என் மலர்
ஆரோக்கியம்
தாம்பத்திய ஆர்வத்தை தூண்டவும், செயல்பாட்டுத்திறனை மேம்படுத்தவும் சிலவகை உணவுகளால் முடியும். உலகளாவிய உணவியல் நிபுணர்கள் அதுபற்றி தெரிவிக்கும் கருத்துக்களை பார்ப்போம்.
கணவன்-மனைவி இடையேயான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவர்களிடையேயான தாம்பத்திய உறவும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. தாம்பத்ய உறவை சிறப்பாக அமைத்துக்கொள்ள ஆர்வமும், செயல்பாடும் அவசியமானதாகும். தாம்பத்திய ஆர்வத்தை தூண்டவும், செயல்பாட்டுத்திறனை மேம்படுத்தவும் சிலவகை உணவுகளால் முடியும். உலகளாவிய உணவியல் நிபுணர்கள் அதுபற்றி தெரிவிக்கும் கருத்துக்களை பார்ப்போம்.
புராதன ரோமில் வீனஸ் தேவதையின் பழமாக வர்ணிக்கப்பட்டது ஸ்ட்ராபெர்ரி. பிரான்ஸ் நாட்டின் கிராமப்பகுதிகளில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இப்போதும் ஸ்ட்ராபெர்ரி பழ சூப் கொடுத்து வரவேற்கிறார்கள். அவர்கள் தேனிலவு நாட்களை உற்சாகமாக கொண்டாட இந்த பழங்களில் இருக்கும் சத்து துணைபுரிகிறது. ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இருக்கும் வைட்டமின்-சி சத்து தான் அதற்கு காரணமாக இருக்கிறது. காதல் உணர்வை தூண்டும் இந்த பழங்களை ஒரு கோப்பை நிறைய அள்ளி வைத்துக்கொண்டு அருகிலே கிண்ணம் நிறைய கிரீமை நிரப்பி, அதில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை முக்கி புதுமணத்தம்பதிகள் படுக்கைக்கு செல்லும் முன்பு சுவைப்பார்கள்.
ஏலக்காயை தாம்பத்ய உணர்வைத் தூண்டும் உணவுப்பொருளாக உலகமே கொண்டாடுகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஏலக்காயை விற்பனை செய்யும் அரேபிய வியாபாரிகள் ஏலக்காயை ‘தாம்பத்ய மருந்து’ என்றே விற்பனை செய்கிறார்கள். சிறந்த மணத்துடன் வாயுவுக்கு எதிராக செயல்படும் ஏலக்காயை தாம்பத்ய உறவுக்கு முன்பு சாப்பிடவேண்டும். இந்தியாவின் முதல் செக்ஸாலஜிஸ்ட்டான வாத்சாயனார் ‘தம்பதிகள் முத்தத்தை தொடங்குவதற்கு முன்னால் ஏலக்காயை உட்கொள்ளவேண்டும்’ என்று கூறியுள்ளார். ஏலக்காயும், வெற்றிலையும் சேர்ந்த கலவை வாய் சுகாதாரத்திற்கு ஏற்றதாக இருக்கிறது.
தாம்பத்ய ஆற்றலை மேம்படுத்தும் சக்தி பூண்டுவுக்கும் இருக்கிறது. பூண்டுவையும், மல்லித்தழையையும் ஒன்றாக்கி இடித்து, நாட்டு மதுபானத்தில் கலந்து குடித்துவிட்டு உறவுகொள்ளும் பழக்கம் பல்வேறு நாட்டு ஆண்களிடம் பழங்காலத்தில் இருந்திருக்கிறது. கிரேக்க தத்துவ விஞ்ஞானியான அரிஸ்டாட்டிலும் பூண்டுவில் இருக்கும் தாம்பத்ய சக்தி பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஆண்மை உத்வேகத்திற்கு எதிராக இருக்கும் தடைகளை போக்கும் ஆற்றல் பூண்டுவுக்கு இருப்பதாக ஆயுர்வேதமும் குறிப்பிடுகிறது. ஆணுறுப்பில் இருக்கும் தமனிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகளை போக்கும் மருந்தாக செயல்படும் பூண்டுவை அப்படியே பச்சையாக சாப்பிடக்கூடாது. சிறிதளவு பூண்டுவை நல்லெண்ணெய்யிலோ, பசு நெய்யிலோ வறுத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
காதல் உணர்வு ஏற்படும்போது அதை மேலோங்கச்செய்யும் சக்தி ‘பி.ஈ.ஏ’ என்ற அமினோ அமிலத்துக்கு உண்டு. காதல் வசப்படும்போது இந்த அமிலம் சுரக்கும். இந்த அமிலம் தரமான சாக்லேட்டை சாப்பிடும்போது சிறிதளவு கிடைக்கிறது. இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் சாக்லேட் சாப்பிட்டால், சந்தோஷமான மனநிலையை உருவாக்கும் செரடோனின், டோபமின் போன்ற ரசாயனங்கள் உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். பொதுவாகவே கருப்பு சாக்லேட்டில் ஆன்டி ஆக்சிடென்ட் சக்தி இருக்கிறது. அதனால் தம்பதிகள் அளவோடு சாக்லேட் சாப்பிடலாம்.
புராதன ரோமில் வீனஸ் தேவதையின் பழமாக வர்ணிக்கப்பட்டது ஸ்ட்ராபெர்ரி. பிரான்ஸ் நாட்டின் கிராமப்பகுதிகளில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இப்போதும் ஸ்ட்ராபெர்ரி பழ சூப் கொடுத்து வரவேற்கிறார்கள். அவர்கள் தேனிலவு நாட்களை உற்சாகமாக கொண்டாட இந்த பழங்களில் இருக்கும் சத்து துணைபுரிகிறது. ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இருக்கும் வைட்டமின்-சி சத்து தான் அதற்கு காரணமாக இருக்கிறது. காதல் உணர்வை தூண்டும் இந்த பழங்களை ஒரு கோப்பை நிறைய அள்ளி வைத்துக்கொண்டு அருகிலே கிண்ணம் நிறைய கிரீமை நிரப்பி, அதில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை முக்கி புதுமணத்தம்பதிகள் படுக்கைக்கு செல்லும் முன்பு சுவைப்பார்கள்.
ஏலக்காயை தாம்பத்ய உணர்வைத் தூண்டும் உணவுப்பொருளாக உலகமே கொண்டாடுகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஏலக்காயை விற்பனை செய்யும் அரேபிய வியாபாரிகள் ஏலக்காயை ‘தாம்பத்ய மருந்து’ என்றே விற்பனை செய்கிறார்கள். சிறந்த மணத்துடன் வாயுவுக்கு எதிராக செயல்படும் ஏலக்காயை தாம்பத்ய உறவுக்கு முன்பு சாப்பிடவேண்டும். இந்தியாவின் முதல் செக்ஸாலஜிஸ்ட்டான வாத்சாயனார் ‘தம்பதிகள் முத்தத்தை தொடங்குவதற்கு முன்னால் ஏலக்காயை உட்கொள்ளவேண்டும்’ என்று கூறியுள்ளார். ஏலக்காயும், வெற்றிலையும் சேர்ந்த கலவை வாய் சுகாதாரத்திற்கு ஏற்றதாக இருக்கிறது.
தாம்பத்ய ஆற்றலை மேம்படுத்தும் சக்தி பூண்டுவுக்கும் இருக்கிறது. பூண்டுவையும், மல்லித்தழையையும் ஒன்றாக்கி இடித்து, நாட்டு மதுபானத்தில் கலந்து குடித்துவிட்டு உறவுகொள்ளும் பழக்கம் பல்வேறு நாட்டு ஆண்களிடம் பழங்காலத்தில் இருந்திருக்கிறது. கிரேக்க தத்துவ விஞ்ஞானியான அரிஸ்டாட்டிலும் பூண்டுவில் இருக்கும் தாம்பத்ய சக்தி பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஆண்மை உத்வேகத்திற்கு எதிராக இருக்கும் தடைகளை போக்கும் ஆற்றல் பூண்டுவுக்கு இருப்பதாக ஆயுர்வேதமும் குறிப்பிடுகிறது. ஆணுறுப்பில் இருக்கும் தமனிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகளை போக்கும் மருந்தாக செயல்படும் பூண்டுவை அப்படியே பச்சையாக சாப்பிடக்கூடாது. சிறிதளவு பூண்டுவை நல்லெண்ணெய்யிலோ, பசு நெய்யிலோ வறுத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
காதல் உணர்வு ஏற்படும்போது அதை மேலோங்கச்செய்யும் சக்தி ‘பி.ஈ.ஏ’ என்ற அமினோ அமிலத்துக்கு உண்டு. காதல் வசப்படும்போது இந்த அமிலம் சுரக்கும். இந்த அமிலம் தரமான சாக்லேட்டை சாப்பிடும்போது சிறிதளவு கிடைக்கிறது. இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் சாக்லேட் சாப்பிட்டால், சந்தோஷமான மனநிலையை உருவாக்கும் செரடோனின், டோபமின் போன்ற ரசாயனங்கள் உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். பொதுவாகவே கருப்பு சாக்லேட்டில் ஆன்டி ஆக்சிடென்ட் சக்தி இருக்கிறது. அதனால் தம்பதிகள் அளவோடு சாக்லேட் சாப்பிடலாம்.
வீட்டின் அறைகளை எந்த அளவுக்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அதைவிட மேலாக குளியல் அறையை தூய்மையாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு நோய் தொற்றுகளை உற்பத்தி செய்யும் இடமாக குளியலறை மாறிவிடும்.
வீட்டின் அறைகளை எந்த அளவுக்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அதைவிட மேலாக குளியல் அறையை தூய்மையாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு நோய் தொற்றுகளை உற்பத்தி செய்யும் இடமாக குளியலறை மாறிவிடும். குளியல் அறையில் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள்:
வீட்டில் ‘வெஸ்டர்ன் டைப்’ கழிப்பறை இருந்தால் அதனை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும். சிலர் அதனை பயன்படுத்திய பிறகு திறந்த நிலையிலேயே வைக்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அப்படி திறந்திருப்பது பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் கழிப்பறையில் இருந்து வெளியேறுவதற்கு வழி வகுக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதுமட்டுமின்றி வீட்டில் உள்ளவர்கள் கழிவறையை பயன்படுத்தும்போது அவர்களையும் தொற்றுக்கிருமிகள் தாக்கும் அபாயம் இருக்கிறது.
கழிவறையில் இருக்கும் ‘சிங்க்’ அருகில் பல் துலக்கும் பிரஷை வைத்திருக்கவும் கூடாது. கழிவறையில் இருந்து வெளிப்படும் திரவ துளிகள் காற்றில் கலந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை மாசுபடுத்தக்கூடும். சோப்பு கொண்டு கைகளை கழுவும்போதோ, குளிக்கும்போதோ சிதறும் நீர்த்துளிகளில் இருந்து வெளிப்படும் அழுக்குகள் காற்றில் கலந்தோ, சுவர்களில் படிந்திருந்தோ மாசுக்களை ஏற்படுத்தலாம். பல் துலக்கும் பிரஷ்களை கழிவறையில் இருந்து குறைந்தது 4 அடி தூரத்திற்கு அப்பால் வைத்திருப்பது நல்லது. பிரஷ்களை ரேக்கில் வைத்திருந்தால் அதன் வாய் பகுதியை ஏதாவது கவர் கொண்டு மூடி வைத்திருப்பது நல்லது. 3 முதல் 5 மாதங்களுக்கு ஒருமுறை பிரஷை மாற்றி விடவும்.
குளிக்கும்போது நிறைய பேர் உடலில் உள்ள அழுக்குகளை போக்குவதற்கு ‘லூபா’ எனப்படும் ஸ்பான்ஞ்சை பயன்படுத்துவார்கள். தினசரி பயன்படுத்தப்படும் லூபாக்கள் பலவகையான பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு பக்கபலமாக அமைந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குளித்ததும் ஈரப்பதமாக இருக்கும் ‘லூபா’வை சரியாக உலர்த்தாமல் குளியல் அறையிலேயே வைத்திருந்தால் நுண்கிருமிகள் எளிதில் வளர்ச்சி அடைந்துவிடும். அப்படி கிருமிகள் படிந்திருக்கும் லூபாவை உபயோகித்தால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட கிருமிகள் சருமத்தில் எளிதில் ஊடுருவக்கூடும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை லூபாவை மாற்ற வேண்டியது அவசியம். குளியலறையின் ஈரமான சூழல் பாக்டீரியாக்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதால் ஈரமான லூபாவை அங்கு வைக்கக்கூடாது. வாரம் ஒருமுறை லூபாவை பிளிச்சிங் கரைசலில் கிருமி நீக்கம் செய்வது நல்லது.
நிறைய பேர் குளித்து முடித்ததும் டவலை குளியல் அறையிலேயே தொங்கவிட்டுவிடுவார்கள். ஈரமான டவலை குளியல் அறை போன்ற ஈரமான, வெளிச்சம் குறைவான பகுதியில் தொங்கவிடும்போது பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் போன்ற பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் டவலில் படியக்கூடும். குளித்ததும் டவலை நன்றாக சோப்பு போட்டு துவைக்க வேண்டும். நிறைய பேர் அந்த பழக்கத்தை கடைப்பிடிப்பதில்லை. வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தனியாக டவல் உபயோகிப்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
குளியலறையின் மேற்பரப்புகளை சுத்தம் செய்வதற்கு நிறைய பேர் ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற நச்சு ரசாயனங்கள் கொண்ட துப்புரவு தயாரிப்புகளை பயன்படுத்து கிறார்கள். இத்தகைய பொருட்கள் நச்சுத்தன்மையை காற்றில் மெதுவாக வெளியிடும். அதனை கர்ப்பிணிப் பெண்கள் சுவாசித்தால் ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் பிறக்கும் குழந்தைக்கு உடல்நல குறைபாடு போன்ற ஆபத்துகள் ஏற்படும். அதனால் நச்சு ரசாயனங்கள் அதிகம் இல்லாத கிளனர்களை பயன்படுத்துங்கள்.
வீட்டில் ‘வெஸ்டர்ன் டைப்’ கழிப்பறை இருந்தால் அதனை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும். சிலர் அதனை பயன்படுத்திய பிறகு திறந்த நிலையிலேயே வைக்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அப்படி திறந்திருப்பது பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் கழிப்பறையில் இருந்து வெளியேறுவதற்கு வழி வகுக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதுமட்டுமின்றி வீட்டில் உள்ளவர்கள் கழிவறையை பயன்படுத்தும்போது அவர்களையும் தொற்றுக்கிருமிகள் தாக்கும் அபாயம் இருக்கிறது.
கழிவறையில் இருக்கும் ‘சிங்க்’ அருகில் பல் துலக்கும் பிரஷை வைத்திருக்கவும் கூடாது. கழிவறையில் இருந்து வெளிப்படும் திரவ துளிகள் காற்றில் கலந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை மாசுபடுத்தக்கூடும். சோப்பு கொண்டு கைகளை கழுவும்போதோ, குளிக்கும்போதோ சிதறும் நீர்த்துளிகளில் இருந்து வெளிப்படும் அழுக்குகள் காற்றில் கலந்தோ, சுவர்களில் படிந்திருந்தோ மாசுக்களை ஏற்படுத்தலாம். பல் துலக்கும் பிரஷ்களை கழிவறையில் இருந்து குறைந்தது 4 அடி தூரத்திற்கு அப்பால் வைத்திருப்பது நல்லது. பிரஷ்களை ரேக்கில் வைத்திருந்தால் அதன் வாய் பகுதியை ஏதாவது கவர் கொண்டு மூடி வைத்திருப்பது நல்லது. 3 முதல் 5 மாதங்களுக்கு ஒருமுறை பிரஷை மாற்றி விடவும்.
குளிக்கும்போது நிறைய பேர் உடலில் உள்ள அழுக்குகளை போக்குவதற்கு ‘லூபா’ எனப்படும் ஸ்பான்ஞ்சை பயன்படுத்துவார்கள். தினசரி பயன்படுத்தப்படும் லூபாக்கள் பலவகையான பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு பக்கபலமாக அமைந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குளித்ததும் ஈரப்பதமாக இருக்கும் ‘லூபா’வை சரியாக உலர்த்தாமல் குளியல் அறையிலேயே வைத்திருந்தால் நுண்கிருமிகள் எளிதில் வளர்ச்சி அடைந்துவிடும். அப்படி கிருமிகள் படிந்திருக்கும் லூபாவை உபயோகித்தால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட கிருமிகள் சருமத்தில் எளிதில் ஊடுருவக்கூடும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை லூபாவை மாற்ற வேண்டியது அவசியம். குளியலறையின் ஈரமான சூழல் பாக்டீரியாக்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதால் ஈரமான லூபாவை அங்கு வைக்கக்கூடாது. வாரம் ஒருமுறை லூபாவை பிளிச்சிங் கரைசலில் கிருமி நீக்கம் செய்வது நல்லது.
நிறைய பேர் குளித்து முடித்ததும் டவலை குளியல் அறையிலேயே தொங்கவிட்டுவிடுவார்கள். ஈரமான டவலை குளியல் அறை போன்ற ஈரமான, வெளிச்சம் குறைவான பகுதியில் தொங்கவிடும்போது பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் போன்ற பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் டவலில் படியக்கூடும். குளித்ததும் டவலை நன்றாக சோப்பு போட்டு துவைக்க வேண்டும். நிறைய பேர் அந்த பழக்கத்தை கடைப்பிடிப்பதில்லை. வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தனியாக டவல் உபயோகிப்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
குளியலறையின் மேற்பரப்புகளை சுத்தம் செய்வதற்கு நிறைய பேர் ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற நச்சு ரசாயனங்கள் கொண்ட துப்புரவு தயாரிப்புகளை பயன்படுத்து கிறார்கள். இத்தகைய பொருட்கள் நச்சுத்தன்மையை காற்றில் மெதுவாக வெளியிடும். அதனை கர்ப்பிணிப் பெண்கள் சுவாசித்தால் ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் பிறக்கும் குழந்தைக்கு உடல்நல குறைபாடு போன்ற ஆபத்துகள் ஏற்படும். அதனால் நச்சு ரசாயனங்கள் அதிகம் இல்லாத கிளனர்களை பயன்படுத்துங்கள்.
கோடைகாலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
* பிறந்த இரண்டு மாத குழந்தையாக இருந்தால் தண்ணீர் அதிகமாக கொடுக்கலாம், குழந்தை தண்ணீர் அதிகம் அருந்தவில்லை என்றால் உலர்திராட்சியை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.
* தினமும் குழந்தையை இரு முறை குளிப்பாட்டி விடலாம் இதனால் குழந்தைக்கு உடல் சூடு தணியும்.
* குழந்தைக்கு தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம். எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.
* குழந்தையின் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும், அதுவும் குழந்தையின் படுக்கையானது காட்டன் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. காட்டன் துணி குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
* குழந்தையின் படுக்கும் அறையில் ஏர்கூலர், ஏசி போன்ற குளிர் சாதங்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக குழந்தையின் உடல் சூடு பிடிக்கும், தனை தவிர்க்க குழந்தையின் கால் விரலில் மிக சிறிதளவு விளக்கெண்ணெயை வைத்து விடலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சியடையும்.
* சந்தனம் அல்லது நுங்கு சாறினை குழந்தையின் வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் குழந்தையின் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும்.
* சிறிதளவு வேப்பிலையை பறித்து மைபோல் அரைத்து குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக பூசி வர குழந்தையின் வேர்க்குரு சரியாகும்.
* இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் பூசிவிடுங்கள். பின் காய்ந்ததும் கழுவிவிடுங்கள்.
* வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குரும் சரியாகிவிடும்.
* சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை நன்கு ஆறவைத்து பின் அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின் நன்கு காய்ந்ததும், குழந்தையை குளிப்பாட்டிவிடவும்.
* தினமும் குழந்தையை இரு முறை குளிப்பாட்டி விடலாம் இதனால் குழந்தைக்கு உடல் சூடு தணியும்.
* குழந்தைக்கு தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம். எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.
* குழந்தையின் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும், அதுவும் குழந்தையின் படுக்கையானது காட்டன் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. காட்டன் துணி குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
* குழந்தையின் படுக்கும் அறையில் ஏர்கூலர், ஏசி போன்ற குளிர் சாதங்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக குழந்தையின் உடல் சூடு பிடிக்கும், தனை தவிர்க்க குழந்தையின் கால் விரலில் மிக சிறிதளவு விளக்கெண்ணெயை வைத்து விடலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சியடையும்.
* சந்தனம் அல்லது நுங்கு சாறினை குழந்தையின் வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் குழந்தையின் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும்.
* சிறிதளவு வேப்பிலையை பறித்து மைபோல் அரைத்து குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக பூசி வர குழந்தையின் வேர்க்குரு சரியாகும்.
* இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் பூசிவிடுங்கள். பின் காய்ந்ததும் கழுவிவிடுங்கள்.
* வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குரும் சரியாகிவிடும்.
* சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை நன்கு ஆறவைத்து பின் அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின் நன்கு காய்ந்ததும், குழந்தையை குளிப்பாட்டிவிடவும்.
மாதுளை தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று இந்த தேநீரை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாதுளை தோல் - 1 பழத்தினுடையது
ஆரஞ்சு தோல் அல்லது லெமன் தோல் - 1 பழத்தினுடையது
துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
புதினா இலைகள் - 4-5
தேன் அல்லது சுவைக்கேற்ப மாபிள் சிரப்
செய்முறை
பழத்தின் தோல்களை நன்றாக தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள்.
இந்த தோலில் தண்ணீர் ஊற்றி 1-2 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.
அதனுடன் இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது ஜாரை மூடி அடுப்பை அணைத்து விடுங்கள்.
15-20 நிமிடங்கள் கழித்து அதை வடிகட்டி குடியுங்கள்.
மாதுளை தோல் - 1 பழத்தினுடையது
ஆரஞ்சு தோல் அல்லது லெமன் தோல் - 1 பழத்தினுடையது
துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
புதினா இலைகள் - 4-5
தேன் அல்லது சுவைக்கேற்ப மாபிள் சிரப்
செய்முறை
பழத்தின் தோல்களை நன்றாக தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள்.
இந்த தோலில் தண்ணீர் ஊற்றி 1-2 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.
அதனுடன் இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது ஜாரை மூடி அடுப்பை அணைத்து விடுங்கள்.
15-20 நிமிடங்கள் கழித்து அதை வடிகட்டி குடியுங்கள்.
இதனுடன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடியுங்கள்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சரியான மேக்கப் பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கினால் மட்டும் போதாது. அவற்றை எந்த அளவில், எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிந்திருக்கவேண்டும்.
பெண்கள் அழகை ஆராதிப்பவர்கள். அவசரமாக எங்கே கிளம்பிப்போனாலும், அதற்குள் ஒருமுறை கண்ணாடி முன்பு நின்று ‘முகத்தில் கிரீம் சரியாக பூசப்பட்டிருக்கிறதா? துல்லியமாக கண்மை இட்டு, பொட்டு பொருத்தமாக அமைந்திருக்கிறதா?’ என்றெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டுத்தான், வெளியே கிளம்புகிறார்கள். எல்லாம் சரியாக இருந்தால்தான் முகத்தில் தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் தவழும்.
அழகில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு அதைத் தேடி செல்லும்போது சில நேரங்களில் அபத்தங்களும் ஏற்படத்தான் செய்கின்றன. சில பெண்கள் முகத்திற்கான கிரீமை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். எது நன்றாக அமையுமோ அதை தேர்ந்தெடுத்துவிடலாமே என்று நினைப்பார்கள். ஆனால் எதுவும் சரியாக அமையாமல், இருக்கிற அழகையும் கெடுத்துக்கொள்வதுண்டு. சரியான மேக்கப் பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கினால் மட்டும் போதாது. அவற்றை எந்த அளவில், எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிந்திருக்கவேண்டும். இளம் பெண்கள் ‘ஓவர் மேக்அப்’ செய்துவிட்டால் அதுவும் சரிவராது.
கலரான பெண்களை பார்க்கும்போது நாமும் அதுபோல் ஆகவேண்டும் என்ற ஆசை சில பெண்களுக்கு ஏற்படும். அந்த ஆசை தவறானதல்ல. ஆனால் அதற்காக கடைப்பிடிக்கும் வழிமுறை தவறாகிவிடக் கூடாது. கலராக தோன்ற விரும்புகிறவர்கள் இளம் நிறத்திலான பவுண்ட்டேஷனை முகத்தில் நிறைய பூசிவிடுவார்கள். அந்த நிகழ்ச்சியில் எடுத்த போட்டோக்களை பார்க்கும்போதுதான் அதிகம் பூசியிருப்பது தெரியவரும்.
பவுண்ட்டேஷன் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனம் தேவை. சருமத்திற்கு பொருத்தமானதை பரிசோதனை செய்து பார்த்து வாங்கவேண்டும். கை மணிக்கட்டில் புரட்டிப்பார்த்து சோதிக்காமல், முகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் பூசிப்பார்த்து வாங்குவதே சரியானது.
சிலர் முகத்தில் நிறைய பவுடர் பூசிக்கொள்வார்கள். அது சிறிது நேரத்தில் முகத்தில் ஒட்டிக்கொள்ளும். எண்ணெய்த்தன்மை கொண்ட சருமம் உடையவர்கள்தான் முகத்திற்கு அதிகம் பவுடர் பூசுவார்கள். அளவுக்கு அதிகமாக பவுடர் பூசும்போது சருமம் வறண்டு, பார்க்க அழகற்றதாகிவிடும். காலப்போக்கில் இயல்பான ஜொலிப்பும் மங்கிவிடும். அதனால் பெண்கள் பவுடருக்கு பதில் காம்பாக்ட் பயன்படுத்தலாம்.
இன்றைய இளம்பெண்கள் தங்கள் கண்களை அழகு படுத்துவதற்குதான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். முதலில் புருவத்தில் கவனம் செலுத்துகிறார்கள். புருவ முடிகள் எளிதாக ஒரு அமைப்புக்குள் வருவதில்லை. புருவ முடிகள் கட்டுக்குள் வராவிட்டால் புரோஷேப்பர், புரோ ஜெல், வாஸ்லின் போன்ற ஏதாவது ஒன்றை பயன்படுத்தி அதை சரிசெய்யலாம். வளர்ந்து நிற்கும் சிறிய ரோமங்களை ட்ரிம் செய்யவோ டீசர் மூலம் நீக்கவோ செய்யலாம். அடர்த்தியான புருவமாக இருந்தால் அதே நிறத்திலான ஐபுரோ பென்சில் மூலம் லைட் ஷேடு கொடுத்தால் போதும்.
உதடுகள் இயற்கையிலே அழகு கொண்டவை. அதை பேரழகாக்க விரும்புகிறவர்கள் ஒரு சொட்டு லிப்குளோஸ் போட்டால் போதும். கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மேக்அப் செய்திருந்தால் உதடுகளுக்கு இளம் நிற லிப்குளோஸ் பொருத்தமாக இருக்கும். இளம் வயதுகொண்டவர்கள் கிளீயர் கோட் பூசி உதட்டு அழகை மேம் படுத்தலாம். லிப்ஸ்டிக் பயன்படுத்துகிறவர்கள் அதே ஷேடு கொண்ட லிப்லைனர் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அளவுக்கு உதடுகள் அமையும்.
அழகில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு அதைத் தேடி செல்லும்போது சில நேரங்களில் அபத்தங்களும் ஏற்படத்தான் செய்கின்றன. சில பெண்கள் முகத்திற்கான கிரீமை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். எது நன்றாக அமையுமோ அதை தேர்ந்தெடுத்துவிடலாமே என்று நினைப்பார்கள். ஆனால் எதுவும் சரியாக அமையாமல், இருக்கிற அழகையும் கெடுத்துக்கொள்வதுண்டு. சரியான மேக்கப் பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கினால் மட்டும் போதாது. அவற்றை எந்த அளவில், எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிந்திருக்கவேண்டும். இளம் பெண்கள் ‘ஓவர் மேக்அப்’ செய்துவிட்டால் அதுவும் சரிவராது.
கலரான பெண்களை பார்க்கும்போது நாமும் அதுபோல் ஆகவேண்டும் என்ற ஆசை சில பெண்களுக்கு ஏற்படும். அந்த ஆசை தவறானதல்ல. ஆனால் அதற்காக கடைப்பிடிக்கும் வழிமுறை தவறாகிவிடக் கூடாது. கலராக தோன்ற விரும்புகிறவர்கள் இளம் நிறத்திலான பவுண்ட்டேஷனை முகத்தில் நிறைய பூசிவிடுவார்கள். அந்த நிகழ்ச்சியில் எடுத்த போட்டோக்களை பார்க்கும்போதுதான் அதிகம் பூசியிருப்பது தெரியவரும்.
பவுண்ட்டேஷன் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனம் தேவை. சருமத்திற்கு பொருத்தமானதை பரிசோதனை செய்து பார்த்து வாங்கவேண்டும். கை மணிக்கட்டில் புரட்டிப்பார்த்து சோதிக்காமல், முகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் பூசிப்பார்த்து வாங்குவதே சரியானது.
சிலர் முகத்தில் நிறைய பவுடர் பூசிக்கொள்வார்கள். அது சிறிது நேரத்தில் முகத்தில் ஒட்டிக்கொள்ளும். எண்ணெய்த்தன்மை கொண்ட சருமம் உடையவர்கள்தான் முகத்திற்கு அதிகம் பவுடர் பூசுவார்கள். அளவுக்கு அதிகமாக பவுடர் பூசும்போது சருமம் வறண்டு, பார்க்க அழகற்றதாகிவிடும். காலப்போக்கில் இயல்பான ஜொலிப்பும் மங்கிவிடும். அதனால் பெண்கள் பவுடருக்கு பதில் காம்பாக்ட் பயன்படுத்தலாம்.
இன்றைய இளம்பெண்கள் தங்கள் கண்களை அழகு படுத்துவதற்குதான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். முதலில் புருவத்தில் கவனம் செலுத்துகிறார்கள். புருவ முடிகள் எளிதாக ஒரு அமைப்புக்குள் வருவதில்லை. புருவ முடிகள் கட்டுக்குள் வராவிட்டால் புரோஷேப்பர், புரோ ஜெல், வாஸ்லின் போன்ற ஏதாவது ஒன்றை பயன்படுத்தி அதை சரிசெய்யலாம். வளர்ந்து நிற்கும் சிறிய ரோமங்களை ட்ரிம் செய்யவோ டீசர் மூலம் நீக்கவோ செய்யலாம். அடர்த்தியான புருவமாக இருந்தால் அதே நிறத்திலான ஐபுரோ பென்சில் மூலம் லைட் ஷேடு கொடுத்தால் போதும்.
உதடுகள் இயற்கையிலே அழகு கொண்டவை. அதை பேரழகாக்க விரும்புகிறவர்கள் ஒரு சொட்டு லிப்குளோஸ் போட்டால் போதும். கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மேக்அப் செய்திருந்தால் உதடுகளுக்கு இளம் நிற லிப்குளோஸ் பொருத்தமாக இருக்கும். இளம் வயதுகொண்டவர்கள் கிளீயர் கோட் பூசி உதட்டு அழகை மேம் படுத்தலாம். லிப்ஸ்டிக் பயன்படுத்துகிறவர்கள் அதே ஷேடு கொண்ட லிப்லைனர் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அளவுக்கு உதடுகள் அமையும்.
சில சந்தர்ப்பங்களில் துணையிடம் பேசும் சின்ன சின்ன பொய்கள் கூட உறவை அழகாக்கும். துணையை மன மகிழ்ச்சியில் ஆழ்த்தவும் செய்யும். அப்படிப்பட்ட பொய்களை எந்த மாதிரியான விஷயங்களுக்கெல்லாம் சொல்லலாம் என்பது குறித்து பார்ப்போம்.
திருமணமான புதிதில் தம்பதியரிடையே இருக்கும் அன்னியோன்யம்தான் இருவருக்கும் இடையேயான உறவு பந்தத்தை பலப்படுத்தும். ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக்கொடுக்கும். ஒளிவு மறைவின்றி பேசவும், பழகவும் அடிகோலும். தம்பதியரிடையேயான உறவு வலுப்பெற இருவருக்கும் இடையே எந்தவொரு ஒளிவு மறைவும் இருக்கவும் கூடாது. சில சந்தர்ப்பங்களில் துணையிடம் பேசும் சின்ன சின்ன பொய்கள் கூட உறவை அழகாக்கும். துணையை மன மகிழ்ச்சியில் ஆழ்த்தவும் செய்யும். அப்படிப்பட்ட பொய்களை எந்த மாதிரியான விஷயங் களுக்கெல்லாம் சொல்லலாம் என்பது குறித்து பார்ப்போம்.
திருமணமான புதிதில் பெண்கள் ஆடை, அலங்கார விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதன் மூலம் தன் துணைக்கு தான் அழகாக தெரிய வேண்டும் என்றும் மெனக்கெடுவார்கள். அந்த அலங்காரத்தில் துணையின் கருத்தையும் எதிர்பார்ப்பார்கள். மனைவி அணிந்திருக்கும் ஆடை பொருத்தமில்லாததாக இருந்தால் கூட ‘இந்த உடை உன்னை ரொம்ப அழகாக காட்டுகிறது’ என்று பொய் சொல்லலாம். கூடவே எந்த மாதிரி டிசைன் கொண்ட ஆடைகள் அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்பதையும் பட்டியலிடலாம். அடுத்த முறை அதன்படியே மனைவி செயல்பட தொடங்கிவிடுவார்.
வெளி இடங்களுக்கு கிளம்பும்போதெல்லாம் பெண்கள் முகத்திற்கு ஒப்பனை செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இயல்பான அழகுதான் சில ஆண்களின் ரசனையாக இருக்கலாம். மித மிஞ்சிய ஒப்பனை பெண்களின் அழகை குறைத்துவிடவும் செய்யலாம். அதனை வெளிப்படையாக மனைவியிடம் விமர்சிப்பது அவரை வேதனையில் ஆழ்த்திவிடும். தன் அழகை குறை சொல்கிறாரோ என்ற எண்ணத்தையும் உருவாக்கிவிடும். அந்த சமயத்தில் ‘முன்பை விட நீ அழகாக இருக்கிறாய்’ என்று பொய் சொல்லலாம். ஆனால் அதிக மேக்கப் உன் அழகுக்கு அழகு சேர்க்கவில்லை. எப்போதும் போல் இயல்பாக இருப்பதுதான் உனக்கு அழகு சேர்க்கும்’ என்று பக்குவமாக சொல்லி புரிய வைக்கலாம்.
திருமணமான சில மாதங்களில் பெண்கள் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்வது தவிர்க்க இயலாதது. மனைவி சற்று உடல் எடை கூடி இருந்தால் அவரது உருவத்தை கேலி செய்வது கூடாது. அது அவருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்திவிடும். ‘உடல் எடை அதிகரித்தாலும் உன் அழகு குறையவில்லை. சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்துவந்தால் இன்னும் அழகாக தெரிவாய்’ என்று பொய் சொல்வதில் தவறில்லை. அதை கேட்டு உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளில் அவரே ஈடுபட தொடங்கிவிடுவார்.
தம்பதியரிடையே ஏதாவதொரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும்போது இருவரில் யாராவது ஒருவர் பொறுமை காக்க வேண்டியது அவசியம். துணை கூறும் கருத்துக்கள் தவறாக இருந்தாலும் கூட அந்த சமயத்தில் ஆட்சேபனை தெரிவிக்காமல் ஆமோதிக்கலாம். ‘நீ சொல்வது சரிதான்’ என்று பொய் சொல்வதில் தவறில்லை. அவர் இயல்பான மனநிலைக்கு திரும்பியதும் நிறை, குறைகளை சுட்டிக்காட்டலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவருக்கு உண்டாகும்.
மனைவி குடும்ப தலைவியாக இருக்கும் பட்சத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் கணவரிடம் நேரம் செலவிடுவதற்கு மனைவி விரும்புவார். அப்போது சுவாரசியமில்லாத விஷயங்களை பேசினாலும் கூட அதனை காதுகொடுத்து கேட்க முன்வர வேண்டும். அவர் கூறும் நகைச்சுவை சிரிப்பை வரவழைக்காவிட்டாலும் சிரிப்பதில் தவறில்லை. அது கணவன்-மனைவி உறவை மேலும் அழகாக்கும்.
திருமணமான புதிதில் மனைவியின் சமையல் கைப்பக்குவம் ருசியாகத்தான் இருக்கும். ஆனால் சமைக்கும் எல்லா உணவுகளிலும் அந்த ருசியை எதிர்பார்க்க முடியாது. கணவருக்கு விதவிதமாக சமைத்து போடுவதற்கு மனைவி விரும்பவும் செய்வார். அதனை புரிந்து கொள்ளாமல் சமைக்கும் உணவுகளையெல்லாம் குறை சொல்வது கூடாது. ‘உன் சமையல் சூப்பராக இருக்கிறது. அதிலும் உன் சமையலில் இந்தெந்த குழம்புகள்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று பொய் சொல்வதில் தவறில்லை. அப்படி சொன்னால் அடுத்த முறை அதை விட ருசியாக சமைப்பதற்கு ஆர்வம் காட்டுவார்.
திருமணமான புதிதில் பெண்கள் ஆடை, அலங்கார விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதன் மூலம் தன் துணைக்கு தான் அழகாக தெரிய வேண்டும் என்றும் மெனக்கெடுவார்கள். அந்த அலங்காரத்தில் துணையின் கருத்தையும் எதிர்பார்ப்பார்கள். மனைவி அணிந்திருக்கும் ஆடை பொருத்தமில்லாததாக இருந்தால் கூட ‘இந்த உடை உன்னை ரொம்ப அழகாக காட்டுகிறது’ என்று பொய் சொல்லலாம். கூடவே எந்த மாதிரி டிசைன் கொண்ட ஆடைகள் அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்பதையும் பட்டியலிடலாம். அடுத்த முறை அதன்படியே மனைவி செயல்பட தொடங்கிவிடுவார்.
வெளி இடங்களுக்கு கிளம்பும்போதெல்லாம் பெண்கள் முகத்திற்கு ஒப்பனை செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இயல்பான அழகுதான் சில ஆண்களின் ரசனையாக இருக்கலாம். மித மிஞ்சிய ஒப்பனை பெண்களின் அழகை குறைத்துவிடவும் செய்யலாம். அதனை வெளிப்படையாக மனைவியிடம் விமர்சிப்பது அவரை வேதனையில் ஆழ்த்திவிடும். தன் அழகை குறை சொல்கிறாரோ என்ற எண்ணத்தையும் உருவாக்கிவிடும். அந்த சமயத்தில் ‘முன்பை விட நீ அழகாக இருக்கிறாய்’ என்று பொய் சொல்லலாம். ஆனால் அதிக மேக்கப் உன் அழகுக்கு அழகு சேர்க்கவில்லை. எப்போதும் போல் இயல்பாக இருப்பதுதான் உனக்கு அழகு சேர்க்கும்’ என்று பக்குவமாக சொல்லி புரிய வைக்கலாம்.
திருமணமான சில மாதங்களில் பெண்கள் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்வது தவிர்க்க இயலாதது. மனைவி சற்று உடல் எடை கூடி இருந்தால் அவரது உருவத்தை கேலி செய்வது கூடாது. அது அவருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்திவிடும். ‘உடல் எடை அதிகரித்தாலும் உன் அழகு குறையவில்லை. சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்துவந்தால் இன்னும் அழகாக தெரிவாய்’ என்று பொய் சொல்வதில் தவறில்லை. அதை கேட்டு உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளில் அவரே ஈடுபட தொடங்கிவிடுவார்.
தம்பதியரிடையே ஏதாவதொரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும்போது இருவரில் யாராவது ஒருவர் பொறுமை காக்க வேண்டியது அவசியம். துணை கூறும் கருத்துக்கள் தவறாக இருந்தாலும் கூட அந்த சமயத்தில் ஆட்சேபனை தெரிவிக்காமல் ஆமோதிக்கலாம். ‘நீ சொல்வது சரிதான்’ என்று பொய் சொல்வதில் தவறில்லை. அவர் இயல்பான மனநிலைக்கு திரும்பியதும் நிறை, குறைகளை சுட்டிக்காட்டலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவருக்கு உண்டாகும்.
மனைவி குடும்ப தலைவியாக இருக்கும் பட்சத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் கணவரிடம் நேரம் செலவிடுவதற்கு மனைவி விரும்புவார். அப்போது சுவாரசியமில்லாத விஷயங்களை பேசினாலும் கூட அதனை காதுகொடுத்து கேட்க முன்வர வேண்டும். அவர் கூறும் நகைச்சுவை சிரிப்பை வரவழைக்காவிட்டாலும் சிரிப்பதில் தவறில்லை. அது கணவன்-மனைவி உறவை மேலும் அழகாக்கும்.
திருமணமான புதிதில் மனைவியின் சமையல் கைப்பக்குவம் ருசியாகத்தான் இருக்கும். ஆனால் சமைக்கும் எல்லா உணவுகளிலும் அந்த ருசியை எதிர்பார்க்க முடியாது. கணவருக்கு விதவிதமாக சமைத்து போடுவதற்கு மனைவி விரும்பவும் செய்வார். அதனை புரிந்து கொள்ளாமல் சமைக்கும் உணவுகளையெல்லாம் குறை சொல்வது கூடாது. ‘உன் சமையல் சூப்பராக இருக்கிறது. அதிலும் உன் சமையலில் இந்தெந்த குழம்புகள்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று பொய் சொல்வதில் தவறில்லை. அப்படி சொன்னால் அடுத்த முறை அதை விட ருசியாக சமைப்பதற்கு ஆர்வம் காட்டுவார்.
உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.
தேநீர் பிரியர்களை வசப்படுத்துவதற்காக பலவகையான தேநீர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் வெங்காய தேநீரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வெங்காயத்தில் தயாரிக்கப்பட்ட தேநீர் பருகுவது வழக்கத்திற்கு மாறானது என்றாலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாகவும் அமையும்.
உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் மற்றும் பிளாவனோல் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் வெங்காயத்தில் உள்ள குர்செடின் கெட்ட கொழுப்பை குறைக்க துணைபுரியும்.
வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் ரத்த உறைவை தடுக்கவும் உதவும். வெங்காய தேநீர் பருகினால் இதய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. வெங்காய தேநீர் தயாரிப்பது எளி தானது. வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.
உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் மற்றும் பிளாவனோல் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் வெங்காயத்தில் உள்ள குர்செடின் கெட்ட கொழுப்பை குறைக்க துணைபுரியும்.
வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் ரத்த உறைவை தடுக்கவும் உதவும். வெங்காய தேநீர் பருகினால் இதய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. வெங்காய தேநீர் தயாரிப்பது எளி தானது. வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.
கத்தரிக்காய் என்பது இந்திய சமையல் அறையில் பயன்படுத்தப்படும் எளிதான காய்கறியாகும். இது நார்ச்சத்து நிறைந்தது, மேலும் இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.
கத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.
நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். கத்திரிக்காய் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. கத்திரிக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்
எப்படிப்பட்ட மூல நோயையும் வாரத்திற்கு இரண்டு முறை கத்திரிக்காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் சாப்பிட்டு வந்தால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.
நமது உடல் பலம் பெற்றிருக்கவும், ரத்தத்தில் இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும். தேவைக்கு அதிகமாக நமது உடலில் இரும்புச்சத்து இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்தில் பல தொந்தரவுகளை நமக்கு ஏற்படுத்தும். கத்திரிக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் நமது உடலில் இருக்கும் அளவுக்கதிகமான இரும்புச்சத்தை உடலில் இருந்து நீக்கும்.
முதல் அலையில் வயதானவர்களைத்தான் அதிகம் பாதித்தது. 2-வது அலையில் இளம் வயதினரும் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். முதல் அலையை விட 2-வது அலையில் இறப்பும் அதிகமாக இருக்கிறது.
கொரோனா பரவல் குறித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி பொது மருத்துவத்துறை தலைவரும், கொரோனா வார்டு கண்காணிப்பு அதிகாரியுமான டாக்டர் பிரின்ஸ் பயஸ் கூறியதாவது:-
முதல் அலையில் கொரோனா பரவல் சாதாரண காய்ச்சல் போலவும், இருமல் போலவும் மெல்லிய பாதிப்பாக இருந்தது. ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ஊசி போட்டால் சரியாகி விடும். 2 நாள் கழித்து மீண்டும் காய்ச்சல் வரும். சின்ன, சின்ன சிகிச்சைகள் பெற்றாலே குணம் கிடைப்பதுபோல் இருக்கும். 2-வது வாரத்தில்தான் அதன் வேலையை காட்டும். நடக்கும்போது மூச்சு விடுவது கஷ்டமாக இருக்கும். அதன்மூலம் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து கொள்ளலாம். கிட்டத்தட்ட 50 சதவீதம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு விடும்.
ஆனால் 2-வது அலையில் வைரஸ் தனது வேலையை வேகமாக காட்டுகிறது. அதாவது வைரசின் வீரியம் அதிகமாக உள்ளது. முதல் அலையில் கடுமையான காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டன. 2-வது அலையில் லேசான காய்ச்சல், தலைவலி, இருமல், உடல் வலி, வாந்தி- பேதி, கண் நோய், அரிப்பு போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இது முதல் வாரத்தில் வரும். இந்த அறிகுறிகள் வந்த உடன் மக்கள் பரிசோதனைக்கு வருவது கிடையாது. 2-வது வாரத்தில் நுரையீரலை பாதிக்கும். மூச்சு விட சிரமம் ஏற்படும். அப்போதுதான் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள். இதனால் சிலரது உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
முதல் அலையில் வயதானவர்களைத்தான் அதிகம் பாதித்தது. 2-வது அலையில் இளம் வயதினரும் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். முதல் அலையை விட 2-வது அலையில் இறப்பும் அதிகமாக இருக்கிறது. கடந்த முறை பாதிப்பின்போது கர்ப்பிணிகள் சின்ன, சின்ன பாதிப்புகளில் இருந்து மீண்டு வந்தனர். 2-வது அலையில் பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி ஒருவர் இறந்து விட்டார். இன்னொரு கர்ப்பிணி மூச்சு விடுவதற்கு கஷ்டப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சோதனைச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில்தான் மொத்த பாதிப்பில் 7 சதவீத பாதிப்பு கண்டறியப்படுகிறது. மே மாதம் 2-வது வாரத்தில் 2-வது அலையின் வேகம் உச்சத்தை தொட வாய்ப்புள்ளது.
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கூட கொரோனா தொற்று தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட நோயாளிக்கு 2-வது வாரத்தில் சி.டி.ஸ்கேன் எடுத்தால்தான் பாதிப்பு விவரம் தெரிய வரும். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு ஆக்சிஜன் தேவைப்படும் அளவுக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகள்தான் அதிகம் இறக்கிறார்கள். அவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் பிரின்ஸ் பயஸ் கூறினார்.
முதல் அலையில் கொரோனா பரவல் சாதாரண காய்ச்சல் போலவும், இருமல் போலவும் மெல்லிய பாதிப்பாக இருந்தது. ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ஊசி போட்டால் சரியாகி விடும். 2 நாள் கழித்து மீண்டும் காய்ச்சல் வரும். சின்ன, சின்ன சிகிச்சைகள் பெற்றாலே குணம் கிடைப்பதுபோல் இருக்கும். 2-வது வாரத்தில்தான் அதன் வேலையை காட்டும். நடக்கும்போது மூச்சு விடுவது கஷ்டமாக இருக்கும். அதன்மூலம் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து கொள்ளலாம். கிட்டத்தட்ட 50 சதவீதம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு விடும்.
ஆனால் 2-வது அலையில் வைரஸ் தனது வேலையை வேகமாக காட்டுகிறது. அதாவது வைரசின் வீரியம் அதிகமாக உள்ளது. முதல் அலையில் கடுமையான காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டன. 2-வது அலையில் லேசான காய்ச்சல், தலைவலி, இருமல், உடல் வலி, வாந்தி- பேதி, கண் நோய், அரிப்பு போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இது முதல் வாரத்தில் வரும். இந்த அறிகுறிகள் வந்த உடன் மக்கள் பரிசோதனைக்கு வருவது கிடையாது. 2-வது வாரத்தில் நுரையீரலை பாதிக்கும். மூச்சு விட சிரமம் ஏற்படும். அப்போதுதான் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள். இதனால் சிலரது உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
முதல் அலையில் வயதானவர்களைத்தான் அதிகம் பாதித்தது. 2-வது அலையில் இளம் வயதினரும் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். முதல் அலையை விட 2-வது அலையில் இறப்பும் அதிகமாக இருக்கிறது. கடந்த முறை பாதிப்பின்போது கர்ப்பிணிகள் சின்ன, சின்ன பாதிப்புகளில் இருந்து மீண்டு வந்தனர். 2-வது அலையில் பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி ஒருவர் இறந்து விட்டார். இன்னொரு கர்ப்பிணி மூச்சு விடுவதற்கு கஷ்டப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சோதனைச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில்தான் மொத்த பாதிப்பில் 7 சதவீத பாதிப்பு கண்டறியப்படுகிறது. மே மாதம் 2-வது வாரத்தில் 2-வது அலையின் வேகம் உச்சத்தை தொட வாய்ப்புள்ளது.
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கூட கொரோனா தொற்று தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட நோயாளிக்கு 2-வது வாரத்தில் சி.டி.ஸ்கேன் எடுத்தால்தான் பாதிப்பு விவரம் தெரிய வரும். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு ஆக்சிஜன் தேவைப்படும் அளவுக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகள்தான் அதிகம் இறக்கிறார்கள். அவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் பிரின்ஸ் பயஸ் கூறினார்.
பெண்கள் பாலுறவில் திருப்தியடைய அவர்கள் அந்த நேரத்தில் தங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தவேண்டும். அப்போது வேறு எதையும் பற்றி சிந்திக்கக்கூடாது.
பெண்களிடம் பாலியல் விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களது பாலியல் செயல்பாட்டிற்கு தற்போதைய இயந்திரமய வாழ்க்கைமுறை எதிராக அமைந் திருக்கிறது. அதனால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை.
அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய் விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது. இந்த நிலையை மாற்ற பெண்கள் முன்வரவேண்டும். அதற்கு கணவரின் பங்களிப்பு மிக முக்கியம்.
பெண்கள் பாலுறவில் திருப்தியடைய அவர்கள் அந்த நேரத்தில் தங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தவேண்டும். அப்போது வேறு எதையும் பற்றி சிந்திக்கக்கூடாது. பொதுவாக இரவு நேர உறவின்போது, ‘நாளை என்ன சமையல் செய்வது?’ என்ற யோசனையில் பெரும்பாலான பெண்கள் ஆழ்ந்துபோகிறார்கள். ‘இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் அவர்களை வாட்டுகிறது. இதை எல்லாம் புரிந்துகொண்டு கணவனும்- மனைவியும் திட்டமிட்டு மனஅமைதியோடு தாம்பத்யத்தில் ஈடுபடவேண்டும். மனைவியின் அன்றாட வேலைகளை கணவரும் பங்கிட்டு, மனைவி சுமைதாங்கியாக ஆகாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தாம்பத்ய உறவு மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். திருப்தியான உறவுக்கு பின்பு தம்பதி களிடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் அனைத்தும் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகல மாய் வாழ்க்கையை நகர்த்துவார்கள். அடுத்த முறை இணை வதையும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். தாம்பத்யத்திற்கு பின்பு உடல்வலியும், தலைவலியும் நீங்கும். உடல் நெகிழ்ச்சி யாகி அதில் சுறுசுறுப்புடன் தங்கள் பணிகளை செய்வார்கள். தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டவர்கள், நன்றாக தூங்கவும் செய்வார்கள். திருப்தியான உறவு தம்பதிகளுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்கி, அவர்களை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்'' என்றும் சொல்கிறார்கள்.
அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய் விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது. இந்த நிலையை மாற்ற பெண்கள் முன்வரவேண்டும். அதற்கு கணவரின் பங்களிப்பு மிக முக்கியம்.
பெண்கள் பாலுறவில் திருப்தியடைய அவர்கள் அந்த நேரத்தில் தங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தவேண்டும். அப்போது வேறு எதையும் பற்றி சிந்திக்கக்கூடாது. பொதுவாக இரவு நேர உறவின்போது, ‘நாளை என்ன சமையல் செய்வது?’ என்ற யோசனையில் பெரும்பாலான பெண்கள் ஆழ்ந்துபோகிறார்கள். ‘இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் அவர்களை வாட்டுகிறது. இதை எல்லாம் புரிந்துகொண்டு கணவனும்- மனைவியும் திட்டமிட்டு மனஅமைதியோடு தாம்பத்யத்தில் ஈடுபடவேண்டும். மனைவியின் அன்றாட வேலைகளை கணவரும் பங்கிட்டு, மனைவி சுமைதாங்கியாக ஆகாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தாம்பத்ய உறவு மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். திருப்தியான உறவுக்கு பின்பு தம்பதி களிடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் அனைத்தும் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகல மாய் வாழ்க்கையை நகர்த்துவார்கள். அடுத்த முறை இணை வதையும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். தாம்பத்யத்திற்கு பின்பு உடல்வலியும், தலைவலியும் நீங்கும். உடல் நெகிழ்ச்சி யாகி அதில் சுறுசுறுப்புடன் தங்கள் பணிகளை செய்வார்கள். தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டவர்கள், நன்றாக தூங்கவும் செய்வார்கள். திருப்தியான உறவு தம்பதிகளுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்கி, அவர்களை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்'' என்றும் சொல்கிறார்கள்.
பாலியல் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைளை துன்புறுத்துபவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு விருப்பப்பட்ட உணவுகளை வாங்கிக்கொடுப்பதாக ஆசைகாட்டி பெரும்பாலும் இந்த மிருகத்தனத்தை நடத்துகிறார்கள்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்களில் 7 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் அதிகமாக இருக்கிறார்கள். பாலியல் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைளை துன்புறுத்துபவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருக்கிறார்கள். 60 வயதை கடந்தவர்களும் இதில் அடக்கம். குழந்தைகளுக்கு விருப்பப்பட்ட உணவுகளை வாங்கிக்கொடுப்பதாக ஆசைகாட்டி பெரும்பாலும் இந்த மிருகத்தனத்தை நடத்துகிறார்கள்.
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனேகமாக சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கும், அவர் களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். அடிக்கடி அந்த குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரோடு பேசி மகிழ்கிறவர்கள், கடைகள், பூங்காக்களுக்கு அழைத்துச்செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். குழந்தைகள் தனியாக இருக்கும்போது அவர்களிடம் ஒழிந்திருக்கும் மிருகம் விழித்துக்கொள்கிறது. இதை உணர்ந்து பெற்றோர், தங்கள் குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். இதை நினைத்து எல்லா முதியோர்களையும் தப்பாக பார்க்கக்கூடாது.
வளரிளம் பருவத்து சிறுமிகளுக்கு பருவக்கோளாறால் பல பிரச்சினைகள் வருகிறது. அதில் காதல் தொல்லையும் ஒன்று. 18 வயது நிரம்பாத சிறுமிகள் இதில் அதிக அளவு ஏமாந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுவும் மிக நெருக்கமானவர்களால்தான் நடக்கிறது. திருமணமாகி மனைவியை பிரிந்த ஆண்கள், மனைவி இருக்கும்போதே மனைவியின் தங்கைகளிடம் சீண்டி விளையாடும் ஆண்கள், பக்கத்து வீட்டில் துடிப்பாக வலம் வரும் சிறுமிகள் மீது கண் வைக்கும் ஆண்கள்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
சிறுமிகளிடம் அவர்கள் ‘நீ எனது மனைவியைவிட அழகாக இருக்கிறாய்’ என்று ஆரம்பித்துதான் தூண்டில்போடுகிறார்கள். அப்பாக்களால் பாதிக்கப்பட்ட மகள்களையும் நான் வழக்கில் சந்தித்திருக்கிறேன். நான் ஆண்களை குறைசொல்வதற்காக இதை எல்லாம் கூறவில்லை. நான் சந்தித்த வழக்குகளின் அடிப்படையில் சொல்கிறேன்.
பெற்றோர் இதில் இரண்டுவிதமான மாறுபட்ட நிலைகளை கையாளுகிறார்கள். தங்கள் மகள் யாருடன் பேசுகிறாள் என்பதை கண்காணித்து கண்டிக்காத பெற்றோர் ஒருபுறம் என்றால், மறு புறம் அவள் யாருடன் பேசினாலும் அதை தவறாக சித்தரித்து மகள்களை அடித்து துன்புறுத்தவும் செய்கிறார்கள். ஒவ்வொரு வழக்கிலும் காதல் என்ற பெயரில் தனது உடலை இழந்து கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள் கூறுவது ஒன்றேதான். ‘தெரியாமல் செய்துவிட்டேன் என்னை காப்பாற்றுங்கள்’ என்கிறார்கள். பெற்றோர், பாலியல்- காதல்- வாழ்க்கை குறித்து சரியான புரிதல்களை தங்கள் குழந்தை களுக்கு கற்றுத்தர வேண்டும்.
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனேகமாக சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கும், அவர் களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். அடிக்கடி அந்த குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரோடு பேசி மகிழ்கிறவர்கள், கடைகள், பூங்காக்களுக்கு அழைத்துச்செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். குழந்தைகள் தனியாக இருக்கும்போது அவர்களிடம் ஒழிந்திருக்கும் மிருகம் விழித்துக்கொள்கிறது. இதை உணர்ந்து பெற்றோர், தங்கள் குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். இதை நினைத்து எல்லா முதியோர்களையும் தப்பாக பார்க்கக்கூடாது.
வளரிளம் பருவத்து சிறுமிகளுக்கு பருவக்கோளாறால் பல பிரச்சினைகள் வருகிறது. அதில் காதல் தொல்லையும் ஒன்று. 18 வயது நிரம்பாத சிறுமிகள் இதில் அதிக அளவு ஏமாந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுவும் மிக நெருக்கமானவர்களால்தான் நடக்கிறது. திருமணமாகி மனைவியை பிரிந்த ஆண்கள், மனைவி இருக்கும்போதே மனைவியின் தங்கைகளிடம் சீண்டி விளையாடும் ஆண்கள், பக்கத்து வீட்டில் துடிப்பாக வலம் வரும் சிறுமிகள் மீது கண் வைக்கும் ஆண்கள்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
சிறுமிகளிடம் அவர்கள் ‘நீ எனது மனைவியைவிட அழகாக இருக்கிறாய்’ என்று ஆரம்பித்துதான் தூண்டில்போடுகிறார்கள். அப்பாக்களால் பாதிக்கப்பட்ட மகள்களையும் நான் வழக்கில் சந்தித்திருக்கிறேன். நான் ஆண்களை குறைசொல்வதற்காக இதை எல்லாம் கூறவில்லை. நான் சந்தித்த வழக்குகளின் அடிப்படையில் சொல்கிறேன்.
பெற்றோர் இதில் இரண்டுவிதமான மாறுபட்ட நிலைகளை கையாளுகிறார்கள். தங்கள் மகள் யாருடன் பேசுகிறாள் என்பதை கண்காணித்து கண்டிக்காத பெற்றோர் ஒருபுறம் என்றால், மறு புறம் அவள் யாருடன் பேசினாலும் அதை தவறாக சித்தரித்து மகள்களை அடித்து துன்புறுத்தவும் செய்கிறார்கள். ஒவ்வொரு வழக்கிலும் காதல் என்ற பெயரில் தனது உடலை இழந்து கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள் கூறுவது ஒன்றேதான். ‘தெரியாமல் செய்துவிட்டேன் என்னை காப்பாற்றுங்கள்’ என்கிறார்கள். பெற்றோர், பாலியல்- காதல்- வாழ்க்கை குறித்து சரியான புரிதல்களை தங்கள் குழந்தை களுக்கு கற்றுத்தர வேண்டும்.
பெண்கள் விழாக்கள், பண்டிகைகளுக்கு நகைகளை அணிவதற்கு தோற்றம், செழிப்பு மற்றும் அந்தஸ்து ஆகியவை மட்டுமல்லாமல் பல நல்ல ஆரோக்கியமான காரணங்களும் கூறப்படுகின்றன.
தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பல மரபுகளைக் கொண்டுள்ள நாடு என்ற கண்ணோட்டத்திலேயே இந்த உகம் முழுவதும் உள்ள மக்களால் இந்தியாவானது பார்க்கப்படுகிறது. இந்தியாவை அடையாளம் காண அதன் வாழ்க்கை முறை, ஆடைகள், உணவு, மொழிகள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஆபரணங்களும் ஒரு காரணமாகும்.
இந்திய ஆபரணங்களானவை பாரம்பரியம் மிக்க ஆபரணங்கள், நவீன காலத்திய பலவிதமான வடிவமைப்பு மற்றும் பாணியைக் கொண்டுள்ள ஆபரணங்களாகும். இந்தியப் பெண்கள் விழாக்கள், பண்டிகைகள் மற்றும் சடங்குகள் என அனைத்திற்குமே நகைகளை அணிவதை விரும்புகிறார்கள். இவ்வாறு அவர்கள் நகைகளை அணிவதற்கு தோற்றம், செழிப்பு மற்றும் அந்தஸ்து ஆகியவை மட்டுமல்லாமல் பல நல்ல ஆரோக்கியமான காரணங்களும் கூறப்படுகின்றன.
நாம் ஏன் நகைகளை அணிந்து கொள்கிறோம் என்று எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா? அறிவியல் ரீதியாக நிரூபணமாகாவிட்டாலும் மருத்துவ மற்றும் மன ரீதியாக நகைகள் அணிவதற்கு கூறப்படும் காரணங்களைப் பார்ப்போம்.
காதணிகள்: காதுகளில் கம்மல்களை அணிந்து கொள்வதை ஆண், பெண் இருபாலருமே விரும்புகிறார்கள். பெண்கள் தோடுகள், தொங்கட்டான்கள், ஜிமிக்கிகள், வளையங்கள், பாலிகள் போன்ற வெவ்வேறு காதணிகளை அணிகிறார்கள். ஒரு காதில் மட்டும் தோடுகள் மற்றும் தொங்கட்டான்களை அணிந்து கொள்வது இன்றைய ஆண்மகன்களிடையே பிரபலமாக உள்ளது. சிலர் இரண்டு காதுகளிலும் கம்மல்களை அணிந்து கொள்கிறார்கள்.
காது மடலிலிருந்து செல்லும் நரம்பானது நம் உடலின் சிறுநீரகம், மூளை மற்றும் கர்ப்பப்பை வாய் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை இணைக்கின்றன. இளவயதில் காது குத்தப்படுவதால் மூளை வளர்ச்சியானது மேம்படும் என்றும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என்றும், பெண்களின் மாதவிலக்கானது எந்தத் தடையுமின்றி ஆரோக்கியமானதாக இருக்குமென்றும், உயிரணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறதென்றும் வேதங்களில் குறிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மூக்குத்திகள்: பெரும்பாலான இந்தியப் பெண்களின் மூக்கை அலங்கரிக்கும் மூக்குத்தியானது இந்தி மொழியில் நாத் அல்லது நாத்னி என்று அழைக்கப்படுகின்றது. வடஇந்தியப் பெண்கள் இடது மூக்கிலும், தென்னிந்திய பெண்கள் வலது மூக்கிலும் மூக்குத்தியை அணிந்து கொள்கிறார்கள். மூச்சு விடுவதைச் சீராக்குதல், காக்காய் வலிப்பு ஏற்படாமல் தடுத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை ஏற்படாமல் தடுத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்ற மருத்துவ காரணங்களை மூக்கு குத்துவதால் ஏற்படும் நன்மைகளாகக் கூறுகின்றார்கள்.
வளையல்கள்: வட்ட வடிவில் பெண்களின் கைககளை அலங்கரிக்கும் வளையல்கள் குறைந்தபட்சமாக ஒன்றிலிருந்து அதிகபட்சமாக டசன் கணக்கில் அணியப்படுகின்றன. கையின் மணிக்கட்டில் உடலின் துடிப்பு விதத்தை கூறும் நரம்பு ஒன்று உள்ளது. கைகளில் வளையல்கள் அணிவதால் அவை உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இந்தியப் பெண்கள் இரண்டு கைககளிலும் வளையல்கள் அணிவதற்கு இதுவும் ஒரு காரணமாக நம்பப்படுகின்றது.
மோதிரங்கள்: ஆண், பெண் இருவருமே விரல்களில் மோதிரங்கள் அணிவதைப் பார்க்க முடியும். நம் உடலின் நரம்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவையாகும். நம் மோதிர விரலில் இருக்கும் நரம்பானது மூளை வழியாக இதயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த விரலில் உலோகத்தால் செய்யப்படும் மோதிரங்களை அணிவதால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும் என்று நம்பப்படுகிறது.
மாங்கல்யம்: திருமணத்தின் போது ஆண்கள், பெண்களின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டுவது இந்தியர்களிடையே வழக்கத்தில் உள்ள நிகழ்வாகும். மாங்கல்யமானது இதயத்திற்கு மேலே இருப்பதால் அவை உடலின் இரத்த ஓட்டத்தை நெறிப்படுத்த உதவுகின்றது. இந்தியத் திருமணங்களில் முக்கிய சடங்காக மாங்கல்யம் அணிவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
கால் கொலுசுகள்: பெரும்பாலானவர்கள் வெள்ளியிலான கொலுசுகளையும், சிலர் தங்கத்தினாலான கொலுசுகளையும் அணிகிறார்கள். கணுக்கால்களில் அணியப்படும் கொலுசுகள் நடக்கும்பொழுது ஒலியை ஏற்படுத்துகின்றன. வெள்ளியானது ஒருநல்ல ஆற்றலை நம் உடலுக்குள் கடத்துகின்றது. குழந்தைகளின் கால்களில் அணியப்படும் கொலுசிலிருந்து எழும் ஒலியானது அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தும் எச்சரிக்கை மணியாகவும் விளங்குகிறது.
மெட்டி: கால் விரல்களில் திருமணத்தின் அடையாளமாக பெண்கள் இவற்றை அணிகிறார்கள். கால் பாதத்தின் இரண்டாவது விரல்களில் பெரும்பாலும் மெட்டியானது அணியப்படுகின்றது. மெட்டியானது மாதவிடாய் சுழற்சியை வழக்கமானதாக்கி கருத்தரிக்கும் செயல்முறைக்கு உதவுகின்றது.
நெத்திச்சுட்டி: பெண்களின் முன் நெற்றியை அலங்கரிக்கும் சுட்டிகள் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவுவதாக நம்பப்படுகின்றது.
ஒட்டியாணம்: கர்தானி, கமர்பத் என்று அழைக்கப்படும் ஒட்டியாணங்கள் பெண்களின் இடுப்பை அலங்கரிக்கும் ஆபரணமாகும். வெள்ளியில் அணியப்படும் ஒட்டியாணங்கள் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுவதாக கூறப்படுகின்றது.
வங்கிகள்: முழங்கைகளின் மேல் பகுதிகளில் உள்ள தசையை இறுக்கிப் பிடித்து வங்கிகள் அணியப்படுகின்றன. இவை கைகளின் இரத்த ஓட்டத்திற்கு உதவுவதோடு உடலின் எதிர்ப்பு சக்தியை சரியான அளவில் உருவாக்குவதற்கும் உதவுகின்றது. முன்பு பிரபலமாக இருந்த இந்த நகையானது இன்றைய பெண்களின் நாகரீக நகைகளில் ஒன்றாகி விட்டது.
இந்திய ஆபரணங்களானவை பாரம்பரியம் மிக்க ஆபரணங்கள், நவீன காலத்திய பலவிதமான வடிவமைப்பு மற்றும் பாணியைக் கொண்டுள்ள ஆபரணங்களாகும். இந்தியப் பெண்கள் விழாக்கள், பண்டிகைகள் மற்றும் சடங்குகள் என அனைத்திற்குமே நகைகளை அணிவதை விரும்புகிறார்கள். இவ்வாறு அவர்கள் நகைகளை அணிவதற்கு தோற்றம், செழிப்பு மற்றும் அந்தஸ்து ஆகியவை மட்டுமல்லாமல் பல நல்ல ஆரோக்கியமான காரணங்களும் கூறப்படுகின்றன.
நாம் ஏன் நகைகளை அணிந்து கொள்கிறோம் என்று எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா? அறிவியல் ரீதியாக நிரூபணமாகாவிட்டாலும் மருத்துவ மற்றும் மன ரீதியாக நகைகள் அணிவதற்கு கூறப்படும் காரணங்களைப் பார்ப்போம்.
காதணிகள்: காதுகளில் கம்மல்களை அணிந்து கொள்வதை ஆண், பெண் இருபாலருமே விரும்புகிறார்கள். பெண்கள் தோடுகள், தொங்கட்டான்கள், ஜிமிக்கிகள், வளையங்கள், பாலிகள் போன்ற வெவ்வேறு காதணிகளை அணிகிறார்கள். ஒரு காதில் மட்டும் தோடுகள் மற்றும் தொங்கட்டான்களை அணிந்து கொள்வது இன்றைய ஆண்மகன்களிடையே பிரபலமாக உள்ளது. சிலர் இரண்டு காதுகளிலும் கம்மல்களை அணிந்து கொள்கிறார்கள்.
காது மடலிலிருந்து செல்லும் நரம்பானது நம் உடலின் சிறுநீரகம், மூளை மற்றும் கர்ப்பப்பை வாய் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை இணைக்கின்றன. இளவயதில் காது குத்தப்படுவதால் மூளை வளர்ச்சியானது மேம்படும் என்றும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என்றும், பெண்களின் மாதவிலக்கானது எந்தத் தடையுமின்றி ஆரோக்கியமானதாக இருக்குமென்றும், உயிரணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறதென்றும் வேதங்களில் குறிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மூக்குத்திகள்: பெரும்பாலான இந்தியப் பெண்களின் மூக்கை அலங்கரிக்கும் மூக்குத்தியானது இந்தி மொழியில் நாத் அல்லது நாத்னி என்று அழைக்கப்படுகின்றது. வடஇந்தியப் பெண்கள் இடது மூக்கிலும், தென்னிந்திய பெண்கள் வலது மூக்கிலும் மூக்குத்தியை அணிந்து கொள்கிறார்கள். மூச்சு விடுவதைச் சீராக்குதல், காக்காய் வலிப்பு ஏற்படாமல் தடுத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை ஏற்படாமல் தடுத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்ற மருத்துவ காரணங்களை மூக்கு குத்துவதால் ஏற்படும் நன்மைகளாகக் கூறுகின்றார்கள்.
வளையல்கள்: வட்ட வடிவில் பெண்களின் கைககளை அலங்கரிக்கும் வளையல்கள் குறைந்தபட்சமாக ஒன்றிலிருந்து அதிகபட்சமாக டசன் கணக்கில் அணியப்படுகின்றன. கையின் மணிக்கட்டில் உடலின் துடிப்பு விதத்தை கூறும் நரம்பு ஒன்று உள்ளது. கைகளில் வளையல்கள் அணிவதால் அவை உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இந்தியப் பெண்கள் இரண்டு கைககளிலும் வளையல்கள் அணிவதற்கு இதுவும் ஒரு காரணமாக நம்பப்படுகின்றது.
மோதிரங்கள்: ஆண், பெண் இருவருமே விரல்களில் மோதிரங்கள் அணிவதைப் பார்க்க முடியும். நம் உடலின் நரம்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவையாகும். நம் மோதிர விரலில் இருக்கும் நரம்பானது மூளை வழியாக இதயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த விரலில் உலோகத்தால் செய்யப்படும் மோதிரங்களை அணிவதால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும் என்று நம்பப்படுகிறது.
மாங்கல்யம்: திருமணத்தின் போது ஆண்கள், பெண்களின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டுவது இந்தியர்களிடையே வழக்கத்தில் உள்ள நிகழ்வாகும். மாங்கல்யமானது இதயத்திற்கு மேலே இருப்பதால் அவை உடலின் இரத்த ஓட்டத்தை நெறிப்படுத்த உதவுகின்றது. இந்தியத் திருமணங்களில் முக்கிய சடங்காக மாங்கல்யம் அணிவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
கால் கொலுசுகள்: பெரும்பாலானவர்கள் வெள்ளியிலான கொலுசுகளையும், சிலர் தங்கத்தினாலான கொலுசுகளையும் அணிகிறார்கள். கணுக்கால்களில் அணியப்படும் கொலுசுகள் நடக்கும்பொழுது ஒலியை ஏற்படுத்துகின்றன. வெள்ளியானது ஒருநல்ல ஆற்றலை நம் உடலுக்குள் கடத்துகின்றது. குழந்தைகளின் கால்களில் அணியப்படும் கொலுசிலிருந்து எழும் ஒலியானது அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தும் எச்சரிக்கை மணியாகவும் விளங்குகிறது.
மெட்டி: கால் விரல்களில் திருமணத்தின் அடையாளமாக பெண்கள் இவற்றை அணிகிறார்கள். கால் பாதத்தின் இரண்டாவது விரல்களில் பெரும்பாலும் மெட்டியானது அணியப்படுகின்றது. மெட்டியானது மாதவிடாய் சுழற்சியை வழக்கமானதாக்கி கருத்தரிக்கும் செயல்முறைக்கு உதவுகின்றது.
நெத்திச்சுட்டி: பெண்களின் முன் நெற்றியை அலங்கரிக்கும் சுட்டிகள் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவுவதாக நம்பப்படுகின்றது.
ஒட்டியாணம்: கர்தானி, கமர்பத் என்று அழைக்கப்படும் ஒட்டியாணங்கள் பெண்களின் இடுப்பை அலங்கரிக்கும் ஆபரணமாகும். வெள்ளியில் அணியப்படும் ஒட்டியாணங்கள் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுவதாக கூறப்படுகின்றது.
வங்கிகள்: முழங்கைகளின் மேல் பகுதிகளில் உள்ள தசையை இறுக்கிப் பிடித்து வங்கிகள் அணியப்படுகின்றன. இவை கைகளின் இரத்த ஓட்டத்திற்கு உதவுவதோடு உடலின் எதிர்ப்பு சக்தியை சரியான அளவில் உருவாக்குவதற்கும் உதவுகின்றது. முன்பு பிரபலமாக இருந்த இந்த நகையானது இன்றைய பெண்களின் நாகரீக நகைகளில் ஒன்றாகி விட்டது.






