என் மலர்
ஆரோக்கியம்
தள்ளாத வயதில் தவிக்க விடாமல் அனைத்து முதியோர்களுக்கும் இன்று வாழ்த்துகள் கூறி அவர்களிடம் ஆசி பெறலாம். முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கவுரவமாகவும் நடத்த வேண்டும்.
அனுபவங்களின் அமுதசுரபியாக திகழ்பவர்கள் முதியவர்கள். வார்த்தைகள் தடுமாறும் என்றாலும், வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்கள். பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்னது மாதிரி போன்ற வார்த்தைகளை சமுதாயத்தில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது வழக்கம்.
வயது என்பது முதுமைக்கான அளவுகோல் இல்லை என்றாலும், வயதானவர்களை முதியவர்கள் என்று அழைக்கிறோம். உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும், ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் படி முதியவர்களின் முக்கியத்துவத்தை போற்றும் விதமாக கடந்த 1991-ம் ஆண்டு முதல் அக்டோபர் 1-ந்தேதி சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இத்தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கவுரவம் செலுத்தும் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் முதியோர் தினத்திற்கு என்று ஒரு பொதுத்தலைப்பை ஐக்கிய நாடுகள் சபை வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தலைப்பு அனைத்து வயதினருக்கும் டிஜிட்டல் சமத்துவம் ஆகும்.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறியதாவது:-
“முதுமையில் ஏற்படும் நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் பார்த்தால், மூளை மற்றும் நரம்பு மண்டல அமைப்பு முதுமையடையும் போது, மூளையின் நரம்பு மண்டல அணுக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும். தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறைபாடு, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு குறைபாடுகளால் முதியவர்களின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்து காணப்படுகிறது.
முதுமையடையும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது மெதுவாக குறைய ஆரம்பிப்பதால் பல நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகின்றனர்.
தள்ளாத வயதில் தவிக்க விடாமல் அனைத்து முதியோர்களுக்கும் இன்று வாழ்த்துகள் கூறி அவர்களிடம் ஆசி பெறலாம். முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கவுரவமாகவும் நடத்த வேண்டும்.
முதியோர் இல்லங்கள் என்ற அமைப்பு முறையை அடுத்த தலைமுறைக்கு காட்ட முடியாத காலம் வரட்டும் என்று உறுதி ஏற்றுக்கொள்ளலாம்.
வயது என்பது முதுமைக்கான அளவுகோல் இல்லை என்றாலும், வயதானவர்களை முதியவர்கள் என்று அழைக்கிறோம். உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும், ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் படி முதியவர்களின் முக்கியத்துவத்தை போற்றும் விதமாக கடந்த 1991-ம் ஆண்டு முதல் அக்டோபர் 1-ந்தேதி சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இத்தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கவுரவம் செலுத்தும் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் முதியோர் தினத்திற்கு என்று ஒரு பொதுத்தலைப்பை ஐக்கிய நாடுகள் சபை வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தலைப்பு அனைத்து வயதினருக்கும் டிஜிட்டல் சமத்துவம் ஆகும்.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறியதாவது:-
“முதுமையில் ஏற்படும் நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் பார்த்தால், மூளை மற்றும் நரம்பு மண்டல அமைப்பு முதுமையடையும் போது, மூளையின் நரம்பு மண்டல அணுக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும். தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறைபாடு, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு குறைபாடுகளால் முதியவர்களின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்து காணப்படுகிறது.
முதுமையடையும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது மெதுவாக குறைய ஆரம்பிப்பதால் பல நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகின்றனர்.
தள்ளாத வயதில் தவிக்க விடாமல் அனைத்து முதியோர்களுக்கும் இன்று வாழ்த்துகள் கூறி அவர்களிடம் ஆசி பெறலாம். முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கவுரவமாகவும் நடத்த வேண்டும்.
முதியோர் இல்லங்கள் என்ற அமைப்பு முறையை அடுத்த தலைமுறைக்கு காட்ட முடியாத காலம் வரட்டும் என்று உறுதி ஏற்றுக்கொள்ளலாம்.
மாணவர்கள் ஒரு நாளில் ஆன்லைன் பாடம் போக மற்ற நேரங்களில் என்ன செய்கிறோம் என யோசித்திருக்கிறோமா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ‘காலம் பொன் போன்றது’ என்பதை பயனுள்ளதாக மாற்ற சில யோசனைகள்.
புத்தகம் படிக்கலாம்
நேரத்தை நமக்கு உபயோகமாக மாற்றுவதற்கு அருமையான வழிகளில் ஒன்று, புத்தகம் படிப்பது. இதனால் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள புத்தகம் உதவும். ஒவ்வொரு அனுபவத்தையும் நீங்கள் தேடித் தேடி அனுபவிக்க முடியாது. ஆனால், புத்தகம் வாசிப்பதால் உங்களால் பல அனுபவங்களைப் பெற முடியும். ஆனால், அதைத் திரையில் படிப்பதைவிட காகிதத்தில் படிப்பது நல்லது.
உடற்பயிற்சி செய்யலாம்
சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆன்லைன் வகுப்பு, வீட்டுப்பாடம் எல்லாம் முடித்த பிறகு, நீங்கள் செய்யும் அரை மணி நேர உடற்பயிற்சி, நீங்கள் இழந்த புத்துணர்ச்சியை மீட்கும்.
கற்றுக்கொள்ளுங்கள்... பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்
உங்கள் வீட்டில் அண்ணன்கள் இருக்கிறார்களா, விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள். வயதானவர்கள் இருக்கிறார்களா, அவர்களிடமிருந்து அனுபவத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களைப் பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்.
இசையைக் கற்றுக்கொள்ளுங்கள்
இசையை ரசிப்பது மட்டுமின்றி, இசைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக கிட்டார், கீபோர்ட் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால், இசை உங்களை மட்டும் அல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்விக்கும்.
பேசிப் பழகுங்கள்
டிஜிட்டல் உலகில் இருக்கும் நாம், அந்த மயக்கத்திலேயே நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை மறந்துவிடுகிறோம். சும்மா இருக்கும் நேரங்களில், உங்கள் நண்பர்களுடன் ஒரு ஜாலி அரட்டை அடியுங்கள்.
உதவி செய்யுங்கள்
வீட்டிலோ, பொது இடங்களிலோ முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யுங்கள். உதவி செய்வதில் கிடைக்கும் திருப்தி, வேறு எதிலும் கிடைக்காது.
நேரத்தை நமக்கு உபயோகமாக மாற்றுவதற்கு அருமையான வழிகளில் ஒன்று, புத்தகம் படிப்பது. இதனால் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள புத்தகம் உதவும். ஒவ்வொரு அனுபவத்தையும் நீங்கள் தேடித் தேடி அனுபவிக்க முடியாது. ஆனால், புத்தகம் வாசிப்பதால் உங்களால் பல அனுபவங்களைப் பெற முடியும். ஆனால், அதைத் திரையில் படிப்பதைவிட காகிதத்தில் படிப்பது நல்லது.
உடற்பயிற்சி செய்யலாம்
சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆன்லைன் வகுப்பு, வீட்டுப்பாடம் எல்லாம் முடித்த பிறகு, நீங்கள் செய்யும் அரை மணி நேர உடற்பயிற்சி, நீங்கள் இழந்த புத்துணர்ச்சியை மீட்கும்.
கற்றுக்கொள்ளுங்கள்... பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்
உங்கள் வீட்டில் அண்ணன்கள் இருக்கிறார்களா, விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள். வயதானவர்கள் இருக்கிறார்களா, அவர்களிடமிருந்து அனுபவத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களைப் பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்.
இசையைக் கற்றுக்கொள்ளுங்கள்
இசையை ரசிப்பது மட்டுமின்றி, இசைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக கிட்டார், கீபோர்ட் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால், இசை உங்களை மட்டும் அல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்விக்கும்.
பேசிப் பழகுங்கள்
டிஜிட்டல் உலகில் இருக்கும் நாம், அந்த மயக்கத்திலேயே நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை மறந்துவிடுகிறோம். சும்மா இருக்கும் நேரங்களில், உங்கள் நண்பர்களுடன் ஒரு ஜாலி அரட்டை அடியுங்கள்.
உதவி செய்யுங்கள்
வீட்டிலோ, பொது இடங்களிலோ முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யுங்கள். உதவி செய்வதில் கிடைக்கும் திருப்தி, வேறு எதிலும் கிடைக்காது.
குழந்தைகள் டீன்ஏஜ் பருவத்தில் நகரும் பொழுது, அவர்களுடைய பெற்றோர்களுக்கு எல்லா பதில்களும் தெரிந்திருக்க அவசியம் இல்லை என்று அவர்கள் புரிந்து கொள்வது நல்லது.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் காலம் போய் இப்பொழுது பிள்ளைகள் பெற்றோர்களுக்கு கற்றுக்கொடுக்கும் காலம் வந்து விட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இருக்கலாம் அல்லது பிறக்கும் குழைந்தகளின் அறிவு திறன் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாலும் அவர்களுக்கு மிக அதிக அளவில் தகவல்கள் பரிமாறப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் தனக்கான உணவு வேண்டும் என்று தனது அழுகையால் தனது தாய்க்கு தெரிவிக்கிறது.
அதே சமயம் தனது சேயின் அழுகுரல் கேட்கும் பொழுது தாயின் மார்பிலிருந்து பால் உடனே சுரக்கும்., இது ஒரு அற்புத நிகழ்வாகும். ஒரு வயது முதல் மூன்று வயதுக்குள் குழந்தைகள் பேசக்கற்றுக்கொள்கிறது, உரையாடல்களை கவனிக்கிறது, தனக்கு வேண்டியதை கேட்டு பெற்றுக்கொள்கிறது.
பிறகு வளர வளர தனது சுற்றுசூழலுக்கேற்ப தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். தனக்கு கிடைக்கும் தகவல்களை கூர்மையாக கவனித்து பெற்றோர்களிடம் இருந்து தனது கேள்விக்கான உண்மையான பதிலை எதிர்பார்க்கிறது. இது மாதிரியான சமயங்களில் பெற்றோர்கள் உண்மையான பதிலுக்கு பதிலாக எதையாவது சொல்லி தப்பிக்கும் பொழுது குழந்தைகள் கூகுளை நாடுகிறது.
நாம் வளர்ந்த காலங்களில் நமது சிநேகிதர்களிடத்தில் நமது சந்தேகங்களை கேட்போம். ஆனால் இப்பொழுது ஸ்மார்ட் ஃபோன் காலம், இரண்டு வயது குழந்தைகள் கூட இதை பயன்படுத்துகிறது. இதில் வாட்ஸாப் வீடியோ பார்த்து குழந்தைகள் அதிகப்படியான தகவல்களை பெறுகிறது. கோழிகளுக்கு ஊசி போடுகிறார்கள் ஆகையால் கோழிக்கறி சமைக்க வேண்டாம் என்று பச்சிளம் குழந்தைகள் தன் அம்மாவிடம் சொல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
இது ஒரு வகையான ஆரோக்கியத்திற்கு நன்மையான விஷயம் என்றாலும் அவர்களுக்கு புரியும் படியாக எதற்காக ஊசி போடுகிறார்கள் மற்றும் நாட்டுக்கோழி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மையையும் தெரியப்படுத்த வேண்டும். குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து நேர்மறையான வார்த்தைகளை கேட்கும் பொழுது அதிக கவனம் செலுத்துகிறார்கள். குழந்தைகளை அன்புடன் பாராட்ட வேண்டும், அதே சமயம் அவர்கள் தவறு செய்தால் சீரான வகையில் புரிய வைக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் நேர்மறை கருத்துக்களை விட எதிர்மறையான கருத்துக்களை வழங்குவதுதான் சரி என்று நினைக்கிறார்கள்., இது தவறாகும்.
விஸ்பர், காண்டம் போன்ற விளம்பரங்களை பார்க்கும் பொழுது குழந்தைகள் நிறைய சந்தேகங்களை கேட்கும், ஆகையால் அந்த அந்த வயத்துக்கேற்ப பெற்றோர்கள் அவர்களுக்கு சில விளையாட்டுகள் மூலம் புரிய வைக்கலாம் அல்லது ஒரு கதை சொல்லி அதிலிருந்து அவர்களையே கேள்வி கேட்டு மீதி கதையை சொல்லும் படி புரிய வைக்கலாம். சில சமயங்களில் அவர்கள் தனது வயதுக்கு மீறிய கேள்வியை கேட்கலாம், அப்பொழுது பெற்றோர்கள் அவர்களது கேள்வியை நிராகரிக்காமல், அவர்களின் வயதிற்கேற்ப பதிலை சொல்லி புரிய வைக்கலாம்.
இது மாதிரியான நம்பிக்கையான நிகழ்வுகள் அவர்களுக்கு நிகழும் பொழுது குழந்தைகள் வேறு எங்கும் அந்த தகவலை தேட முயற்சிக்காமல் இருப்பார்கள்.
தனிப்பட்ட சுகாதாரம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், பெண் குழந்தைக்கு எந்த வயதில் உள்ளாடை அனிய வேண்டும் என்றும், சேனிட்டரி நாப்கினை எப்படி கையாள வேண்டும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
ஆண் குழந்தைகளுக்கு விந்து வெளியேறும் பொழுது , இது ஒரு சாதாரண உடலியல் மாற்றங்கள் என்று புரியவைக்கலாம். சில குழந்தைகளுக்கு பருவமடைதல் தாமதமாகலாம், அவர்களுக்கு ஏன் தாமதமாகிறது என்று மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யலாம். பின் இதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்கலாம்.
நல்ல தொடுதல் கெட்ட நோக்கத் துடன் கூடிய தொடுதலை விளக்கும் பொழுது குழந்தைகள் எதற்காக அந்த உறுப்புகளை தொடக்கூடாது என்று கேட்கக்கூடும், அப்பொழுது நாம் அவர்களுக்கு இப்படி புரிய வைக்கலாம் “ உனது பொம்மை எப்படி உன்னு டையதோ அதே மாதிரி உன்னுடைய உறுப்புகள் உன்னுடையது. உனக்கு நம்பகமான அம்மா கேட்கும் பொழுது எப்படி நீ உன் பொம்மையை தருகிறாயோ அதே மாதிரி உன் அம்மாவுக்கு உன் உறுப்புகளை தொட அனுமதிக்கலாம், அதே மாதிரி உன் டாக்டர், உன் அப்பா, அம்மா, அல்லது காப்பாளரை அனுமதிக்க வேண்டும்.
வயதுக்கு வருவது என்றால் என்ன? குழந்தை எப்படி பிறக்கிறது? இது போன்ற கேள்விகள் கேட்கும் பொழுது எப்படி அவர்களுக்கு புரிய வைப்பது என்று பெற்றோர்கள் திணறுவார்கள். பாலியல் பற்றிய ஆர்வம், உடலை பற்றி கற்றுக்கொள்ள ஒரு இயற்கையான வழியாகும். பாலியல் கல்வி குழந்தைகளுக்கு தன் உடலை பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது மற்றும் அவர்களின் சொந்த உடல்கள் பற்றி நேர்மறையாக உணர உதவுகிறது. இளம் குழந்தைகள், பெண்கள் எப்படி கர்ப்பம் அடைகிறார்கள் மற்றும் குழந்தை எப்படி பிறக்கிறது என்று தெரிந்து கொள்வதில் தான் ஆர்வமாக இருப்பார்கள் மற்றபடி பாலியல் பற்றி அல்ல.
குழந்தைகளுக்கு முதலில் உடலின் அனாட்டமியை புரிய வைக்க வேண்டும், பின்பு படி படியாக, பூப்பெய்வதை பற்றியும் , குழந்தை எப்படி பிறக்கிறது என்றும் புரிய வைக்கலாம். இதற்கு உதாரணமாக செடி எப்படி வளர்கின்றது எப்படி காய் கனிகளை தருகிறது என்று அவர்களுடன் கலந்துரையாடலாம். நீங்கள் எப்படி உணறுகிறீர்கள் என்பதை அவர்களுக்கு சைகையின் மூலம் வெளிப்படுத்துங்கள்., புன்னகை பூத்தல், தோள்பட்டையை அசைத்தல், கண் சிமிட்டல், கட்டுப்பிடி வைத்தியம், அவர்களுடன் சிரிக்கலாம் (அவர்களை பார்த்து அல்ல) இது மாதிரியான அங்கீகாரத்தை குறிக்கும் சமிக்ஞை அல்லது சைகை செய்யலாம்.
நேருக்கு நேர் தனிமையில் குழந்தையுடன் -உரையாடுவதற்கான நேரத்தை உருவாக்கவும்; உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் வயது இடைவெளி இருந்தால் இது மிகவும் முக்கியம். இதற்கு காரணம், இளைய குழந்தைக்கு மூத்த குழந்தையின் முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம். அவர்களுடைய ஆர்வத்தைத் கவனியுங்கள், “ஆன்லைனில் ஆபாசம் என்பது இப்பொழுது பார்ப்பது உகந்ததல்ல, அதில் காதல் இல்லை , ரொமான்ஸ் இல்லை, அது செக்ஸ் பற்றிய தவறான கருத்தை உங்களுக்கு வழங்கலாம்.
நீங்கள் செக்ஸ் பற்றி மேலும் அறிய விரும்பினால், நான் சில புத்தகங்களை உங்களிடம் தருகிறேன், நாம் இருவரும் அதை பார்த்து விவாதிக்கலாம் அல்லது உனக்கு எதாவது கேள்விகள் இருந்தால் மேலும் மேலும் விவாதிக்கலாம். “ அல்லது உங்கள் பிள்ளை இன்னும் தீவிரமாக இது மாதிரியான தலைப்புகளை ஆராய விரும்பினால், நீங்கள் இப்படி புரிய வைக்கலாம் : “குழந்தைகளுக்காகவே வழங்கப்படும் நிகழ்வுகள் பதிவிடம் search engine ™ news sources இருக்கா என்று பார்க்கலாமா ? “ Ex: Kiddle, kidrex, YouTube kids, etc.,.,
உங்களுக்கு சில தகவல்கள் தெரியாதபோது, அதை ஒப்புக்கொள்ளுங்கள். குழந்தைகள் டீன்ஏஜ் பருவத்தில் நகரும் பொழுது, அவர்களுடைய பெற்றோர்களுக்கு எல்லா பதில்களும் தெரிந்திருக்க அவசியம் இல்லை என்று அவர்கள் புரிந்து கொள்வது நல்லது. “எனக்கு தெரியாது, இன்னும் கண்டு பிடிக்க முயற்சி செய்வோமா ? “ என்று நீங்கள் பரிந்துரைக்கலாம். பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்தும் தருணம் இது, ஏன் என்றால் அவர்கள் அடுத்த தலைமுறையை உயர்த்துவதற்காக கடினமாக உழைக்கிறார்கள் !!
Vandhana.acha@gmail.com
அதே சமயம் தனது சேயின் அழுகுரல் கேட்கும் பொழுது தாயின் மார்பிலிருந்து பால் உடனே சுரக்கும்., இது ஒரு அற்புத நிகழ்வாகும். ஒரு வயது முதல் மூன்று வயதுக்குள் குழந்தைகள் பேசக்கற்றுக்கொள்கிறது, உரையாடல்களை கவனிக்கிறது, தனக்கு வேண்டியதை கேட்டு பெற்றுக்கொள்கிறது.
பிறகு வளர வளர தனது சுற்றுசூழலுக்கேற்ப தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். தனக்கு கிடைக்கும் தகவல்களை கூர்மையாக கவனித்து பெற்றோர்களிடம் இருந்து தனது கேள்விக்கான உண்மையான பதிலை எதிர்பார்க்கிறது. இது மாதிரியான சமயங்களில் பெற்றோர்கள் உண்மையான பதிலுக்கு பதிலாக எதையாவது சொல்லி தப்பிக்கும் பொழுது குழந்தைகள் கூகுளை நாடுகிறது.
நாம் வளர்ந்த காலங்களில் நமது சிநேகிதர்களிடத்தில் நமது சந்தேகங்களை கேட்போம். ஆனால் இப்பொழுது ஸ்மார்ட் ஃபோன் காலம், இரண்டு வயது குழந்தைகள் கூட இதை பயன்படுத்துகிறது. இதில் வாட்ஸாப் வீடியோ பார்த்து குழந்தைகள் அதிகப்படியான தகவல்களை பெறுகிறது. கோழிகளுக்கு ஊசி போடுகிறார்கள் ஆகையால் கோழிக்கறி சமைக்க வேண்டாம் என்று பச்சிளம் குழந்தைகள் தன் அம்மாவிடம் சொல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
இது ஒரு வகையான ஆரோக்கியத்திற்கு நன்மையான விஷயம் என்றாலும் அவர்களுக்கு புரியும் படியாக எதற்காக ஊசி போடுகிறார்கள் மற்றும் நாட்டுக்கோழி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மையையும் தெரியப்படுத்த வேண்டும். குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து நேர்மறையான வார்த்தைகளை கேட்கும் பொழுது அதிக கவனம் செலுத்துகிறார்கள். குழந்தைகளை அன்புடன் பாராட்ட வேண்டும், அதே சமயம் அவர்கள் தவறு செய்தால் சீரான வகையில் புரிய வைக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் நேர்மறை கருத்துக்களை விட எதிர்மறையான கருத்துக்களை வழங்குவதுதான் சரி என்று நினைக்கிறார்கள்., இது தவறாகும்.
விஸ்பர், காண்டம் போன்ற விளம்பரங்களை பார்க்கும் பொழுது குழந்தைகள் நிறைய சந்தேகங்களை கேட்கும், ஆகையால் அந்த அந்த வயத்துக்கேற்ப பெற்றோர்கள் அவர்களுக்கு சில விளையாட்டுகள் மூலம் புரிய வைக்கலாம் அல்லது ஒரு கதை சொல்லி அதிலிருந்து அவர்களையே கேள்வி கேட்டு மீதி கதையை சொல்லும் படி புரிய வைக்கலாம். சில சமயங்களில் அவர்கள் தனது வயதுக்கு மீறிய கேள்வியை கேட்கலாம், அப்பொழுது பெற்றோர்கள் அவர்களது கேள்வியை நிராகரிக்காமல், அவர்களின் வயதிற்கேற்ப பதிலை சொல்லி புரிய வைக்கலாம்.
இது மாதிரியான நம்பிக்கையான நிகழ்வுகள் அவர்களுக்கு நிகழும் பொழுது குழந்தைகள் வேறு எங்கும் அந்த தகவலை தேட முயற்சிக்காமல் இருப்பார்கள்.
தனிப்பட்ட சுகாதாரம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், பெண் குழந்தைக்கு எந்த வயதில் உள்ளாடை அனிய வேண்டும் என்றும், சேனிட்டரி நாப்கினை எப்படி கையாள வேண்டும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
ஆண் குழந்தைகளுக்கு விந்து வெளியேறும் பொழுது , இது ஒரு சாதாரண உடலியல் மாற்றங்கள் என்று புரியவைக்கலாம். சில குழந்தைகளுக்கு பருவமடைதல் தாமதமாகலாம், அவர்களுக்கு ஏன் தாமதமாகிறது என்று மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யலாம். பின் இதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்கலாம்.
நல்ல தொடுதல் கெட்ட நோக்கத் துடன் கூடிய தொடுதலை விளக்கும் பொழுது குழந்தைகள் எதற்காக அந்த உறுப்புகளை தொடக்கூடாது என்று கேட்கக்கூடும், அப்பொழுது நாம் அவர்களுக்கு இப்படி புரிய வைக்கலாம் “ உனது பொம்மை எப்படி உன்னு டையதோ அதே மாதிரி உன்னுடைய உறுப்புகள் உன்னுடையது. உனக்கு நம்பகமான அம்மா கேட்கும் பொழுது எப்படி நீ உன் பொம்மையை தருகிறாயோ அதே மாதிரி உன் அம்மாவுக்கு உன் உறுப்புகளை தொட அனுமதிக்கலாம், அதே மாதிரி உன் டாக்டர், உன் அப்பா, அம்மா, அல்லது காப்பாளரை அனுமதிக்க வேண்டும்.
வயதுக்கு வருவது என்றால் என்ன? குழந்தை எப்படி பிறக்கிறது? இது போன்ற கேள்விகள் கேட்கும் பொழுது எப்படி அவர்களுக்கு புரிய வைப்பது என்று பெற்றோர்கள் திணறுவார்கள். பாலியல் பற்றிய ஆர்வம், உடலை பற்றி கற்றுக்கொள்ள ஒரு இயற்கையான வழியாகும். பாலியல் கல்வி குழந்தைகளுக்கு தன் உடலை பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது மற்றும் அவர்களின் சொந்த உடல்கள் பற்றி நேர்மறையாக உணர உதவுகிறது. இளம் குழந்தைகள், பெண்கள் எப்படி கர்ப்பம் அடைகிறார்கள் மற்றும் குழந்தை எப்படி பிறக்கிறது என்று தெரிந்து கொள்வதில் தான் ஆர்வமாக இருப்பார்கள் மற்றபடி பாலியல் பற்றி அல்ல.
குழந்தைகளுக்கு முதலில் உடலின் அனாட்டமியை புரிய வைக்க வேண்டும், பின்பு படி படியாக, பூப்பெய்வதை பற்றியும் , குழந்தை எப்படி பிறக்கிறது என்றும் புரிய வைக்கலாம். இதற்கு உதாரணமாக செடி எப்படி வளர்கின்றது எப்படி காய் கனிகளை தருகிறது என்று அவர்களுடன் கலந்துரையாடலாம். நீங்கள் எப்படி உணறுகிறீர்கள் என்பதை அவர்களுக்கு சைகையின் மூலம் வெளிப்படுத்துங்கள்., புன்னகை பூத்தல், தோள்பட்டையை அசைத்தல், கண் சிமிட்டல், கட்டுப்பிடி வைத்தியம், அவர்களுடன் சிரிக்கலாம் (அவர்களை பார்த்து அல்ல) இது மாதிரியான அங்கீகாரத்தை குறிக்கும் சமிக்ஞை அல்லது சைகை செய்யலாம்.
நேருக்கு நேர் தனிமையில் குழந்தையுடன் -உரையாடுவதற்கான நேரத்தை உருவாக்கவும்; உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் வயது இடைவெளி இருந்தால் இது மிகவும் முக்கியம். இதற்கு காரணம், இளைய குழந்தைக்கு மூத்த குழந்தையின் முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம். அவர்களுடைய ஆர்வத்தைத் கவனியுங்கள், “ஆன்லைனில் ஆபாசம் என்பது இப்பொழுது பார்ப்பது உகந்ததல்ல, அதில் காதல் இல்லை , ரொமான்ஸ் இல்லை, அது செக்ஸ் பற்றிய தவறான கருத்தை உங்களுக்கு வழங்கலாம்.
நீங்கள் செக்ஸ் பற்றி மேலும் அறிய விரும்பினால், நான் சில புத்தகங்களை உங்களிடம் தருகிறேன், நாம் இருவரும் அதை பார்த்து விவாதிக்கலாம் அல்லது உனக்கு எதாவது கேள்விகள் இருந்தால் மேலும் மேலும் விவாதிக்கலாம். “ அல்லது உங்கள் பிள்ளை இன்னும் தீவிரமாக இது மாதிரியான தலைப்புகளை ஆராய விரும்பினால், நீங்கள் இப்படி புரிய வைக்கலாம் : “குழந்தைகளுக்காகவே வழங்கப்படும் நிகழ்வுகள் பதிவிடம் search engine ™ news sources இருக்கா என்று பார்க்கலாமா ? “ Ex: Kiddle, kidrex, YouTube kids, etc.,.,
உங்களுக்கு சில தகவல்கள் தெரியாதபோது, அதை ஒப்புக்கொள்ளுங்கள். குழந்தைகள் டீன்ஏஜ் பருவத்தில் நகரும் பொழுது, அவர்களுடைய பெற்றோர்களுக்கு எல்லா பதில்களும் தெரிந்திருக்க அவசியம் இல்லை என்று அவர்கள் புரிந்து கொள்வது நல்லது. “எனக்கு தெரியாது, இன்னும் கண்டு பிடிக்க முயற்சி செய்வோமா ? “ என்று நீங்கள் பரிந்துரைக்கலாம். பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்தும் தருணம் இது, ஏன் என்றால் அவர்கள் அடுத்த தலைமுறையை உயர்த்துவதற்காக கடினமாக உழைக்கிறார்கள் !!
Vandhana.acha@gmail.com
சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதற்கான காரணங்கள் சில வகை உணவு வகைகள், போதுமான தண்ணீர் அருந்தாமல் இருப்பது, நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள் இருப்பது, நீடித்த தொற்று இருப்பது போன்றவைகள் ஆகும்.
சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு என்பதே ரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீர், தேவையற்ற நச்சுப்பொருட்கள் மற்றும் அதிகப்படியான தாது உப்புக்களை வடிகட்டி சுத்தம் செய்வதுதான். இந்த செயல்பாட்டின் போது சிறுநீரகத்தில் சில காரணங்களால் இந்த தாது உப்புக்கள் தங்கி படிமங்களாக மாறி விடும்போது ஏற்படுவதுதான் சிறுநீரகக்கற்கள், என்று கூறும் டாக்டர் கார்த்திக் குணசேகரன் சிறுநீரகக்கற்கள் சிறுநீரகத்தின் உள்ளயோ, சிறுநீரகக்குழாயிலோ (யுரீட்டர்) சிறுநீர்ப்பையிலோ (ப்ளாடர்) அல்லது சிறுநீர்க் குழாயிலோ (யுரீத்ரா) ஏற்படலாம்.
இக்கற்கள் தோன்றுவதற்கான காரணங்கள் சில வகை உணவு வகைகள், போதுமான தண்ணீர் அருந்தாமல் இருப்பது, நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள் இருப்பது, நீடித்த தொற்று இருப்பது போன்றவைகள் ஆகும். தண்ணீர் அதிகம் குடிக்காதபோது சிறுநீரின் நீர்ப்புத்தன்மை குறைந்து அதில் உள்ள உப்புகள் கெட்டிப்பட்டு சிறுநீர் பாதைகளில் தங்கிவிடலாம். சிறுநீர் பாதைகளில் அடிக்கடி தொற்று ஏற்படும்போதும் சிறுநீர் போக்கு தடைபட்டு அதனால் கற்கள் ஏற்படலாம்.
உணவு வகைகளில் அதிக கால்சியம் உள்ள காய்கறி மற்றும் பழவகைகள், உலர் பழங்கள், கொட்டை வகைகள், சாக்லேட், கோலா போன்ற காஃபைன் நிறைந்த பானங்கள், அதிக டீ போன்றவைகளும் கற்கள் தோன்ற காரணங்களாகும். சிறுநீரகக்கற்கள் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைப்பொருத்து அதன் அறிகுறிகள் இருக்கும். சிறுநீரகத்தின் உள்ளேயே இருக்கும்போது முதுகின் நடுப்பகுதியில் வலியும், அந்த வலி அடி வயிறு மற்றும் தொடை இடுக்கு வரையில் பரவுவதாக இருக்கும். இந்த வலி பொருத்துக் கொள்ளும் அளவில் தொடர்ந்து நீடித்து இருக்கும்.
இக்கற்கள் சிறுநீரகத்திலிருந்து சிறுநீரகக்குழாயில் இறங்கத் தொடங்கினாலும், அடைத்துக் கொண்டாலோ அதே வலி, வாந்தி, அதிக வியர்வை, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு போன்றவை ஏற்படும். கற்கள் அடைத்துக் கொண்டு சிறுநீர் கீழே இறங்காமல் சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சிறுநீர் தாரையில் தொற்று ஏற்படலாம்.
கற்கள் சிறுநீர் குழாயின் சுவரில் உராய்வதால் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிறுநீரில் ரத்தம் வரலாம். தொற்று ஏற்பட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, அடிவயிற்றில் வலி, குளிர் மற்றும் ஜுரமும் ஏற்படலாம். சிறுநீரின் நிறம் வெண்மையாகவும், கலங்கலாகவும், அடர் மஞ்சள் நிறமாகவும், சிவப்பு நிறமாகவும் இருக்கலாம். சிறுநீரில் தொற்று இருந்தால் துர்நாற்றம் ஏற்படலாம். கற்கள் முழுவதுமாய் அடைத்திருந்தால் சிறுநீரே வராமலும் இருக்கலாம்.
சிறுநீரக கற்களுக்கான சிகிச்சைகள் எனப்பார்க்கையில் பலமுறைகள் இருக்கிறது. உள்நுழையாத சிகிச்சை முறையான இஎஸ்டபிள்யூ என்பது சவுண்ட் வேவ் மூலமாக சிறுநீரகத்திலிருந்து கீழே இறங்க முடியாத பெரிய அளவில் உள்ள கற்களை உடைக்கும் முறையாகும். குழாயில் அடைத்திருக்கும் கற்களையும் கூட இம்முறையில் சிறு துகள்களாக உடைத்து சிறுநீரில் வெளியேறிவிட உதவலாம். அடுத்தது ஃப்லெக்சிபிள் யூரிட்ரோஸ்கோப் என்ற மடங்கக்கூடிய டெலஸ்கோப் கருவியை சிறுநீர் பாதை மூலமாக உட்செலுத்தி சிறுநீர் குழாய், சிறுநீர்பை, சிறுநீரகக்குழாய் மற்றும் சிறுநீரகத்தின் எந்தப் பகுதியில் கல் இருந்தாலும் அதை நீக்க முடியும்.
என்று கூறி முடித்தார் டாக்டர் கார்த்திக் குணசேகர்.
இக்கற்கள் தோன்றுவதற்கான காரணங்கள் சில வகை உணவு வகைகள், போதுமான தண்ணீர் அருந்தாமல் இருப்பது, நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள் இருப்பது, நீடித்த தொற்று இருப்பது போன்றவைகள் ஆகும். தண்ணீர் அதிகம் குடிக்காதபோது சிறுநீரின் நீர்ப்புத்தன்மை குறைந்து அதில் உள்ள உப்புகள் கெட்டிப்பட்டு சிறுநீர் பாதைகளில் தங்கிவிடலாம். சிறுநீர் பாதைகளில் அடிக்கடி தொற்று ஏற்படும்போதும் சிறுநீர் போக்கு தடைபட்டு அதனால் கற்கள் ஏற்படலாம்.
உணவு வகைகளில் அதிக கால்சியம் உள்ள காய்கறி மற்றும் பழவகைகள், உலர் பழங்கள், கொட்டை வகைகள், சாக்லேட், கோலா போன்ற காஃபைன் நிறைந்த பானங்கள், அதிக டீ போன்றவைகளும் கற்கள் தோன்ற காரணங்களாகும். சிறுநீரகக்கற்கள் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைப்பொருத்து அதன் அறிகுறிகள் இருக்கும். சிறுநீரகத்தின் உள்ளேயே இருக்கும்போது முதுகின் நடுப்பகுதியில் வலியும், அந்த வலி அடி வயிறு மற்றும் தொடை இடுக்கு வரையில் பரவுவதாக இருக்கும். இந்த வலி பொருத்துக் கொள்ளும் அளவில் தொடர்ந்து நீடித்து இருக்கும்.
இக்கற்கள் சிறுநீரகத்திலிருந்து சிறுநீரகக்குழாயில் இறங்கத் தொடங்கினாலும், அடைத்துக் கொண்டாலோ அதே வலி, வாந்தி, அதிக வியர்வை, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு போன்றவை ஏற்படும். கற்கள் அடைத்துக் கொண்டு சிறுநீர் கீழே இறங்காமல் சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சிறுநீர் தாரையில் தொற்று ஏற்படலாம்.
கற்கள் சிறுநீர் குழாயின் சுவரில் உராய்வதால் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிறுநீரில் ரத்தம் வரலாம். தொற்று ஏற்பட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, அடிவயிற்றில் வலி, குளிர் மற்றும் ஜுரமும் ஏற்படலாம். சிறுநீரின் நிறம் வெண்மையாகவும், கலங்கலாகவும், அடர் மஞ்சள் நிறமாகவும், சிவப்பு நிறமாகவும் இருக்கலாம். சிறுநீரில் தொற்று இருந்தால் துர்நாற்றம் ஏற்படலாம். கற்கள் முழுவதுமாய் அடைத்திருந்தால் சிறுநீரே வராமலும் இருக்கலாம்.
சிறுநீரக கற்களுக்கான சிகிச்சைகள் எனப்பார்க்கையில் பலமுறைகள் இருக்கிறது. உள்நுழையாத சிகிச்சை முறையான இஎஸ்டபிள்யூ என்பது சவுண்ட் வேவ் மூலமாக சிறுநீரகத்திலிருந்து கீழே இறங்க முடியாத பெரிய அளவில் உள்ள கற்களை உடைக்கும் முறையாகும். குழாயில் அடைத்திருக்கும் கற்களையும் கூட இம்முறையில் சிறு துகள்களாக உடைத்து சிறுநீரில் வெளியேறிவிட உதவலாம். அடுத்தது ஃப்லெக்சிபிள் யூரிட்ரோஸ்கோப் என்ற மடங்கக்கூடிய டெலஸ்கோப் கருவியை சிறுநீர் பாதை மூலமாக உட்செலுத்தி சிறுநீர் குழாய், சிறுநீர்பை, சிறுநீரகக்குழாய் மற்றும் சிறுநீரகத்தின் எந்தப் பகுதியில் கல் இருந்தாலும் அதை நீக்க முடியும்.
என்று கூறி முடித்தார் டாக்டர் கார்த்திக் குணசேகர்.
குடும்பத்திற்காக கனவுகளுக்கு கல்லறை கட்டிய பெண்களுக்கு ஊதியம் இல்லையென்றாலும் உபரியாய் கிடைப்பது என் கனவுகளைத் தியாகம் செய்த பின்னும் எனக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற உளைச்சல் தான்.
பெண்மையின் சிறப்பு “பன்முகத் தன்மை”. பல வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்திடும் ஆற்றல் பெற்றவள் பெண். தன் திறமைகளை உலகறியச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, சாதனை கனவுகளோடு சமூகத்திற்குள் அடியடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணின் முன்பும் இன்று விஸ்வரூப வினாவாய் எழுந்து நிற்பது குடும்பத்தையும், அலுவல் பணியையும் சரியாக சமன் செய்கிறேனா? என்பது தான். ஆம், ஆணுக்கு பெண் சரி சமம் என்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து விட்டனர் பெண்கள்.
இனி சமன் செய்ய வேண்டியது “குடும்ப அலுவலக சமநிலை தான்” வீட்டைத் தாண்டி வேலைக்காக வரும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் சவால்கள் ஏராளம். ஒரு காலத்தில் சமுதாயம் இட்ட கட்டுப்பாடுகளை மீறி இடஒதுக்கீடு பெற்று வேலைக்குள் நுழைந்த, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சம்பளத்துடன் சலுகையாய்க் கிடைக்கிறது குடும்பத்தை கவனிக்க முடியவில்லையே என்ற மன உளைச்சல். குடும்பத்திற்காக கனவுகளுக்கு கல்லறை கட்டிய பெண்களுக்கு ஊதியம் இல்லையென்றாலும் உபரியாய் கிடைப்பது என் கனவுகளைத் தியாகம் செய்த பின்னும் எனக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற உளைச்சல் தான்.
நீல்சன் என்ற ஆராய்ச்சியாளரால் 2011-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி 87சதவீதம் இந்திய பெண்கள் மன அழுத்தத்துடன் இருப்பதாக பதிவிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 82 சதவீதம் பெண்கள் தங்களுக்கு ஓய்வெடுக்க நேரம் இல்லை என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆய்வின் முடிவாக இந்திய பெண்களே அதிக மன அழுத்தத்தில் உள்ளதாக வெளியிடப்பட்டது. அதிலும் 22 வயது முதல் 55 வயதிற்கு இடையேயான பெண்கள் தங்கள் குடும்பத்தையும் வேலையையும் சமன் செய்ய சிரமப்படுவதாக அறிவுறுத்தியுள்ளது. இன்றைய கால கட்டத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏற்படும் அநேக நோய்களுக்கும் முதற்காரணமாகக் காணப்படுவது மன அழுத்தம் மட்டுமே.
உலக சுகாதார நிறுவனத்தின்படி ஆரோக்கிய வாழ்வு என்பது ஆரோக்கியமான உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, உடலும், மனதும் ஆரோக்கியமாக இருப்பதே ஆகும். உடலும், மனமும் இரண்டறப் பின்னிப் பிணைந்ததே ஆகும். உடலில் ஏற்படும் எந்த ஒரு பாதிப்பும் மனதைத் தீண்டும்; மனக்குறை உடலைச் சீர்குழைக்கும். அதிகமான கோபம், தனிமை விரும்புதல் உறக்கமின்மை போன்ற பல வெளிப்பாடுகள் மனநலக் குறைபாட்டின் அறிகுறிகள் தான். இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் அவல நிலை எதுவென்றால் வாழ்வியல் முறைகளைப் பயிற்றுவிக்கும் வீட்டுப் பள்ளிக்கூடம் வெற்றிடமாகி, வெளியுலகில் மனநல ஆலோசகர்களின் தேவை அதிகரித்திருப்பது தான்.
ஒரு காலத்தில் ஆயுதங்கள் தான் போரின் கருவிகளாக இருந்தன, பின் தொழில்நுட்ப மாறுபாட்டால் ஆயுதங்கள் கருவிகளாகின. அதைத்தொடர்ந்து நுண்ணுயிரிகளை வைத்து போர் தொடுக்கப்பட்டது. இனி தொடங்கப்படும் போரானது மனிதனின் மனோபாவமே கருவியாகப் படும். மனிதனுக்கு கிடைக்காதவை மட்டுமே குறைகளாக சுட்டிக் காட்டப்பட்டு மனிதனுக்குள் மன எழுச்சி தூண்டப்படும். அது மட்டுமில்லாமல் மன கிளர்ச்சியைத் தூண்டி மரணம் வரை கொண்டு செல்லும் விளையாட்டுகள் கூட நாம் அறிந்ததுண்டு.
இன்று பலரின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணம் மற்றவரின் பேச்சுகளையும், செயல்பாடுகளையும் தன் மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமர வைத்திருப்பது தான். மனதின் குப்பைகள் மன அழுத்தத்தின் முதல் காரணி.
டேன்ஷே என்ற அறிஞர் கூறியது போல் மன அழுத்தம் என்பது குப்பை போன்றது. நாம் ஒவ்வொருவரும் உருவாக்குகிறோம். ஆனால் அதை சரியாக அப்புறப்படுத்தாவிட்டால் அது நம்மை ஆட்கொண்டு விடும் என்பதே உண்மை. மன அழுத்தம் என்பது இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட புதிய கருத்து அல்ல, மனிதன் உருவான காலத்தில் இருந்து உருப்பெற்றது தான்.
ஆனால் அதைச்சரியான முறையில் கழிவிறக்கம் செய்த நம் முன்னோர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை அவர்களுக்கு நிறைவாழ்வைத் தந்தது. இன்று மன அழுத்த மேம்பாட்டிற்காக பயிலப்படும் ஜீம்பா நடனமும், நவீனமுறை நடைமுறைகளும் மேலைநாடுகளில் இருந்து பெறப்பட்டவை அல்ல. மன அழுத்தத்தை கையாள ஆடலும், பாடலும் நம் முன்னோர்களின் வாழ்வியலோடு ஒருங்கிணைந்தவை தான். கும்மிப்பாட்டு, வாய்ப்பாட்டு, தாலாட்டு என நம் முன்னோர்கள் கையாண்ட வாழ்க்கை முறை தான் இன்றைய மன அழுத்த மேலாண்மைக்கான மருத்துவ முறைகள்.
“ஒரு மனிதன் உறுப்புகளால் உருப்பெறுகிறான், ஆனால் எண்ணங்களால் தான் உயிர் பெறுகிறான்”. எனவே, மன அழுத்தம் வரும் முன் காக்கும் மருந்தும், வந்தபின் குறைக்கும் மருந்தும் மாத்திரையாகவோ, ஊசியாகவோ இதுவரை கண்டறியப்படவில்லை. மனதை மகிழ்ச்சியாகவும், நமக்குத் தரப்பட்ட நிறைகளை மட்டுமே எண்ணி திருப்தியடையவும் வைத்திருக்கும் நல்ல எண்ணங்கள் மட்டுமே மன அழுத்தத்தைப் போக்கும் அருமருந்து. உங்களின் மகிழ்ச்சியான மனோபாவம் உங்களுக்கு நிச்சயம் வெற்றியைத் தரும். நம்முடைய மனோபாவங்களே நம்முடைய வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்தும். மனப்பான்மையை மாற்றினால் மகத்தான வெற்றி பெறலாம்.
டி. லாவண்யா ஷோபனா, மனவள பயிற்சியாளர், சென்னை.
இனி சமன் செய்ய வேண்டியது “குடும்ப அலுவலக சமநிலை தான்” வீட்டைத் தாண்டி வேலைக்காக வரும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் சவால்கள் ஏராளம். ஒரு காலத்தில் சமுதாயம் இட்ட கட்டுப்பாடுகளை மீறி இடஒதுக்கீடு பெற்று வேலைக்குள் நுழைந்த, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சம்பளத்துடன் சலுகையாய்க் கிடைக்கிறது குடும்பத்தை கவனிக்க முடியவில்லையே என்ற மன உளைச்சல். குடும்பத்திற்காக கனவுகளுக்கு கல்லறை கட்டிய பெண்களுக்கு ஊதியம் இல்லையென்றாலும் உபரியாய் கிடைப்பது என் கனவுகளைத் தியாகம் செய்த பின்னும் எனக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற உளைச்சல் தான்.
நீல்சன் என்ற ஆராய்ச்சியாளரால் 2011-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி 87சதவீதம் இந்திய பெண்கள் மன அழுத்தத்துடன் இருப்பதாக பதிவிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 82 சதவீதம் பெண்கள் தங்களுக்கு ஓய்வெடுக்க நேரம் இல்லை என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆய்வின் முடிவாக இந்திய பெண்களே அதிக மன அழுத்தத்தில் உள்ளதாக வெளியிடப்பட்டது. அதிலும் 22 வயது முதல் 55 வயதிற்கு இடையேயான பெண்கள் தங்கள் குடும்பத்தையும் வேலையையும் சமன் செய்ய சிரமப்படுவதாக அறிவுறுத்தியுள்ளது. இன்றைய கால கட்டத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏற்படும் அநேக நோய்களுக்கும் முதற்காரணமாகக் காணப்படுவது மன அழுத்தம் மட்டுமே.
உலக சுகாதார நிறுவனத்தின்படி ஆரோக்கிய வாழ்வு என்பது ஆரோக்கியமான உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, உடலும், மனதும் ஆரோக்கியமாக இருப்பதே ஆகும். உடலும், மனமும் இரண்டறப் பின்னிப் பிணைந்ததே ஆகும். உடலில் ஏற்படும் எந்த ஒரு பாதிப்பும் மனதைத் தீண்டும்; மனக்குறை உடலைச் சீர்குழைக்கும். அதிகமான கோபம், தனிமை விரும்புதல் உறக்கமின்மை போன்ற பல வெளிப்பாடுகள் மனநலக் குறைபாட்டின் அறிகுறிகள் தான். இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் அவல நிலை எதுவென்றால் வாழ்வியல் முறைகளைப் பயிற்றுவிக்கும் வீட்டுப் பள்ளிக்கூடம் வெற்றிடமாகி, வெளியுலகில் மனநல ஆலோசகர்களின் தேவை அதிகரித்திருப்பது தான்.
ஒரு காலத்தில் ஆயுதங்கள் தான் போரின் கருவிகளாக இருந்தன, பின் தொழில்நுட்ப மாறுபாட்டால் ஆயுதங்கள் கருவிகளாகின. அதைத்தொடர்ந்து நுண்ணுயிரிகளை வைத்து போர் தொடுக்கப்பட்டது. இனி தொடங்கப்படும் போரானது மனிதனின் மனோபாவமே கருவியாகப் படும். மனிதனுக்கு கிடைக்காதவை மட்டுமே குறைகளாக சுட்டிக் காட்டப்பட்டு மனிதனுக்குள் மன எழுச்சி தூண்டப்படும். அது மட்டுமில்லாமல் மன கிளர்ச்சியைத் தூண்டி மரணம் வரை கொண்டு செல்லும் விளையாட்டுகள் கூட நாம் அறிந்ததுண்டு.
இன்று பலரின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணம் மற்றவரின் பேச்சுகளையும், செயல்பாடுகளையும் தன் மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமர வைத்திருப்பது தான். மனதின் குப்பைகள் மன அழுத்தத்தின் முதல் காரணி.
டேன்ஷே என்ற அறிஞர் கூறியது போல் மன அழுத்தம் என்பது குப்பை போன்றது. நாம் ஒவ்வொருவரும் உருவாக்குகிறோம். ஆனால் அதை சரியாக அப்புறப்படுத்தாவிட்டால் அது நம்மை ஆட்கொண்டு விடும் என்பதே உண்மை. மன அழுத்தம் என்பது இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட புதிய கருத்து அல்ல, மனிதன் உருவான காலத்தில் இருந்து உருப்பெற்றது தான்.
ஆனால் அதைச்சரியான முறையில் கழிவிறக்கம் செய்த நம் முன்னோர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை அவர்களுக்கு நிறைவாழ்வைத் தந்தது. இன்று மன அழுத்த மேம்பாட்டிற்காக பயிலப்படும் ஜீம்பா நடனமும், நவீனமுறை நடைமுறைகளும் மேலைநாடுகளில் இருந்து பெறப்பட்டவை அல்ல. மன அழுத்தத்தை கையாள ஆடலும், பாடலும் நம் முன்னோர்களின் வாழ்வியலோடு ஒருங்கிணைந்தவை தான். கும்மிப்பாட்டு, வாய்ப்பாட்டு, தாலாட்டு என நம் முன்னோர்கள் கையாண்ட வாழ்க்கை முறை தான் இன்றைய மன அழுத்த மேலாண்மைக்கான மருத்துவ முறைகள்.
“ஒரு மனிதன் உறுப்புகளால் உருப்பெறுகிறான், ஆனால் எண்ணங்களால் தான் உயிர் பெறுகிறான்”. எனவே, மன அழுத்தம் வரும் முன் காக்கும் மருந்தும், வந்தபின் குறைக்கும் மருந்தும் மாத்திரையாகவோ, ஊசியாகவோ இதுவரை கண்டறியப்படவில்லை. மனதை மகிழ்ச்சியாகவும், நமக்குத் தரப்பட்ட நிறைகளை மட்டுமே எண்ணி திருப்தியடையவும் வைத்திருக்கும் நல்ல எண்ணங்கள் மட்டுமே மன அழுத்தத்தைப் போக்கும் அருமருந்து. உங்களின் மகிழ்ச்சியான மனோபாவம் உங்களுக்கு நிச்சயம் வெற்றியைத் தரும். நம்முடைய மனோபாவங்களே நம்முடைய வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்தும். மனப்பான்மையை மாற்றினால் மகத்தான வெற்றி பெறலாம்.
டி. லாவண்யா ஷோபனா, மனவள பயிற்சியாளர், சென்னை.
கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கேழ்வரகு அவல் வைத்து சத்தான சுவையான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு அவல் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கேழ்வரகு அவலை நன்றாக சுத்தம் செய்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து, வதங்கவும்.
வதங்கியதும் கேழ்வரகு அவலை சேர்க்கவும்.
இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும். அடுப்பை ‘சிம்'மில் வைக்கவும். பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
சத்தான கேழ்வரகு அவல் உப்புமா ரெடி.
கேழ்வரகு அவல் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கேழ்வரகு அவலை நன்றாக சுத்தம் செய்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து, வதங்கவும்.
வதங்கியதும் கேழ்வரகு அவலை சேர்க்கவும்.
இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும். அடுப்பை ‘சிம்'மில் வைக்கவும். பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
சத்தான கேழ்வரகு அவல் உப்புமா ரெடி.
வேலை பார்க்கும் இடங்களில் பணி சார்ந்த மன அழுத்தம் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமாக ஏற்படுகிறது. அதுவே பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கிறது
திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதற்கு விரும்புகிறார்கள். அதன் மூலம் குடும்ப வருமானத்திற்கு வழிவகை செய்தாலும், பல்வேறு உடல்நல சிக்கலையும் எதிர்கொள்கிறார்கள். மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள். அந்த மன அழுத்தத்தின் மூலம் பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மனதளவில் சோர்வு தரும் வேலைக்கும், அதனால் உடல் நலம் பாதிப்புக்குள்ளாவதற்கும் சம்பந்தம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்ஸை சேர்ந்த தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சுகாதார மையத்தை சேர்ந்த டாக்டர் கயி பெகிராக்ஸி தலைமையிலான குழுவினர் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கற்பிக்கும் தொழிலிலும், களப்பணியிலும் ஈடுபடுபவர்கள். அவர்களுடைய 22 ஆண்டு கால உடல் ஆரோக்கியமும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆய்வின் முடிவில், 24 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலையால் மன அழுத்தத்திற்கு ஆட்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 21 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆய்வின் போது அவர்களின் வயது, உடல் இயக்க செயல்பாடு, உணவு பழக்கம், புகை பிடித்தல் பழக்கம், ரத்த அழுத்தம், மூதாதையரின் நோய் பாரம்பரியம் போன்ற விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வை மேற்கொண்ட பெகிராக்ஸி, ‘‘மனச்சோர்வு தரும் வேலை செய்யும் பெண்கள் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாவதை நேரடியாக கண்டறிய முடியாது. எனினும் மனச்சோர்வு அதற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். வேலை பார்க்கும் இடங்களில் பணி சார்ந்த மன அழுத்தம் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமாக ஏற்படுகிறது. அதுவே பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கிறது’’ என்கிறார்.
பிரான்ஸை சேர்ந்த தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சுகாதார மையத்தை சேர்ந்த டாக்டர் கயி பெகிராக்ஸி தலைமையிலான குழுவினர் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கற்பிக்கும் தொழிலிலும், களப்பணியிலும் ஈடுபடுபவர்கள். அவர்களுடைய 22 ஆண்டு கால உடல் ஆரோக்கியமும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆய்வின் முடிவில், 24 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலையால் மன அழுத்தத்திற்கு ஆட்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 21 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆய்வின் போது அவர்களின் வயது, உடல் இயக்க செயல்பாடு, உணவு பழக்கம், புகை பிடித்தல் பழக்கம், ரத்த அழுத்தம், மூதாதையரின் நோய் பாரம்பரியம் போன்ற விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வை மேற்கொண்ட பெகிராக்ஸி, ‘‘மனச்சோர்வு தரும் வேலை செய்யும் பெண்கள் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாவதை நேரடியாக கண்டறிய முடியாது. எனினும் மனச்சோர்வு அதற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். வேலை பார்க்கும் இடங்களில் பணி சார்ந்த மன அழுத்தம் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமாக ஏற்படுகிறது. அதுவே பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கிறது’’ என்கிறார்.
நீங்கள் வறண்ட சருமத்தைக்கொண்டவர்கள் என்றால், பப்பாளியை நிறையவே பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் ஈரத்தன்மையை நிலை நிறுத்த உதவும்.
அழகான முக அமைப்புகொண்ட பெண்களை ‘பப்பாளி போன்ற பளபளப்புக்கு சொந்தக்காரர்’ என்று வர்ணிப்பார்கள். இந்த வர்ணனைக்கு ஆசைப்படும் பெண்கள் எல்லோரும் தங்கள் சரும அழகுக்கு பப்பாளியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
வறண்ட சருமத்திற்கு ‘பப்பாளி பேக்’
நீங்கள் வறண்ட சருமத்தைக்கொண்டவர்கள் என்றால், பப்பாளியை நிறையவே பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் ஈரத்தன்மையை நிலை நிறுத்த உதவும். சருமத்தில் ஏற்படும் எல்லாவிதமான பாதிப்புகளை குணப்படுத்தும் சக்தியும் பப்பாளிக்கு இருக்கிறது.
பழுத்த பப்பாளி தசைப்பகுதியை கூழாக்கி, அதில் சில தேக்கரண்டி தேன் கலந்து பிசைந்து உடல் முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் உடலை கழுவிவிடுங்கள். உடலில் இருக்கும் கருப்பு புள்ளிகள், படைகள் போன்றவற்றை இது போக்கும்.
மாநிறம் கொண்டவர்கள் தங்கள் நிறத்தை ஓரளவு மேம்படுத்த பப்பாளி உதவும். பழுத்த பப்பாளியில் இரண்டு துண்டுகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் தசைப்பகுதியை இரண்டு தேக்கரண்டி கடலைமாவுடன் கலந்து, அதில் தயிரும் சேர்த்து கிரீம்போல் ஆக்குங்கள். இதனை உடலில் பூசி, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து இதனை பூசிவந்தால், நல்ல நிற மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வியர்வை நாற்றத்தால் அவதிப்படுகிறவர்கள் அந்த கிரீமில் சிறிதளவு ரோஸ் ஆயில் கலந்து பயன்படுத்தவேண்டும்.
வறண்ட சருமத்திற்கு ‘பப்பாளி பேக்’
நீங்கள் வறண்ட சருமத்தைக்கொண்டவர்கள் என்றால், பப்பாளியை நிறையவே பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் ஈரத்தன்மையை நிலை நிறுத்த உதவும். சருமத்தில் ஏற்படும் எல்லாவிதமான பாதிப்புகளை குணப்படுத்தும் சக்தியும் பப்பாளிக்கு இருக்கிறது.
பழுத்த பப்பாளி தசைப்பகுதியை கூழாக்கி, அதில் சில தேக்கரண்டி தேன் கலந்து பிசைந்து உடல் முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் உடலை கழுவிவிடுங்கள். உடலில் இருக்கும் கருப்பு புள்ளிகள், படைகள் போன்றவற்றை இது போக்கும்.
மாநிறம் கொண்டவர்கள் தங்கள் நிறத்தை ஓரளவு மேம்படுத்த பப்பாளி உதவும். பழுத்த பப்பாளியில் இரண்டு துண்டுகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் தசைப்பகுதியை இரண்டு தேக்கரண்டி கடலைமாவுடன் கலந்து, அதில் தயிரும் சேர்த்து கிரீம்போல் ஆக்குங்கள். இதனை உடலில் பூசி, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து இதனை பூசிவந்தால், நல்ல நிற மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வியர்வை நாற்றத்தால் அவதிப்படுகிறவர்கள் அந்த கிரீமில் சிறிதளவு ரோஸ் ஆயில் கலந்து பயன்படுத்தவேண்டும்.
சில உடல் நல குறைபாடுகள் காரணமாக குழந்தைகளின் வளர்ச்சி தடைப்படலாம். சில எளிமையான பயிற்சிகளில் ஈடுபட ஊக்குவிப்பது, அவர்கள் உயரமாக வளர்வதற்கு தூண்டுகோலாக அமையும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கும், குடும்ப உறவுகளின் மரபணுவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. குடும்பத்தினரின் உயரத்தை பொறுத்தே குழந்தைகளின் வளர்ச்சியும் அமைந்திருக்கும். எனினும் சில உடல் நல குறைபாடுகள் காரணமாக குழந்தைகளின் வளர்ச்சி தடைப்படலாம்.
அதனை கவனத்தில் கொள்ளாமல் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்படையும். சில எளிமையான பயிற்சிகளில் ஈடுபட ஊக்குவிப்பது, அவர்கள் உயரமாக வளர்வதற்கு தூண்டுகோலாக அமையும்.
அதற்கு செய்ய வேண்டிய சில பயிற்சிகள்:
* சிறு வயது முதலே உடற்பயிற்சி செய்வதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். அவை எளிமையானதாக இருந்தால் ஆர்வமாக செய்ய தொடங்கிவிடுவார்கள். நன்றாக நிமிர்ந்த நிலையில் நின்றபடி, உடலை வளைத்து குனிந்து கைகளை கொண்டு கால்களின் விரலை தொடுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். இது முதுகு மற்றும் தசைகளை நெகிழ்வுத்தன்மை அடைய செய்யும். தொடைகளில் இருக்கும் தசைகளையும் இலகுவாக்கும். தினமும் கால் விரல்களை தொடும் பயிற்சிகளை செய்வது உயரமாக வளர்வதற்கு தூண்டிவிடும்.
* கிராமப்புறங்களில் குழந்தைகள் மரக்கிளைகளில் தொங்கி விளையாடுவார்கள். அப்படி தொங்குவது உயரத்தை அதிகரிக்க உதவும் சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். இரு கைகளையும் வலுவாக பிடித்தபடி தொங்கும்போது கைகளின் தசைகள் நெகிழ்வடையும். தசைகளின் வளர்ச்சியும் தூண்டப்படும். உயரத்தை அதிகரிக்கவும் உதவும்.
* ஸ்கிப்பிங் செய்வதும் உயரத்தை அதிகரிக்க தூண்டும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டாக ஸ்கிப்பிங் அமைந்திருப்பதால் அதில் ஆர்வத்தை அதிகரிக்க செய்யலாம். ஸ்கிப்பிங் கயிற்றில் துள்ளிக்குதித்து பயிற்சி செய்யும்போது தலை முதல் கால் வரை உடல் தசைகள், செல்கள் தூண்டப்படும். குறிப்பாக செல்களின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும். சீரான வளர்ச்சிக்கும், உயரத்திற்கும் ஸ்கிப்பிங் உதவும்.
* நீச்சலும் தசைகளை நெகிழ்வுத்தன்மை அடைய செய்யும் பயிற்சிகளுள் ஒன்று. இதுவும் உடலில் உள்ள செல்களை தூண்டிவிடும். நீச்சல் அடிக்கும்போது உடலில் உள்ள ஒவ்வொரு தசைகளும் தூண்டப்படும். அதனால் நீச்சல் பயிற்சி, இயற்கையாகவே குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கக்கூடியது.
அதனை கவனத்தில் கொள்ளாமல் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்படையும். சில எளிமையான பயிற்சிகளில் ஈடுபட ஊக்குவிப்பது, அவர்கள் உயரமாக வளர்வதற்கு தூண்டுகோலாக அமையும்.
அதற்கு செய்ய வேண்டிய சில பயிற்சிகள்:
* சிறு வயது முதலே உடற்பயிற்சி செய்வதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். அவை எளிமையானதாக இருந்தால் ஆர்வமாக செய்ய தொடங்கிவிடுவார்கள். நன்றாக நிமிர்ந்த நிலையில் நின்றபடி, உடலை வளைத்து குனிந்து கைகளை கொண்டு கால்களின் விரலை தொடுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். இது முதுகு மற்றும் தசைகளை நெகிழ்வுத்தன்மை அடைய செய்யும். தொடைகளில் இருக்கும் தசைகளையும் இலகுவாக்கும். தினமும் கால் விரல்களை தொடும் பயிற்சிகளை செய்வது உயரமாக வளர்வதற்கு தூண்டிவிடும்.
* கிராமப்புறங்களில் குழந்தைகள் மரக்கிளைகளில் தொங்கி விளையாடுவார்கள். அப்படி தொங்குவது உயரத்தை அதிகரிக்க உதவும் சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். இரு கைகளையும் வலுவாக பிடித்தபடி தொங்கும்போது கைகளின் தசைகள் நெகிழ்வடையும். தசைகளின் வளர்ச்சியும் தூண்டப்படும். உயரத்தை அதிகரிக்கவும் உதவும்.
* ஸ்கிப்பிங் செய்வதும் உயரத்தை அதிகரிக்க தூண்டும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டாக ஸ்கிப்பிங் அமைந்திருப்பதால் அதில் ஆர்வத்தை அதிகரிக்க செய்யலாம். ஸ்கிப்பிங் கயிற்றில் துள்ளிக்குதித்து பயிற்சி செய்யும்போது தலை முதல் கால் வரை உடல் தசைகள், செல்கள் தூண்டப்படும். குறிப்பாக செல்களின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும். சீரான வளர்ச்சிக்கும், உயரத்திற்கும் ஸ்கிப்பிங் உதவும்.
* நீச்சலும் தசைகளை நெகிழ்வுத்தன்மை அடைய செய்யும் பயிற்சிகளுள் ஒன்று. இதுவும் உடலில் உள்ள செல்களை தூண்டிவிடும். நீச்சல் அடிக்கும்போது உடலில் உள்ள ஒவ்வொரு தசைகளும் தூண்டப்படும். அதனால் நீச்சல் பயிற்சி, இயற்கையாகவே குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கக்கூடியது.
அதிகபட்ச கலைநயத்துடன் கண்கவர் வடிவமைப்பு, மேம்பட்ட நேர்த்தியான நகைகள் என்றவாறு பிளாட்டின நகைகள் அன்பின் வெளிப்பாட்டை பரிமாறும் வகையில் கலை வல்லுனர்கள் மூலம் உருவாக்கப்படுகின்றன.
பிளாட்டினம் அதி உன்னதமான இயற்கையான வெள்ளை உலோகம் ஏனென்றால் 95 சதவீதம் தூய்மையான உலோகம். இது காலத்தால் மங்காத தன்மை கொண்டது. உலகின் மிகச்சிறந்த நகை வடிவமைப்பாளர்கள் பிளாட்டினத்தைகொண்டு விதவிதமான மாடல்களில் நகைகள் உருவாக்குகின்றனர். விலையுர்ந்த உயோகமான பிளாட்டினம் மிக சிறிய அளவில் மட்டுமே கிடைக்கின்றன. அதாவது தங்கம் வெட்டி எடுக்கப்படும் அளவுகளை விட 30 மடங்கு குறைவான அளவே பிளாட்டினம் கிடைக்கின்றன.
கிடைப்பதற்குரிய உலோகமான பிளாட்டினத்தை அன்பின் பரிசாக, அன்பின் அடையாளமாக கொண்டு நகைகள் வடிவமைக்கப்படுகின்றது. மிக உறுதியான வெள்ளை உலோகமான பிளாட்டின நகைகள் எந்த வகையிலும் அதன்வடிவத்தில் மாற்றம் பெறாத தன்மை கொண்டது. இதன் திடத்தன்மை அதிகமாக காட்சி தருவதால் சிறிய எடை கொண்ட நகை கூட பெரிய அளவிலானதாக தெரியும். நாம் எவ்வளவு நாள் அணிந்திருந்தாலும் உடல் சருமத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத தன்மை கொண்டது. இதன் காரணமாக பிளாட்டினம் அனைத்து நிலையிலும் சிறந்து விளங்கும் நகையாகவே விளங்குகிறது.
பிளாட்டின நகைகளின் அணிவகுப்பு
பிளாட்டின நகைகள் என்பது ஆண்,பெண் இருபாலருக்கும் ஏற்றவாறு அழகிய நகைகளாக உருவாக்கப்படுகின்றன. அதாவது மோதிரம், நெக்லஸ், காதணி, செயின், பிரேஸ்லெட் என்றவாறு அனைத்து நகைகளும் பிளாட்டினத்தில் ஜொலிக்கின்றன. இவையனைத்தும் நமது பாரம்பரிய தங்க நகைகள் போல் வடிவமைக்கப்படாது தனிப்பட்ட நேர்த்தியுடன் கூடுதல் வடிவமைப்பு உத்தியுடன் அதிக கவனத்துடன் இதன் நகை உருவாக்கம் உள்ளது. பார்த்தவுடன் மனதை மயக்கும் வகையிலும் பிரம்மிப்பூட்டும் வகையிலும் நகைகள் உள்ளன.
நேர்த்தி மிகு நெக்லஸ் ஜோடி நகைகள்
நெக்லஸ் செட் நகைகள் என்பது அதே வடிவமைப்புடன் கூடிய அழகிய காதணியும் இணைந்தவாறு கிடைப்பது. இதில் ஒவ்வொரு நெக்லஸ்-ம் ஒரு ஓவியம் போல் அழகுடன் உள்ளன. மெல்லிய அளவில் இரட்டை அடுக்கு கொண்ட நெக்லஸ் அமைப்பில் சிறு மொட்டுகள் மற்றும் இதழ்கள் உள்ளது போன்று இருபுறமும் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சிறு மொட்டுகளின் நடுவே சிறு வொர்க் கற்கள் பதியப்பட்டுள்ளன. அதாவது சிறு கொடி ஒன்று இரு வளைவுகளில் படர விட்டபடி தனித்துவ சிற்பம் போல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது போல் இதழ்களுடன் தொங்கும் படியான காதணியும் இணைப்பாக கிடைக்கின்றன. இதுபோன்று சில நெக்லஸ்கள் ஒற்றை வரிசையின் சிறு சிறு மொட்டுகள் இணைப்புடன் நடுவில் வட்ட வடிவ ஹை கற்கள் பதியப்பட்டவாறு அழகுடன் உலா வருகின்றன. இதன் நடுப்பகுதியில் புதிய வடிவமைப்பிலான பதக்கங்கள், பெனன்ட் இணைந்தவாறு உருவாக்கப்படுகின்றன. இந்த பெனன்ட் என்பதில் நிறைய வைரங்கள் பதியப்பட்ட பூக்களும், உருவங்களும் பிரதான இடம் பிடிக்கின்றன. கம்பிகள் இணைந்த மூன்றடுக்கு மணிகள், சுருள் சுருளான நெக்லஸ்கள் போன்றவை ரோஸ் பந்துகள் ஆங்காங்கே பதிய விட்டப்படி அழகிய நேர்த்தியுடன் காட்சி தருகிறது.
வலைப்பின்னல் பிரேஸ்லெட்கள்
பிரேஸ்லெட்டுகள் என்பது செயின் அமைப்பின் படர விடப்படாது வளையல் அமைப்பில் மாட்டும்படி அழகான வித்தியாசத்தில் வடிவங்குளுடன் உலாவருகின்றன. அதாவது பாதி பகுதி மெல்லிய கம்பி அமைப்பு, மீதி பாதியில் அகல வடிவில் பல கம்பிகள் இணைந்தவாறு உருவாக்கம் செய்யப்பட்டு அதன் நடுவே வைரக்கற்கள் வைத்து அதன் உருவத்தை மேம்படுத்தியுள்ளனர். மெல்லிய செயின் அமைப்பில் நடுவே பூக்கள் மற்றும் நாற்கோண அமைப்புகள் ஹை கற்கள் பதித்தபடியான பிரேஸ்லெட்கள் அழகுற உள்ளன. மேலும் நடுப்பகுதியில் அழகிய பந்துகள், வண்ணப்பந்துகள், அகலமான பட்டை பதக்கங்கள் கொண்ட பிரேஸ்லெட்டுகளாக வருகின்றன. ஒரே மாதிரியான வளையங்கள் பின்னப்பட்டவாறு உள்ள பிரேஸ்லெட்டுகளில் ஒவ்வொரு வளையத்தில் இருபகுதிகளிலும் வைரகற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
ஆண்களுக்கான பிளாட்டின நகைகள்
ஆண்கள் பயன்படுத்த ஏற்ற வகையில் விதவிதமான செயின்கள், பிரேஸ்லெட்கள், மோதிரம் மற்றும் சூட் பட்டன்கள், பதக்கங்கள் பிளாட்டினத்தில் உருவாக்கித்தரப்படுகிறது. ஆண்கள் அணிய ஏற்றவாறு மெல்லிய வடிவமைப்பு செயின்கள் வித்தியாசமான டிசைன்களில் கிடைக்கின்றன. ஆண்களின் ஆளுமையை பிரதி பலிக்கும் வகையிலான இதன் தோற்ற அமைப்பு மாறுபட்ட வகையில் உள்ளன. சிறு சிறு வேறுபட்ட அளவுடைய கம்பி வளைவுகள், பந்துகள், கூம்பு வடிவங்கள் இணைக்கப்பட்ட செயின்கள் நடுநடுவே ரோஸ் கோல்டு வண்ண பூச்சு செய்யப்பட்டவாறு வருகின்றன.
ஆண்களுக்கான பிரேஸ்லெட்கள் என்பது பட்டையான செயின்கள் கொண்டவாறு அதில் விதவிதமான புதிய விடிவமைப்புகள் செய்யப்பட்டவாறு உள்ளன. அதுபோல் திரட் அமைப்பிலான சுருள் பிரேஸ்லெட்கள் கயிறு போன்று கனமான உருளை அமைப்புடன் அதிக பின்னல்கள் மற்றும் நெகிழ்வு தன்மை கொண்டவாறு உள்ளன. அதிகபட்ச கலைநயத்துடன் கண்கவர் வடிவமைப்பு, மேம்பட்ட நேர்த்தியான நகைகள் என்றவாறு பிளாட்டின நகைகள் அன்பின் வெளிப்பாட்டை பரிமாறும் வகையில் கலை வல்லுனர்கள் மூலம் உருவாக்கப்படுகின்றன.
கிடைப்பதற்குரிய உலோகமான பிளாட்டினத்தை அன்பின் பரிசாக, அன்பின் அடையாளமாக கொண்டு நகைகள் வடிவமைக்கப்படுகின்றது. மிக உறுதியான வெள்ளை உலோகமான பிளாட்டின நகைகள் எந்த வகையிலும் அதன்வடிவத்தில் மாற்றம் பெறாத தன்மை கொண்டது. இதன் திடத்தன்மை அதிகமாக காட்சி தருவதால் சிறிய எடை கொண்ட நகை கூட பெரிய அளவிலானதாக தெரியும். நாம் எவ்வளவு நாள் அணிந்திருந்தாலும் உடல் சருமத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத தன்மை கொண்டது. இதன் காரணமாக பிளாட்டினம் அனைத்து நிலையிலும் சிறந்து விளங்கும் நகையாகவே விளங்குகிறது.
பிளாட்டின நகைகளின் அணிவகுப்பு
பிளாட்டின நகைகள் என்பது ஆண்,பெண் இருபாலருக்கும் ஏற்றவாறு அழகிய நகைகளாக உருவாக்கப்படுகின்றன. அதாவது மோதிரம், நெக்லஸ், காதணி, செயின், பிரேஸ்லெட் என்றவாறு அனைத்து நகைகளும் பிளாட்டினத்தில் ஜொலிக்கின்றன. இவையனைத்தும் நமது பாரம்பரிய தங்க நகைகள் போல் வடிவமைக்கப்படாது தனிப்பட்ட நேர்த்தியுடன் கூடுதல் வடிவமைப்பு உத்தியுடன் அதிக கவனத்துடன் இதன் நகை உருவாக்கம் உள்ளது. பார்த்தவுடன் மனதை மயக்கும் வகையிலும் பிரம்மிப்பூட்டும் வகையிலும் நகைகள் உள்ளன.
நேர்த்தி மிகு நெக்லஸ் ஜோடி நகைகள்
நெக்லஸ் செட் நகைகள் என்பது அதே வடிவமைப்புடன் கூடிய அழகிய காதணியும் இணைந்தவாறு கிடைப்பது. இதில் ஒவ்வொரு நெக்லஸ்-ம் ஒரு ஓவியம் போல் அழகுடன் உள்ளன. மெல்லிய அளவில் இரட்டை அடுக்கு கொண்ட நெக்லஸ் அமைப்பில் சிறு மொட்டுகள் மற்றும் இதழ்கள் உள்ளது போன்று இருபுறமும் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சிறு மொட்டுகளின் நடுவே சிறு வொர்க் கற்கள் பதியப்பட்டுள்ளன. அதாவது சிறு கொடி ஒன்று இரு வளைவுகளில் படர விட்டபடி தனித்துவ சிற்பம் போல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது போல் இதழ்களுடன் தொங்கும் படியான காதணியும் இணைப்பாக கிடைக்கின்றன. இதுபோன்று சில நெக்லஸ்கள் ஒற்றை வரிசையின் சிறு சிறு மொட்டுகள் இணைப்புடன் நடுவில் வட்ட வடிவ ஹை கற்கள் பதியப்பட்டவாறு அழகுடன் உலா வருகின்றன. இதன் நடுப்பகுதியில் புதிய வடிவமைப்பிலான பதக்கங்கள், பெனன்ட் இணைந்தவாறு உருவாக்கப்படுகின்றன. இந்த பெனன்ட் என்பதில் நிறைய வைரங்கள் பதியப்பட்ட பூக்களும், உருவங்களும் பிரதான இடம் பிடிக்கின்றன. கம்பிகள் இணைந்த மூன்றடுக்கு மணிகள், சுருள் சுருளான நெக்லஸ்கள் போன்றவை ரோஸ் பந்துகள் ஆங்காங்கே பதிய விட்டப்படி அழகிய நேர்த்தியுடன் காட்சி தருகிறது.
வலைப்பின்னல் பிரேஸ்லெட்கள்
பிரேஸ்லெட்டுகள் என்பது செயின் அமைப்பின் படர விடப்படாது வளையல் அமைப்பில் மாட்டும்படி அழகான வித்தியாசத்தில் வடிவங்குளுடன் உலாவருகின்றன. அதாவது பாதி பகுதி மெல்லிய கம்பி அமைப்பு, மீதி பாதியில் அகல வடிவில் பல கம்பிகள் இணைந்தவாறு உருவாக்கம் செய்யப்பட்டு அதன் நடுவே வைரக்கற்கள் வைத்து அதன் உருவத்தை மேம்படுத்தியுள்ளனர். மெல்லிய செயின் அமைப்பில் நடுவே பூக்கள் மற்றும் நாற்கோண அமைப்புகள் ஹை கற்கள் பதித்தபடியான பிரேஸ்லெட்கள் அழகுற உள்ளன. மேலும் நடுப்பகுதியில் அழகிய பந்துகள், வண்ணப்பந்துகள், அகலமான பட்டை பதக்கங்கள் கொண்ட பிரேஸ்லெட்டுகளாக வருகின்றன. ஒரே மாதிரியான வளையங்கள் பின்னப்பட்டவாறு உள்ள பிரேஸ்லெட்டுகளில் ஒவ்வொரு வளையத்தில் இருபகுதிகளிலும் வைரகற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
ஆண்களுக்கான பிளாட்டின நகைகள்
ஆண்கள் பயன்படுத்த ஏற்ற வகையில் விதவிதமான செயின்கள், பிரேஸ்லெட்கள், மோதிரம் மற்றும் சூட் பட்டன்கள், பதக்கங்கள் பிளாட்டினத்தில் உருவாக்கித்தரப்படுகிறது. ஆண்கள் அணிய ஏற்றவாறு மெல்லிய வடிவமைப்பு செயின்கள் வித்தியாசமான டிசைன்களில் கிடைக்கின்றன. ஆண்களின் ஆளுமையை பிரதி பலிக்கும் வகையிலான இதன் தோற்ற அமைப்பு மாறுபட்ட வகையில் உள்ளன. சிறு சிறு வேறுபட்ட அளவுடைய கம்பி வளைவுகள், பந்துகள், கூம்பு வடிவங்கள் இணைக்கப்பட்ட செயின்கள் நடுநடுவே ரோஸ் கோல்டு வண்ண பூச்சு செய்யப்பட்டவாறு வருகின்றன.
ஆண்களுக்கான பிரேஸ்லெட்கள் என்பது பட்டையான செயின்கள் கொண்டவாறு அதில் விதவிதமான புதிய விடிவமைப்புகள் செய்யப்பட்டவாறு உள்ளன. அதுபோல் திரட் அமைப்பிலான சுருள் பிரேஸ்லெட்கள் கயிறு போன்று கனமான உருளை அமைப்புடன் அதிக பின்னல்கள் மற்றும் நெகிழ்வு தன்மை கொண்டவாறு உள்ளன. அதிகபட்ச கலைநயத்துடன் கண்கவர் வடிவமைப்பு, மேம்பட்ட நேர்த்தியான நகைகள் என்றவாறு பிளாட்டின நகைகள் அன்பின் வெளிப்பாட்டை பரிமாறும் வகையில் கலை வல்லுனர்கள் மூலம் உருவாக்கப்படுகின்றன.
மாதவிடாய் சுழற்சி முறையாக நடைபெறாமல் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஒருசில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் மாதவிடாய் தாமத பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.
மாதவிடாய் சுழற்சி முறையாக நடைபெறாமல் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. வழக்கமான மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் ஆகும். ஆனால் சுழற்சியின் கால அளவு 35 நாட்களுக்கு மேல் நீடிக்கும்போது அது ஒழுங்கற்ற மாதவிடாயாக கருதப்படுகிறது.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, தைராய்டு கோளாறுகள், கல்லீரல் பாதிப்பு, கருச்சிதைவு, மனோபாஸ் காலகட்டம், எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு, காபின் கலந்த பானங்களை அதிகமாக நுகர்வது, கடுமையான உடற்பயிற்சி, சில மருந்துகள், பிற உடல்நலப் பிரச்சினைகள் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. மாத விடாய் தாமதமாகும்போது தேவையற்ற மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அடி வயிற்றில் பிடிப்பு, இடுப்பு பகுதியில் வலி, மன நிலையில் மாற்றம், எரிச்சல் போன்ற சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடும். ஒருசில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் மாதவிடாய் தாமத பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.
மஞ்சள்: ஒழுங்கற்ற அல்லது தாமதமான மாதவிடாய்க்கு இது சிறந்த நிவாரணியாக செயல்படும். இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி மாதவிடாய் சுழற்சியை மேம்படுத்த உதவும். ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட இது வலி மற்றும் பிடிப்புகள் உள்ளிட்ட மாதவிடாய் அறிகுறிகளுக்கு தீர்வு அளிக்கக்கூடியது.
பழுக்காத பப்பாளி: ஒழுங்கற்ற மாதவிடாயால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பழுக்காத பப்பாளியை சாப்பிடலாம். இது மாதவிடாயைத் தூண்டக்கூடியது. பப்பாளி காயை சமைத்தால் அதிலிருக்கும் நொதிகள், ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். பப்பாளியை சாலட்டாக தயார் செய்து சாப்பிடலாம். இருப்பினும், கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிட பரிந்துரைக்கப்படாததால், நீங்கள் கர்ப்பமாக இருக்க வாய்ப்பு உள்ளதா என்பதை கவனித்துக்கொள்வது அவசியம்.
இஞ்சி டீ: இஞ்சி ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவும். இஞ்சியை பொடித்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து தேநீராக தயாரித்து பருகலாம். அதனுடன் சர்க்கரை, தேன் அல்லது விருப்பமான இனிப்பு பொருளை சேர்த்துக்கொள்ளலாம். மாதவிடாய் தாமதமாகும் சமயத்தில் தினமும் இரண்டு முறை இஞ்சி டீ பருகலாம். இது மாதவிடாயைத் தூண்ட உதவும்.
கொத்தமல்லி: மாதவிடாய் தாமதமாகி மன அழுத்தத்தை அனுபவித்தால் கொத்தமல்லியை தேர்ந்தெடுக்கலாம். கொத்தமல்லி இலை மற்றும் விதைகளை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக தயாரித்து பருகலாம். இது மாதவிடாயை சீராக்க உதவும். ஒழுங்கற்ற மாதவிடாயை குணப்படுத்த பல நூற்றாண்டுகளாக கொத்தமல்லி தழை புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மன அழுத்தம்: ஒழுங்கற்ற மாதவிடாய் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு மன அழுத்தம்தான் முக்கிய காரணமாக அமைகிறது.
ஏனெனில் மன அழுத்தம்தான் தாமதமான மாதவிடாய்க்கு வித்திடுகிறது. பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. மாதவிடாய் தாமதமாவது இயல்பானது. பீதியோ, பதற்றமோ அடைய தேவையில்லை. நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். தூக்கமும் அவசியம். மாதவிடாய் சுழற்சியில் இரண்டு, மூன்று முறைக்கு மேல் தாமதம் நேர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, தைராய்டு கோளாறுகள், கல்லீரல் பாதிப்பு, கருச்சிதைவு, மனோபாஸ் காலகட்டம், எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு, காபின் கலந்த பானங்களை அதிகமாக நுகர்வது, கடுமையான உடற்பயிற்சி, சில மருந்துகள், பிற உடல்நலப் பிரச்சினைகள் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. மாத விடாய் தாமதமாகும்போது தேவையற்ற மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அடி வயிற்றில் பிடிப்பு, இடுப்பு பகுதியில் வலி, மன நிலையில் மாற்றம், எரிச்சல் போன்ற சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடும். ஒருசில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் மாதவிடாய் தாமத பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.
மஞ்சள்: ஒழுங்கற்ற அல்லது தாமதமான மாதவிடாய்க்கு இது சிறந்த நிவாரணியாக செயல்படும். இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி மாதவிடாய் சுழற்சியை மேம்படுத்த உதவும். ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட இது வலி மற்றும் பிடிப்புகள் உள்ளிட்ட மாதவிடாய் அறிகுறிகளுக்கு தீர்வு அளிக்கக்கூடியது.
பழுக்காத பப்பாளி: ஒழுங்கற்ற மாதவிடாயால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பழுக்காத பப்பாளியை சாப்பிடலாம். இது மாதவிடாயைத் தூண்டக்கூடியது. பப்பாளி காயை சமைத்தால் அதிலிருக்கும் நொதிகள், ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். பப்பாளியை சாலட்டாக தயார் செய்து சாப்பிடலாம். இருப்பினும், கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிட பரிந்துரைக்கப்படாததால், நீங்கள் கர்ப்பமாக இருக்க வாய்ப்பு உள்ளதா என்பதை கவனித்துக்கொள்வது அவசியம்.
இஞ்சி டீ: இஞ்சி ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவும். இஞ்சியை பொடித்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து தேநீராக தயாரித்து பருகலாம். அதனுடன் சர்க்கரை, தேன் அல்லது விருப்பமான இனிப்பு பொருளை சேர்த்துக்கொள்ளலாம். மாதவிடாய் தாமதமாகும் சமயத்தில் தினமும் இரண்டு முறை இஞ்சி டீ பருகலாம். இது மாதவிடாயைத் தூண்ட உதவும்.
கொத்தமல்லி: மாதவிடாய் தாமதமாகி மன அழுத்தத்தை அனுபவித்தால் கொத்தமல்லியை தேர்ந்தெடுக்கலாம். கொத்தமல்லி இலை மற்றும் விதைகளை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக தயாரித்து பருகலாம். இது மாதவிடாயை சீராக்க உதவும். ஒழுங்கற்ற மாதவிடாயை குணப்படுத்த பல நூற்றாண்டுகளாக கொத்தமல்லி தழை புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மன அழுத்தம்: ஒழுங்கற்ற மாதவிடாய் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு மன அழுத்தம்தான் முக்கிய காரணமாக அமைகிறது.
ஏனெனில் மன அழுத்தம்தான் தாமதமான மாதவிடாய்க்கு வித்திடுகிறது. பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. மாதவிடாய் தாமதமாவது இயல்பானது. பீதியோ, பதற்றமோ அடைய தேவையில்லை. நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். தூக்கமும் அவசியம். மாதவிடாய் சுழற்சியில் இரண்டு, மூன்று முறைக்கு மேல் தாமதம் நேர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இருதய நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் இருதய நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கடலூர் கல்யாண் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருதய நோய் நிபுணர் டாக்டர் கல்யாணராமன் கூறியதாவது:-
இருதய நோய் (மாரடைப்பு) உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைபிடித்தல், காற்று மாசு ஆகியவற்றால் இருதய நோய் வர வாய்ப்பு உள்ளது. இருதய நோயுடன் வாழும் 520 மில்லியன் மக்களுக்கு கோவிட்-19 கடுமையான இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது..
இதனால் இருதய நோய் உள்ளவர்கள் வழக்கமான இருதய பரிசோதனை செய்துகொள்ளாமல் அச்சப்பட்டு வீட்டில் தனிமையாக இருக்கின்றனர். சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளை தவிர்த்து அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்கப்படாத பழச்சாறுகளை தேர்வு செய்து ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.
நாள்தோறும் நாம் தேர்வு செய்த சைவ உணவுகள் மொத்த அளவை, 5 பாகங்களாக பிரித்து, அதில் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சேர்த்து உண்ண வேண்டும். உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் என வாரத்தில் 5 நாட்கள் செய்ய வேண்டும். மேலும் அன்றாட பணிகளில் நாம் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும்.
புகை பிடிப்பதையும், புகையிலை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய ஓர் சிறந்த செயலாகும். புகைப்பிடிப்பதை கைவிட்ட, 2 ஆண்டுகளுக்குள் இருதய நோய் ஏற்படும் அபாயம் கணிசமாக குறைகிறது.
மேலும் 15 ஆண்டுகளுக்கு மேல் புகை பிடிக்காதவர்களுக்கு இருதய நோய் வராது. புகைபிடிப்பதை தவிர்ப்பதன் மூலம், உங்கள் இருதய பிரச்சினைகள் குறைவது மட்டுமின்றி, அருகில் இருக்கும் சக மனிதர்களின் இருதய பிரச்சினைகளும் குறைய வழிவகை செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இருதய நோய் (மாரடைப்பு) உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைபிடித்தல், காற்று மாசு ஆகியவற்றால் இருதய நோய் வர வாய்ப்பு உள்ளது. இருதய நோயுடன் வாழும் 520 மில்லியன் மக்களுக்கு கோவிட்-19 கடுமையான இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது..
இதனால் இருதய நோய் உள்ளவர்கள் வழக்கமான இருதய பரிசோதனை செய்துகொள்ளாமல் அச்சப்பட்டு வீட்டில் தனிமையாக இருக்கின்றனர். சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளை தவிர்த்து அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்கப்படாத பழச்சாறுகளை தேர்வு செய்து ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.
நாள்தோறும் நாம் தேர்வு செய்த சைவ உணவுகள் மொத்த அளவை, 5 பாகங்களாக பிரித்து, அதில் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சேர்த்து உண்ண வேண்டும். உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் என வாரத்தில் 5 நாட்கள் செய்ய வேண்டும். மேலும் அன்றாட பணிகளில் நாம் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும்.
புகை பிடிப்பதையும், புகையிலை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய ஓர் சிறந்த செயலாகும். புகைப்பிடிப்பதை கைவிட்ட, 2 ஆண்டுகளுக்குள் இருதய நோய் ஏற்படும் அபாயம் கணிசமாக குறைகிறது.
மேலும் 15 ஆண்டுகளுக்கு மேல் புகை பிடிக்காதவர்களுக்கு இருதய நோய் வராது. புகைபிடிப்பதை தவிர்ப்பதன் மூலம், உங்கள் இருதய பிரச்சினைகள் குறைவது மட்டுமின்றி, அருகில் இருக்கும் சக மனிதர்களின் இருதய பிரச்சினைகளும் குறைய வழிவகை செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.






