என் மலர்
ஆரோக்கியம்
பொதுவாக மனிதர்களை தாக்கும் கொடிய வைரஸ்கள் உடம்பில் வேகமாக வளர இந்த பிரச்சனை உடலில் அதிகமாக இருப்பதே காரணம். இது பலருக்கும் தெரியாத உண்மை.
பெங்களூரு :
தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த உடல் எடை குறைப்பு சிகிச்சை நிபுணரும், சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தவருமான டாக்டர் சீபன், கொடிய வைரசில் இருந்து மனிதர்கள் தங்களை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளிக்கையில் கூறியதாவது:-
பொதுவாக மனிதர்களை தாக்கும் கொடிய வைரஸ்கள் உடம்பில் வேகமாக வளர சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதே காரணம். இது பலருக்கும் தெரியாத உண்மை. இதனால் உடலில் சர்க்கரை அளவே கட்டுக்குள் வைத்திருந்தால் வைரஸ் வேகமாக வளருவதை தடுத்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.
உடல் கொழுப்பு, வயிற்று கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்களை வைரஸ் எளிதில் தாக்கும். அவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சரியான சதவீத வீட்டு உணவு முறையை கடைப்பிடித்தால் உடல் எடையை குறைத்து விடலாம். இதற்காக வேறு முயற்சிகள் செய்ய தேவை இல்லை.
சர்க்கரை நோயாளிகள் சரியான சதவீத வீட்டு உணவை எடுத்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. அதிக எடை உள்ளவர்கள் எடையை குறைக்க மிக வேகமாக ஓடினால் மூட்டு தேய்மானம், இருதய பாதிப்பு, மூச்சுத்திணறலால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. வைரசை ஒழிக்க அரசின் விதிமுறைகளையும் மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த உடல் எடை குறைப்பு சிகிச்சை நிபுணரும், சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தவருமான டாக்டர் சீபன், கொடிய வைரசில் இருந்து மனிதர்கள் தங்களை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளிக்கையில் கூறியதாவது:-
பொதுவாக மனிதர்களை தாக்கும் கொடிய வைரஸ்கள் உடம்பில் வேகமாக வளர சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதே காரணம். இது பலருக்கும் தெரியாத உண்மை. இதனால் உடலில் சர்க்கரை அளவே கட்டுக்குள் வைத்திருந்தால் வைரஸ் வேகமாக வளருவதை தடுத்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.
உடல் கொழுப்பு, வயிற்று கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்களை வைரஸ் எளிதில் தாக்கும். அவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சரியான சதவீத வீட்டு உணவு முறையை கடைப்பிடித்தால் உடல் எடையை குறைத்து விடலாம். இதற்காக வேறு முயற்சிகள் செய்ய தேவை இல்லை.
சர்க்கரை நோயாளிகள் சரியான சதவீத வீட்டு உணவை எடுத்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. அதிக எடை உள்ளவர்கள் எடையை குறைக்க மிக வேகமாக ஓடினால் மூட்டு தேய்மானம், இருதய பாதிப்பு, மூச்சுத்திணறலால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. வைரசை ஒழிக்க அரசின் விதிமுறைகளையும் மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குழந்தைகளுக்கு தைராய்டு குறைபாடுகளை மருந்துகள் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தல் மிக அவசியம்.
பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சினைகள் குறித்து டாக்டர் எழிலரசு கூறியதாவது:-
தைராய்டு சுரப்பி குறைவின் காரணமாக குழந்தை சுறுசுறுப்பு இல்லாமல் காணப்படும். வயதுக்கு ஏற்ற எடையில்லாமல் அதிக எடையுடன் இருத்தல். பெரிய நாக்கு, பால் குடிக்்காமல் இருத்தல், மலச்சிக்கல், உடல் நிலை குளிர்ந்து இருத்தல், கை, கால் தொள தொளவென இருத்தல், பச்சிளம் குழந்தை பருவத்தில் ஏற்படும் மஞ்சள் காமாலையானது நீண்ட நாட்களுக்கு குறையாமல் இருத்தல், தலையின் உச்சியில் உள்ள பள்ளமானது மூட வேண்டிய காலகெடு தாண்டியும் மூடாமல் இருத்தல்.
கழுத்தில் வீக்கம். உடலின் தோல் மென்மையை இழந்து, தடித்து காணப்படும்.குளிர் தாங்காத உடல்நிலை எந்நேரமும் தூங்கி வழிதல். பெண் குழந்தை எனில் வயதுக்கு வர தாமதமாதல்.தலைச்சுற்றல், தலைவலி, பார்வை குறைபாடுகள்.அயோடின் சத்து குறைவு இப்பருவத்தில் தைராய்டு சுரப்பி குறைய முக்கிய காரணமாக உள்ளது. முட்டைக்கோஸ், சோயா பீன்ஸ் போன்ற உணவுகள் சில நேரங்களில் காரணமாக உள்ளது. ஒரு சில மருந்துகள் குறைபாட்டை அதிகப்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு தைராய்டு குறைபாடுகளை மருந்துகள் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தல் மிக அவசியம். உடல் அறிகுறிகள் மற்றும் உடல் பாதிப்புகள் மருந்துகள் மூலம் முற்றிலும் மாறலாம். ஆனால் குழந்தையின் புத்திசாலித்தனம், குழந்தை பிறந்த 3 மாதங்களுக்கு பிறகு மருத்துவம் ஆரம்பிக்கும் நேரத்தில் கண்டிப்பாக குறைய வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோன்று நோயின் தன்மையை பொறுத்து மருந்துகள் எடுக்கும் காலமும் மாறுபடும். சில நேரங்களில் ஆயுள் முழுவதும் மருந்துகள் எடுக்கும் நிலை வரலாம்.
பருவ வயதில் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு அதிக தைராய்டு ஹார்மோன் தேவைப்படுவதால் தற்காலிக குறைபாடு ஏற்பட்டு நோய் அறிகுறிகளோடு கழுத்தில் வீக்கம் ஏற்படலாம். பச்சிளம் குழந்தை பருவத்தில் அதிக தைராய்டு சுரப்பி மிக அரிதாகவே உள்ளது. பள்ளிப்பருவத்தில் அதிக சுரப்புடைய குழந்தைகள் படிப்பில் மந்தநிலை, கவனமின்மை, உடல் சோர்வு, அதிகமாக கோபப்படுதல், அதிக உணர்ச்சி வசப்படுதல் போன்ற அறிகுறிகளோடு இருப்பார்கள். உடல் மிக மெலிந்து இருக்கும். ஆனால், பசி மிக அதிகமாக இருக்கும். கழுத்தில் தைராய்டு சுரப்பியானது வீங்கி காணப்படும். கை கால்களில் நடுக்கம், அதிக இதயதுடிப்பு, வியர்வை போன்றவையும் இருக்கலாம். இவற்றுக்கு உடனடி மருத்துவ ஆலோசனைதான் ஒரே தீர்வு.
இவ்வாறு டாக்டர் எழிலரசு கூறினார்.
தைராய்டு சுரப்பி குறைவின் காரணமாக குழந்தை சுறுசுறுப்பு இல்லாமல் காணப்படும். வயதுக்கு ஏற்ற எடையில்லாமல் அதிக எடையுடன் இருத்தல். பெரிய நாக்கு, பால் குடிக்்காமல் இருத்தல், மலச்சிக்கல், உடல் நிலை குளிர்ந்து இருத்தல், கை, கால் தொள தொளவென இருத்தல், பச்சிளம் குழந்தை பருவத்தில் ஏற்படும் மஞ்சள் காமாலையானது நீண்ட நாட்களுக்கு குறையாமல் இருத்தல், தலையின் உச்சியில் உள்ள பள்ளமானது மூட வேண்டிய காலகெடு தாண்டியும் மூடாமல் இருத்தல்.
கழுத்தில் வீக்கம். உடலின் தோல் மென்மையை இழந்து, தடித்து காணப்படும்.குளிர் தாங்காத உடல்நிலை எந்நேரமும் தூங்கி வழிதல். பெண் குழந்தை எனில் வயதுக்கு வர தாமதமாதல்.தலைச்சுற்றல், தலைவலி, பார்வை குறைபாடுகள்.அயோடின் சத்து குறைவு இப்பருவத்தில் தைராய்டு சுரப்பி குறைய முக்கிய காரணமாக உள்ளது. முட்டைக்கோஸ், சோயா பீன்ஸ் போன்ற உணவுகள் சில நேரங்களில் காரணமாக உள்ளது. ஒரு சில மருந்துகள் குறைபாட்டை அதிகப்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு தைராய்டு குறைபாடுகளை மருந்துகள் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தல் மிக அவசியம். உடல் அறிகுறிகள் மற்றும் உடல் பாதிப்புகள் மருந்துகள் மூலம் முற்றிலும் மாறலாம். ஆனால் குழந்தையின் புத்திசாலித்தனம், குழந்தை பிறந்த 3 மாதங்களுக்கு பிறகு மருத்துவம் ஆரம்பிக்கும் நேரத்தில் கண்டிப்பாக குறைய வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோன்று நோயின் தன்மையை பொறுத்து மருந்துகள் எடுக்கும் காலமும் மாறுபடும். சில நேரங்களில் ஆயுள் முழுவதும் மருந்துகள் எடுக்கும் நிலை வரலாம்.
பருவ வயதில் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு அதிக தைராய்டு ஹார்மோன் தேவைப்படுவதால் தற்காலிக குறைபாடு ஏற்பட்டு நோய் அறிகுறிகளோடு கழுத்தில் வீக்கம் ஏற்படலாம். பச்சிளம் குழந்தை பருவத்தில் அதிக தைராய்டு சுரப்பி மிக அரிதாகவே உள்ளது. பள்ளிப்பருவத்தில் அதிக சுரப்புடைய குழந்தைகள் படிப்பில் மந்தநிலை, கவனமின்மை, உடல் சோர்வு, அதிகமாக கோபப்படுதல், அதிக உணர்ச்சி வசப்படுதல் போன்ற அறிகுறிகளோடு இருப்பார்கள். உடல் மிக மெலிந்து இருக்கும். ஆனால், பசி மிக அதிகமாக இருக்கும். கழுத்தில் தைராய்டு சுரப்பியானது வீங்கி காணப்படும். கை கால்களில் நடுக்கம், அதிக இதயதுடிப்பு, வியர்வை போன்றவையும் இருக்கலாம். இவற்றுக்கு உடனடி மருத்துவ ஆலோசனைதான் ஒரே தீர்வு.
இவ்வாறு டாக்டர் எழிலரசு கூறினார்.
ஆடை முதல் காலணிகள் வரை விதவிதமாக எதிர்பார்க்கும் இளைஞர்களிடம் தற்போது ஃபங்கி கலாசாரம் பிரபலமாகி வருகிறது. இதன் மீதுதான் இளைஞர்களின் கவனம் திரும்பியுள்ளது.
ஆடை முதல் காலணிகள் வரை விதவிதமாக எதிர்பார்க்கும் இளைஞர்களிடம் தற்போது ஃபங்கி கலாசாரம் பிரபலமாகி வருகிறது. அதென்ன ஃபங்கி கலாசாரம் என்று யோசிக்காதீர்கள். கண்களைப் பறிக்கும் வகையிலான பளீர் வண்ண ஆடைகளுக்குத்தான் இந்தப் பெயர். இதன் மீதுதான் இளைஞர்களின் கவனம் திரும்பியுள்ளது.
வழக்கமாக பளீர் ரக ஆடைகளை அணிந்தால், ராமராஜன் ஸ்டைல் உடை எனக் கிண்டால் செய்வார்களே, அதுபோன்ற உடைதான் ஃபங்கி டிரெஸ். எப்படி ஒரு காலத்தில் ராமராஜன் மூலம் பளீர் ஆடைகள் பரிச்சயமானதோ, அதுபோலவே அண்மைக் காலமாக இந்த ஆடைக்கு மவுசுகூட, சினிமாக்கள்தான் காரணம்.
இந்த ஆடைகள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக, எங்கும் தனித்து தெரிய வேண்டும் என்ற அவர்களின் இளமையின் துடிப்பே காரணம். அந்த வகையில் இந்த ஃபங்கி கலாசாரம் முதலில் ஆடையில் தொடங்கி இப்போது இளைஞர்கள் விரும்பி பயன்படுத்தும் பொருட்கள் வரை வந்துவிட்டது.
ஆப்பிரிக்க பாப் பாடகர் பாப் மார்லி இந்த பங்கி கலாசாரத்தை மேடை தோறும் தொடங்கிவைத்தார். அப்படி அவர் மேடைகளில் தனித்துவத்தோடு தோன்றி தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். அது இளைஞர்களைக் கவர்ந்திழுக்கவே, பல இளைஞர்கள் இந்த ஆடைகளில் ஈர்ப்பு கொண்டு பயன் படுத்த ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த ஃபங்கி கலாசாரம் முடிவில்லாமல், உலகை வலம் வந்துகொண்டிருக்கிறது. நம்மூரிலும்கூட இளைஞர்கள் பலர் ஃபங்கி கலாசாரத்துக்கு மாறிவருகிறார்கள்.
வெளிநாடுகளிலிருந்து ஃபங்கி கலாச்சாரம் தற்போது வந்திருந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை ஃபங்கி உடைகளின் குருநாதர் நடிகர் ராமராஜன்தான் என்பதை மறுக்க முடியுமா? சொல்லுங்க..
வழக்கமாக பளீர் ரக ஆடைகளை அணிந்தால், ராமராஜன் ஸ்டைல் உடை எனக் கிண்டால் செய்வார்களே, அதுபோன்ற உடைதான் ஃபங்கி டிரெஸ். எப்படி ஒரு காலத்தில் ராமராஜன் மூலம் பளீர் ஆடைகள் பரிச்சயமானதோ, அதுபோலவே அண்மைக் காலமாக இந்த ஆடைக்கு மவுசுகூட, சினிமாக்கள்தான் காரணம்.
இந்த ஆடைகள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக, எங்கும் தனித்து தெரிய வேண்டும் என்ற அவர்களின் இளமையின் துடிப்பே காரணம். அந்த வகையில் இந்த ஃபங்கி கலாசாரம் முதலில் ஆடையில் தொடங்கி இப்போது இளைஞர்கள் விரும்பி பயன்படுத்தும் பொருட்கள் வரை வந்துவிட்டது.
ஆப்பிரிக்க பாப் பாடகர் பாப் மார்லி இந்த பங்கி கலாசாரத்தை மேடை தோறும் தொடங்கிவைத்தார். அப்படி அவர் மேடைகளில் தனித்துவத்தோடு தோன்றி தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். அது இளைஞர்களைக் கவர்ந்திழுக்கவே, பல இளைஞர்கள் இந்த ஆடைகளில் ஈர்ப்பு கொண்டு பயன் படுத்த ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த ஃபங்கி கலாசாரம் முடிவில்லாமல், உலகை வலம் வந்துகொண்டிருக்கிறது. நம்மூரிலும்கூட இளைஞர்கள் பலர் ஃபங்கி கலாசாரத்துக்கு மாறிவருகிறார்கள்.
வெளிநாடுகளிலிருந்து ஃபங்கி கலாச்சாரம் தற்போது வந்திருந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை ஃபங்கி உடைகளின் குருநாதர் நடிகர் ராமராஜன்தான் என்பதை மறுக்க முடியுமா? சொல்லுங்க..
உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு நல்லது. உப்பு மிக அதிக அளவில் உள்ள உணவுகளை தொடாதீர்கள் என்று மருத்துவர்கள் நம்மை எச்சரிப்பதன் பின்னே இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.
முற்கால மனிதன் தனது உணவில் உப்பை மிக குறைவாகவே பயன்படுத்தி வந்தான். இந்த அளவுகோல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து இன்றைக்கு 2.4 மடங்கு கூடியிருக்கிறது. இதெல்லாம் மேலைநாடுகளின் கணக்கு. இந்தியாவின் நிலைமையை கேட்கவே வேண்டாம்.
உப்பில் 40 சதவீதம் சோடியம், 60 சதவீதம் குளோரைடு உள்ளது. சோடியமும் குளோரைடும் உடலுக்கு தேவையான ஒன்று. இவை மட்டுமில்லாமல் நமது உடலுக்கு இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர், அயோடின், சிலிகான் போன்ற உப்புகளும் அதிக அளவில் தேவைப்படுகின்றன.
இந்த வகை தனிம உப்புகளுக்கு நாம் உணவில் அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால், சோடியத்தை மட்டும் செயற்கையாக மனிதர்கள் அதிக அளவில் சேர்க்கிறார்கள். இப்படி சேர்க்கத் தேவையில்லை என்று உணவியல் நிபுணர்கள் திரும்பத் திரும்ப கூறுகிறார்கள்.
உப்பு உடலில் அதிகமாகும்போது என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்றால், உப்பு கூடும்போது கால்சியம் இயல்பாகவே குறையும், என்கிறார்கள். இதனால் கண்ணில் புரை நோய் ஏற்படும். ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தால் புரைநோய் வேகமாக பரவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் 'சோடியம் அல்கினேட்' என்ற உப்பை கலக்குகிறார்கள். இதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
எனவே உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு நல்லது. உப்பு மிக அதிக அளவில் உள்ள உணவுகளை தொடாதீர்கள் என்று மருத்துவர்கள் நம்மை எச்சரிப்பதன் பின்னே இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.
உப்பில் 40 சதவீதம் சோடியம், 60 சதவீதம் குளோரைடு உள்ளது. சோடியமும் குளோரைடும் உடலுக்கு தேவையான ஒன்று. இவை மட்டுமில்லாமல் நமது உடலுக்கு இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர், அயோடின், சிலிகான் போன்ற உப்புகளும் அதிக அளவில் தேவைப்படுகின்றன.
இந்த வகை தனிம உப்புகளுக்கு நாம் உணவில் அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால், சோடியத்தை மட்டும் செயற்கையாக மனிதர்கள் அதிக அளவில் சேர்க்கிறார்கள். இப்படி சேர்க்கத் தேவையில்லை என்று உணவியல் நிபுணர்கள் திரும்பத் திரும்ப கூறுகிறார்கள்.
உப்பு உடலில் அதிகமாகும்போது என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்றால், உப்பு கூடும்போது கால்சியம் இயல்பாகவே குறையும், என்கிறார்கள். இதனால் கண்ணில் புரை நோய் ஏற்படும். ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தால் புரைநோய் வேகமாக பரவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் 'சோடியம் அல்கினேட்' என்ற உப்பை கலக்குகிறார்கள். இதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
எனவே உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு நல்லது. உப்பு மிக அதிக அளவில் உள்ள உணவுகளை தொடாதீர்கள் என்று மருத்துவர்கள் நம்மை எச்சரிப்பதன் பின்னே இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.
இன்றைய இளம் பெண்கள் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் அவதியடைகின்றனர். இதற்கு என்ன காரணம் என்பதையும், இடுப்பு சதையை குறைக்கும் எளிய வழிமுறையையும் காணலாம்.
இன்றைய இளம் பெண்கள் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் அவதியடைகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அன்றாட உணவு பழக்கமே. ஊட்டச்சத்துக்கள் இல்லாதது செயற்கை இனிப்பு பொருட்களை உட்கொள்வதும், பாஸ்ட் புட் உணவுகளும் இதற்கு காரணம்.
அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதும், அதற்கு தகுந்த உடல் உழைப்பு இல்லாததுமே உடல் எடை அதிகரிக்க காரணம். உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாலும் இடுப்பு பகுதியில் உள்ள சதையை குறைப்பது கடினம்.
ஏன் என்றால் இடுப்புப் பகுதியில் (hip) தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி இடுப்புச் சதைப் பகுதி அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது.
பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும்.
* கலோரி குறைவான உணவை சாப்பிடுவதும், இடுப்பு பகுதிக்கு அதிகப் அழுத்தம் தரக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.
* காலையில் தேன் அல்லது எலுமிச்சைச் சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும். இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலில் சேரும் நச்சை நீக்கி, செல்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும்.
* வயிறு நிறைய உணவு சாப்பிடாமல், உணவை குறைவாக சாப்பிட்டு பழச்சாறு அருந்தலாம்.
* தினமும் இரவு தூங்க செல்லும் முன்னர் சோம்புவை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரித்து இடுப்பு சதையை (hip) குறைக்க உதவுகிறது.
* வெந்நீரை அடிக்கடி அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.
* மாதம் இருமுறை ஒரு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய் சாப்பிட வேண்டும். இது உடலில் இருக்கும் வாயுக்களையும், கழிவுகளையும் நீக்குகிறது.
* இடுப்புப் பகுதியை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது ஜாக்கிங். தினமும் அதிகாலை எழுந்து குறைந்தது அரை மணி நேரமாவது ஜாக்கிங் செல்வதை வழக்கமாக்குங்கள்.
* இடுப்பினை சுற்றியிருக்கும் கொழுப்பு குறைக்க வேண்டுமென்றால் இடுப்பிற்கு அதிக உடற்பயிற்சிகளை அளிக்க வேண்டும். இடுப்பிற்கும் வயிற்றிற்கும் அதிக அழுத்தம் தரக்கூடிய வகையில் அந்த பயிற்சிகள் இருக்க வேண்டும். அதற்கென வீட்டில் இருந்தபடியே செய்ய கூடிய உடற்பயிற்சிகள் உள்ளன. அவை என்னென்ன என இங்கு காண்போம்.
1. நேராக நின்று உங்கள் கைகளை நேராக நீட்டுங்கள், பின்னர் முட்டி மடங்குமாறு நேராக உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். இருபது முறை இவ்வாறு செய்ய வேண்டும். இந்த பயிற்சி மேற்கொள்ளும் முழுப் பாதமும் தரையில் பட வேண்டும்.
2. ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.
3. தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து மடக்கிய காலை நீட்டி வலது காலை மடக்கவும். இப்படி 25 தடவை செய்த பிறகு இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடது பக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும். இப்படி தினமும் செய்வதால் இடுப்பின் (hip) அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்.
அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதும், அதற்கு தகுந்த உடல் உழைப்பு இல்லாததுமே உடல் எடை அதிகரிக்க காரணம். உடல் எடையை குறைக்க முயற்சி செய்தாலும் இடுப்பு பகுதியில் உள்ள சதையை குறைப்பது கடினம்.
ஏன் என்றால் இடுப்புப் பகுதியில் (hip) தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி இடுப்புச் சதைப் பகுதி அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது.
பிரசவத்துக்குப் பிறகு சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும்.
* கலோரி குறைவான உணவை சாப்பிடுவதும், இடுப்பு பகுதிக்கு அதிகப் அழுத்தம் தரக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.
* காலையில் தேன் அல்லது எலுமிச்சைச் சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும். இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலில் சேரும் நச்சை நீக்கி, செல்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும்.
* வயிறு நிறைய உணவு சாப்பிடாமல், உணவை குறைவாக சாப்பிட்டு பழச்சாறு அருந்தலாம்.
* தினமும் இரவு தூங்க செல்லும் முன்னர் சோம்புவை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரித்து இடுப்பு சதையை (hip) குறைக்க உதவுகிறது.
* வெந்நீரை அடிக்கடி அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.
* மாதம் இருமுறை ஒரு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய் சாப்பிட வேண்டும். இது உடலில் இருக்கும் வாயுக்களையும், கழிவுகளையும் நீக்குகிறது.
* இடுப்புப் பகுதியை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது ஜாக்கிங். தினமும் அதிகாலை எழுந்து குறைந்தது அரை மணி நேரமாவது ஜாக்கிங் செல்வதை வழக்கமாக்குங்கள்.
* இடுப்பினை சுற்றியிருக்கும் கொழுப்பு குறைக்க வேண்டுமென்றால் இடுப்பிற்கு அதிக உடற்பயிற்சிகளை அளிக்க வேண்டும். இடுப்பிற்கும் வயிற்றிற்கும் அதிக அழுத்தம் தரக்கூடிய வகையில் அந்த பயிற்சிகள் இருக்க வேண்டும். அதற்கென வீட்டில் இருந்தபடியே செய்ய கூடிய உடற்பயிற்சிகள் உள்ளன. அவை என்னென்ன என இங்கு காண்போம்.
1. நேராக நின்று உங்கள் கைகளை நேராக நீட்டுங்கள், பின்னர் முட்டி மடங்குமாறு நேராக உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். இருபது முறை இவ்வாறு செய்ய வேண்டும். இந்த பயிற்சி மேற்கொள்ளும் முழுப் பாதமும் தரையில் பட வேண்டும்.
2. ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.
3. தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து மடக்கிய காலை நீட்டி வலது காலை மடக்கவும். இப்படி 25 தடவை செய்த பிறகு இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடது பக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும். இப்படி தினமும் செய்வதால் இடுப்பின் (hip) அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்.
கருப்பு உப்பு சருமத்திற்கு பளபளப்பு தன்மையை உண்டாக்குவதோடு இளமையான தோற்றப்பொலிவையும் தக்கவைக்கும். இறந்த செல் அடுக்குகளை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.
வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் இந்து உப்பைவிட சற்று அடர் நிறத்துடன் காணப்படும் கருப்பு உப்பையும் அழகு சாதன மூலப்பொருளாக உபயோகிக்கலாம். இது சருமத்திற்கு பள பளப்பு தன்மையை உண்டாக்குவதோடு இளமையான தோற்றப்பொலிவையும் தக்கவைக்கும். இறந்த செல் அடுக்குகளை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும். இளமையான சரும ரகசியத்திற்கு கருப்பு உப்பை பயன்படுத்தும் விதம் குறித்து பார்ப்போம். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு ஈரப்பதத்தைதக்கவைக்க, கருப்பு உப்புடன் தேனை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் தேனுடன் அரை டீஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு அந்த பேஸ்டை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரம் 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல மாற்றம் ஏற்படும். வறண்ட சருமம் கொண்டவர்கள் பாதாம் எண்ணெய்யுடன் கருப்பு உப்பை உபயோகிக்கலாம். பாதாம் எண்ணெய்க்கு ஈரப்பதமூட்டும் தன்மை இருப்பதால் வறண்ட சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி தரும். மூன்று டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யுடன் ஒரு டீஸ்பூன் கருப்பு உப்பை கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். பாதாம் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யும் பயன்படுத்தலாம். எண்ணெய் பசை தன்மை கொண்ட சருமம் கொண்டவர்கள் ஓட்ஸுடன் கருப்பு உப்பை உபயோகிக்கலாம்.
அது சருமத்தில் எண்ணெய் சுரப்பை சமன் செய்ய உதவும். ஓட்ஸ் மற்றும் கருப்பு உப்பை சிறிதளவு கலந்து அதனுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் உலரவிடவும். பின்பு கைகளால் மென்மையாக துடைத்து மசாஜ் செய்துவிட்டு நீரில் கழுவி விடலாம்.
வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல மாற்றம் தென்படும். சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டால் முகத்தை கழுவிய பிறகு ரோஸ் வாட்டரை தடவலாம். முகத்தில் கரும்புள்ளி, வெண் புள்ளி, முகப்பரு போன்ற பிரச்சினைகள் இருந்தால் எலுமிச்சை பழத்துடன் கருப்பு உப்பை பயன்படுத்தலாம்.
இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு டீஸ்பூன் கருப்பு உப்பை கலந்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு நீரில் கழுவி விடலாம்.
ஒரு சிலர் அசாதாரண வேலைகளைச் செய்து வருகின்றனர். அந்த வேலைகளைப் பற்றி நாம் கூட கேள்விப்பட்டிருக்கமாட்டோம். அப்படிப்பட்ட வித்தியாசமான வேலைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
நம்மில் பெரும்பாலானோர் எல்லோரையும் போன்று வழக்கமான வேலைகளைச் செய்து வருகிறோம். ஆனால் ஒரு சிலர் இப்படிப்பட்ட வேலையிலிருந்து தப்பித்து அசாதாரண வேலைகளைச் செய்து வருகின்றனர். அந்த வேலைகளைப் பற்றி நாம் கூட கேள்விப்பட்டிருக்கமாட்டோம். அப்படிப்பட்ட வித்தியாசமான வேலைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
* வரிசையில் நிற்பவர்
நீங்கள் வரிசையில் நிற்பதை வெறுப்பவர்கள் என்றால், ஒரு தொழில்முறை வரிசையில் நிற்பவரை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக அவர் கட்டணம் பெற்றுக்கொண்டு வரிசையில் நிற்பார். புதிதாகத் தொடங்கப்பட்ட தயாரிப்பு அல்லது மாதிரி விற்பனை பொருளைப் பெற சில நேரங்களில் ஒரு வரிசையில் 19 மணிநேரம் நிற்க வேண்டிவரும். இது கடினமான மற்றும் சலிப்பை ஏற்படுத்தும் வேலை. ஆனால் நன்றாகப் பணம் சம்பாதிக்க முடியும்.
* நீர் சறுக்கு சோதனையாளர்
நீர் சறுக்கு சோதனையாளரின் பொறுப்பானது, அதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதைப் பார்க்க சறுக்கலில் பல பயணங்கள் மேற்கொள்வது, எவ்வளவு விரைவாகக் கீழே இறங்கலாம், எவ்வளவு பாதுகாப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது என்பதைச் சோதனை செய்வதாகும்.
* முகத்தை உணருபவர்
இவர்கள் தோல் பராமரிப்பு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். புதிய தயாரிப்புகளை முயற்சி செய்யும் நபர்களின் மேம்பட்ட அளவைச் சரிபார்க்க முகங்களைப் பார்த்து உணருவார்கள்.
வித்தியாசத்தை உணர, சில தீவிரத் திறமை உங்களுக்குத் தேவை. உங்கள் முகம் உணரும் அனுபவத்தின் அடிப்படையில் சில பெரிய தயாரிப்புகளை ஏற்றுக்கொள்வதோ/ நிரா கரிப்பதோ ஒரு பெரிய பொறுப்பாகும்.
* செல்லப்பிராணி உணவு சோதனையாளர்
யாருக்கும் கெட்ட உணவு பிடிப்பதில்லை. குறிப்பாகக் குடும்பத்தின் பிடித்த அங்கத்தினருக்கு. இங்குதான் செல்லப்பிராணி உணவு சோதனையாளர்களின் வேலை தொடங்குகிறது. அவர்கள் செல்லப்பிராணியின் உணவை சோதனை செய்து சுவைகளை மதிப்பிடுவார்கள். மேலும் உணவு தரமாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்துவார்கள்.
* பாம்பு விஷம் கறப்பவர்
பல நோக்கங்களுக்காக பாம்பு விஷம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மருத்துவ ஆராய்ச்சி அதில் மிக முக்கியமானது. பாம்புகளின் தலையை கண்ணாடி டம்ளரில் அழுத்தி பிடித்து, அதனிடம் கடி பெறாமல் விஷத்தை எடுக்க வேண்டும். இந்த நாயகர்கள் விஷம் கறக்கும் விஷயங்களால் பல உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள்.
* கோல்ப் பந்து சேகரிப்பாளர்
கோல்ப் பந்து சேகரிப்பவரின் வேலை, மைதானம் முழுவதும் சிதறி கிடக்கும் கோல்ப் பந்துகளை சேகரிப்பது. எளிதானது போன்று தோன்றினாலும் இந்த வேலை கடினமானதே. ஏனெனில் பெரும்பாலான கோல்ப் மைதானங்களில் குளங்கள் நிறைந்திருக்கும். அதில் அநேகமாக பல குப்பைகள் மற்றும் பாசிகள் சேர்ந்து இருக்கும். அமெரிக்காவில் பல கோல்ப் குளங்களில் முதலைகளும் நிறைந்திருக்கும். இவற்றை எல்லாம் சமாளித்துதான் பந்துகளை சேகரிக்கவேண்டும்.
* வரிசையில் நிற்பவர்
நீங்கள் வரிசையில் நிற்பதை வெறுப்பவர்கள் என்றால், ஒரு தொழில்முறை வரிசையில் நிற்பவரை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக அவர் கட்டணம் பெற்றுக்கொண்டு வரிசையில் நிற்பார். புதிதாகத் தொடங்கப்பட்ட தயாரிப்பு அல்லது மாதிரி விற்பனை பொருளைப் பெற சில நேரங்களில் ஒரு வரிசையில் 19 மணிநேரம் நிற்க வேண்டிவரும். இது கடினமான மற்றும் சலிப்பை ஏற்படுத்தும் வேலை. ஆனால் நன்றாகப் பணம் சம்பாதிக்க முடியும்.
* நீர் சறுக்கு சோதனையாளர்
நீர் சறுக்கு சோதனையாளரின் பொறுப்பானது, அதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதைப் பார்க்க சறுக்கலில் பல பயணங்கள் மேற்கொள்வது, எவ்வளவு விரைவாகக் கீழே இறங்கலாம், எவ்வளவு பாதுகாப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது என்பதைச் சோதனை செய்வதாகும்.
* முகத்தை உணருபவர்
இவர்கள் தோல் பராமரிப்பு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். புதிய தயாரிப்புகளை முயற்சி செய்யும் நபர்களின் மேம்பட்ட அளவைச் சரிபார்க்க முகங்களைப் பார்த்து உணருவார்கள்.
வித்தியாசத்தை உணர, சில தீவிரத் திறமை உங்களுக்குத் தேவை. உங்கள் முகம் உணரும் அனுபவத்தின் அடிப்படையில் சில பெரிய தயாரிப்புகளை ஏற்றுக்கொள்வதோ/ நிரா கரிப்பதோ ஒரு பெரிய பொறுப்பாகும்.
* செல்லப்பிராணி உணவு சோதனையாளர்
யாருக்கும் கெட்ட உணவு பிடிப்பதில்லை. குறிப்பாகக் குடும்பத்தின் பிடித்த அங்கத்தினருக்கு. இங்குதான் செல்லப்பிராணி உணவு சோதனையாளர்களின் வேலை தொடங்குகிறது. அவர்கள் செல்லப்பிராணியின் உணவை சோதனை செய்து சுவைகளை மதிப்பிடுவார்கள். மேலும் உணவு தரமாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்துவார்கள்.
* பாம்பு விஷம் கறப்பவர்
பல நோக்கங்களுக்காக பாம்பு விஷம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மருத்துவ ஆராய்ச்சி அதில் மிக முக்கியமானது. பாம்புகளின் தலையை கண்ணாடி டம்ளரில் அழுத்தி பிடித்து, அதனிடம் கடி பெறாமல் விஷத்தை எடுக்க வேண்டும். இந்த நாயகர்கள் விஷம் கறக்கும் விஷயங்களால் பல உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள்.
* கோல்ப் பந்து சேகரிப்பாளர்
கோல்ப் பந்து சேகரிப்பவரின் வேலை, மைதானம் முழுவதும் சிதறி கிடக்கும் கோல்ப் பந்துகளை சேகரிப்பது. எளிதானது போன்று தோன்றினாலும் இந்த வேலை கடினமானதே. ஏனெனில் பெரும்பாலான கோல்ப் மைதானங்களில் குளங்கள் நிறைந்திருக்கும். அதில் அநேகமாக பல குப்பைகள் மற்றும் பாசிகள் சேர்ந்து இருக்கும். அமெரிக்காவில் பல கோல்ப் குளங்களில் முதலைகளும் நிறைந்திருக்கும். இவற்றை எல்லாம் சமாளித்துதான் பந்துகளை சேகரிக்கவேண்டும்.
பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் சாலட் வகையில், மிகவும் வண்ணமயமான உணவைதான் இந்த வார ரெசிபியாக செய்து பார்க்க இருக்கிறோம்.
பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் சாலட் வகையில், மிகவும் வண்ணமயமான உணவைதான் இந்த வார ரெசிபியாக செய்து பார்க்க இருக்கிறோம். ‘ரெயின்போ சாலட் என அழைக்கப்படும் இது, குழந்தைகளுக்கானது. வெளிநாடுகளில், காலை நேர உணவுகளில் இந்த ரெயின்போ சாலட்டிற்கு முக்கிய பங்கு உண்டு. இதை எப்படி தயாரிப்பது என பார்ப்போமா...?
வீட்டில் இருக்கும் பழங்கள் எதுவாக இருப்பினும் அதை எடுத்துக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு வாழைப்பழம், மாம்பழம், திராட்சை, மாதுளை, பலா, ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, ராஸ்பெர்ரி, கிவி, ஆரஞ்சு... என வண்ணமயமான பழங்களை எடுத்து, அவற்றின் தோல் பகுதிகளை நீக்கிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கியோ அல்லது உதிர்த்தோ, சுளைகளை உரித்தோ வைத்து கொள்ளுங்கள்.
ஒரு பெரிய தட்டில் ரெயின்போ வடிவில் ஒவ்வொரு பழங்களாக எடுத்து அடுக்கி பரிமாறவும்.
வானவில் வண்ண கோர்வையில், சத்தான சாலட் ரெடியாகிவிடும்.
குழந்தைகள் விரும்பாத பழங்களைகூட, இதில் கலந்து கொடுத்து சாப்பிட வைத்துவிடலாம்.
வீட்டில் இருக்கும் பழங்கள் எதுவாக இருப்பினும் அதை எடுத்துக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு வாழைப்பழம், மாம்பழம், திராட்சை, மாதுளை, பலா, ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, ராஸ்பெர்ரி, கிவி, ஆரஞ்சு... என வண்ணமயமான பழங்களை எடுத்து, அவற்றின் தோல் பகுதிகளை நீக்கிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கியோ அல்லது உதிர்த்தோ, சுளைகளை உரித்தோ வைத்து கொள்ளுங்கள்.
ஒரு பெரிய தட்டில் ரெயின்போ வடிவில் ஒவ்வொரு பழங்களாக எடுத்து அடுக்கி பரிமாறவும்.
வானவில் வண்ண கோர்வையில், சத்தான சாலட் ரெடியாகிவிடும்.
குழந்தைகள் விரும்பாத பழங்களைகூட, இதில் கலந்து கொடுத்து சாப்பிட வைத்துவிடலாம்.
குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் குழந்தை அழக்கூடும்.
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை அதிகமாக அழும்போது, அது எதற்காக அழுகிறது, என்ன செய்தால் அழுகை நிற்கும் எனத் தெரியாமல் திகைக்கிற தாய்மார்தான் அதிகம். கைக்குழந்தையைப் பொறுத்தவரை ‘அழுகை’ என்பது ஒரு மொழி. தாயின் கவனத்தைத் தன் மீது ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் எளிய வழி. பசி, தாகம், தனிமை, களைப்பு போன்ற சாதாரணக் காரணங்களால் குழந்தை தினமும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு. இந்தக் கால அளவு அதிகரித்தால் அல்லது குழந்தை தொடர்ந்து அழுகிறது என்றால், அதைக் கவனிக்க வேண்டும்.
குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் குழந்தை அழக்கூடும். குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை உறுதிசெய்ய, தாயானவர் தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொண்டு, குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பத் தொடங்கிவிடும். இதன் மூலம் குழந்தை பசியால் அழுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக, குழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர், இரண்டு மணி நேரத்துக்குள் அழுதால், அது நிச்சயம் பசிக்காக இருக்காது. வேறு காரணத்தால் அது அழக்கூடும்.
பசிக்கு அடுத்தபடியாகத் தாகம் எடுத்தால் குழந்தை அழும். உதாரணமாக, திட உணவு சாப்பிடும் குழந்தைக்குச் சில தாய்மார் உணவைக் கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவார்கள். இதனால் உணவு விக்கிக்கொள்ளும். குழந்தைக்குத் தாகம் எடுக்கும். இதனால் சாப்பிட்ட பிறகு குழந்தை அழும். அப்போது கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்தால், குழந்தையின் அழுகை நின்றுவிடும். பால் குடித்த பிறகு சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தவும் குழந்தை அழும். குழந்தை இரவில் அழுவதற்குப் பெரும்பாலும், இதுதான் காரணமாக இருக்கும். ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நிற்கும்.
அதிகக் கனமான ஆடைகள், இறுக்கமான ஆடைகள், உறுத்துகிற ஆடைகள் மற்றும் கால் கொலுசு, கழுத்து செயின், இடுப்பு ஆபரணங்கள் ஆகியவற்றாலும் குழந்தை அடிக்கடி அழலாம். `டயபர்’ என்பது அவசரத் தேவைக்கு என்பது போய், இப்போது எந்த நேரமும் அணிவிக்கப்படும் ஓர் உள்ளாடையாக அது மாறிவிட்டது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தைக்கு அரிப்பும் தடிப்பும் உண்டாகின்றன. இதன் காரணமாகவும் குழந்தைகள் அடிக்கடி அழுவதுண்டு.
தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும்.
குழந்தைக்கு வயிற்று வலியும் காது வலியும் ஏற்படுவது மிகவும் சகஜம். குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். குழந்தைக்கு அளவுக்கு அதிகமாகப் பால் அல்லது திட உணவைக் கொடுத்துவிட்டால், வயிறு உப்பி அழ ஆரம்பிக்கும். இதுபோல் உணவுடன் அதிகக் காற்று வயிற்றுக்குள் சென்றுவிட்டாலும், குழந்தை அழும். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அதன் முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் வயிறு தாயின் தோளில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும். குழந்தையும் அழுவதை நிறுத்திவிடும்.
சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழக்கூடும்.
ஆறு மாதங்கள் வரையிலும் குழந்தையின் தலை நிற்காதபோது, கழுத்துப் பகுதியை நல்ல பிடிமானம் கொடுத்துத்தான் தூக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைக்குக் கழுத்து சுளுக்கி வலி ஏற்படும். அப்போது தொடர்ச்சியாக அழும். இதற்குச் சுளுக்கு எடுக்கிறேன் என்று சுய மருத்துவம் செய்யக் கூடாது. உரிய மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே சரியான தீர்வு கிடைக்கும்.
குழந்தை தொடர்ச்சியாக அழுவதற்குக் களைப்பு ஒரு முக்கியக் காரணம். எந்த நேரமும் குழந்தையைத் தூக்கிவைத்துக் கொஞ்சுவது, விளையாடுவது, தொட்டிலில் போட்டு ஆட்டுவது, உறவினர் படையெடுப்பு போன்றவற்றால் குழந்தை களைத்துவிடும். இதனாலும் அழும். இந்தப் பழக்கங்களைக் குறைத்துக் கொண்டால் குழந்தை அழுவதும் குறையும்.
குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் குழந்தை அழக்கூடும். குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை உறுதிசெய்ய, தாயானவர் தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொண்டு, குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பத் தொடங்கிவிடும். இதன் மூலம் குழந்தை பசியால் அழுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக, குழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர், இரண்டு மணி நேரத்துக்குள் அழுதால், அது நிச்சயம் பசிக்காக இருக்காது. வேறு காரணத்தால் அது அழக்கூடும்.
பசிக்கு அடுத்தபடியாகத் தாகம் எடுத்தால் குழந்தை அழும். உதாரணமாக, திட உணவு சாப்பிடும் குழந்தைக்குச் சில தாய்மார் உணவைக் கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவார்கள். இதனால் உணவு விக்கிக்கொள்ளும். குழந்தைக்குத் தாகம் எடுக்கும். இதனால் சாப்பிட்ட பிறகு குழந்தை அழும். அப்போது கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்தால், குழந்தையின் அழுகை நின்றுவிடும். பால் குடித்த பிறகு சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தவும் குழந்தை அழும். குழந்தை இரவில் அழுவதற்குப் பெரும்பாலும், இதுதான் காரணமாக இருக்கும். ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நிற்கும்.
அதிகக் கனமான ஆடைகள், இறுக்கமான ஆடைகள், உறுத்துகிற ஆடைகள் மற்றும் கால் கொலுசு, கழுத்து செயின், இடுப்பு ஆபரணங்கள் ஆகியவற்றாலும் குழந்தை அடிக்கடி அழலாம். `டயபர்’ என்பது அவசரத் தேவைக்கு என்பது போய், இப்போது எந்த நேரமும் அணிவிக்கப்படும் ஓர் உள்ளாடையாக அது மாறிவிட்டது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தைக்கு அரிப்பும் தடிப்பும் உண்டாகின்றன. இதன் காரணமாகவும் குழந்தைகள் அடிக்கடி அழுவதுண்டு.
தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும்.
குழந்தைக்கு வயிற்று வலியும் காது வலியும் ஏற்படுவது மிகவும் சகஜம். குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். குழந்தைக்கு அளவுக்கு அதிகமாகப் பால் அல்லது திட உணவைக் கொடுத்துவிட்டால், வயிறு உப்பி அழ ஆரம்பிக்கும். இதுபோல் உணவுடன் அதிகக் காற்று வயிற்றுக்குள் சென்றுவிட்டாலும், குழந்தை அழும். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அதன் முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் வயிறு தாயின் தோளில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும். குழந்தையும் அழுவதை நிறுத்திவிடும்.
சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழக்கூடும்.
ஆறு மாதங்கள் வரையிலும் குழந்தையின் தலை நிற்காதபோது, கழுத்துப் பகுதியை நல்ல பிடிமானம் கொடுத்துத்தான் தூக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைக்குக் கழுத்து சுளுக்கி வலி ஏற்படும். அப்போது தொடர்ச்சியாக அழும். இதற்குச் சுளுக்கு எடுக்கிறேன் என்று சுய மருத்துவம் செய்யக் கூடாது. உரிய மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே சரியான தீர்வு கிடைக்கும்.
குழந்தை தொடர்ச்சியாக அழுவதற்குக் களைப்பு ஒரு முக்கியக் காரணம். எந்த நேரமும் குழந்தையைத் தூக்கிவைத்துக் கொஞ்சுவது, விளையாடுவது, தொட்டிலில் போட்டு ஆட்டுவது, உறவினர் படையெடுப்பு போன்றவற்றால் குழந்தை களைத்துவிடும். இதனாலும் அழும். இந்தப் பழக்கங்களைக் குறைத்துக் கொண்டால் குழந்தை அழுவதும் குறையும்.
கொரோனா வைரசை எதிர்கொள்ள என்னென்ன உணவு சாப்பிடலாம் என்று நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.
நீடாமங்கலம் :
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய உணவு மற்றும் சத்தியல் துறை உதவி பேராசிரியர் விஞ்ஞானி கமலசுந்தரி கூறியதாவது:-
நாம் நலமுடன் வாழ நமக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவு ஊட்டம் என்பது உடல் வளர்ச்சிக்கும், சக்திக்கும், உடல்நலத்திற்கும் மட்டுமின்றி நல்ல உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நமது உணவில் 6 வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருந்தால் அது கொரோனா வைரசை எதிர்கொள்ள உதவும்.
கொரோனா என்பது ஒரு வைரஸ். இது பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் மற்றும் ஜீரண மண்டலத்தை தாக்கக்கூடிய வல்லமை பெற்றது. இதனை எதிர்கொள்ள நமது உடலில் தினமும் புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் சி, நல்ல வகையான கொழுப்பு மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்கள் கொண்ட உணவை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உடலில் செல்கள் உருவாக புரதம் தேவை. அந்த செல்கள் அழியும் போது அவற்றிற்கு பதிலாக புதிய செல்கள் உண்டாக்க வேண்டும். இந்த செல்கள் நல்ல ஆரோக்கியமாக அமைய மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் அமைய நமக்கு மிகவும் அவசியம் இந்த புரதம். அளவு மட்டுமின்றி அதனுடைய தரமான தன்மை மிகவும் அவசியம்.
அதற்கு மாமிச வகை புரதங்கள் அல்லது தானியம் மற்றும் பயறு 4:1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டால் நல்லது. பால், முட்டை, பயறு வகைகள், இறைச்சி, மீன் போன்ற உணவுகளில் புரதம் உள்ளன. நாளொன்றுக்கு ஒரு நபருக்கு அவருடைய எடைக்கு ஏற்றவாறு ஒரு கிராம் என்ற அளவு ஏற்றபடி உண்ண வேண்டும்.
75 கிலோ உடல் எடை என்றால் 75 கிராம் உண்ண வேண்டும். ஒரு கப் (150 கிராம்) சுண்டல் உண்டால் அதில் ஏழு கிராம் புரதம் கிடைக்கும். ஒரு இட்லியை உணவில் எடுத்துக்கொண்டால் 2 கிராம் புரதம் கிடைக்கும்.
ஒரு கப் பால் எடுத்துக்கொண்டால் 5 கிராம் புரதம் கிடைக்கும். ஆகவே எளிதாக இந்த புரதத்தை நம் உணவுகளில் எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய் வித்துக்கள் சேர்த்து எடுத்துக்கொண்டால் நல்ல புரதம் கிடைக்கும்.
வைட்டமின் ஏ சத்து நாம் தினமும் உண்ணும் பழங்கள், காய்கறிகளில் நிறைந்துள்ளன. கேரட், பப்பாளி, கறிவேப்பிலை, மாம்பழம், மஞ்சள் பூசணிக்காய் போன்றவற்றில் இந்த சத்து உள்ளன. இது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 800 மைக்ரோ கிராம் தேவைப்படுகிறது. நமது உணவில் 200 கிராம் அளவு இந்த பழங்களை எடுத்துக்கொண்டாலே வைட்டமின் ஏ சத்து எளிதாக கிடைக்கும்.
வைட்டமின் சி சத்து உடலில் நல்ல ஒரு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வல்லமை படைத்தது. தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, மாங்காய் போன்ற பழங்களில் உள்ளன. குறைந்தது எலுமிச்சை, நெல்லிக்காய் ஜூஸ் 30 மில்லி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி சத்து சூரிய வெளிச்சத்தில் உள்ளது. தினந்தோறும் சூரிய வெளிச்சத்தில் 10 நிமிடத்திற்கு மேல் நின்றாலே நமது தோலில் இந்த வைட்டமின் டி சத்து உருவாகி விடும். உணவுகளில் மிகவும் அரிது. மீன் எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே இது உள்ளன. இத்தகைய உணவுகள் 10-ல் இருந்து 15 மி.லி. சேர்த்தால் போதுமானதாகும்.
துத்தநாக சத்து பழுப்பு அரிசி, எண்ணெய் வித்துக்கள், முந்திரி, பூசணிக்காய், கொண்டைக்கடலை போன்ற உணவுகளில் உள்ளன. இந்த தாது உப்பு எதிர்ப்பு சக்தியை வலுவாக்க ஒரு நல்ல சத்தாகும். இது ஒரு நபருக்கு 2 மில்லி கிராம் அளவு தேவைப்படுகிறது. நல்ல சத்தான உணவுகளில் இது உள்ளன. இந்த சத்து ஒரு கப் கொண்டைக்கடலை, சுண்டல் எடுத்துக்கொண்டால் 2.5 மில்லி கிராம் கிடைக்கும். தயிர் போன்றவற்றிலும் இந்த துத்தநாகம் உள்ளது.
கருப்பு சுண்டல், தோல் உளுந்து, ஆளி விதை போன்ற உணவுகளில் கொழுப்பு சத்து உள்ளன. இந்த ஆளி விதைகளை தினந்தோறும் 10 கிராம் அளவு வறுத்து பொடி செய்து நாம் அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொண்டாலே இந்த கொழுப்பு சத்து எளிதாக கிடைத்து விடும். இது மட்டுமின்றி நமது உணவுகளில் காரத்தன்மை அதிகமாக இருந்தால் அது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லமை படைத்தது. இதன் அடிப்படையிலேயே கசாயங்கள் போன்றவை உண்பதற்கு வலியுறுத்தப்படுகிறது.
இந்த காரத்தன்மை உணவுகளில் பழங்கள், காய்கறிகள், மசாலா பொருட்கள், மூலிகைகளான துளசி, ஓமவள்ளி, புதினா, வெற்றிலை, பூண்டு, பால் போன்ற உணவுகளில் உள்ளன. மேலும் எந்த உணவு எடுத்துக்கொண்டாலும் அதனை சூடாக உண்ண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய உணவு மற்றும் சத்தியல் துறை உதவி பேராசிரியர் விஞ்ஞானி கமலசுந்தரி கூறியதாவது:-
நாம் நலமுடன் வாழ நமக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவு ஊட்டம் என்பது உடல் வளர்ச்சிக்கும், சக்திக்கும், உடல்நலத்திற்கும் மட்டுமின்றி நல்ல உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நமது உணவில் 6 வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருந்தால் அது கொரோனா வைரசை எதிர்கொள்ள உதவும்.
கொரோனா என்பது ஒரு வைரஸ். இது பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் மற்றும் ஜீரண மண்டலத்தை தாக்கக்கூடிய வல்லமை பெற்றது. இதனை எதிர்கொள்ள நமது உடலில் தினமும் புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் சி, நல்ல வகையான கொழுப்பு மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்கள் கொண்ட உணவை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உடலில் செல்கள் உருவாக புரதம் தேவை. அந்த செல்கள் அழியும் போது அவற்றிற்கு பதிலாக புதிய செல்கள் உண்டாக்க வேண்டும். இந்த செல்கள் நல்ல ஆரோக்கியமாக அமைய மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் அமைய நமக்கு மிகவும் அவசியம் இந்த புரதம். அளவு மட்டுமின்றி அதனுடைய தரமான தன்மை மிகவும் அவசியம்.
அதற்கு மாமிச வகை புரதங்கள் அல்லது தானியம் மற்றும் பயறு 4:1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டால் நல்லது. பால், முட்டை, பயறு வகைகள், இறைச்சி, மீன் போன்ற உணவுகளில் புரதம் உள்ளன. நாளொன்றுக்கு ஒரு நபருக்கு அவருடைய எடைக்கு ஏற்றவாறு ஒரு கிராம் என்ற அளவு ஏற்றபடி உண்ண வேண்டும்.
75 கிலோ உடல் எடை என்றால் 75 கிராம் உண்ண வேண்டும். ஒரு கப் (150 கிராம்) சுண்டல் உண்டால் அதில் ஏழு கிராம் புரதம் கிடைக்கும். ஒரு இட்லியை உணவில் எடுத்துக்கொண்டால் 2 கிராம் புரதம் கிடைக்கும்.
ஒரு கப் பால் எடுத்துக்கொண்டால் 5 கிராம் புரதம் கிடைக்கும். ஆகவே எளிதாக இந்த புரதத்தை நம் உணவுகளில் எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய் வித்துக்கள் சேர்த்து எடுத்துக்கொண்டால் நல்ல புரதம் கிடைக்கும்.
வைட்டமின் ஏ சத்து நாம் தினமும் உண்ணும் பழங்கள், காய்கறிகளில் நிறைந்துள்ளன. கேரட், பப்பாளி, கறிவேப்பிலை, மாம்பழம், மஞ்சள் பூசணிக்காய் போன்றவற்றில் இந்த சத்து உள்ளன. இது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 800 மைக்ரோ கிராம் தேவைப்படுகிறது. நமது உணவில் 200 கிராம் அளவு இந்த பழங்களை எடுத்துக்கொண்டாலே வைட்டமின் ஏ சத்து எளிதாக கிடைக்கும்.
வைட்டமின் சி சத்து உடலில் நல்ல ஒரு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வல்லமை படைத்தது. தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, மாங்காய் போன்ற பழங்களில் உள்ளன. குறைந்தது எலுமிச்சை, நெல்லிக்காய் ஜூஸ் 30 மில்லி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி சத்து சூரிய வெளிச்சத்தில் உள்ளது. தினந்தோறும் சூரிய வெளிச்சத்தில் 10 நிமிடத்திற்கு மேல் நின்றாலே நமது தோலில் இந்த வைட்டமின் டி சத்து உருவாகி விடும். உணவுகளில் மிகவும் அரிது. மீன் எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே இது உள்ளன. இத்தகைய உணவுகள் 10-ல் இருந்து 15 மி.லி. சேர்த்தால் போதுமானதாகும்.
துத்தநாக சத்து பழுப்பு அரிசி, எண்ணெய் வித்துக்கள், முந்திரி, பூசணிக்காய், கொண்டைக்கடலை போன்ற உணவுகளில் உள்ளன. இந்த தாது உப்பு எதிர்ப்பு சக்தியை வலுவாக்க ஒரு நல்ல சத்தாகும். இது ஒரு நபருக்கு 2 மில்லி கிராம் அளவு தேவைப்படுகிறது. நல்ல சத்தான உணவுகளில் இது உள்ளன. இந்த சத்து ஒரு கப் கொண்டைக்கடலை, சுண்டல் எடுத்துக்கொண்டால் 2.5 மில்லி கிராம் கிடைக்கும். தயிர் போன்றவற்றிலும் இந்த துத்தநாகம் உள்ளது.
கருப்பு சுண்டல், தோல் உளுந்து, ஆளி விதை போன்ற உணவுகளில் கொழுப்பு சத்து உள்ளன. இந்த ஆளி விதைகளை தினந்தோறும் 10 கிராம் அளவு வறுத்து பொடி செய்து நாம் அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொண்டாலே இந்த கொழுப்பு சத்து எளிதாக கிடைத்து விடும். இது மட்டுமின்றி நமது உணவுகளில் காரத்தன்மை அதிகமாக இருந்தால் அது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லமை படைத்தது. இதன் அடிப்படையிலேயே கசாயங்கள் போன்றவை உண்பதற்கு வலியுறுத்தப்படுகிறது.
இந்த காரத்தன்மை உணவுகளில் பழங்கள், காய்கறிகள், மசாலா பொருட்கள், மூலிகைகளான துளசி, ஓமவள்ளி, புதினா, வெற்றிலை, பூண்டு, பால் போன்ற உணவுகளில் உள்ளன. மேலும் எந்த உணவு எடுத்துக்கொண்டாலும் அதனை சூடாக உண்ண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மணப்பெண்தான் தனது உடலையும், மனதையும் பேணிக் கொள்ள வேண்டும். மனம் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருந்தால்தான் அந்த அழகு முகத்தில் பிரதிபலிக்கும்.
திருமணத்திற்கு தேதி குறித்ததும் மணப்பெண்கள் உடனே நகைகளை தேர்வு செய்தல், நவநாகரிக உடைகளை தேர்ந்தெடுத்தல் என்று களத்தில் இறங்கிவிடுவார்கள். அதைவிட முக்கியமான விஷயங்கள் சில இருக்கின்றன. திருமண கனவுகள் மணப்பெண்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி தருமென்றாலும், அவர்களுக்குள் பலவித தயக்கங்களும், தடுமாற்றங்களும் இருக்கத்தான் செய்யும். அவைகளில் தெளிவு ஏற்படுத்திக்கொண்டால்தான், திருமணத்தை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள முடியும்.
திருமணம் என்றதுமே மணமகள் வீடு களைகட்டிவிடும். பத்திரிகை தயார் செய்வது, அலங்காரத்திற்கு, பந்தலுக்கு, மண்டபத்திற்கு பதிவு செய்வது என அடுக்கடுக்கான பணிகள் இருக்கும். பெண்ணின் பெற்றோரும், சகோதரரும் அவரவர் பொறுப்பு களில் மூழ்கிவிடுவார்கள். மணப்பெண்ணின் மன நலம், உடல்நலம் பற்றி அதிகம் யோசிக்கமாட்டார்கள். ‘சந்தோஷமாக திருமணத்திற்கு தயாராகு’ என்று மட்டும் கூறிவிட்டு அவரவர் வேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள். மணப்பெண்தான் தனது உடலையும், மனதையும் பேணிக் கொள்ள வேண்டும். மனம் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருந்தால்தான் அந்த அழகு முகத்தில் பிரதிபலிக்கும்.
திருமண நாள் நெருங்க நெருங்க கடைசிகட்ட பரபரப்பு ஒன்று தொற்றிக்கொள்ளும். அப்போது உணவுப் பழக்கம் மாறும். உணவு சாப்பிடும் நேரத்திலும் மாற்றம் ஏற்படும். அவை உடல்நலத்தில் மாற்றத்தை விளைவிக்கக் கூடியதாகும். அதனால் உணவு விஷயத்தில் மணப்பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது, திருமணத்திற்கு மட்டுமல்லாது எப்போதுமே அழகையும், நலத்தையும் தரும்.
வழக்கமாக உடற்பயிற்சி மேற்கொள்ளாத பெண்கள்கூட எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். திருமணத்திற்கு 2 முதல் 3 மாத இடைவெளி இருந்தால் உடற்பயிற்சி நல்ல பலன்தரும். உடலில் ஏற்படும் மாற்றங்களையும் உணரலாம். ஒவ்வொரு வாரத்திற்கும் இலக்கு நிர்ணயித்து பயிற்சிகளை மேற்கொண்டால் அதிக பலன்களை பெறலாம்.
சைக்கிளிங் பயிற்சி உடலை உறுதிப்படுத்தும், தேவையற்ற கொழுப்புகளையும், அதிக எடையையும் குறைக்கும். ஸ்கிப்பிங் பயிற்சி செய்வது கர்ப்பப்பையை பலமாக்கும். டிரெட்மில்லில் பயிற்சி செய்வதும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும். வேலைக்கும் செல்லும் பெண்களாக இருந்தாலும் இத்தகைய பயிற்சிகளில் கவனம் செலுத்தவேண்டும்.
நல்ல பியூட்டிசியன் கிடைத்தால் மட்டும் உங்கள் உடல் அழகாகிவிடாது. சருமம், முடி, நகம், பல் எல்லாவற்றையும் அழகாக மாற்றக்கூடியது உணவுப் பழக்க வழக்கம்தான். திருமணம் நிச்சயமான பெண்கள் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்த உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது மினுமினுப்பான தேகம் மற்றும் ஆரோக்கியமான உடலுக்கு உறுதுணையாக அமையும். கர்ப்பகால சத்துத் தேவைகளையும் இது ஈடுகட்டும். அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்புச்சத்து கொண்ட உணவுகளை உண்பது தேகத்தை பொலிவாகவும், உடலை நலமாகவும் மாற்றும்.
மணப்பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை எளிதில் அறிய வேண்டுமா? சிறிது தூரம் ஓடிப்பார்க்கவேண்டும். அப்போது களைப்பாகவும், சோர்வாகவும் உணர்ந்தால், போதிய இரும்புச்சத்து உடலில் இல்லை என்பதை தெரிந்துகொள்ளலாம்.
19 முதல் 50 வயது வரை பெண் களுக்கு தினமும் 18 மில்லிகிராம் இரும்புச்சத்து உடலுக்குத் தேவை. இதுதான் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை கட்டுக்குள் வைக்கக்கூடியது. அதுவே சருமப் பொலிவுக்கும் காரணமாக அமையும். இந்தச்சத்து குறைவாக இருப்பது சருமத்தை மட்டுமல்ல கூந்தலையும், நகத்தையும் பாதிக்கும். மென்மையான செந்நிற நகங்களும், மினுக்கும் கருங்கூந்தலும் தேவையானால் இரும்புச்சத்து அவசியம்.
பருப்பு வகைகள், கீரை வகைகள் இந்த சத்துத் தேவையை ஈடுகட்டும். பீட்ரூட் மற்றும் சோயாபீன் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்தது. இது மட்டுமே உடலுக்குத் தேவையான சத்து என்பதல்ல. சோயாவில் கால்சியம் மற்றும் மக்னீசியம், செலினியம் தாதுக்களும் மிகுந்துள்ளது. முந்திரி, பாதாம் போன்றவற்றிலும் உடலுக்கு அவசியமான அனைத்து தாதுக்களும் அடங்கி உள்ளன. அதிக அளவு மெலிந்த மற்றும் குண்டான தேகம் கொண்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு வகைகளை பின்பற்றலாம்.
சுவை கருதி செயற்கை பானங்களை பருகுவதை குறைத்துக் கொள்ளுங்கள். காபி மற்றும் டீ போன் றவைகூட தூக்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. சோடா மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்களையும் தவிர்க்கலாம். குளிர்பானங்களை விலக்கிவைப்பது நல்லது. அவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. கருவளையங்கள் மற்றும் சருமப் பொலிவை பாதிக்க இவை காரணமாகலாம். சில வேதிப்பொருட்கள் தூக்கத்தைக் கெடுக்கும். மனநிலையில் கிளர்ச்சியையும், தடுமாற்றத்தையும் உருவாக்கும். தொடர்ந்து செயற்கை பானங்களைப் பருகுவது சில வியாதிகளுக்கும், அஜீரண கோளாறுகளுக்கும் வழி வகுக்கும்.
பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் திகழ இயற்கை பானங்களை பருகுங்கள். தினமும் 8 டம்ளர் நீர் பருகுங்கள். காய்கறி, ஜூஸ்கள், சிறந்த உணவுக்கட்டுப்பாட்டிற்கு ஏற்றது. இவை உடல் எடையை ஏற்றாமல், உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கக்கூடியவை.
மணப்பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் உண்டாகலாம். திருமணம் மற்றும் முதலிரவு பற்றிய பயம், கவலை பலருக்கும் மன அழுத்தம் தரக்கூடியது. சிலருக்கு ஆண் நண்பர்களாலும், ஒருதலைக் காதலர்களாலும் மன வருத்தங்கள் ஏற்படலாம். மணம் பேசியவருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் சஞ்சலம் தரலாம். திருமணத்தில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாத காரணங்களாலும் மணப்பெண் மன அழுத்தங்களை எதிர்கொள்ளலாம்.
மன அழுத்தம் உடலில் தேவையற்ற நச்சுப்பொருட்கள் சுரக்க காரணமாகின்றன. அவை கவலை மற்றும் பல்வேறுவிதமான பாதிப்புகளை உண்டாக்குகின்றன. மன அழுத்தங்களை கட்டுக்குள் வைக்க பிரச்சினை களின் தன்மைக்கேற்ப பெற்றோர் மற்றும் தோழிகளுடன் ஆலோசனை பெறுங்கள். தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல கவுன்சலிங் பெறலாம்.
மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள யோகா மற்றும் தியான பயிற்சிகள் கைகொடுக்கும். இதில் பழக்கம் இல்லாதவர்கள் அருகில் உள்ள பூங்காக் களுக்கு சென்று சிறிது தூரம் நடக்கலாம். மனதை அமைதிப்படுத்தியவாறு உட்கார்ந்திருக்கலாம். விரும்பிய புத்தகத்தை படிக்கலாம். நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசிக்கலாம். நிம்மதியாக தூங்கி எழுந்தால் பல பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகள் மூளையில் உதயமாகும். நல்ல தூக்கம் மனஅழுத்தத்திற்கு தீர்வாகவும், புத்துணர்ச்சிக்கு சிறந்த வழியாகவும் அமைகிறது.
திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள், முதலில் இருந்தே தங்கள் உடல் நலனிலும் மன நலனிலும் அதிக அக்கறை காட்டவேண்டும். அவைதான் மண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
திருமணம் என்றதுமே மணமகள் வீடு களைகட்டிவிடும். பத்திரிகை தயார் செய்வது, அலங்காரத்திற்கு, பந்தலுக்கு, மண்டபத்திற்கு பதிவு செய்வது என அடுக்கடுக்கான பணிகள் இருக்கும். பெண்ணின் பெற்றோரும், சகோதரரும் அவரவர் பொறுப்பு களில் மூழ்கிவிடுவார்கள். மணப்பெண்ணின் மன நலம், உடல்நலம் பற்றி அதிகம் யோசிக்கமாட்டார்கள். ‘சந்தோஷமாக திருமணத்திற்கு தயாராகு’ என்று மட்டும் கூறிவிட்டு அவரவர் வேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள். மணப்பெண்தான் தனது உடலையும், மனதையும் பேணிக் கொள்ள வேண்டும். மனம் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருந்தால்தான் அந்த அழகு முகத்தில் பிரதிபலிக்கும்.
திருமண நாள் நெருங்க நெருங்க கடைசிகட்ட பரபரப்பு ஒன்று தொற்றிக்கொள்ளும். அப்போது உணவுப் பழக்கம் மாறும். உணவு சாப்பிடும் நேரத்திலும் மாற்றம் ஏற்படும். அவை உடல்நலத்தில் மாற்றத்தை விளைவிக்கக் கூடியதாகும். அதனால் உணவு விஷயத்தில் மணப்பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது, திருமணத்திற்கு மட்டுமல்லாது எப்போதுமே அழகையும், நலத்தையும் தரும்.
வழக்கமாக உடற்பயிற்சி மேற்கொள்ளாத பெண்கள்கூட எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். திருமணத்திற்கு 2 முதல் 3 மாத இடைவெளி இருந்தால் உடற்பயிற்சி நல்ல பலன்தரும். உடலில் ஏற்படும் மாற்றங்களையும் உணரலாம். ஒவ்வொரு வாரத்திற்கும் இலக்கு நிர்ணயித்து பயிற்சிகளை மேற்கொண்டால் அதிக பலன்களை பெறலாம்.
சைக்கிளிங் பயிற்சி உடலை உறுதிப்படுத்தும், தேவையற்ற கொழுப்புகளையும், அதிக எடையையும் குறைக்கும். ஸ்கிப்பிங் பயிற்சி செய்வது கர்ப்பப்பையை பலமாக்கும். டிரெட்மில்லில் பயிற்சி செய்வதும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும். வேலைக்கும் செல்லும் பெண்களாக இருந்தாலும் இத்தகைய பயிற்சிகளில் கவனம் செலுத்தவேண்டும்.
நல்ல பியூட்டிசியன் கிடைத்தால் மட்டும் உங்கள் உடல் அழகாகிவிடாது. சருமம், முடி, நகம், பல் எல்லாவற்றையும் அழகாக மாற்றக்கூடியது உணவுப் பழக்க வழக்கம்தான். திருமணம் நிச்சயமான பெண்கள் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்த உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது மினுமினுப்பான தேகம் மற்றும் ஆரோக்கியமான உடலுக்கு உறுதுணையாக அமையும். கர்ப்பகால சத்துத் தேவைகளையும் இது ஈடுகட்டும். அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்புச்சத்து கொண்ட உணவுகளை உண்பது தேகத்தை பொலிவாகவும், உடலை நலமாகவும் மாற்றும்.
மணப்பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை எளிதில் அறிய வேண்டுமா? சிறிது தூரம் ஓடிப்பார்க்கவேண்டும். அப்போது களைப்பாகவும், சோர்வாகவும் உணர்ந்தால், போதிய இரும்புச்சத்து உடலில் இல்லை என்பதை தெரிந்துகொள்ளலாம்.
19 முதல் 50 வயது வரை பெண் களுக்கு தினமும் 18 மில்லிகிராம் இரும்புச்சத்து உடலுக்குத் தேவை. இதுதான் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை கட்டுக்குள் வைக்கக்கூடியது. அதுவே சருமப் பொலிவுக்கும் காரணமாக அமையும். இந்தச்சத்து குறைவாக இருப்பது சருமத்தை மட்டுமல்ல கூந்தலையும், நகத்தையும் பாதிக்கும். மென்மையான செந்நிற நகங்களும், மினுக்கும் கருங்கூந்தலும் தேவையானால் இரும்புச்சத்து அவசியம்.
பருப்பு வகைகள், கீரை வகைகள் இந்த சத்துத் தேவையை ஈடுகட்டும். பீட்ரூட் மற்றும் சோயாபீன் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்தது. இது மட்டுமே உடலுக்குத் தேவையான சத்து என்பதல்ல. சோயாவில் கால்சியம் மற்றும் மக்னீசியம், செலினியம் தாதுக்களும் மிகுந்துள்ளது. முந்திரி, பாதாம் போன்றவற்றிலும் உடலுக்கு அவசியமான அனைத்து தாதுக்களும் அடங்கி உள்ளன. அதிக அளவு மெலிந்த மற்றும் குண்டான தேகம் கொண்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு வகைகளை பின்பற்றலாம்.
சுவை கருதி செயற்கை பானங்களை பருகுவதை குறைத்துக் கொள்ளுங்கள். காபி மற்றும் டீ போன் றவைகூட தூக்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. சோடா மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்களையும் தவிர்க்கலாம். குளிர்பானங்களை விலக்கிவைப்பது நல்லது. அவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. கருவளையங்கள் மற்றும் சருமப் பொலிவை பாதிக்க இவை காரணமாகலாம். சில வேதிப்பொருட்கள் தூக்கத்தைக் கெடுக்கும். மனநிலையில் கிளர்ச்சியையும், தடுமாற்றத்தையும் உருவாக்கும். தொடர்ந்து செயற்கை பானங்களைப் பருகுவது சில வியாதிகளுக்கும், அஜீரண கோளாறுகளுக்கும் வழி வகுக்கும்.
பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் திகழ இயற்கை பானங்களை பருகுங்கள். தினமும் 8 டம்ளர் நீர் பருகுங்கள். காய்கறி, ஜூஸ்கள், சிறந்த உணவுக்கட்டுப்பாட்டிற்கு ஏற்றது. இவை உடல் எடையை ஏற்றாமல், உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கக்கூடியவை.
மணப்பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் உண்டாகலாம். திருமணம் மற்றும் முதலிரவு பற்றிய பயம், கவலை பலருக்கும் மன அழுத்தம் தரக்கூடியது. சிலருக்கு ஆண் நண்பர்களாலும், ஒருதலைக் காதலர்களாலும் மன வருத்தங்கள் ஏற்படலாம். மணம் பேசியவருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் சஞ்சலம் தரலாம். திருமணத்தில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாத காரணங்களாலும் மணப்பெண் மன அழுத்தங்களை எதிர்கொள்ளலாம்.
மன அழுத்தம் உடலில் தேவையற்ற நச்சுப்பொருட்கள் சுரக்க காரணமாகின்றன. அவை கவலை மற்றும் பல்வேறுவிதமான பாதிப்புகளை உண்டாக்குகின்றன. மன அழுத்தங்களை கட்டுக்குள் வைக்க பிரச்சினை களின் தன்மைக்கேற்ப பெற்றோர் மற்றும் தோழிகளுடன் ஆலோசனை பெறுங்கள். தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல கவுன்சலிங் பெறலாம்.
மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள யோகா மற்றும் தியான பயிற்சிகள் கைகொடுக்கும். இதில் பழக்கம் இல்லாதவர்கள் அருகில் உள்ள பூங்காக் களுக்கு சென்று சிறிது தூரம் நடக்கலாம். மனதை அமைதிப்படுத்தியவாறு உட்கார்ந்திருக்கலாம். விரும்பிய புத்தகத்தை படிக்கலாம். நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசிக்கலாம். நிம்மதியாக தூங்கி எழுந்தால் பல பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகள் மூளையில் உதயமாகும். நல்ல தூக்கம் மனஅழுத்தத்திற்கு தீர்வாகவும், புத்துணர்ச்சிக்கு சிறந்த வழியாகவும் அமைகிறது.
திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள், முதலில் இருந்தே தங்கள் உடல் நலனிலும் மன நலனிலும் அதிக அக்கறை காட்டவேண்டும். அவைதான் மண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
புதிய அதிர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களைப் பாதித்து வருகிறது. நாடு முழுவதும் பரவிவரும் கொடிய கொரோனா கொத்து கொத்தாக உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதில் புதிய அதிர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும்.
இது, பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய்தான்.
கொரோனா நோயாளிகளைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு உயிரைக் காக்க தருகிற ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த நோய் தூண்டப்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஸ்டீராய்டுகளைப் பொறுத்தமட்டில், அவை கொரோனா நோயாளிகளின் நுரையீரல் வீக்கத்தை குறைத்து,கொரோனாவை எதிர்த்துப்போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகளவில் செயல்படுகிறபோது, ஏற்படுகிற சில சேதங்களை தடுக்கின்றன. ஆனால் அவை நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து, நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு இல்லாத பிற கொரோனா நோயாளிகளின் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகின்றன.
நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதுதான் கொரோனா நோயாளிகளின் மியூகோர்மைகோசிஸ் பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு அமைதியாக உயிரை பறிக்க கூடியது என்ற அதிர்ச்சி தகவலை டாக்டர்கள் வெளியிட்டுள்ளனர். தலைவலி, காய்ச்சல், கண்களுக்கு கீழ் வலி மற்றும் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறியாகும்.
குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும், எனவே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் ரத்தத்தில் சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் இப்போது கருப்புபூஞ்சை நோய் பரவல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் புதிய அதிர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும்.
இது, பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய்தான்.
கொரோனா நோயாளிகளைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு உயிரைக் காக்க தருகிற ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த நோய் தூண்டப்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஸ்டீராய்டுகளைப் பொறுத்தமட்டில், அவை கொரோனா நோயாளிகளின் நுரையீரல் வீக்கத்தை குறைத்து,கொரோனாவை எதிர்த்துப்போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகளவில் செயல்படுகிறபோது, ஏற்படுகிற சில சேதங்களை தடுக்கின்றன. ஆனால் அவை நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து, நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு இல்லாத பிற கொரோனா நோயாளிகளின் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகின்றன.
நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதுதான் கொரோனா நோயாளிகளின் மியூகோர்மைகோசிஸ் பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு அமைதியாக உயிரை பறிக்க கூடியது என்ற அதிர்ச்சி தகவலை டாக்டர்கள் வெளியிட்டுள்ளனர். தலைவலி, காய்ச்சல், கண்களுக்கு கீழ் வலி மற்றும் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறியாகும்.
குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும், எனவே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் ரத்தத்தில் சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் இப்போது கருப்புபூஞ்சை நோய் பரவல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






