஆகவே கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிடுவது நல்லது.
வெயில் காலத்தில் கத்திரிக்காய், கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும். பயிறு, எள்ளு, ராகி, அதிக மைதா உணவுகள், வேர்க்கடலை, கோதுமை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்.
அன்றாடம் நாம் சாப்பிடும் பால் பொருட்களான சீஸ், பால், தயிர் போன்றவை உடல் வெப்பத்தை அதிரிக்கும் தன்மை கொண்டவை. சாலையோர கடைகளில் விற்கப்படும் ‘பாஸ்ட் புட்’ உணவு வகைகளையும் சாப்பிடுவதை அறவே தவிர்த்திட வேண்டும். கோதுமை, மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அவல், மோர் சேர்த்து குடித்தால் இந்த கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இன்று அவல் மோர்க்கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அவல் - ஒரு கப்
சின்ன வெங்காயம் (தோலுரித்து, பொடியாக நறுக்கியது) - கால் கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (கீறவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உடைத்த உளுந்து - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
புளித்த தயிர் - ஒரு கப்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.
தயிரில் தண்ணீர், உப்பு சேர்த்துக் கடைந்துகொள்ளவும் (மோராக இரண்டரை கப் வரை இருக்க வேண்டும்).
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்து தாளித்து கடலைப்பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.
அவல் - ஒரு கப்
சின்ன வெங்காயம் (தோலுரித்து, பொடியாக நறுக்கியது) - கால் கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (கீறவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உடைத்த உளுந்து - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
புளித்த தயிர் - ஒரு கப்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.
தயிரில் தண்ணீர், உப்பு சேர்த்துக் கடைந்துகொள்ளவும் (மோராக இரண்டரை கப் வரை இருக்க வேண்டும்).
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்து தாளித்து கடலைப்பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.
கடைந்த மோரை அதில் ஊற்றி கலக்கி, அவல் மாவை போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்த்துருவல் தூவி, நன்கு வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆரோக்கிய அச்சுறுத்தல் காரணமாக வெறும் காலோடு குழந்தைகளை விளையாட அனுமதிப்பதே இல்லை. காரணம் கிருமித் தொற்றால் குழந்தைக்கு ஏதேனும் வந்துவிடுமோ என்ற பயம்.
குழந்தை நடக்க ஆரம்பித்ததுமே ஷூக்களை மாட்டிவிட்டு அழகு பார்க்கிறோம். கீச்… கீச்… என்று அதிலிருந்து ஒலியை கேட்டு குழந்தைகளும் குதூகலிக்கிறார்கள். ஆரோக்கிய அச்சுறுத்தல் காரணமாக வெறும் காலோடு குழந்தைகளை விளையாட அனுமதிப்பதே இல்லை. காரணம் கிருமித் தொற்றால் குழந்தைக்கு ஏதேனும் வந்துவிடுமோ என்ற பயம்.
ஆனால், குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அதுவும் மண்தரையில் நன்றாக ஓடி, ஆடி விளையாட விடுங்கள் அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
‘வெறும் காலோடு நடப்பது, ஏறுவது, குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களை செய்யும்போது குழந்தைகளுடைய கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் வளர்ச்சியடைந்து, காலின் வலிமையும் அதிகரிக்கிறது. விளையாடும் இடத்திற்கேற்ற விழிப்புணர்வை அதிகரிக்கிறது. பாத வளைவின் சமநிலைக்கு உதவுகிறது’ என்கிறார் நரம்பியல் மருத்துவரான ஆலியென் பெர்தோஸ்.
அதுமட்டுமல்ல, ஸ்பெயினின் மாட்ரிட்ஸில் உள்ள கம்ப்யூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தில் Preventive Podiatry, Barefoot babies result in Smarter Children என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆராய்ச்சி. வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் பாதுகாப்பு உணர்வைப் பெறுவதால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அவர்களுடைய மோட்டார் செல்கள் மிக வேகமாக முதிர்ச்சி அடைவதோடு, அவர்களின் காட்சி மற்றும் செய்கைகளில் ஒருங்கிணைப்பு கிடைக்கிறது.
சிக்கலான சூழலிலும் சிந்தனை வடிவங்களை மேம்படுத்தும் ஆற்றலும், குறிப்பாக நினைவாற்றலும் குழந்தைகளிடத்தில் வளர்கிறது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ‘வாரத்திற்கு மூன்று நாட்கள் இயற்கை சூழ்ந்த பூங்காக்களிலோ, மைதானங்களிலோ வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் வெவ்வேறு பரப்புகளின் தன்மையை அறிவதன் மூலம், வெளிப்புற உலகத்தைப் பற்றிய தகவலை அறிய முடிகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய பல்வேறு அணுகுமுறையை கற்றுக் கொள்கிறார்கள்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஆனால், குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அதுவும் மண்தரையில் நன்றாக ஓடி, ஆடி விளையாட விடுங்கள் அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
‘வெறும் காலோடு நடப்பது, ஏறுவது, குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களை செய்யும்போது குழந்தைகளுடைய கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் வளர்ச்சியடைந்து, காலின் வலிமையும் அதிகரிக்கிறது. விளையாடும் இடத்திற்கேற்ற விழிப்புணர்வை அதிகரிக்கிறது. பாத வளைவின் சமநிலைக்கு உதவுகிறது’ என்கிறார் நரம்பியல் மருத்துவரான ஆலியென் பெர்தோஸ்.
அதுமட்டுமல்ல, ஸ்பெயினின் மாட்ரிட்ஸில் உள்ள கம்ப்யூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தில் Preventive Podiatry, Barefoot babies result in Smarter Children என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆராய்ச்சி. வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் பாதுகாப்பு உணர்வைப் பெறுவதால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அவர்களுடைய மோட்டார் செல்கள் மிக வேகமாக முதிர்ச்சி அடைவதோடு, அவர்களின் காட்சி மற்றும் செய்கைகளில் ஒருங்கிணைப்பு கிடைக்கிறது.
சிக்கலான சூழலிலும் சிந்தனை வடிவங்களை மேம்படுத்தும் ஆற்றலும், குறிப்பாக நினைவாற்றலும் குழந்தைகளிடத்தில் வளர்கிறது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ‘வாரத்திற்கு மூன்று நாட்கள் இயற்கை சூழ்ந்த பூங்காக்களிலோ, மைதானங்களிலோ வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் வெவ்வேறு பரப்புகளின் தன்மையை அறிவதன் மூலம், வெளிப்புற உலகத்தைப் பற்றிய தகவலை அறிய முடிகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய பல்வேறு அணுகுமுறையை கற்றுக் கொள்கிறார்கள்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஏராளமாக சத்துக்கள் நிறைந்த சிவப்பு சந்தனத்தை கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தடுக்கலாம்.
சிவப்பு சந்தனத்தில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே இவற்றைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தடுக்கலாம்.
• உங்கள் சருமம் ஆரோக்கியமான முறையில் காட்சியளிக்க வேண்டுமானால், சரும செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியம். அச்செயலை சிவப்பு சந்தனம் சிறப்பாக செய்யும். எனவே 2 தேக்கரண்டி சிவப்பு சந்தனப் பொடியை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தினமும் முகம், கை, கால்களுக்கு தடவி வர, உங்கள் சருமம் நன்கு ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.
• உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து சோர்வாக காணப்படுகிறதா? அதைத் தடுக்க சிவப்பு சந்தனத்தைப் பயன்படுத்துங்கள். அதற்கு ஒரு பௌலில் 2 தேக்கரண்டி தயிர் அல்லது பாலை ஊற்றி, அதில் 1 தேக்கரண்டிசிவப்பு சந்தனப் பொடி மற்றும் 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
• பருக்களால் வந்த தழும்புகள் முக அழகைக் கெடுக்கும். அதனை சிவப்பு சந்தனம் கொண்டு எளிதில் போக்கலாம். அதற்கு 4 தேக்கரண்டி தேங்காய் பாலில், 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் 4 தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்து கலந்து தினமும் முகத்திற்கு தடவி வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் விரைவில் மறையும்.
• சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் அந்த எண்ணெய் பசையை நீக்க, 1 தேக்கரண்டிசிவப்பு சந்தனப் பொடியில், 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து, எண்ணெய் பசை நீங்கும்.
• வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருந்தால், அதனை எளிதில் நீக்க சிவப்பு சந்தனம் உதவும். அதற்கு தினமும் 2 தேக்கரண்டி சந்தன பொடியில், தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
• சிலர் முகப்பருவால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள் தினமும் சிவப்பு சந்தனப் பொடியை நீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வர, அப்பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
• உங்கள் சருமம் ஆரோக்கியமான முறையில் காட்சியளிக்க வேண்டுமானால், சரும செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியம். அச்செயலை சிவப்பு சந்தனம் சிறப்பாக செய்யும். எனவே 2 தேக்கரண்டி சிவப்பு சந்தனப் பொடியை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தினமும் முகம், கை, கால்களுக்கு தடவி வர, உங்கள் சருமம் நன்கு ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.
• உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து சோர்வாக காணப்படுகிறதா? அதைத் தடுக்க சிவப்பு சந்தனத்தைப் பயன்படுத்துங்கள். அதற்கு ஒரு பௌலில் 2 தேக்கரண்டி தயிர் அல்லது பாலை ஊற்றி, அதில் 1 தேக்கரண்டிசிவப்பு சந்தனப் பொடி மற்றும் 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
• பருக்களால் வந்த தழும்புகள் முக அழகைக் கெடுக்கும். அதனை சிவப்பு சந்தனம் கொண்டு எளிதில் போக்கலாம். அதற்கு 4 தேக்கரண்டி தேங்காய் பாலில், 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் 4 தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்து கலந்து தினமும் முகத்திற்கு தடவி வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் விரைவில் மறையும்.
• சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் அந்த எண்ணெய் பசையை நீக்க, 1 தேக்கரண்டிசிவப்பு சந்தனப் பொடியில், 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து, எண்ணெய் பசை நீங்கும்.
• வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருந்தால், அதனை எளிதில் நீக்க சிவப்பு சந்தனம் உதவும். அதற்கு தினமும் 2 தேக்கரண்டி சந்தன பொடியில், தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
• சிலர் முகப்பருவால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள் தினமும் சிவப்பு சந்தனப் பொடியை நீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வர, அப்பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் காலத்தில் நாம் ஸ்மார்ட்டாக இருக்கிறோமா? என்பதை அறிந்து கொண்டால் நிறைவான வாழ்க்கையை வாழ இயலும். அதை கண்டறியும் சில வழிகள்...
சிந்தனை என்பது ஒருவழியில் இருந்து மற்றொரு வழியில் வடிவங்களை மாற்றும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். சிந்திக்கும் திறனால் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும். படைப்பாற்றல் கொண்டவர்கள் பிரச்சனைகளை அணுகுவதில் உள்ள நுட்பமான முறைகளால் பிரச்சனைக்கான தீர்வு எளிதில் கிடைக்கும்.
எந்தவொரு சிக்கலையும் நினைத்து கொண்டிருந்தால் மட்டுமே தீர்வை கண்டுபிடிக்க முடியாது. குழப்பத்தில் எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகவே இருக்கும். எனவே சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு முன்பு நிதானமாக சிந்திப்பதும் பின்னர் செயல்படுவதும் நம்மை ஸ்மார்ட் ஆக்கும்.
தினமும் நம்மை சுற்றி பல மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்ப நம்மை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும். புது விஷயங்களை கற்கும் ஆர்வம் எப்போதும் இருக்க வேண்டும். வெறும் படிப்பு மட்டும் வாழ்க்கையின் யதார்த்தங்களை கற்று தந்துவிடாது. ஒரு விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பவர்களிடம் அதற்கான புத்துசாலித்தனமும் இருக்கும் என்பது உளவியல் வல்லுனர்களின் கருத்து. அறிவு, நேரம், முயற்சி, தனித்திறன் ஆகியவற்றை எவ்வாறு செலவிடுகிறோம் என்ற அடிப்படையில் புத்திசாலித்தனம் உருவாகிறது.
நம்மிடம் உள்ள குறைகளோ, நிறைகளோ அதை சத்தமாக உரக்க சொல்லி கேட்டுப்பாருங்கள். நிறைகளை பாராட்டும் பண்பும், குறைகளை திருத்தி கொள்ளும் திறனும் இதனால் வளரும். மேலை நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் நமக்குள்ளேயே சத்தமாக பேசி கொள்வதால் சுயகட்டுப்பாடு மேம்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
எந்த செயலை செய்வதாலும் அதில் மற்றவர்கள் ஆராய்ந்து கட்டுப்பாடு விதிப்பதற்கு பதிலாக நாமே சுயக்கட்டுப்பாட்டுடன் அணுகி எடுக்கும் முடிவுகளில் தெளிவு இருக்கும். அதனால் தவறுகளை திருத்தி கொள்ளும் திறன் வளரும்.
எந்தவொரு விஷயத்திலும் நம் அணுகுமுறை மற்றும் எடுக்கும் முடிவு ஆகியவை சரியாகஇருக்கும் என்பதை நாம் முதலில் உறுதியாக நம்ப வேண்டும். பலரிடம் ஆலோசனை கேட்டு கொண்டாலும், இறுதி முடிவு நம்முடையதாக மட்டுமே இருக்க வேண்டும்.
மற்றவர்களுடன் எளிதில் பழகும் திறன் இல்லாதவர்களால் தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியாது. நகைச்சுவை உணர்வு சுற்றியிருப்பர்களை மட்டுமில்லாமல் நம்மையும் சந்தோஷமான மனநிலையில் வைத்திருக்க உதவும். அதனால் எடுக்கும் முடிவுகளில் தெளிவும், சவால்களை எதிர்கொள்ளும் திறனும் இருக்கும்.
பேசும் விஷயத்தில் பிறர் கருத்துகளை அப்படியே பிரதிபலிப்பவராக இல்லாமல் நம் கருத்துகளை உரக்க சொல்லும் திறன் எப்போதும் இருக்க வேண்டும். அதுவே நம் புத்துசாலித்தனத்தை வெளிக்காட்டுவதுடன் நம்பிக்கையையும் அதிகரிக்கச்செய்யும்.
எந்தவொரு சிக்கலையும் நினைத்து கொண்டிருந்தால் மட்டுமே தீர்வை கண்டுபிடிக்க முடியாது. குழப்பத்தில் எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகவே இருக்கும். எனவே சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு முன்பு நிதானமாக சிந்திப்பதும் பின்னர் செயல்படுவதும் நம்மை ஸ்மார்ட் ஆக்கும்.
தினமும் நம்மை சுற்றி பல மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்ப நம்மை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும். புது விஷயங்களை கற்கும் ஆர்வம் எப்போதும் இருக்க வேண்டும். வெறும் படிப்பு மட்டும் வாழ்க்கையின் யதார்த்தங்களை கற்று தந்துவிடாது. ஒரு விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பவர்களிடம் அதற்கான புத்துசாலித்தனமும் இருக்கும் என்பது உளவியல் வல்லுனர்களின் கருத்து. அறிவு, நேரம், முயற்சி, தனித்திறன் ஆகியவற்றை எவ்வாறு செலவிடுகிறோம் என்ற அடிப்படையில் புத்திசாலித்தனம் உருவாகிறது.
நம்மிடம் உள்ள குறைகளோ, நிறைகளோ அதை சத்தமாக உரக்க சொல்லி கேட்டுப்பாருங்கள். நிறைகளை பாராட்டும் பண்பும், குறைகளை திருத்தி கொள்ளும் திறனும் இதனால் வளரும். மேலை நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் நமக்குள்ளேயே சத்தமாக பேசி கொள்வதால் சுயகட்டுப்பாடு மேம்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
எந்த செயலை செய்வதாலும் அதில் மற்றவர்கள் ஆராய்ந்து கட்டுப்பாடு விதிப்பதற்கு பதிலாக நாமே சுயக்கட்டுப்பாட்டுடன் அணுகி எடுக்கும் முடிவுகளில் தெளிவு இருக்கும். அதனால் தவறுகளை திருத்தி கொள்ளும் திறன் வளரும்.
எந்தவொரு விஷயத்திலும் நம் அணுகுமுறை மற்றும் எடுக்கும் முடிவு ஆகியவை சரியாகஇருக்கும் என்பதை நாம் முதலில் உறுதியாக நம்ப வேண்டும். பலரிடம் ஆலோசனை கேட்டு கொண்டாலும், இறுதி முடிவு நம்முடையதாக மட்டுமே இருக்க வேண்டும்.
மற்றவர்களுடன் எளிதில் பழகும் திறன் இல்லாதவர்களால் தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியாது. நகைச்சுவை உணர்வு சுற்றியிருப்பர்களை மட்டுமில்லாமல் நம்மையும் சந்தோஷமான மனநிலையில் வைத்திருக்க உதவும். அதனால் எடுக்கும் முடிவுகளில் தெளிவும், சவால்களை எதிர்கொள்ளும் திறனும் இருக்கும்.
பேசும் விஷயத்தில் பிறர் கருத்துகளை அப்படியே பிரதிபலிப்பவராக இல்லாமல் நம் கருத்துகளை உரக்க சொல்லும் திறன் எப்போதும் இருக்க வேண்டும். அதுவே நம் புத்துசாலித்தனத்தை வெளிக்காட்டுவதுடன் நம்பிக்கையையும் அதிகரிக்கச்செய்யும்.
குளிர் பானங்களை குடிக்கும் போது உடலும் மனமும் குளிர்வதாக உணர்வோம். ஆனால் அவற்றில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உள்ளன.
கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே வெம்மை தகிக்க ஆரம்பித்துவிடும். இதனால் வெயிலுக்கு இதமாக நாம் அனைவரும் குளிர்பானங்களை பருக தொடங்கிவிடுவோம். எல்லோர் வீட்டு குளிர்சாதனப்பெட்டிகளிலும், வண்ண வண்ண குளிர்பான பாட்டில்கள் கண்ணை சிமிட்டிக்கொண்டிருக்கும்.
கார்பனேற்றம் செய்யப்பட்ட அந்த குளிர் பானங்களை குடிக்கும் போது உடலும் மனமும் குளிர்வதாக உணர்வோம். ஆனால் அவற்றில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உள்ளன.
கார்பனேற்றம் செய்யப்பட்ட சோடா போன்ற பானங்களை குடிப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்த்து உடல் பருமன் அதிகரிக்கிறது.
குளிர்பானங்களில் திரவ சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. நமது உடலில் உணவு உண்பதால் சேரும் சர்க்கரையின் அளவை விட சோடாபோன்ற குளிர்பானங்கள் குடிப்பதால் சேரும் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது.
இதனால் மற்றவர்களை காட்டிலும் குளிர்பானம் குடிப்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உடல் எடை அதிகரிக்கிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சோமா போன்ற பானங்களை அதிகம் பருகுவதால் குழந்தைகள் 60 சதவீதம் அதிக உடல் பருமனுடன் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
குளிர்பானங்களில் பிரக்டோஸ் எனும் சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. இதனை அதிகமாக உட்கொள்ளும் போது கல்லீரல் வளர்சிதை மாற்றம செய்ய முடியாமல் பிரக்டோசை கொழுப்பாக மாற்றுகிறது. இந்த கொழுப்பு கல்லீரலை சுற்றி படிந்து கல்லீரல் கொழுப்பு நோயை உருவாக்குகிறது. இதனால் தொப்பை உருவாகி இரண்டாம் வகை நீரழிவு நோய் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
இன்சுலின் என்ற ஹார்மோன் நமது ரத்த ஓட்டத்திலிருந்து குளுகோசை உயிரணுக்களுக்க கொண்டு செல்கிறது. அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட சோடா போன்ற குளிர்பானங்கள் குடிக்கும் போது இன்சுலின் செயல்பாடு குறைகிறது. இதனால் ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் பிரிக்க கணையம் அதிக அளவில் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. எனவே வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
மேலும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எதுவுமில்லை.
இதுமட்டுமல்லாமல் சோடா போன்ற குளிர்பானங்களை அதிக அளவில் குடிக்கும் நபர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் கணையப்புற்றுநோய் உருவாகும்வாய்ப்பு 87 சதவீதம் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக உள்ளது. மேலும் பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
எனவே ஆபத்து தரும் இந்த குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு பழங்கள், இளநீர், பதநீர் போன்றவற்றை பயன்படுத்தி உடல் நலத்தை மேம்படுத்துவதே சிறந்தது.
கார்பனேற்றம் செய்யப்பட்ட அந்த குளிர் பானங்களை குடிக்கும் போது உடலும் மனமும் குளிர்வதாக உணர்வோம். ஆனால் அவற்றில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உள்ளன.
கார்பனேற்றம் செய்யப்பட்ட சோடா போன்ற பானங்களை குடிப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்த்து உடல் பருமன் அதிகரிக்கிறது.
குளிர்பானங்களில் திரவ சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. நமது உடலில் உணவு உண்பதால் சேரும் சர்க்கரையின் அளவை விட சோடாபோன்ற குளிர்பானங்கள் குடிப்பதால் சேரும் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது.
இதனால் மற்றவர்களை காட்டிலும் குளிர்பானம் குடிப்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உடல் எடை அதிகரிக்கிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சோமா போன்ற பானங்களை அதிகம் பருகுவதால் குழந்தைகள் 60 சதவீதம் அதிக உடல் பருமனுடன் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
குளிர்பானங்களில் பிரக்டோஸ் எனும் சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. இதனை அதிகமாக உட்கொள்ளும் போது கல்லீரல் வளர்சிதை மாற்றம செய்ய முடியாமல் பிரக்டோசை கொழுப்பாக மாற்றுகிறது. இந்த கொழுப்பு கல்லீரலை சுற்றி படிந்து கல்லீரல் கொழுப்பு நோயை உருவாக்குகிறது. இதனால் தொப்பை உருவாகி இரண்டாம் வகை நீரழிவு நோய் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
இன்சுலின் என்ற ஹார்மோன் நமது ரத்த ஓட்டத்திலிருந்து குளுகோசை உயிரணுக்களுக்க கொண்டு செல்கிறது. அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட சோடா போன்ற குளிர்பானங்கள் குடிக்கும் போது இன்சுலின் செயல்பாடு குறைகிறது. இதனால் ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் பிரிக்க கணையம் அதிக அளவில் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. எனவே வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
மேலும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எதுவுமில்லை.
இதுமட்டுமல்லாமல் சோடா போன்ற குளிர்பானங்களை அதிக அளவில் குடிக்கும் நபர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் கணையப்புற்றுநோய் உருவாகும்வாய்ப்பு 87 சதவீதம் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக உள்ளது. மேலும் பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
எனவே ஆபத்து தரும் இந்த குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு பழங்கள், இளநீர், பதநீர் போன்றவற்றை பயன்படுத்தி உடல் நலத்தை மேம்படுத்துவதே சிறந்தது.
பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும்.
இன்றைய சூழலில் பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனை வெள்ளைப்படுதல் ஆகும். பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும். 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்களே இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் பிறப்புறுப்பில் அமிலத்தன்மை கொண்ட நிறமற்ற லேசான பிசுபிசுப்பு தன்மை கொண்ட திரவம் இயற்கையாக சுரந்து கிருமித் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை, காரத்தன்மையாக மாறும். அதனால் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என அந்த திரவம் வெளிப்படும். சிலருக்கு பிறப்புறுப்பில் அரிப்பும், துர்நாற்றமும் கூட ஏற்படலாம். இவை ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தவறான உணவுப்பழக்கங்கள், கெட்டுப்போன உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுயஇன்பம் பழக்கம், மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ஊசைச்சதை, ரத்தசோகை, அதிக உடல் சூடு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் ஆகியவற்றால் இந்த பிரச்சனை ஏற்படலாம். மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவையும் காரணமாக இருக்கக்கூடும். சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவையும் முக்கிய காரணங்கள்.
மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம். பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது சிறந்தது. நீண்ட நாட்களாக கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருந்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று கீழா நெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
உளுந்து, பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து பொடியாக அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம்.
தினமும் எலுமிச்சை சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏதேனும் ஒன்றின் ஜூஸ் அருந்தலாம். அவற்றில் உள்ள வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதுடன், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றதையும் அகற்றி விடும்.
வீட்டு வைத்தியத்தை மேற்கொண்டாலும் கூட வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை மருத்துவபரிசோதனை மூலம் கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவதே பல சிக்கல்களை தடுக்கும்.
பெண்கள் பிறப்புறுப்பில் அமிலத்தன்மை கொண்ட நிறமற்ற லேசான பிசுபிசுப்பு தன்மை கொண்ட திரவம் இயற்கையாக சுரந்து கிருமித் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை, காரத்தன்மையாக மாறும். அதனால் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என அந்த திரவம் வெளிப்படும். சிலருக்கு பிறப்புறுப்பில் அரிப்பும், துர்நாற்றமும் கூட ஏற்படலாம். இவை ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தவறான உணவுப்பழக்கங்கள், கெட்டுப்போன உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுயஇன்பம் பழக்கம், மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ஊசைச்சதை, ரத்தசோகை, அதிக உடல் சூடு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் ஆகியவற்றால் இந்த பிரச்சனை ஏற்படலாம். மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவையும் காரணமாக இருக்கக்கூடும். சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவையும் முக்கிய காரணங்கள்.
மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம். பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது சிறந்தது. நீண்ட நாட்களாக கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருந்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று கீழா நெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
உளுந்து, பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து பொடியாக அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம்.
தினமும் எலுமிச்சை சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏதேனும் ஒன்றின் ஜூஸ் அருந்தலாம். அவற்றில் உள்ள வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதுடன், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றதையும் அகற்றி விடும்.
வீட்டு வைத்தியத்தை மேற்கொண்டாலும் கூட வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை மருத்துவபரிசோதனை மூலம் கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவதே பல சிக்கல்களை தடுக்கும்.
இலந்தை உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரக்கூடியது. முதுகு வலி, ஆஸ்துமா, கண் பிரச்சனைகள் அகல, ரத்த அழுத்தத்தை குறைக்க, தலைவலி குணமாக என பல விதங்களிலும் இலந்தை உதவுகிறது. உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
தேவையான பொருட்கள்
இலந்தை பழம் - 1 கப்
வெல்லம் - கால் கப்
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - சிறிதளவு
செய்முறை :
முதலில் பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
பிறகு இலந்தைபழம், பெருங்காயம், உப்பு, வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு நாள் காய விடவும்.
அடுத்த நாள் அற்புதான ருசியில் இலந்தை அடை தயார்.
இலந்தை பழம் - 1 கப்
வெல்லம் - கால் கப்
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - சிறிதளவு
செய்முறை :
முதலில் பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
பிறகு இலந்தைபழம், பெருங்காயம், உப்பு, வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு நாள் காய விடவும்.
அடுத்த நாள் அற்புதான ருசியில் இலந்தை அடை தயார்.
கைகளால் உரலில் இடித்து செய்தால் கூடுதல் ருசி கொண்ட பதார்த்தமாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






