என் மலர்
ஆரோக்கியம்
கோடை காலத்தில் சூரிய கதிர்வீச்சுக்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். நோய் தொற்றுகளாலும் சருமத்தில் பிரச்சினை உண்டாகும்.
கோடை காலத்தில் சூரிய கதிர்வீச்சுக்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். நோய் தொற்றுகளாலும் சருமத்தில் பிரச்சினை உண்டாகும். அதனை தவிர்க்க எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்த வேண்டியது அவசியமானது. லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை சரும நலனுக்கு ஏற்றது. அதனை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சரும பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
* லாவண்டர் எண்ணெய் பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைவான நிவாரணம் தரும். விபத்தில் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகளை போக்கும். இந்த எண்ணெய்யை நுகர்ந்தால் மன அழுத்தமும் கட்டுப்படும்.
* கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். அவை உடலில் படியும்போது நோய் கிருமிகள் அதிக அளவில் உருவாகிவிடும். ரோஸ்மேரி எண்ணெய்யுடன் தண்ணீரையோ அல்லது தேங்காய் எண்ணெய்யையோ சிறிது கலந்து வியர்வை வெளியேறும் பகுதியில் தடவி வரலாம். எண்ணெய்யின் வாசத்தில் நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும். மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
* சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சந்தனத்தை தூள் செய்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வரலாம். சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்கள் இருந்தால் அதற்கும் சந்தனத்தூள் நிவாரணம் தரும். சந்தன எண்ணெய் வெப்ப தாக்கத்தில் இருந்து சருமத்தை காக்கும். வீக்கத்தை குறைக்கவும் உதவும். வெளியே செல்லும்போது சருமத்தில் சந்தன எண்ணெய் தடவலாம்.
* புதினா எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டது. வீக்கம் மற்றும் குமட்டலையும் போக்கும். கழுத்து பகுதியில் புதினா எண்ணெய்யை தடவினால் குளிர்ச்சியை உணரலாம்.
* கோடை காலத்தில் எலுமிச்சையின் பயன்பாடு அதிகமிருக்கும். எலுமிச்சை சாறையும் சருமத்திற்கு பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கும். முகப்பரு, சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும்.
* லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், புதினா போன்ற எண்ணெய்களை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அவைகளுடன் தேங்காய், ஆலிவ் போன்ற ஏதாவதொரு எண்ணெய்யை கலந்து பயன்படுத்துவது நல்லது.
* லாவண்டர் எண்ணெய் பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைவான நிவாரணம் தரும். விபத்தில் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகளை போக்கும். இந்த எண்ணெய்யை நுகர்ந்தால் மன அழுத்தமும் கட்டுப்படும்.
* கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். அவை உடலில் படியும்போது நோய் கிருமிகள் அதிக அளவில் உருவாகிவிடும். ரோஸ்மேரி எண்ணெய்யுடன் தண்ணீரையோ அல்லது தேங்காய் எண்ணெய்யையோ சிறிது கலந்து வியர்வை வெளியேறும் பகுதியில் தடவி வரலாம். எண்ணெய்யின் வாசத்தில் நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும். மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
* சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சந்தனத்தை தூள் செய்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வரலாம். சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்கள் இருந்தால் அதற்கும் சந்தனத்தூள் நிவாரணம் தரும். சந்தன எண்ணெய் வெப்ப தாக்கத்தில் இருந்து சருமத்தை காக்கும். வீக்கத்தை குறைக்கவும் உதவும். வெளியே செல்லும்போது சருமத்தில் சந்தன எண்ணெய் தடவலாம்.
* புதினா எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டது. வீக்கம் மற்றும் குமட்டலையும் போக்கும். கழுத்து பகுதியில் புதினா எண்ணெய்யை தடவினால் குளிர்ச்சியை உணரலாம்.
* கோடை காலத்தில் எலுமிச்சையின் பயன்பாடு அதிகமிருக்கும். எலுமிச்சை சாறையும் சருமத்திற்கு பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கும். முகப்பரு, சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும்.
* லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், புதினா போன்ற எண்ணெய்களை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அவைகளுடன் தேங்காய், ஆலிவ் போன்ற ஏதாவதொரு எண்ணெய்யை கலந்து பயன்படுத்துவது நல்லது.
பெற்றோர்கள் குழந்தைகளின் குறைகளையே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் அந்த குறைகள் அவர்களிடம் விடாப்பிடியான கறையாகி மாறி விடும் வாய்ப்புண்டு.
பிள்ளைகளை நாம் ஒவ்வொன்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்கள், “தாங்கள்” எதற்கும் தகுதி இல்லாதவர்கள் என தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி தன்னிடம் ஏதோ குறை இருப்பதாக நம்பத் தொடங்கி விடுகிறார்கள். அதனால் மற்றவர்களை விட்டும் தனித்து இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். தன் மனதில் இருப்பதை பிறரிடம் சொல்ல அச்சப்பட்டு தனக்குள்ளே பேசிக்கொள்ளும் இயல்பை வளர்த்துக் கொள்வதோடு, தன் பெற்றோர்கள் தங்களை வெறுக்கிறார்கள் என மன உளைச்சலுக்கும் அவர்கள் ஆளாகி விடுகிறார்கள் என அச்சுறுத்துகிறது வாழ்வியல்.
தவிர, குறைகளோடும் நிறைகளோடும் தன்னை நேசிக்க நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தால் தானே, அப்படி தன்னை நேசிக்கக் கூடிய ஒருவராக நம் பிள்ளைகளை நாம் வளர்த்தால் தானே அவர்களாலும் குறை களோடும் நிறைகளோடும் மற்றவர்களை ஏற்றுக் கொண்டு நேசிக்க முடியும். இல்லையென்றால் இப்படித்தானே அவர்களும் மற்றவர்களிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
உண்மையில், குறை சொல்ல வேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாமல் ஏற்படுமாயின், நாம் கொஞ்சம் நேரம் அதற்காக ஒதுக்கி நாம் எதற்காக இந்தக் குறையை சொல்கிறோம், அந்தக் குறையை மட்டும் திருத்திக்கொண்டால் அந்தப் பிள்ளை எவ்வளவு பெரிய சாதனையாளனாக வரமுடியும் என்று நம்பிக்கை கொடுக்கக்கூடியதாக அது இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒரு குறையை சொல்ல முற்படும் போது அந்தக் குழந்தையுடைய பத்து நிறைகளை அது தாங்கி வர வேண்டும்.
நீ சோம்பேறி, நீ எதற்கும் இலாயக்கில்லாதவன் என்று நம் பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என பெற்றோர்கள் போகிற போக்கில் குறை சொல்லிவிடலாம். ஆனால் இதை மீண்டும் மீண்டும் ஒரு பிள்ளை கேட்கும் போது அதை அவன் ஆழ்மனம் நம்பத் தொடங்கி அவனையு மறியாமல் அவன் அதுவாகவே மாறி விடுகிறான்.
குறைகளைக் கேட்டு கேட்டு வளரும் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் யார் என்ன சொன்னாலும் அது அவர்களுக்கு குறை சொல்வதாகவேப்படும். மனதில் ஆறாத ரணம் ஏற்பட்டு என்றென்றும் அது ஒரு உறுத்தலாகவே மாறி விடுகிறது. அதனால் நாம் அவர்கள் நிறையில் கவனம் வைத்து,முற்றிலுமாக குறை சொல்வதை தவிர்த்து விடுவது அல்லது முடிந்த வரை குறைத்து விடுவது தான் நல்லது.
குறைகளை சுட்டிக் காட்டுவதை விட்டும் நிறைகளைக் காண்பதே சிறந்த பலன் தரும்” என அறிவுறுத்துகிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதியும் சிறந்த கல்வியாளருமான “டைசகு இக்கிடா”.நிறைகள் பெரும்பான்மையாக சுட்டிக் காட்டப் படும்போது குறைகள் தானாக நிவர்த்தி செய்யக் கூடியதாக ஆகிவிடும் என ஆருடம் சொல்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர் “ஜூடித் மார்ட்டின்”.
இதில் ஆழ்மன இயல் சொல்லும் இரகசியம் என்ன தெரியுமா, நீங்கள் அவர்களின் நிறைகளைப் பார்த்து தட்டிக் கொடுத்தால் அதில் அவர்கள் கவனம் செல்லும். அந்த நிறை வட்டம் பெரிதாகிக் கொண்டே போகும். அப்படிப் போகப் போக நீங்கள் சுட்டிக் காட்டாத, கவனிக்கப்படாத குறைகள் சுருங்கி, சுருங்கி, ஒரு புள்ளியாய் மறைந்து அவர்களை விட்டும் நீங்கி விடும் அல்லது அது அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல் மாறி விடும்.
ஆனால் அதே நேரம் நீங்கள் குறைகளையே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் அந்த குறைகள் அவர்களிடம் விடாப்பிடியான கறையாகி மாறி விடும் வாய்ப்புண்டு என்று நமக்கு எச்சரிக்கை தருகிறது. உண்மைதானே எதற்கு தண்ணீர் ஊற்று கிறோமோ, அது தானே உயிர் பெறும்.
Email:fajila@hotmil.com
தவிர, குறைகளோடும் நிறைகளோடும் தன்னை நேசிக்க நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தால் தானே, அப்படி தன்னை நேசிக்கக் கூடிய ஒருவராக நம் பிள்ளைகளை நாம் வளர்த்தால் தானே அவர்களாலும் குறை களோடும் நிறைகளோடும் மற்றவர்களை ஏற்றுக் கொண்டு நேசிக்க முடியும். இல்லையென்றால் இப்படித்தானே அவர்களும் மற்றவர்களிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
உண்மையில், குறை சொல்ல வேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாமல் ஏற்படுமாயின், நாம் கொஞ்சம் நேரம் அதற்காக ஒதுக்கி நாம் எதற்காக இந்தக் குறையை சொல்கிறோம், அந்தக் குறையை மட்டும் திருத்திக்கொண்டால் அந்தப் பிள்ளை எவ்வளவு பெரிய சாதனையாளனாக வரமுடியும் என்று நம்பிக்கை கொடுக்கக்கூடியதாக அது இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒரு குறையை சொல்ல முற்படும் போது அந்தக் குழந்தையுடைய பத்து நிறைகளை அது தாங்கி வர வேண்டும்.
நீ சோம்பேறி, நீ எதற்கும் இலாயக்கில்லாதவன் என்று நம் பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என பெற்றோர்கள் போகிற போக்கில் குறை சொல்லிவிடலாம். ஆனால் இதை மீண்டும் மீண்டும் ஒரு பிள்ளை கேட்கும் போது அதை அவன் ஆழ்மனம் நம்பத் தொடங்கி அவனையு மறியாமல் அவன் அதுவாகவே மாறி விடுகிறான்.
குறைகளைக் கேட்டு கேட்டு வளரும் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் யார் என்ன சொன்னாலும் அது அவர்களுக்கு குறை சொல்வதாகவேப்படும். மனதில் ஆறாத ரணம் ஏற்பட்டு என்றென்றும் அது ஒரு உறுத்தலாகவே மாறி விடுகிறது. அதனால் நாம் அவர்கள் நிறையில் கவனம் வைத்து,முற்றிலுமாக குறை சொல்வதை தவிர்த்து விடுவது அல்லது முடிந்த வரை குறைத்து விடுவது தான் நல்லது.
குறைகளை சுட்டிக் காட்டுவதை விட்டும் நிறைகளைக் காண்பதே சிறந்த பலன் தரும்” என அறிவுறுத்துகிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதியும் சிறந்த கல்வியாளருமான “டைசகு இக்கிடா”.நிறைகள் பெரும்பான்மையாக சுட்டிக் காட்டப் படும்போது குறைகள் தானாக நிவர்த்தி செய்யக் கூடியதாக ஆகிவிடும் என ஆருடம் சொல்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர் “ஜூடித் மார்ட்டின்”.
இதில் ஆழ்மன இயல் சொல்லும் இரகசியம் என்ன தெரியுமா, நீங்கள் அவர்களின் நிறைகளைப் பார்த்து தட்டிக் கொடுத்தால் அதில் அவர்கள் கவனம் செல்லும். அந்த நிறை வட்டம் பெரிதாகிக் கொண்டே போகும். அப்படிப் போகப் போக நீங்கள் சுட்டிக் காட்டாத, கவனிக்கப்படாத குறைகள் சுருங்கி, சுருங்கி, ஒரு புள்ளியாய் மறைந்து அவர்களை விட்டும் நீங்கி விடும் அல்லது அது அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல் மாறி விடும்.
ஆனால் அதே நேரம் நீங்கள் குறைகளையே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் அந்த குறைகள் அவர்களிடம் விடாப்பிடியான கறையாகி மாறி விடும் வாய்ப்புண்டு என்று நமக்கு எச்சரிக்கை தருகிறது. உண்மைதானே எதற்கு தண்ணீர் ஊற்று கிறோமோ, அது தானே உயிர் பெறும்.
Email:fajila@hotmil.com
வெந்தயக்கீரையை உருளைக்கிழங்குடன் சேர்த்து ஒரு ரெசிபி செய்து சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். இன்று வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 10 பற்கள்
பச்சை மிளகாய் - 3-4
பேபி உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
வெந்தயக் கீரை - 250 கிராம்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெந்தயக்கீரை, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் பேபி உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து 3-4 விசில் விட்டு இறக்கி, தோலை உரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின்பு வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வெந்தயக்கீரையை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் கீரை நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து, வாணலியில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறி இறக்கினால், சுவையான வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெடி!!!
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 10 பற்கள்
பச்சை மிளகாய் - 3-4
பேபி உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
வெந்தயக் கீரை - 250 கிராம்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெந்தயக்கீரை, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் பேபி உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து 3-4 விசில் விட்டு இறக்கி, தோலை உரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின்பு வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வெந்தயக்கீரையை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் கீரை நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து, வாணலியில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறி இறக்கினால், சுவையான வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெடி!!!
பெண்களுக்கு மனதளவில் சோர்வு தரும் வேலைக்கும், அதனால் உடல் நலம் பாதிப்புக்குள்ளாவதற்கும் சம்பந்தம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதற்கு விரும்புகிறார்கள். அதன் மூலம் குடும்ப வருமானத்திற்கு வழிவகை செய்தாலும், பல்வேறு உடல்நல சிக்கலையும் எதிர்கொள்கிறார்கள். மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள். அந்த மன அழுத்தத்தின் மூலம் பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மனதளவில் சோர்வு தரும் வேலைக்கும், அதனால் உடல் நலம் பாதிப்புக்குள்ளாவதற்கும் சம்பந்தம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்ஸை சேர்ந்த தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சுகாதார மையத்தை சேர்ந்த டாக்டர் கயி பெகிராக்ஸி தலைமையிலான குழுவினர் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கற்பிக்கும் தொழிலிலும், களப்பணியிலும் ஈடுபடுபவர்கள். அவர்களுடைய 22 ஆண்டு கால உடல் ஆரோக்கியமும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆய்வின் முடிவில், 24 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலையால் மன அழுத்தத்திற்கு ஆட்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 21 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆய்வின் போது அவர்களின் வயது, உடல் இயக்க செயல்பாடு, உணவு பழக்கம், புகை பிடித்தல் பழக்கம், ரத்த அழுத்தம், மூதாதையரின் நோய் பாரம்பரியம் போன்ற விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வை மேற்கொண்ட பெகிராக்ஸி, ‘‘மனச்சோர்வு தரும் வேலை செய்யும் பெண்கள் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாவதை நேரடியாக கண்டறிய முடியாது. எனினும் மனச்சோர்வு அதற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். வேலை பார்க்கும் இடங்களில் பணி சார்ந்த மன அழுத்தம் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமாக ஏற்படுகிறது. அதுவே பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கிறது’’ என்கிறார்.
பிரான்ஸை சேர்ந்த தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சுகாதார மையத்தை சேர்ந்த டாக்டர் கயி பெகிராக்ஸி தலைமையிலான குழுவினர் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கற்பிக்கும் தொழிலிலும், களப்பணியிலும் ஈடுபடுபவர்கள். அவர்களுடைய 22 ஆண்டு கால உடல் ஆரோக்கியமும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆய்வின் முடிவில், 24 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலையால் மன அழுத்தத்திற்கு ஆட்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 21 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆய்வின் போது அவர்களின் வயது, உடல் இயக்க செயல்பாடு, உணவு பழக்கம், புகை பிடித்தல் பழக்கம், ரத்த அழுத்தம், மூதாதையரின் நோய் பாரம்பரியம் போன்ற விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வை மேற்கொண்ட பெகிராக்ஸி, ‘‘மனச்சோர்வு தரும் வேலை செய்யும் பெண்கள் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாவதை நேரடியாக கண்டறிய முடியாது. எனினும் மனச்சோர்வு அதற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். வேலை பார்க்கும் இடங்களில் பணி சார்ந்த மன அழுத்தம் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமாக ஏற்படுகிறது. அதுவே பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கிறது’’ என்கிறார்.
அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த தொடங்கினாலே தண்ணீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கண்டுவிடலாம்.
கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பெருநகரங்களில் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும். நிலத்தடி நீர்மட்டம் குறைய தொடங்குவதால் வழக்கம்போல் தண்ணீர் கிடைக்காது. எல்லா காலங்களிலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு விதைக்கப்பட்டிருந்தாலும் கோடை காலத்தில்தான் பலரும் கவனத்தில் கொள்வார்கள்.
அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த தொடங்கினாலே தண்ணீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கண்டுவிடலாம். பயன்படுத்திய தண்ணீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வழக்கத்தை எல்லா காலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். காய்கறிகள், பழங்களை கழுவுவதற்கு பயன்படுத்தும் தண்ணீரை செடிகளுக்கு உற்றலாம். அரிசி, பருப்பு போன்றவைகளை கழுவுவதற்கு பயன்படுத்தும் நீரையும் வீட்டு செடிகளுக்கு உபயோகிக்கலாம். குளியலறையில் இருந்து வெளியேறும் தண்ணீரை வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்தலாம். வீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தி இருப்பவர்கள் அதில் இருந்து வீணாகும் தண்ணீரை சேகரித்து வீட்டின் போர்டிகோ உள்ளிட்ட தரை தளங்களை சுத்தப்படுத்த பயன்படுத்தலாம்.
பெரும்பாலான வீடுகளில் குழாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர்தான் அதிக அளவில் வீணாகிறது. பல் துலக்குவது, பாத்திரங்கள் கழுவுவது, முகம் கழுவுவது என தண்ணீரை திறந்துகொண்டே வேலை செய்வதுதான் அதற்கு காரணம். பெங்களூரு, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் அப்படி குழாய்களில் இருந்து தினமும் 360 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீணாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவை குறைக்கும் கருவிகளை பொருத்துவதன் மூலமும் நீரை சேமிக்கலாம்.
கோடை காலங்களில் ஷவரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவர் ஐந்து நிமிடங்கள் ஷவரில் குளித்தால் 35 லிட்டர் தண்ணீர் செலவாகும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் பக்கெட்டில் நிரப்பி குளித்தால் அதைவிட குறைந்த அளவு நீரே செலவாகும்.
அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த தொடங்கினாலே தண்ணீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கண்டுவிடலாம். பயன்படுத்திய தண்ணீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வழக்கத்தை எல்லா காலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். காய்கறிகள், பழங்களை கழுவுவதற்கு பயன்படுத்தும் தண்ணீரை செடிகளுக்கு உற்றலாம். அரிசி, பருப்பு போன்றவைகளை கழுவுவதற்கு பயன்படுத்தும் நீரையும் வீட்டு செடிகளுக்கு உபயோகிக்கலாம். குளியலறையில் இருந்து வெளியேறும் தண்ணீரை வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்தலாம். வீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தி இருப்பவர்கள் அதில் இருந்து வீணாகும் தண்ணீரை சேகரித்து வீட்டின் போர்டிகோ உள்ளிட்ட தரை தளங்களை சுத்தப்படுத்த பயன்படுத்தலாம்.
பெரும்பாலான வீடுகளில் குழாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர்தான் அதிக அளவில் வீணாகிறது. பல் துலக்குவது, பாத்திரங்கள் கழுவுவது, முகம் கழுவுவது என தண்ணீரை திறந்துகொண்டே வேலை செய்வதுதான் அதற்கு காரணம். பெங்களூரு, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் அப்படி குழாய்களில் இருந்து தினமும் 360 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீணாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவை குறைக்கும் கருவிகளை பொருத்துவதன் மூலமும் நீரை சேமிக்கலாம்.
கோடை காலங்களில் ஷவரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவர் ஐந்து நிமிடங்கள் ஷவரில் குளித்தால் 35 லிட்டர் தண்ணீர் செலவாகும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் பக்கெட்டில் நிரப்பி குளித்தால் அதைவிட குறைந்த அளவு நீரே செலவாகும்.
வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன.
வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன. மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை நலமுடன் வைத்திருக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.
இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக்குறைத்து ஆஸ்டியோபோரோஸிஸ், மூட்டு வாத நோய், கண் நோய் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் என பல்வேறு நோய்களைத் தடுக்கும் பாதுகாப்பு கவசமாகவும் சிவப்பு முள்ளங்கி உள்ளது. இந்த ஆரோக்கிய பலன்களை பெற விரும்பினால் உங்கள் உணவில் இதை சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறி சூப்களிலும், சலாட்களிலும் அல்லது ரெய்தா தயாரிக்கவும் சிவப்பு முள்ளங்கி பயன்படுகிறது. இதன் சுவை சற்றே உவர்ப்பாக இருப்பதால், ரைய்தாவாக பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.
இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது. ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.
சிவப்பு முள்ளங்கியில் அதிகளவில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் வராமல் தவிர்க்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன. சிவப்பு முள்ளங்கி தாவரத்தின் கூட்டமைப்பு, குளுக்கோஸினோலேட் ஆகியவை டியுமர்கள் உடலில் வளருவதை தடுக்கின்றன. சிவப்பு முள்ளங்கியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மார்பக புற்று நோய், காலன் புற்று நோய் மற்றும் ரெக்டல் டியூமர்கள் வராமல் தடுக்க முடியும்.
ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வேர் விட்டு வளரும் காய்கறியில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.
நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்தால் சிவப்பு முள்ளங்கியை அதற்காக தேர்ந்தெடுக்கலாம். குறைவான கலோரிகளை உள்ள இந்த தாவரத்தை உண்டு பசியை நிறைவடையச் செய்யவும் மற்றும் எடையைக் குறைக்கவும் முடியும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலமைப்பை கட்டுப்படுத்துகின்றன. எனவே சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு இடுப்பு அளவை குறைக்க தொடங்க இதுதான் சரியான தருணம்.
நீங்கள் ஆஸ்துமா நோயாளியாக இருந்தால் உணவில் சிவப்பு முள்ளங்கி முள்ளங்கியை தினமும் சேர்த்துக் கொள்ளவும். இந்த காய்கறியில் உள்ள எரிச்சலைத் தடுக்கும் குணமும், ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்களும் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணம் தருகின்றன. தொடர்ச்சியான சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆஸ்துமா பறந்து போய் விடும்
நர்ச்சத்துக்கள் நிரம்பிய இந்த காய்கறி உங்களுடைய குடல் மற்றும் காலன் பகுதிகளை பாதுகாத்து செரிமானத்தை சிறந்த முறையில் செய்ய உதவுகிறது. எனவே, உங்களுக்கு செரிமானம் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் சிவப்பு முள்ளங்கியை தீர்வாக பயன்படுத்த தொடங்குங்கள்.
உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து அதனை முறையாக பராமரிக்கிறது. சிவப்பு முள்ளங்கியில் உள்ள பீட்டா-கரோட்டின் உடல் ஆரோக்கியமான மெம்பெரென்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும், இதிலுள்ள பொட்டாசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகள் முறையாக செயல்பட உதவுகிறது.
நீங்கள் இரத்த அழுத்தத்தை நிலைநிறுத்த விரும்பினால், சிவப்பு முள்ளங்கி உங்களுக்கான காய்கறிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். இதில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்த மிகவும் உதவுகின்றன. மேலும், எலும்புகளுக்கும், இதயத்திற்கும் நன்மை செய்யும் தன்மையை மக்னீசியம் கொண்டிருக்கிறது.
இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக்குறைத்து ஆஸ்டியோபோரோஸிஸ், மூட்டு வாத நோய், கண் நோய் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் என பல்வேறு நோய்களைத் தடுக்கும் பாதுகாப்பு கவசமாகவும் சிவப்பு முள்ளங்கி உள்ளது. இந்த ஆரோக்கிய பலன்களை பெற விரும்பினால் உங்கள் உணவில் இதை சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறி சூப்களிலும், சலாட்களிலும் அல்லது ரெய்தா தயாரிக்கவும் சிவப்பு முள்ளங்கி பயன்படுகிறது. இதன் சுவை சற்றே உவர்ப்பாக இருப்பதால், ரைய்தாவாக பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.
இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது. ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.
சிவப்பு முள்ளங்கியில் அதிகளவில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் வராமல் தவிர்க்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன. சிவப்பு முள்ளங்கி தாவரத்தின் கூட்டமைப்பு, குளுக்கோஸினோலேட் ஆகியவை டியுமர்கள் உடலில் வளருவதை தடுக்கின்றன. சிவப்பு முள்ளங்கியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மார்பக புற்று நோய், காலன் புற்று நோய் மற்றும் ரெக்டல் டியூமர்கள் வராமல் தடுக்க முடியும்.
ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வேர் விட்டு வளரும் காய்கறியில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.
நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்தால் சிவப்பு முள்ளங்கியை அதற்காக தேர்ந்தெடுக்கலாம். குறைவான கலோரிகளை உள்ள இந்த தாவரத்தை உண்டு பசியை நிறைவடையச் செய்யவும் மற்றும் எடையைக் குறைக்கவும் முடியும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலமைப்பை கட்டுப்படுத்துகின்றன. எனவே சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு இடுப்பு அளவை குறைக்க தொடங்க இதுதான் சரியான தருணம்.
நீங்கள் ஆஸ்துமா நோயாளியாக இருந்தால் உணவில் சிவப்பு முள்ளங்கி முள்ளங்கியை தினமும் சேர்த்துக் கொள்ளவும். இந்த காய்கறியில் உள்ள எரிச்சலைத் தடுக்கும் குணமும், ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்களும் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணம் தருகின்றன. தொடர்ச்சியான சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆஸ்துமா பறந்து போய் விடும்
நர்ச்சத்துக்கள் நிரம்பிய இந்த காய்கறி உங்களுடைய குடல் மற்றும் காலன் பகுதிகளை பாதுகாத்து செரிமானத்தை சிறந்த முறையில் செய்ய உதவுகிறது. எனவே, உங்களுக்கு செரிமானம் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் சிவப்பு முள்ளங்கியை தீர்வாக பயன்படுத்த தொடங்குங்கள்.
உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து அதனை முறையாக பராமரிக்கிறது. சிவப்பு முள்ளங்கியில் உள்ள பீட்டா-கரோட்டின் உடல் ஆரோக்கியமான மெம்பெரென்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும், இதிலுள்ள பொட்டாசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகள் முறையாக செயல்பட உதவுகிறது.
நீங்கள் இரத்த அழுத்தத்தை நிலைநிறுத்த விரும்பினால், சிவப்பு முள்ளங்கி உங்களுக்கான காய்கறிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். இதில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்த மிகவும் உதவுகின்றன. மேலும், எலும்புகளுக்கும், இதயத்திற்கும் நன்மை செய்யும் தன்மையை மக்னீசியம் கொண்டிருக்கிறது.
கொரோனாவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து மனநல மருத்துவ பேராசிரியர் டாக்டர். எஸ்.அருண் கூறியதாவது:-
கொரோனா தொற்று நோயின் இரண்டாம் அலை உலகளவில் குறிப்பாக இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை பெரும் அளவில் சீர்குலைத்து வருகிறது. கொ ரோனா வைரஸ் பலவித மாற்றத்துடன் நுரையீரல் மற்றுமின்றி பிற உறுப்புகளையும் பாதிக்கின்றது. நரம்பு மண்டலத்தில் ஊடுருவும் திறன் கொண்டதால் நரம்பு உளவியல் பிரச்சினைகளை அதிக அளவில் ஏற்படுகின்றன.
உளவியல் பாதிப்பு
இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 22.5 சதவீதம் கொரோனா நோயாளிகளுக்கு நரம்பு உளவியல் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில் உளவியல் சார்ந்த பிரச்சினைகளான தூக்கமின்னமை(3.4 சதவீதம்), மனப்பதற்றம்(4.6 சதவீதம்), மன அழுத்தம்(3.8 சதவீதம்), தற்கொலை எண்ணம்(0.2 சதவீதம்) மற்றும் அறிவு திறன் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மன உளைச்சலுக்கு கொரோனா வைரசின் நோய் தாக்குதல் மட்டுமின்றி இச்சமூக சூழலும் காரணமாக அமைகின்றன.
குழந்தைகளுக்கு பாதிப்பு
அதீத தூய்மை மேற்கொள்ளுதல் எண்ண சுழற்சி என்கிற மனகுறைபாடு ஏற்படுத்தியும், ஏற்கனவே அதன் பாதிப்பில் இருந்தவர்களுக்கு அதிகமாக தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தனக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படும் என்று தீவிர மனப்பயத்திற்கு ஆளாகின்றன. பொருளாதார வீழ்ச்சியால் பலருடைய வாழ்வாதாரம் சரிவடைந்தும் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாகி தற்கொலை எண்ணங்களை தூண்டுகிறது.
மனபாதிப்பில் இருந்து விடுபட...
வீட்டில் இருந்தே பணி செய்தல் உள்ளிட்டவைகள் நன்மை அளித்தாலும், அது நம்மை வீட்டிற்குள்ளே முடக்கி விடுவதால் சமுதாய புரிதல் கற்றல் ஆற்றல் இல்லாமல் செய்து விடுகிறது. இது மனதை பெரிய அளவு இயக்கத்தை ஏற்படுத்தி செயல் திறனை குறைத்து விடுகிறது. மது பழக்கத்திற்கு அடிமை ஆகுதலும் கணிசமான அளவு (5-10 சதவீதம்) கூடியுள்ளது.
இதற்கு கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் தனிமை உடல் மற்றும் சோர்வு ஆகியவை காரணமாக அமைகிறது. வாழ்க்கையின் ஓட்டத்தை முழுவதுமாக மாற்றிய கொரோனா நோய் உடலை மட்டுமின்றி மனதையும் பெரும் அளவிற்கு பாதித்துள்ளது. மனபாதிப்பை ஆரம்பகட்டத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை எடுத்து கொள்ள வேண்டும். வீட்டிலேயே பின் வரும் ஆலோசனைகளை பின் பற்றி மனபாதிப்பில் இருந்து நம்மை காத்துக்கொள்ளுவோம்.
* தனிமையை தவிர்த்தல்
* மனதில் உள்ள பாரத்தை மற்றவர்களுடன் பகிர்தல்
* கொரோனா பற்றிய செய்திகளை தவிர்த்தல்
*உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்
* புத்தகங்கள் படித்தல்
*குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல்
* இசை, கலை ஆர்வம் பயிற்சி மேற்கொள்ளுதல்
*நண்பர்களுடன் உரையாடுதல்
* நேரத்திற்கு தூங்குதல்
இவ்வாறு அவர் கூறினார்.
உளவியல் பாதிப்பு
இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 22.5 சதவீதம் கொரோனா நோயாளிகளுக்கு நரம்பு உளவியல் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில் உளவியல் சார்ந்த பிரச்சினைகளான தூக்கமின்னமை(3.4 சதவீதம்), மனப்பதற்றம்(4.6 சதவீதம்), மன அழுத்தம்(3.8 சதவீதம்), தற்கொலை எண்ணம்(0.2 சதவீதம்) மற்றும் அறிவு திறன் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மன உளைச்சலுக்கு கொரோனா வைரசின் நோய் தாக்குதல் மட்டுமின்றி இச்சமூக சூழலும் காரணமாக அமைகின்றன.
குழந்தைகளுக்கு பாதிப்பு
அதீத தூய்மை மேற்கொள்ளுதல் எண்ண சுழற்சி என்கிற மனகுறைபாடு ஏற்படுத்தியும், ஏற்கனவே அதன் பாதிப்பில் இருந்தவர்களுக்கு அதிகமாக தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தனக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படும் என்று தீவிர மனப்பயத்திற்கு ஆளாகின்றன. பொருளாதார வீழ்ச்சியால் பலருடைய வாழ்வாதாரம் சரிவடைந்தும் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாகி தற்கொலை எண்ணங்களை தூண்டுகிறது.
மனபாதிப்பில் இருந்து விடுபட...
வீட்டில் இருந்தே பணி செய்தல் உள்ளிட்டவைகள் நன்மை அளித்தாலும், அது நம்மை வீட்டிற்குள்ளே முடக்கி விடுவதால் சமுதாய புரிதல் கற்றல் ஆற்றல் இல்லாமல் செய்து விடுகிறது. இது மனதை பெரிய அளவு இயக்கத்தை ஏற்படுத்தி செயல் திறனை குறைத்து விடுகிறது. மது பழக்கத்திற்கு அடிமை ஆகுதலும் கணிசமான அளவு (5-10 சதவீதம்) கூடியுள்ளது.
இதற்கு கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் தனிமை உடல் மற்றும் சோர்வு ஆகியவை காரணமாக அமைகிறது. வாழ்க்கையின் ஓட்டத்தை முழுவதுமாக மாற்றிய கொரோனா நோய் உடலை மட்டுமின்றி மனதையும் பெரும் அளவிற்கு பாதித்துள்ளது. மனபாதிப்பை ஆரம்பகட்டத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை எடுத்து கொள்ள வேண்டும். வீட்டிலேயே பின் வரும் ஆலோசனைகளை பின் பற்றி மனபாதிப்பில் இருந்து நம்மை காத்துக்கொள்ளுவோம்.
* தனிமையை தவிர்த்தல்
* மனதில் உள்ள பாரத்தை மற்றவர்களுடன் பகிர்தல்
* கொரோனா பற்றிய செய்திகளை தவிர்த்தல்
*உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்
* புத்தகங்கள் படித்தல்
*குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல்
* இசை, கலை ஆர்வம் பயிற்சி மேற்கொள்ளுதல்
*நண்பர்களுடன் உரையாடுதல்
* நேரத்திற்கு தூங்குதல்
இவ்வாறு அவர் கூறினார்.
கோடையில் குழந்தைகளின் குதூகலத்தை தட்டிப்பறிக்காமல், அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
கொரோனா மீண்டும் பரவத்தொடங்கிவிட்ட இந்த காலகட்டத்தில் கோடை வெயிலும் தன்னுடைய பங்குக்கு வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளை பொறுத்தவரை பள்ளி விடுமுறை என்பதால் வெம்மையை பற்றி கவலைப்படாமல் வெயிலோடு விளையாடியும், உறவாடியும் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். கண் இமைக்கும் நேரத்தில் கதவை திறந்து விளையாட ஓடும் அவர்களை வெப்பத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள் மற்றும் உடல் உபாதைகளிலிருந்து காப்பதே பெற்றோரின் முழுநேர பணியாக இருக்கும்.
கோடையில் குதூகலத்தை தட்டிப்பறிக்காமல், அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 15 அல்லது அதற்கு மேற்ப்பட்ட சன் பாதுகாப்பு காரணி (எஸ்.பி.எஃப்) கொண்ட சன்ஸ்கிரீனை உடலில் வெயில்படும் இடங்களில் தடவிவிட்ட பின்பே வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். இதனால் தீமை ஏற்படுத்தும் புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து அவர்களை காக்கலாம்.
கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு மெல்லி பருத்தி துணிகளையே அணிவிக்க வேண்டும். மேலும் கை, கால்களை முழுவதுமாக மூடிய வண்ணம் இருக்கும் உடைகளை அணிவிப்பது நல்லது. தலைக்கு தொப்பி உபயோகிக்க வேண்டும்.
வெளியே விளையாட செல்லும் குழந்தைகளை காலை 10 மணிக்கு முன்னேயும், மாலை 4 மணிக்கு பின்னேயும் விளையாட அனுமதிக்க வேண்டும். இந்த நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்றே குறைவாக இருக்கும். நிழலில் விளையாடுவதால் வெயிலின் தாக்கம் இருக்காது என்று நினைக்கலாம். ஆனால் நிழல் இருக்கும் இடங்களில் ஒளி சிதறடிக்கப்பட்டு பிரதிபலிக்கப்படுவதால் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக நிழலில் அமர்ந்தாலும் வெப்பத்தால் சருமமம் பாதிக்கப்படும்.
கோடைக்காலத்தில் குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதை அதிகம் விரும்புவார்கள், எனவே நீச்சல் குளம் மற்றும் பிற நீர்நிலைகளின் அருகில் விளையாடும் குழந்தைகளின் மேல் பெற்றோரின் முழுக்கவனம் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தொலைபேசியில் பேசுவது பிற பெற்றோர்களுடன் உரையாடலில் ஈடுபடுவது கவனத்தை சிறடிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
கோடையில் தான் பூச்சுகள் அதிகமாக படையெடுக்கும். கொசுக்கள், வண்டுகள் போன்றவை குழந்தைகள் விளையாடும் இடங்களில் இருக்க வாய்ப்புண்டு. எனவே விளையாடிவிட்டு வீட்டுக்குள் வந்ததும் சுத்தமாக குளித்து விட்டு உடைகளை மாற்ற வேண்டும். அவர்கள் அணிந்திருக்கும் உடைகளை கழற்றி நன்றாக உதறிய பின்பு துவைக்க போட வேண்டும்.
உடலில் நீரிழப்பை தடுக்கும் வகைளில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வலியுறுத்த வேண்டும். இருபது நிமிடத்துக்கு ஒருமுறை தண்ணீர் மோர், பழச்சாறு, இளநீர், பானகம் மற்றும் உடலுக்கு தீங்கு செய்யாத பானங்களை பருக சொல்ல வேண்டும்.
ஓடி ஆடி விளையாடும் போது காயங்கள் ஏறபடலாம் என்பதால் முதலுதவி பெட்டியை அருகிலேயே வைத்திருக்க வேண்டும்.
வெளியே கடைகளுக்கு அழைத்து செல்லும் போது இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்கின்மீது குழந்தைகளை அமர வைத்து விட்டு செல்வது பூட்டிய காருக்குள் தனியாக இருக்க சொல்வது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகளை பெற்றோர் கடைப்பிடிப்பதன் மூலம் கோடை வெப்பத்தில் இருந்து குழந்தைகளை காக்கலாம்.
கோடையில் குதூகலத்தை தட்டிப்பறிக்காமல், அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 15 அல்லது அதற்கு மேற்ப்பட்ட சன் பாதுகாப்பு காரணி (எஸ்.பி.எஃப்) கொண்ட சன்ஸ்கிரீனை உடலில் வெயில்படும் இடங்களில் தடவிவிட்ட பின்பே வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். இதனால் தீமை ஏற்படுத்தும் புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து அவர்களை காக்கலாம்.
கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு மெல்லி பருத்தி துணிகளையே அணிவிக்க வேண்டும். மேலும் கை, கால்களை முழுவதுமாக மூடிய வண்ணம் இருக்கும் உடைகளை அணிவிப்பது நல்லது. தலைக்கு தொப்பி உபயோகிக்க வேண்டும்.
வெளியே விளையாட செல்லும் குழந்தைகளை காலை 10 மணிக்கு முன்னேயும், மாலை 4 மணிக்கு பின்னேயும் விளையாட அனுமதிக்க வேண்டும். இந்த நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்றே குறைவாக இருக்கும். நிழலில் விளையாடுவதால் வெயிலின் தாக்கம் இருக்காது என்று நினைக்கலாம். ஆனால் நிழல் இருக்கும் இடங்களில் ஒளி சிதறடிக்கப்பட்டு பிரதிபலிக்கப்படுவதால் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக நிழலில் அமர்ந்தாலும் வெப்பத்தால் சருமமம் பாதிக்கப்படும்.
கோடைக்காலத்தில் குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதை அதிகம் விரும்புவார்கள், எனவே நீச்சல் குளம் மற்றும் பிற நீர்நிலைகளின் அருகில் விளையாடும் குழந்தைகளின் மேல் பெற்றோரின் முழுக்கவனம் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தொலைபேசியில் பேசுவது பிற பெற்றோர்களுடன் உரையாடலில் ஈடுபடுவது கவனத்தை சிறடிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
கோடையில் தான் பூச்சுகள் அதிகமாக படையெடுக்கும். கொசுக்கள், வண்டுகள் போன்றவை குழந்தைகள் விளையாடும் இடங்களில் இருக்க வாய்ப்புண்டு. எனவே விளையாடிவிட்டு வீட்டுக்குள் வந்ததும் சுத்தமாக குளித்து விட்டு உடைகளை மாற்ற வேண்டும். அவர்கள் அணிந்திருக்கும் உடைகளை கழற்றி நன்றாக உதறிய பின்பு துவைக்க போட வேண்டும்.
உடலில் நீரிழப்பை தடுக்கும் வகைளில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வலியுறுத்த வேண்டும். இருபது நிமிடத்துக்கு ஒருமுறை தண்ணீர் மோர், பழச்சாறு, இளநீர், பானகம் மற்றும் உடலுக்கு தீங்கு செய்யாத பானங்களை பருக சொல்ல வேண்டும்.
ஓடி ஆடி விளையாடும் போது காயங்கள் ஏறபடலாம் என்பதால் முதலுதவி பெட்டியை அருகிலேயே வைத்திருக்க வேண்டும்.
வெளியே கடைகளுக்கு அழைத்து செல்லும் போது இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்கின்மீது குழந்தைகளை அமர வைத்து விட்டு செல்வது பூட்டிய காருக்குள் தனியாக இருக்க சொல்வது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகளை பெற்றோர் கடைப்பிடிப்பதன் மூலம் கோடை வெப்பத்தில் இருந்து குழந்தைகளை காக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் ஒரே மாதிரியான சாலட்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தால், அது ருசியின்மையாகிவிடும். அவர்களுக்கு இது ஒரு புது வகையான சாலட். சத்துக்களும், சுவையும் நிறைந்தது. தயார் செய்து சுவைத்துப்பாருங்கள்.
சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி ஒரே மாதிரியான சாலட்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தால், அது ருசியின்மையாகிவிடும். அவர்களுக்கு இது ஒரு புது வகையான சாலட். சத்துக்களும், சுவையும் நிறைந்தது. தயார் செய்து சுவைத்துப்பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய், குடைமிளகாய், கத்தரிக்காய் - 50 கிராம்
பார்மேஷன் பாலாடைக்கட்டி - 10 கிராம்,
மிளகு 10 கிராம்,
துளசி, பூண்டு, ஆலிவ் ஆயில், உப்பு - தேவையான அளவு
இதன் செய்முறை எளிதானது. முதலில் சாஸ் போன்ற கலவையை தயார்செய்ய வேண்டும். அதற்காக குடைமிளகாயை துண்டுகளாக நறுக்கி, தோசைக் கல்லை சூடாக்கி எண்ணெய்விடாமல் சுட வேண்டும். குடை மிளகாயை சுட்டதும் அத்துடன் துளசி, ஆலிவ் ஆயில், மிளகு, பூண்டு, உப்பு போன்றவைகளை சேர்த்து மிக்சியில் சாஸ் போன்று அரைத்தெடுங்கள்.
கத்தரிக்காயை வட்டமாக மெலிதாகவும், வெண்டைக்காயை நீளவாக்கிலும் வெட்டுங்கள். இரண்டையும் அடுப்புத்தணலில் பதமாக கருகாத விதத்தில் சுட்டு எடுங்கள்.
அகன்ற பாத்திரத்தில் முதலில் கத்தரிக்காயை அடுக்குங்கள். அதற்கு மேல் பாலாடைக்கட்டியை கலந்துவிட்டு, வெண்டைக்காயை அடுக்குங்கள். அதன் மேல் குடைமிளகாய் சாஸ் சேர்த்து சுவையுங்கள்.
இந்த சாலட் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் ஏற்றது. இதில் சேர்க்கப்படும் வெண்டைக்காயில் பெகடின் என்ற நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இது இதய துடிப்பை சீராக்குவதோடு, கெட்டகொழுப்பையும் குறைக்கும். கத்தரிக்காயிலும் நார்ச்சத்து இருக்கிறது. அது குடல் புற்றுநோயை தடுக்கும் சக்திகொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் சத்துக்களும், பீட்டா கரோட்டினும் உள்ளது. கொழுப்பு மிக குறைவாகவே உள்ளது. பாலாடைக்கட்டியில் கால்சியமும், வைட்டமின் டி சத்தும் அதிகம் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் இதனை அடிக்கடி சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய், குடைமிளகாய், கத்தரிக்காய் - 50 கிராம்
பார்மேஷன் பாலாடைக்கட்டி - 10 கிராம்,
மிளகு 10 கிராம்,
துளசி, பூண்டு, ஆலிவ் ஆயில், உப்பு - தேவையான அளவு
இதன் செய்முறை எளிதானது. முதலில் சாஸ் போன்ற கலவையை தயார்செய்ய வேண்டும். அதற்காக குடைமிளகாயை துண்டுகளாக நறுக்கி, தோசைக் கல்லை சூடாக்கி எண்ணெய்விடாமல் சுட வேண்டும். குடை மிளகாயை சுட்டதும் அத்துடன் துளசி, ஆலிவ் ஆயில், மிளகு, பூண்டு, உப்பு போன்றவைகளை சேர்த்து மிக்சியில் சாஸ் போன்று அரைத்தெடுங்கள்.
கத்தரிக்காயை வட்டமாக மெலிதாகவும், வெண்டைக்காயை நீளவாக்கிலும் வெட்டுங்கள். இரண்டையும் அடுப்புத்தணலில் பதமாக கருகாத விதத்தில் சுட்டு எடுங்கள்.
அகன்ற பாத்திரத்தில் முதலில் கத்தரிக்காயை அடுக்குங்கள். அதற்கு மேல் பாலாடைக்கட்டியை கலந்துவிட்டு, வெண்டைக்காயை அடுக்குங்கள். அதன் மேல் குடைமிளகாய் சாஸ் சேர்த்து சுவையுங்கள்.
இந்த சாலட் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் ஏற்றது. இதில் சேர்க்கப்படும் வெண்டைக்காயில் பெகடின் என்ற நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இது இதய துடிப்பை சீராக்குவதோடு, கெட்டகொழுப்பையும் குறைக்கும். கத்தரிக்காயிலும் நார்ச்சத்து இருக்கிறது. அது குடல் புற்றுநோயை தடுக்கும் சக்திகொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் சத்துக்களும், பீட்டா கரோட்டினும் உள்ளது. கொழுப்பு மிக குறைவாகவே உள்ளது. பாலாடைக்கட்டியில் கால்சியமும், வைட்டமின் டி சத்தும் அதிகம் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் இதனை அடிக்கடி சாப்பிடலாம்.
கனடா நாட்டின் மருந்து சங்க ஜார்னலில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே ஆயுட்காலம் சார்ந்த விஷயத்தில் என்னென்ன வேறுபாடுகள் நிலவுகின்றன என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதுமை பருவத்தை எட்டும்போது பெண்களை விட ஆண்கள் முன்கூட்டியே மரணத்தை தழுவுகிறார்கள். ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்ற கருத்தும் நிலவுகிறது. இதனை சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வும் உறுதிபடுத்தி இருக்கிறது. கனடா நாட்டின் மருந்து சங்க ஜார்னலில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே ஆயுட்காலம் சார்ந்த விஷயத்தில் என்னென்ன வேறுபாடுகள் நிலவுகின்றன என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 28 நாடுகளை சேர்ந்த சுமார் 1 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். இவர்களில் 55 சதவீதம் பேர் பெண்கள்.
ஒவ்வொரு நாடுகளிலும் பின்பற்றப்படும் கலாசார மரபுகள், பொருளாதாரம், சமூக மாற்றங்கள், வாழ்க்கை முறை போன்ற விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. இதில் ஒவ்வொரு நாட்டில் வசிப்பவர்களின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும் மாறுபடுவதும், ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் வெளிப்படுவதும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இறப்பு அபாயத்தின் இடைவெளி பல்வேறு நாடுகளில் வேறுபடுகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களை ஒப்பிடுகையில் முன்கூட்டியே மரணம் அடைகிறார்கள் என்பதும், பெண்களை விட ஆண்களுக்கு இறப்பு அபாயம் 60 சதவீதம் அதிகம் இருப்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம், இதய நோய் இந்த இரண்டும் ஆண்களின் ஆயுட்காலத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய பாதிப்புகளை பெண்கள் குறைந்த அளவிலேயே எதிர்கொள்கிறார்கள். அதுதான் இறப்பு அபாயத்தை குறைத்து அவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க செய்ய உதவுகிறது என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
ஒவ்வொரு நாடுகளிலும் பின்பற்றப்படும் கலாசார மரபுகள், பொருளாதாரம், சமூக மாற்றங்கள், வாழ்க்கை முறை போன்ற விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. இதில் ஒவ்வொரு நாட்டில் வசிப்பவர்களின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும் மாறுபடுவதும், ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் வெளிப்படுவதும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இறப்பு அபாயத்தின் இடைவெளி பல்வேறு நாடுகளில் வேறுபடுகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களை ஒப்பிடுகையில் முன்கூட்டியே மரணம் அடைகிறார்கள் என்பதும், பெண்களை விட ஆண்களுக்கு இறப்பு அபாயம் 60 சதவீதம் அதிகம் இருப்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம், இதய நோய் இந்த இரண்டும் ஆண்களின் ஆயுட்காலத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய பாதிப்புகளை பெண்கள் குறைந்த அளவிலேயே எதிர்கொள்கிறார்கள். அதுதான் இறப்பு அபாயத்தை குறைத்து அவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க செய்ய உதவுகிறது என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
கண்ணாடி அணிவது முகத்தை கோமாளித்தனமாக மாற்றிவிடுவதாக பல பெண்கள் கருதுகிறார்கள். கண்ணாடி அணியும் பெண்களில் பெரும்பாலானோர் தங்களின் அழகை கெடுப்பதாக உணர்கிறார்கள்.
கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு அவர்களை அறியாமலேயே ஒருவித தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்கும். அதிலும் பெண்கள் அதிகம் கவலை கொள்வார்கள். முகம் முழுவதும் மேக்கப் போடுவதற்கு கண்ணாடி தடையாக இருக்கும். விழிகள், அதன் மேல்புறம் படர்ந்திருக்கும் புருவங்களை அழகுபடுத்தி பார்ப்பதற்கு கண்ணாடி இடையூறாக அமைவதாக கருதுவார்கள். இது தவிர கண்ணாடி அணிவது தங்களை வயதானவர் போல் காட்சியளிக்க வைத்துவிடுமோ என்று வருத்தப்படவும் செய்வார்கள். அதேவேளையில் ‘பார்வை குறைபாட்டை சரி செய்வதற்கு கண்ணாடி தானே உதவுகிறது. அதை தவிர்க்க முடியாதே’ என்று தங்களுக்குள் சமாதானம் செய்தும் கொள்வார்கள்.
இப்போதெல்லாம் இளம் வயதினர் அதிகமாக கண்ணாடி அணிவதை காண முடிகிறது. குறிப்பாக கண்ணாடி அணியும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, அலைபேசி இப்படிப்பட்ட நவீன சாதனங்கள்தான் அதற்கு காரணம். இது போன்ற சாதனங்களை நேரம் காலம் கருதாமல் தேவைக்கு அதிகமாகவே உபயோகித்து இளம் வயதிலேயே பார்வை குறைபாட்டு பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அதனால் கண்ணாடி அணிவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிகம் கவலை கொள்வதும் அவர்கள்தான்.
கண்ணாடி அணிவது முகத்தை கோமாளித்தனமாக மாற்றிவிடுவதாக பல பெண்கள் கருதுகிறார்கள். நாள் முழுவதும் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களாக இருந்தால் கண்ணாடி அணிவதை தவிர்க்க முடியாது. பார்வை குறைபாடு பிரச்சினையை எதிர்கொள்ளாமல் இருந்தாலும், கண்களை பாதுகாத்துக்கொள்வதற்காக கண்ணாடி அணிபவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய கண்ணாடிகளின் பயன்பாடும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் யாரும் யாரையும் கண்ணாடி அணிவதை குறிப்பிட்டு கேலி செய்வதில்லை. அதற்கு காரணம், நிறைய பேர் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் மற்றவர்களை குறை சொல்வதில்லை.
ஆண்களை பொறுத்தவரை கண்ணாடி அணிவதை, தங்களின் ‘பர்சனாலிட்டி’யை உயர்த்தி காட்டுவதாக கருதுகிறார்கள். ஆனால் கண்ணாடி அணியும் பெண்களில் பெரும்பாலானோர் தங்களின் அழகை கெடுப்பதாக உணர்கிறார்கள். இந்த மனநிலை அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி மன அழுத்தத்தில் ஆழ்த்திவிடுகிறது.
கண்ணாடி அணிவதை கவுரவ குறைவாக கருதும் நிலை மாறிவிட்டது. நட்சத்திரங்கள் பலரும் கண்ணாடி அணிகிறார்கள். எனினும் சில நட்சத்திரங்கள் பொது வெளியில் கண்ணாடி அணிவதற்கு தயங்கவும் செய்கிறார்கள். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கண்ணாடி அணிந்து வந்த தீபிகா படுகோனே, ‘‘நான் ஏன் கண்ணாடி அணிவதை மறைக்க வேண்டும். விரைவில் இது பேஷனாகப் போகிறது’’ என்றார்.
கண்ணாடி அணிந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டால் பெரிதாக கவலை கொள்ள வேண்டியதில்லை. ஒருசில விஷயங்களை கடைப்பிடித்தால் போதுமானது.
* முகத்தை மறைக்கும் அளவிற்கு பெரிய பிரேம் கொண்ட கண்ணாடியை அணிவதை தவிருங்கள்.
* விலை குறைந்த பிரேம்கள் மூக்கில் அழுத்தமாக பதிந்து கருப்பு அடையாளத்தை ஏற்படுத்தும். ஆதலால் அழுத்தம் கொடுக்காத ‘வெயிட்லெஸ்’ பிரேம்களை பயன்படுத்துங்கள்.
* ‘பெதர்டச்’ கண்ணாடிகளையும் தேர்வு செய்யலாம். அவை கீழே விழுந்தாலும் சட்டென்று உடையாது என்பதால் தயக்கமின்றி அணியலாம்.
* தினமும் தூங்க செல்லும் முன்பு கண்ணாடியை கழற்றிவிட்டு விளக்கெண்ணெய்யை விரல்களில் எடுத்து கண் புருவம், மூக்கு பகுதியில் தேய்த்து விடுங்கள். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கருப்பு அடையாளங்கள் தோன்றாது.
* மேடையில் நாட்டியமாடும் பெண்களுக்கு கண்ணாடி அசவுரியத்தை ஏற்படுத்தும். நாட்டியத்திற்கு கண்கள் முக்கியம். விழி அசைவு, பாவனைகள் இவைகளை கண்ணாடி வழியாக காண்பிக்க முடியாது. ‘காண்டாக்ட் லென்ஸ்’ அணிந்து நிலைமையை சமாளிக்கலாம்.
* கண்ணாடி அணியும் பெண்களுக்கென்று பிரத்யேக மேக் அப் உள்ளது. புருவங்களுக்கு சற்று அழுத்தமான ‘ஷேடு’ கொடுத்து இமைகளுக்கு ‘மஸ்காரா’ போட்டு கண்களுக்கு அழுத்தமான ‘ஐலைன்’ கொடுத்து ‘ஐ ஷேட்’டை சற்று மென்மையான கலரில் கொடுத்தால் போதும். கண்ணாடி அணிந்திருந்தாலும் அதன் வழியே கண்கள் அழகாக தெரியும். கண்ணாடியை மெல்லியதாக அணிந்தால் பார்க்க அழகாகவும் இருக்கும். இந்த மேக்கப்பை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
* கண்ணாடி அணியும் பெண்களின் முகம் வசீகரமாக தெரிவதற்கு, முகத்தின் வடிவத்திற்கு ஏற்ப கண்ணாடியை தேர்ந்தெடுத்து அணியலாம். இதுதான் மிகவும் முக்கியம். வட்ட வடிவமான முகம் கொண்டவர்கள் வட்டமான கண்ணாடி அணியக்கூடாது.
* கண்ணாடி அணிந்தாக வேண்டும் என்று முடிவாகி விட்ட பிறகு அதை பற்றி அதிகம் கவலைப்படாமல் முகத்தை எப்படி வசீகரமாக வைத்துக்கொள்வது என்று பாருங்கள். கண் இமைகள் அடர்த்தியாக இருந்தால் கண்கள், கண்ணாடியை தாண்டியும் அழகாக தெரியும்.
* விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு கண் ணாடி போன்ற தொல்லையான விஷயம் எதுவுமில்லை.
இருந்தாலும் அதையும் தாண்டி சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மற்றவர்கள் முன்பு அழகாக தோற்றமளிக்க விரும்புபவர்கள் கண் ணாடியை ஒரு எதிரியாகவே பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மற்றவர்கள் முன்பு கூடுமானவரை கண்ணாடி அணிவதை தவிர்க்கிறார்கள். அதனால் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இப்போதெல்லாம் இளம் வயதினர் அதிகமாக கண்ணாடி அணிவதை காண முடிகிறது. குறிப்பாக கண்ணாடி அணியும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, அலைபேசி இப்படிப்பட்ட நவீன சாதனங்கள்தான் அதற்கு காரணம். இது போன்ற சாதனங்களை நேரம் காலம் கருதாமல் தேவைக்கு அதிகமாகவே உபயோகித்து இளம் வயதிலேயே பார்வை குறைபாட்டு பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அதனால் கண்ணாடி அணிவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிகம் கவலை கொள்வதும் அவர்கள்தான்.
கண்ணாடி அணிவது முகத்தை கோமாளித்தனமாக மாற்றிவிடுவதாக பல பெண்கள் கருதுகிறார்கள். நாள் முழுவதும் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களாக இருந்தால் கண்ணாடி அணிவதை தவிர்க்க முடியாது. பார்வை குறைபாடு பிரச்சினையை எதிர்கொள்ளாமல் இருந்தாலும், கண்களை பாதுகாத்துக்கொள்வதற்காக கண்ணாடி அணிபவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய கண்ணாடிகளின் பயன்பாடும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் யாரும் யாரையும் கண்ணாடி அணிவதை குறிப்பிட்டு கேலி செய்வதில்லை. அதற்கு காரணம், நிறைய பேர் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் மற்றவர்களை குறை சொல்வதில்லை.
ஆண்களை பொறுத்தவரை கண்ணாடி அணிவதை, தங்களின் ‘பர்சனாலிட்டி’யை உயர்த்தி காட்டுவதாக கருதுகிறார்கள். ஆனால் கண்ணாடி அணியும் பெண்களில் பெரும்பாலானோர் தங்களின் அழகை கெடுப்பதாக உணர்கிறார்கள். இந்த மனநிலை அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி மன அழுத்தத்தில் ஆழ்த்திவிடுகிறது.
கண்ணாடி அணிவதை கவுரவ குறைவாக கருதும் நிலை மாறிவிட்டது. நட்சத்திரங்கள் பலரும் கண்ணாடி அணிகிறார்கள். எனினும் சில நட்சத்திரங்கள் பொது வெளியில் கண்ணாடி அணிவதற்கு தயங்கவும் செய்கிறார்கள். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கண்ணாடி அணிந்து வந்த தீபிகா படுகோனே, ‘‘நான் ஏன் கண்ணாடி அணிவதை மறைக்க வேண்டும். விரைவில் இது பேஷனாகப் போகிறது’’ என்றார்.
கண்ணாடி அணிந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டால் பெரிதாக கவலை கொள்ள வேண்டியதில்லை. ஒருசில விஷயங்களை கடைப்பிடித்தால் போதுமானது.
* முகத்தை மறைக்கும் அளவிற்கு பெரிய பிரேம் கொண்ட கண்ணாடியை அணிவதை தவிருங்கள்.
* விலை குறைந்த பிரேம்கள் மூக்கில் அழுத்தமாக பதிந்து கருப்பு அடையாளத்தை ஏற்படுத்தும். ஆதலால் அழுத்தம் கொடுக்காத ‘வெயிட்லெஸ்’ பிரேம்களை பயன்படுத்துங்கள்.
* ‘பெதர்டச்’ கண்ணாடிகளையும் தேர்வு செய்யலாம். அவை கீழே விழுந்தாலும் சட்டென்று உடையாது என்பதால் தயக்கமின்றி அணியலாம்.
* தினமும் தூங்க செல்லும் முன்பு கண்ணாடியை கழற்றிவிட்டு விளக்கெண்ணெய்யை விரல்களில் எடுத்து கண் புருவம், மூக்கு பகுதியில் தேய்த்து விடுங்கள். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கருப்பு அடையாளங்கள் தோன்றாது.
* மேடையில் நாட்டியமாடும் பெண்களுக்கு கண்ணாடி அசவுரியத்தை ஏற்படுத்தும். நாட்டியத்திற்கு கண்கள் முக்கியம். விழி அசைவு, பாவனைகள் இவைகளை கண்ணாடி வழியாக காண்பிக்க முடியாது. ‘காண்டாக்ட் லென்ஸ்’ அணிந்து நிலைமையை சமாளிக்கலாம்.
* கண்ணாடி அணியும் பெண்களுக்கென்று பிரத்யேக மேக் அப் உள்ளது. புருவங்களுக்கு சற்று அழுத்தமான ‘ஷேடு’ கொடுத்து இமைகளுக்கு ‘மஸ்காரா’ போட்டு கண்களுக்கு அழுத்தமான ‘ஐலைன்’ கொடுத்து ‘ஐ ஷேட்’டை சற்று மென்மையான கலரில் கொடுத்தால் போதும். கண்ணாடி அணிந்திருந்தாலும் அதன் வழியே கண்கள் அழகாக தெரியும். கண்ணாடியை மெல்லியதாக அணிந்தால் பார்க்க அழகாகவும் இருக்கும். இந்த மேக்கப்பை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
* கண்ணாடி அணியும் பெண்களின் முகம் வசீகரமாக தெரிவதற்கு, முகத்தின் வடிவத்திற்கு ஏற்ப கண்ணாடியை தேர்ந்தெடுத்து அணியலாம். இதுதான் மிகவும் முக்கியம். வட்ட வடிவமான முகம் கொண்டவர்கள் வட்டமான கண்ணாடி அணியக்கூடாது.
* கண்ணாடி அணிந்தாக வேண்டும் என்று முடிவாகி விட்ட பிறகு அதை பற்றி அதிகம் கவலைப்படாமல் முகத்தை எப்படி வசீகரமாக வைத்துக்கொள்வது என்று பாருங்கள். கண் இமைகள் அடர்த்தியாக இருந்தால் கண்கள், கண்ணாடியை தாண்டியும் அழகாக தெரியும்.
* விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு கண் ணாடி போன்ற தொல்லையான விஷயம் எதுவுமில்லை.
இருந்தாலும் அதையும் தாண்டி சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மற்றவர்கள் முன்பு அழகாக தோற்றமளிக்க விரும்புபவர்கள் கண் ணாடியை ஒரு எதிரியாகவே பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மற்றவர்கள் முன்பு கூடுமானவரை கண்ணாடி அணிவதை தவிர்க்கிறார்கள். அதனால் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்தாலும் பிறக்கிற குழந்தைக்குக் கொரோனா இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால், ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் இருக்கிற அம்மாக்களுக்கு ஹெச்.ஐ.வி இல்லாத குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள்.
உலகம் முழுக்கக் கொரோனா வைரஸ் சூழ்ந்திருக்கிற இந்த நேரத்தில், கொரோனா தொற்று வராமல் தடுப்பது எப்படி, கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு வந்துவிட்டால் பிறக்கப் போகும் குழந்தைக்கான பாதுகாப்பு ஆலோசனைகள், கோவிட் பாசிட்டிவ் அம்மா குழந்தை பிறந்த பிறகு ஃபாலோ செய்ய வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள், தாய்ப்பால் சந்தேகங்கள் என எல்லா விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பிணிகளுக்குக் கொரோனா தொற்று வராமல் தடுப்பது எப்படி?
* மாதாந்திர செக்கப்புக்காக வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர, மற்ற நேரங்களில் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அப்படி வெளியே செல்லும்போதும் மாஸ்க், கிளவுஸ், கண்களுக்குக் கண்ணாடி அணிந்து செல்வதே பாதுகாப்பு. வீட்டுக்கு வந்ததும் மறுபடியும் சோப் போட்டு குளித்து விடுங்கள்.
* வீட்டுக்குள் இருந்தாலும் தினமும் இரண்டு வேளைகள் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்.
* கணவர் தினமும் வெளியே சென்று வருகிறார் என்றால், அவரிடமிருந்தும் தள்ளியே இருங்கள். முக்கியமாக தாம்பத்திய உறவு இந்த நேரத்தில் வேண்டவே வேண்டாம்.
* உங்களைப் பார்ப்பதற்குப் பெற்ற அம்மா அப்பா வந்தாலும் தனியறையிலேயே இருங்கள். ஓர் அறைக்குள் 3 அடி இடைவெளி எல்லாம் ஃபாலோ செய்ய முடியாது.
* காய்கறிகள் மற்றும் பழங்களை உப்பு, மஞ்சள்தூள் போட்டுக் கழுவி, பிறகு சமையுங்கள் அல்லது தோலை சீவி விட்டுச் சாப்பிடுங்கள்.
* பால் பாக்கெட்டை சோப் தண்ணீரில் அலசிப் பயன்படுத்துங்கள்.
* இஞ்சி, பூண்டு, கிராம்பு, மிளகு, வெங்காயம் ஆகியவற்றைத் தினமும் உணவில் சேருங்கள்.
* நோய் எதிர்ப்பு சக்திக்கு மீன், முட்டை, சிக்கன், பயறு வகைகள் எனப் புரத உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.
* மற்றபடி தனிமை, தனிமை, தனிமை என்று இருங்கள். அதுதான் உங்களுக்கும் உங்கள் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கும் நல்லது.
அம்மாவுக்குக் கொரோனா பாசிட்டிவ் இருந்தாலும் பிறக்கிற குழந்தைக்குக் கொரோனா இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால், ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் இருக்கிற அம்மாக்களுக்கு ஹெச்.ஐ.வி இல்லாத குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள்.
டெலிவரிக்குப் பிறகு அம்மாவுக்குக் கொரோனா வந்தால்..?
மருத்துவமனைகள், ஆபரேஷன் தியேட்டர்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டவை என்பதால், டெலிவரி நேரத்தில் அம்மாவுக்குக் கொரோனா வருவதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை ஏற்கெனவே அம்மாவுக்குக் கொரோனா இருந்து, டெலிவரி நேரத்தில் எடுக்கப்பட்ட சோதனையில் அது தெரியாமல் இருந்திருக்கலாம். இந்தச் சூழ்நிலையில் குழந்தையை 72 மணி நேரம் கண்காணிப்பில் வைத்து, பிறகு மறுபடியும் கோவிட் டெஸ்ட் செய்வார்கள். அம்மாவை 14 நாள்கள் க்வாரன்ட்டீனில் வைத்துவிட்டு, மறுபடியும் கொரோனா செக்கப் செய்வார்கள்.
கொரோனா வந்த அம்மா தன்னுடைய பச்சிளம் குழந்தைக்குப் பால் கொடுக்கலாமா?
என் அனுபவத்தில் அம்மை வந்த அம்மாக்களும் தங்கள் குழந்தைக்குப் பால் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் வைரல் இன்ஃபெக்ஷன்தான். தற்போது கொரோனா வந்த அம்மாக்களையும் குழந்தைகளுக்குப் பாலூட்ட அனுமதிக்கிறோம். ஆனால், அம்மாக்கள் குழந்தையின் முகத்துடன் முகம் வைத்துக் கொஞ்சக்கூடாது. மாஸ்க், கிளவுஸ் அணிந்தபடிதான் குழந்தையைத் தூக்க வேண்டும்.
கர்ப்பிணிகளுக்குக் கொரோனா தொற்று வராமல் தடுப்பது எப்படி?
* மாதாந்திர செக்கப்புக்காக வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர, மற்ற நேரங்களில் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அப்படி வெளியே செல்லும்போதும் மாஸ்க், கிளவுஸ், கண்களுக்குக் கண்ணாடி அணிந்து செல்வதே பாதுகாப்பு. வீட்டுக்கு வந்ததும் மறுபடியும் சோப் போட்டு குளித்து விடுங்கள்.
* வீட்டுக்குள் இருந்தாலும் தினமும் இரண்டு வேளைகள் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்.
* கணவர் தினமும் வெளியே சென்று வருகிறார் என்றால், அவரிடமிருந்தும் தள்ளியே இருங்கள். முக்கியமாக தாம்பத்திய உறவு இந்த நேரத்தில் வேண்டவே வேண்டாம்.
* உங்களைப் பார்ப்பதற்குப் பெற்ற அம்மா அப்பா வந்தாலும் தனியறையிலேயே இருங்கள். ஓர் அறைக்குள் 3 அடி இடைவெளி எல்லாம் ஃபாலோ செய்ய முடியாது.
* காய்கறிகள் மற்றும் பழங்களை உப்பு, மஞ்சள்தூள் போட்டுக் கழுவி, பிறகு சமையுங்கள் அல்லது தோலை சீவி விட்டுச் சாப்பிடுங்கள்.
* பால் பாக்கெட்டை சோப் தண்ணீரில் அலசிப் பயன்படுத்துங்கள்.
* இஞ்சி, பூண்டு, கிராம்பு, மிளகு, வெங்காயம் ஆகியவற்றைத் தினமும் உணவில் சேருங்கள்.
* நோய் எதிர்ப்பு சக்திக்கு மீன், முட்டை, சிக்கன், பயறு வகைகள் எனப் புரத உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.
* மற்றபடி தனிமை, தனிமை, தனிமை என்று இருங்கள். அதுதான் உங்களுக்கும் உங்கள் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கும் நல்லது.
அம்மாவுக்குக் கொரோனா பாசிட்டிவ் இருந்தாலும் பிறக்கிற குழந்தைக்குக் கொரோனா இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால், ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் இருக்கிற அம்மாக்களுக்கு ஹெச்.ஐ.வி இல்லாத குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள்.
டெலிவரிக்குப் பிறகு அம்மாவுக்குக் கொரோனா வந்தால்..?
மருத்துவமனைகள், ஆபரேஷன் தியேட்டர்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டவை என்பதால், டெலிவரி நேரத்தில் அம்மாவுக்குக் கொரோனா வருவதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை ஏற்கெனவே அம்மாவுக்குக் கொரோனா இருந்து, டெலிவரி நேரத்தில் எடுக்கப்பட்ட சோதனையில் அது தெரியாமல் இருந்திருக்கலாம். இந்தச் சூழ்நிலையில் குழந்தையை 72 மணி நேரம் கண்காணிப்பில் வைத்து, பிறகு மறுபடியும் கோவிட் டெஸ்ட் செய்வார்கள். அம்மாவை 14 நாள்கள் க்வாரன்ட்டீனில் வைத்துவிட்டு, மறுபடியும் கொரோனா செக்கப் செய்வார்கள்.
கொரோனா வந்த அம்மா தன்னுடைய பச்சிளம் குழந்தைக்குப் பால் கொடுக்கலாமா?
என் அனுபவத்தில் அம்மை வந்த அம்மாக்களும் தங்கள் குழந்தைக்குப் பால் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் வைரல் இன்ஃபெக்ஷன்தான். தற்போது கொரோனா வந்த அம்மாக்களையும் குழந்தைகளுக்குப் பாலூட்ட அனுமதிக்கிறோம். ஆனால், அம்மாக்கள் குழந்தையின் முகத்துடன் முகம் வைத்துக் கொஞ்சக்கூடாது. மாஸ்க், கிளவுஸ் அணிந்தபடிதான் குழந்தையைத் தூக்க வேண்டும்.






