என் மலர்
ஆரோக்கியம்
ராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. வயதான பிறகு வரும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புகள் அடர்த்தி இழக்கும் நிலையைத் தடுக்க அடிக்கடி உபயோகிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிவப்பு ராஜ்மா - ஒரு கப்
பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
செய்முறை :
ராஜ்மாவை குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்துத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் குக்கரில் வேகவிடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் மல்லி (தனியா), காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து, அதில் வேகவைத்த ராஜ்மாவைச் சேர்த்துக் கிளறவும்.
அடுத்து அதில் அரைத்த பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சுவையான சத்தான ராஜ்மா சுண்டல் ரெடி.
சிவப்பு ராஜ்மா - ஒரு கப்
பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
செய்முறை :
ராஜ்மாவை குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்துத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் குக்கரில் வேகவிடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் மல்லி (தனியா), காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து, அதில் வேகவைத்த ராஜ்மாவைச் சேர்த்துக் கிளறவும்.
அடுத்து அதில் அரைத்த பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சுவையான சத்தான ராஜ்மா சுண்டல் ரெடி.
மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு மனதை முடிந்தவரை தெளிவாக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகள்தான் மனச்சோர்வுக்கோ, மன நோய்க்கோ வித்திடும்.
ஏதாவதொரு விஷயம் மனதை பாதித்துவிட்டால் அதை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சாதாரணமாக கடந்து போகக்கூடிய விஷயத்தையும் மனதில் போட்டு குழப்பிக்கொண்டே இருப்பார்கள். அந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். அதுவரை அந்த சம்பவங்கள் மனதை விட்டு நீங்காமல் ரணமாக்கிக்கொண்டிருக்கும். ‘இப்படி செய்திருக்கலாமோ?’ ‘அப்படி செய்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ? அவசரப்பட்டுவிட்டோமோ?’ என சிந்தனையில் மூழ்கி மனதை காயப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.
மனம் விசித்திரமான குணாதிசயம் கொண்டது. மனதை வருடும் ஏதாவதொரு சம்பவம் நேர்ந்தால் உடனே சிந்திக்க தொடங்கிவிடும். அத்தகைய சூழலில் மனதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கவலையும், சிந்தனையும் மனதை வாட்டிவதைத்துவிடும். மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு மனதை முடிந்தவரை தெளிவாக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகள்தான் மனச்சோர்வுக்கோ, மன நோய்க்கோ வித்திடும். மூளையின் செயல்பாடுகளையும் முடக்கிவிடும். அதனால்தான் மன ஆரோக்கியம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிகமாக சிந்திப்பது மன நலத்திற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். மன அழுத்தமும், பதற்றமும் உடல் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும்.
மனம் கட்டுப்பாட்டை இழப்பதாக உணரும்போதெல்லாம் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. நன்றாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். அது மனதை அமைதிப்படுத்த உதவும். யோகா, தியானம் செய்யலாம். அமைதியான சூழல் கொண்ட இடத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கலாம். அப்போது தேவையற்ற சிந்தனை எழுந்தால் வேறு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களுக்கு ஏதாவதொரு நல்ல விஷயத்தை செய்து கொடுக்கலாம். அதனால் அவர் மகிழ்ச்சி அடைந்தால் அது உங்களுக்கும் மன நிறைவை கொடுக்கும். எல்லாம் நன்றாக நடக்கிறது என்பதை புரிந்துகொள்வீர்கள். கவலைப்பட ஒன்றுமில்லை என்பதையும் உணருவீர்கள்.
சிலர் சின்ன விஷயத்திற்கெல்லாம் உடனே பதற்றமடைந்துவிடுவார்கள். நடந்ததையே நினைத்து மிகையாக சிந்திப்பதுதான் அதற்கு காரணம். சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். மனதை ஆழ்ந்த சிந்தனையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் மனம் வேதனைக்குள்ளாகும். அந்த சமயத்தில் ஏதாவதொரு வேலையில் கவனம் செலுத்தலாம். அல்லது வெளியே எங்காவது செல்லலாம். சைக்கிள் ஓட்டி செல்லலாம். நடக்கவும் செய்யலாம். அது மூளையின் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடும்.
மனதில் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும்போது சந்தோஷமான தருணங்களை பற்றி சிந்திப்பது கடினம். ஆனால் குறைந்தபட்சம் முயற்சி செய்து பார்க்கலாம். மன அழுத்தத்திலோ, கவலையிலோ இருக்கும்போது பலவீனங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். வாழ்க்கையில் என்ன சாதித்திருக்கிறீர்கள் என்பதைப்பற்றி ஒரு நொடி சிந்தியுங்கள். அவை சிறிய சாதனைகளாக இருக்கலாம். அதை நினைத்து பார்க்கும்போது நீங்கள் வலிமையானவர், திறமையானவர் என்பதை உணர்ந்து ஆச்சரியப்படுவீர்கள்.
கடந்த காலத்தில் செய்த தவறுகளை தொடர்ந்து நினைவில் வைத்திருந்தால், ஒருபோதும் நிம்மதியாக வாழ முடியாது. அது தொடர்ந்து உங்களை துயரத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கும். மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. பழைய விஷயங்களை மறந்து எதிர்காலத்தை பற்றி சிந்திக்க பழக வேண்டும். அந்த சிந்தனையும் அதிக நேரம் நீடிக்கக்கூடாது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் இயல்பாக இருப்பதுதான் மன நலனுக்கு நல்லது.
மனம் விசித்திரமான குணாதிசயம் கொண்டது. மனதை வருடும் ஏதாவதொரு சம்பவம் நேர்ந்தால் உடனே சிந்திக்க தொடங்கிவிடும். அத்தகைய சூழலில் மனதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கவலையும், சிந்தனையும் மனதை வாட்டிவதைத்துவிடும். மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு மனதை முடிந்தவரை தெளிவாக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகள்தான் மனச்சோர்வுக்கோ, மன நோய்க்கோ வித்திடும். மூளையின் செயல்பாடுகளையும் முடக்கிவிடும். அதனால்தான் மன ஆரோக்கியம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிகமாக சிந்திப்பது மன நலத்திற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். மன அழுத்தமும், பதற்றமும் உடல் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும்.
மனம் கட்டுப்பாட்டை இழப்பதாக உணரும்போதெல்லாம் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. நன்றாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். அது மனதை அமைதிப்படுத்த உதவும். யோகா, தியானம் செய்யலாம். அமைதியான சூழல் கொண்ட இடத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கலாம். அப்போது தேவையற்ற சிந்தனை எழுந்தால் வேறு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களுக்கு ஏதாவதொரு நல்ல விஷயத்தை செய்து கொடுக்கலாம். அதனால் அவர் மகிழ்ச்சி அடைந்தால் அது உங்களுக்கும் மன நிறைவை கொடுக்கும். எல்லாம் நன்றாக நடக்கிறது என்பதை புரிந்துகொள்வீர்கள். கவலைப்பட ஒன்றுமில்லை என்பதையும் உணருவீர்கள்.
சிலர் சின்ன விஷயத்திற்கெல்லாம் உடனே பதற்றமடைந்துவிடுவார்கள். நடந்ததையே நினைத்து மிகையாக சிந்திப்பதுதான் அதற்கு காரணம். சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். மனதை ஆழ்ந்த சிந்தனையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் மனம் வேதனைக்குள்ளாகும். அந்த சமயத்தில் ஏதாவதொரு வேலையில் கவனம் செலுத்தலாம். அல்லது வெளியே எங்காவது செல்லலாம். சைக்கிள் ஓட்டி செல்லலாம். நடக்கவும் செய்யலாம். அது மூளையின் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடும்.
மனதில் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும்போது சந்தோஷமான தருணங்களை பற்றி சிந்திப்பது கடினம். ஆனால் குறைந்தபட்சம் முயற்சி செய்து பார்க்கலாம். மன அழுத்தத்திலோ, கவலையிலோ இருக்கும்போது பலவீனங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். வாழ்க்கையில் என்ன சாதித்திருக்கிறீர்கள் என்பதைப்பற்றி ஒரு நொடி சிந்தியுங்கள். அவை சிறிய சாதனைகளாக இருக்கலாம். அதை நினைத்து பார்க்கும்போது நீங்கள் வலிமையானவர், திறமையானவர் என்பதை உணர்ந்து ஆச்சரியப்படுவீர்கள்.
கடந்த காலத்தில் செய்த தவறுகளை தொடர்ந்து நினைவில் வைத்திருந்தால், ஒருபோதும் நிம்மதியாக வாழ முடியாது. அது தொடர்ந்து உங்களை துயரத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கும். மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. பழைய விஷயங்களை மறந்து எதிர்காலத்தை பற்றி சிந்திக்க பழக வேண்டும். அந்த சிந்தனையும் அதிக நேரம் நீடிக்கக்கூடாது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் இயல்பாக இருப்பதுதான் மன நலனுக்கு நல்லது.
முன்பெல்லாம் 60 முதல் 80 வயதுள்ளவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படும். ஆனால் அது 40 ஆகக் குறைந்து தற்போது 20-25 வயதுள்ள ஆண், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.
உலக இதய நாள் இன்று (செப்டம்பர் மாதம் - 29 ந்தேதி) கடைபிடிக்கப்படுகிறது. இதய சம்பந்தமான நோய்களான மாரடைப்பு போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை மற்றும் வருமுன் காப்பது அவசியம் என்பதை பொதுமக்களிடையே உலக இதய நாள் நடைப்பயணம், ஓடுதல், இதய சிகிச்சை முகாம்கள், குறும்படங்கள், கண்காட்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
மாரடைப்பு:
இந்தியாவில் அதிகமாக ஏற்படக்கூடிய இதய நோய்களில் ஒன்று மாரடைப்பு. இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும் போது இதயத்திசு இறப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்பு பொருட்கள் சேர்ந்து இரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் இதயத்தசைகளுக்கு குறைந்த அளவு குருதியே செல்வதால் இதயத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.
இந்நிலை உள்ளவர்கள் கடினமான வேலைகள் செய்யும் போது அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. இதற்கு உரிய மருத்துவம் செய்யாவிடில் இரத்த குழாய்களில் உள்ள வீக்கமானது வெடித்து குருதி உறைவு ஏற்பட்டு நிரத்தரமான அடைப்பு ஏற்பட்டு இதயத்தசைகளுக்கு குருதி செல்வது தடைப்பட்டு இதயத்தசை இறப்பு (மாரடைப்பு) ஏற்படுகிறது. முன்பெல்லாம் 60 முதல் 80 வயதுள்ளவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படும். ஆனால் அது 40 ஆகக் குறைந்து தற்போது 20-25 வயதுள்ள ஆண், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.
இருதய நோய் வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
5 மணி நேரங்களுக்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்வதை குறைக்கவும். அடிக்கடி 5-10 நிமிடங்களாவது இடைஇடையே நடந்து செல்லவும்.
மது, புகையிலை அருந்துவதைத் தவிர்க்கவும்.
கோபம் அடிக்கடி வருவதை தவிர்க்கவும். கோபமானது இதய நோய் வருவதை இரட்டிப்பாக்கும்.
உடல் பருமன் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
குறைந்தது 8 - 9 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூக்கமின்மை மன இறுக்கத்தை உண்டாக்கும்.
சர்க்கரை நோயாளிகள், உயர்இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிக கொலஸ்டிரால் உள்ளவர்கள் அவற்றின் அளவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். 38 சதவீத இதய இரத்தக்குழாய் சம்பந்தமான வியாதியுள்ளவர்களுக்கு பல் ஈறுகளில் நோய்த்தொற்று இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை கூறுகிறது.
வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
அதிக எடையுள்ள கனமான பொருட்களை தூக்க கூடாது. குனிந்தபடி அதிக நேரம் வேலை செய்தல் போன்றவற்றை செய்யும் போது இதயத்திற்கு சுமையை அதிகரிக்கச் செய்யும்.
உணவு முறைகள்:
40 வயதைக் கடந்த அனைவரும் சரியான சமச்சீர் உணவுகளை உண்பது இதய பாதுகாப்பிற்கு மிகவும் நல்லது. உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.
மாதுளம்பழம், பப்பாளி, அன்னாசி போன்ற பழங்கள் இதய இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும். பெரியநெல்லிக்காய் ஒன்றினை வாரத்திற்கு இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
உணவில் நார்ச்சத்துகள் உள்ள உணவினை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். முளைக்கட்டிய தானிய வகைகளை எடுத்துக் கொள்ளவும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
உணவில் உப்பின் அளவினைக் குறைத்துக் கொள்ளவும்.
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்துகள் அதிகம் உள்ள உணவினை உண்பதை குறைக்கவும்.
உடலுக்குத் தேவையான அளவை விட அதிக அளவு உண்பதை குறைத்துக் கொள்ளவும்.
முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள் உண்பதை தவிர்க்கவும்.
எண்ணெயில் பொரித்த உணவுகள் உண்பதை தவிர்க்கவும்.
பெரும்பாலும், அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
இனிப்புப் பண்டங்கள் அடிக்கடி அதிகளவில் உண்பதை தவிர்க்கவும்.
அப்பளம், ஊறுகாய் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
உருளைக்கிழங்கு, வாழைக்காய், மொச்சை, பட்டாணி, காராமணி, முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை வாதத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பாலிலிருந்து கிடைக்கக்கூடிய பாலாடைகட்டி, சீஸ், கோவா போன்றவற்றை தவிர்க்கவும்.
உடற்பயிற்சி:
ஒரு நாளைக்கு 30 நிமிடமாவது நடக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது இதயத்தின் செயல்திறனை அதிகப்படுத்தி இரத்த குழாய்களை விரிவடையச்செய்யும்.
சைக்கிள் பயிற்சி, நீச்சல் பயிற்சி, 30 நிமிடம் செய்வதன் மூலம் இதயமானது வலுப்பெறும். மாடிப்படி 15 நிமிடமாவது ஏறி இறங்கலாம்.
மேற்கூறிய உடற்பயிற்சியை Ejection Fraction அதாவது இதயம் தனக்கு வரும் ரத்தத்தில் குறைந்தது 60--70 சதவீதம் வெளித்தள்ள வேண்டும். EF-50 சதவீதம் மேல் இருந்தால் வேகமான நடைபெயற்சி செய்யலாம். EF-40 சதவீதம் குறைவாக இருப்பவர்கள் எந்த உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் செய்யக் கூடாது.
இதயத்தை பலமாக்கும் யோகாசனங்கள்:
விருஷாசனம் (மரம் போன்ற நிலை)
திரிகோணாசனம்
புஜங்காசனம்
உத்கடாசனம்
போன்ற யோகாசனங்களை மருத்துவரை அணுகி அவரது ஆலோசனைப்படி செய்து வந்தால் மாரடைப்பு, இதயப்படபடப்பு போன்றவற்றிற்கு காரணமான உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து மார்பு பகுதியை விரிவடையச் செய்து ஆக்ஸிஜன் மற்றும் இரத்த ஓட்டத்தினை இதயத்திற்கு சீராக எடுத்துச் செல்ல உதவுகிறது.
மாரடைப்பு:
இந்தியாவில் அதிகமாக ஏற்படக்கூடிய இதய நோய்களில் ஒன்று மாரடைப்பு. இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும் போது இதயத்திசு இறப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்பு பொருட்கள் சேர்ந்து இரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் இதயத்தசைகளுக்கு குறைந்த அளவு குருதியே செல்வதால் இதயத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.
இந்நிலை உள்ளவர்கள் கடினமான வேலைகள் செய்யும் போது அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. இதற்கு உரிய மருத்துவம் செய்யாவிடில் இரத்த குழாய்களில் உள்ள வீக்கமானது வெடித்து குருதி உறைவு ஏற்பட்டு நிரத்தரமான அடைப்பு ஏற்பட்டு இதயத்தசைகளுக்கு குருதி செல்வது தடைப்பட்டு இதயத்தசை இறப்பு (மாரடைப்பு) ஏற்படுகிறது. முன்பெல்லாம் 60 முதல் 80 வயதுள்ளவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படும். ஆனால் அது 40 ஆகக் குறைந்து தற்போது 20-25 வயதுள்ள ஆண், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.
இருதய நோய் வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
5 மணி நேரங்களுக்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்வதை குறைக்கவும். அடிக்கடி 5-10 நிமிடங்களாவது இடைஇடையே நடந்து செல்லவும்.
மது, புகையிலை அருந்துவதைத் தவிர்க்கவும்.
கோபம் அடிக்கடி வருவதை தவிர்க்கவும். கோபமானது இதய நோய் வருவதை இரட்டிப்பாக்கும்.
உடல் பருமன் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
குறைந்தது 8 - 9 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூக்கமின்மை மன இறுக்கத்தை உண்டாக்கும்.
சர்க்கரை நோயாளிகள், உயர்இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிக கொலஸ்டிரால் உள்ளவர்கள் அவற்றின் அளவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். 38 சதவீத இதய இரத்தக்குழாய் சம்பந்தமான வியாதியுள்ளவர்களுக்கு பல் ஈறுகளில் நோய்த்தொற்று இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை கூறுகிறது.
வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
அதிக எடையுள்ள கனமான பொருட்களை தூக்க கூடாது. குனிந்தபடி அதிக நேரம் வேலை செய்தல் போன்றவற்றை செய்யும் போது இதயத்திற்கு சுமையை அதிகரிக்கச் செய்யும்.
உணவு முறைகள்:
40 வயதைக் கடந்த அனைவரும் சரியான சமச்சீர் உணவுகளை உண்பது இதய பாதுகாப்பிற்கு மிகவும் நல்லது. உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.
மாதுளம்பழம், பப்பாளி, அன்னாசி போன்ற பழங்கள் இதய இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும். பெரியநெல்லிக்காய் ஒன்றினை வாரத்திற்கு இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
உணவில் நார்ச்சத்துகள் உள்ள உணவினை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். முளைக்கட்டிய தானிய வகைகளை எடுத்துக் கொள்ளவும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
உணவில் உப்பின் அளவினைக் குறைத்துக் கொள்ளவும்.
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்துகள் அதிகம் உள்ள உணவினை உண்பதை குறைக்கவும்.
உடலுக்குத் தேவையான அளவை விட அதிக அளவு உண்பதை குறைத்துக் கொள்ளவும்.
முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள் உண்பதை தவிர்க்கவும்.
எண்ணெயில் பொரித்த உணவுகள் உண்பதை தவிர்க்கவும்.
பெரும்பாலும், அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
இனிப்புப் பண்டங்கள் அடிக்கடி அதிகளவில் உண்பதை தவிர்க்கவும்.
அப்பளம், ஊறுகாய் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
உருளைக்கிழங்கு, வாழைக்காய், மொச்சை, பட்டாணி, காராமணி, முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை வாதத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பாலிலிருந்து கிடைக்கக்கூடிய பாலாடைகட்டி, சீஸ், கோவா போன்றவற்றை தவிர்க்கவும்.
உடற்பயிற்சி:
ஒரு நாளைக்கு 30 நிமிடமாவது நடக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது இதயத்தின் செயல்திறனை அதிகப்படுத்தி இரத்த குழாய்களை விரிவடையச்செய்யும்.
சைக்கிள் பயிற்சி, நீச்சல் பயிற்சி, 30 நிமிடம் செய்வதன் மூலம் இதயமானது வலுப்பெறும். மாடிப்படி 15 நிமிடமாவது ஏறி இறங்கலாம்.
மேற்கூறிய உடற்பயிற்சியை Ejection Fraction அதாவது இதயம் தனக்கு வரும் ரத்தத்தில் குறைந்தது 60--70 சதவீதம் வெளித்தள்ள வேண்டும். EF-50 சதவீதம் மேல் இருந்தால் வேகமான நடைபெயற்சி செய்யலாம். EF-40 சதவீதம் குறைவாக இருப்பவர்கள் எந்த உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் செய்யக் கூடாது.
இதயத்தை பலமாக்கும் யோகாசனங்கள்:
விருஷாசனம் (மரம் போன்ற நிலை)
திரிகோணாசனம்
புஜங்காசனம்
உத்கடாசனம்
போன்ற யோகாசனங்களை மருத்துவரை அணுகி அவரது ஆலோசனைப்படி செய்து வந்தால் மாரடைப்பு, இதயப்படபடப்பு போன்றவற்றிற்கு காரணமான உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து மார்பு பகுதியை விரிவடையச் செய்து ஆக்ஸிஜன் மற்றும் இரத்த ஓட்டத்தினை இதயத்திற்கு சீராக எடுத்துச் செல்ல உதவுகிறது.
ஒற்றுமையாய் இருந்த உங்கள் குடும்பம் ஏதோ காரணங்களுக்காக பிரிந்திருந்தால் அதனை சீர் செய்யும் முயற்சியினை இன்றே இப்பொழுதே ஆரம்பித்து விடுங்கள்.
* முதலில் குடும்ப நபர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நம்பிக்கை வையுங்கள். ஒருவர் மிகப் பெரிய தவறுகளை செய்திருக்கலாம். பரவாயில்லை, மன்னியுங்கள். மறந்து விடுங்கள். நடந்தது போகட்டும் நடப்பது நன்மையானதாக இருக்கட்டும். இது ஒரு நொடியில் வராது. ஆனால் ஒவ்வொரு நொடியும் முயற்சி செய்யுங்கள். நடந்து விடும். நீங்கள் மட்டுமே நேர்மையானவர் அல்ல. பாதை தவறும் நபர்கள் அன்பால் நல்ல வழிக்கு வந்து விடுவார்கள். எனவே நம்பிக்கை வையுங்கள்.
* பிறரையே குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். இவ்வாறே செய்ய முனைந்தால் நீங்கள் தோற்று மட்டுமே போவீர்கள். மன்னித்துக் கொள்ளுங்கள் என்று குடும்ப நபர்களிடம் சொல்லிப் பாருங்கள். வெற்றி ஓடோடி வரும். குடும்ப நபர்கள் அனைவரும் கை நீட்டி ஓடி வந்து விடுவார்கள்.
* புதிய உறுதியான பாதையை அனைவரோடும் சேர்ந்து அமையுங்கள்.
* பிறர் நிலையில் உங்களை நிறுத்திப் பாருங்கள். அவர்கள் நிலை உங்களுக்கு எளிதாய் புரியும்.
* உதாரணமாக நாள் முழுவதும் ஓயாமல் உழைக்கும் உங்கள் மனைவியின் நிலையினை நினைத்துப் பாருங்கள்.
* ஓடாய் உழைத்து உங்களை உருவாக்கிய பெற்றோர்களின் இன்றைய நிலையினை நினைத்துப் பாருங்கள்.
* நீங்கள் சம்பாதிக்கின்றீர்கள் என்பதால் நீங்கள் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும் என்பதில்லை என்பதனை உணருங்கள்.
* உடன் பிறந்தவர்களுக்கு உதவுவதால் நீங்கள் கர்ணப் பிரபு இல்லை. ஒருமுறை உதவியதையோ அல்லது பலமுறை உதவியதையோ தேவையின்றி பட்டியலிட்டு நோட்டீஸ் போர்டில் ஓட்டாதீர்கள்.
* நீங்கள் பிரச்சினைகளை பேசும் பொழுது எதிராளிக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அங்கிருந்து நகர்ந்து விடுங்கள். சிறிது நாட்கள் கழித்து பேசுங்கள்.
* குடும்பத்தில் நெருங்கிய உறவுகளிடம் எந்த ரகசியமும் வேண்டாம். அது தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கி விடுமே.
* குடும்ப உறவுகளிடம் பொய் வேண்டாமே. அது உறவுகளிடம் நீண்ட இடைவெளி ஏற்படுத்தி விடுமே.
* பொறுமை ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது.
* கணவன் தன் மனைவியை ஏமாற்றுவதும், மனைவி தன் கணவனை ஏமாற்றுவதும் இவர்களையும் இவர்களது குழந்தைகளையும் இவர்களது ரத்த உறவுகளையும் அடியோடு அழித்து விடும். இது இன்றைய கால கட்டத்தில் அதிகரித்தே வருகின்றது.
* கல்யாணம் பேசும் பொழுதே படித்த பெண்கள் ஆணின் பெற்றோர் தங்களுடன் இருக்கக் கூடாது என்று சட்டம் போடுவது குடும்பம் என்ற கூட்டின் அடித்தளத்தினையே ஆட்டம் காண செய்து விடுகின்றது.
* பெருகி வரும் முதியோர் இல்லங்கள் குடும்பம் என்ற சொல் வரலாற்றில் பார்க்க வேண்டிய சொல் ஆகி விடுமோ என்ற அச்சத்தினைத் தருகின்றது. ஆகவேதான் ‘குடும்ப தின’ என்று வருடமொருமுறை கொண்டாடி நம்மை நாம் நிலைப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
* தாத்தா, பாட்டிகளும் பேரன், பேத்திகளும் மிக நன்றாக அன்பாக இருக்கின்றனர். காரணம் அவர்களின் ஒரே எதிரி பெற்றோர்கள்.
* இரத்த சம்பந்தம் என உறவுகளைக் கூறலாம். ஆனால் அன்பினால் மட்டும் தான் குடும்பத்தினை காக்க முடியும்.
* ஆக பெற்றோர், பெரியோர், மாமனார், மாமியார் உறவுகளை மதியுங்கள்.
* மாமியார்களே உங்கள் மருமகள்களை கல்யாணம் என்ற பெயரில் பல சீர் வரிசைகளையும் வாங்கி வீட்டுக்கு அழைத்து வந்து பின் ஓயாமல் சாத்தான் வேதம் ஓதுவது போல் உங்கள் மகனிடம் மருமகளைப் பற்றி குறை கூறிக் கொண்டே இருக்கிறீர்களே. கணவன் மனைவி இடையே உறவில் விரிசலை ஏற்படுத்துவது மகா பாவம் அல்லவா?
* நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.... தாத்தா, பாட்டிகளால் தான் அநேக குடும்பங்களில் பலவித பாதுகாப்புகளும், நன்மைகளும் கிடைக்கின்றன. எனவே குடும்பத்தை குடும்பத்தோடு கொண்டாடுங்கள்.
* பிறரையே குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். இவ்வாறே செய்ய முனைந்தால் நீங்கள் தோற்று மட்டுமே போவீர்கள். மன்னித்துக் கொள்ளுங்கள் என்று குடும்ப நபர்களிடம் சொல்லிப் பாருங்கள். வெற்றி ஓடோடி வரும். குடும்ப நபர்கள் அனைவரும் கை நீட்டி ஓடி வந்து விடுவார்கள்.
* புதிய உறுதியான பாதையை அனைவரோடும் சேர்ந்து அமையுங்கள்.
* பிறர் நிலையில் உங்களை நிறுத்திப் பாருங்கள். அவர்கள் நிலை உங்களுக்கு எளிதாய் புரியும்.
* உதாரணமாக நாள் முழுவதும் ஓயாமல் உழைக்கும் உங்கள் மனைவியின் நிலையினை நினைத்துப் பாருங்கள்.
* ஓடாய் உழைத்து உங்களை உருவாக்கிய பெற்றோர்களின் இன்றைய நிலையினை நினைத்துப் பாருங்கள்.
* நீங்கள் சம்பாதிக்கின்றீர்கள் என்பதால் நீங்கள் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும் என்பதில்லை என்பதனை உணருங்கள்.
* உடன் பிறந்தவர்களுக்கு உதவுவதால் நீங்கள் கர்ணப் பிரபு இல்லை. ஒருமுறை உதவியதையோ அல்லது பலமுறை உதவியதையோ தேவையின்றி பட்டியலிட்டு நோட்டீஸ் போர்டில் ஓட்டாதீர்கள்.
* நீங்கள் பிரச்சினைகளை பேசும் பொழுது எதிராளிக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அங்கிருந்து நகர்ந்து விடுங்கள். சிறிது நாட்கள் கழித்து பேசுங்கள்.
* குடும்பத்தில் நெருங்கிய உறவுகளிடம் எந்த ரகசியமும் வேண்டாம். அது தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கி விடுமே.
* குடும்ப உறவுகளிடம் பொய் வேண்டாமே. அது உறவுகளிடம் நீண்ட இடைவெளி ஏற்படுத்தி விடுமே.
* பொறுமை ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது.
* கணவன் தன் மனைவியை ஏமாற்றுவதும், மனைவி தன் கணவனை ஏமாற்றுவதும் இவர்களையும் இவர்களது குழந்தைகளையும் இவர்களது ரத்த உறவுகளையும் அடியோடு அழித்து விடும். இது இன்றைய கால கட்டத்தில் அதிகரித்தே வருகின்றது.
* கல்யாணம் பேசும் பொழுதே படித்த பெண்கள் ஆணின் பெற்றோர் தங்களுடன் இருக்கக் கூடாது என்று சட்டம் போடுவது குடும்பம் என்ற கூட்டின் அடித்தளத்தினையே ஆட்டம் காண செய்து விடுகின்றது.
* பெருகி வரும் முதியோர் இல்லங்கள் குடும்பம் என்ற சொல் வரலாற்றில் பார்க்க வேண்டிய சொல் ஆகி விடுமோ என்ற அச்சத்தினைத் தருகின்றது. ஆகவேதான் ‘குடும்ப தின’ என்று வருடமொருமுறை கொண்டாடி நம்மை நாம் நிலைப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
* தாத்தா, பாட்டிகளும் பேரன், பேத்திகளும் மிக நன்றாக அன்பாக இருக்கின்றனர். காரணம் அவர்களின் ஒரே எதிரி பெற்றோர்கள்.
* இரத்த சம்பந்தம் என உறவுகளைக் கூறலாம். ஆனால் அன்பினால் மட்டும் தான் குடும்பத்தினை காக்க முடியும்.
* ஆக பெற்றோர், பெரியோர், மாமனார், மாமியார் உறவுகளை மதியுங்கள்.
* மாமியார்களே உங்கள் மருமகள்களை கல்யாணம் என்ற பெயரில் பல சீர் வரிசைகளையும் வாங்கி வீட்டுக்கு அழைத்து வந்து பின் ஓயாமல் சாத்தான் வேதம் ஓதுவது போல் உங்கள் மகனிடம் மருமகளைப் பற்றி குறை கூறிக் கொண்டே இருக்கிறீர்களே. கணவன் மனைவி இடையே உறவில் விரிசலை ஏற்படுத்துவது மகா பாவம் அல்லவா?
* நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.... தாத்தா, பாட்டிகளால் தான் அநேக குடும்பங்களில் பலவித பாதுகாப்புகளும், நன்மைகளும் கிடைக்கின்றன. எனவே குடும்பத்தை குடும்பத்தோடு கொண்டாடுங்கள்.
உங்களுக்கு வைட்டமின் சத்து குறைவாக இருக்கின்றதா என்பதனை அறிந்து தேவையான வைட்டமின் சத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
முடியின் வேர்கால் பலவீனப்படுவதாலும் ராசயனம் பொருட்கள் படுவதாலும் முடி கொட்டுகின்றது. வேர் கால்களை பலப்படுத்தவும். முடியினை ரிப்பேர் செய்யவும், முடி வேர்க்காலுக்கு நல்ல டானிக் அளிக்கக் கூடியதுமான ஒன்றுதான் கறிவேப்பிலை. முடியின் வேர் வலுப்பட்டாலே முடி வளர்ச்சி கூடும். முடி கொட்டுவது நிற்கும். இதிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கறிவேப்பிலை பொடுகுத் தொல்லையினையும் அடியோடு நீக்கும்.
கைப்பிடி அளவு கறிவேப்பிலையினை சிறிதளவு தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி எண்ணெய் கருத்தவுடன் ஆற விட்டு தலையில்தடவி மசாஜ் செய்து ஒரு மணி நேரம் சென்று தரமான ஷாம்பு கொண்டு தலையினை அலசி விடவும். வாரம் இருமுறை செய்யலாம். பொடுகு நீங்கும். நரை தவிர்க்கப்படும். முடி நன்கு வளரும்.
கறிவேப்பிலையினை நன்கு அரைத்து அதில் சிறிது தயிரினைக் கலந்து தலையில் தடவி 1 மணி நேரம் வைத்திருந்து தலையினை நன்கு அலசி விடுங்கள். வாரம் ஒரு முறை செய்ய முடி செழித்து வளரும்.
டீ ஷர்ட் போன்ற மென்மையான துணியினால் ஈரத்தலையினை துடைக்க வேண்டும். இயற்கையான காற்றில் தலை ஈரம் காய்வதே சிறந்தது. மரசீப்பினை உபயோகிப்பதே சிறந்தது.
இழுத்து இறுக்கமாக போடும் போனிடெயில் முடிக்கு நல்லது.
வைட்டமின் ஈ எண்ணெயினை சில துளிகள் தலையில் தடவவும்.
எப்போதும் கவலை கவலை என்று கவலையில் மூழ்காதீர்கள். முடி கொட்டித் தள்ளி விடும்.
உங்களுக்கு வைட்டமின் சத்து குறைவாக இருக்கின்றதா என்பதனை அறிந்து தேவையான வைட்டமின் சத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
கைப்பிடி அளவு கறிவேப்பிலையினை சிறிதளவு தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி எண்ணெய் கருத்தவுடன் ஆற விட்டு தலையில்தடவி மசாஜ் செய்து ஒரு மணி நேரம் சென்று தரமான ஷாம்பு கொண்டு தலையினை அலசி விடவும். வாரம் இருமுறை செய்யலாம். பொடுகு நீங்கும். நரை தவிர்க்கப்படும். முடி நன்கு வளரும்.
கறிவேப்பிலையினை நன்கு அரைத்து அதில் சிறிது தயிரினைக் கலந்து தலையில் தடவி 1 மணி நேரம் வைத்திருந்து தலையினை நன்கு அலசி விடுங்கள். வாரம் ஒரு முறை செய்ய முடி செழித்து வளரும்.
டீ ஷர்ட் போன்ற மென்மையான துணியினால் ஈரத்தலையினை துடைக்க வேண்டும். இயற்கையான காற்றில் தலை ஈரம் காய்வதே சிறந்தது. மரசீப்பினை உபயோகிப்பதே சிறந்தது.
இழுத்து இறுக்கமாக போடும் போனிடெயில் முடிக்கு நல்லது.
வைட்டமின் ஈ எண்ணெயினை சில துளிகள் தலையில் தடவவும்.
எப்போதும் கவலை கவலை என்று கவலையில் மூழ்காதீர்கள். முடி கொட்டித் தள்ளி விடும்.
உங்களுக்கு வைட்டமின் சத்து குறைவாக இருக்கின்றதா என்பதனை அறிந்து தேவையான வைட்டமின் சத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
கொரோனா கால கட்டம் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தி இருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதை ஒருசில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கொரோனா கால கட்டம் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தி இருக்கிறது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள்தான் நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். சளி மற்றும் காய்ச்சல் மீண்டும் மீண்டும் வருவது, குளிர் காலங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுவது, ஒவ்வாமை, ஆஸ்துமா பாதிப்பை எதிர்கொள்வது, அடிக்கடி நோய் தொற்றுகளுக்கு ஆளாவது இவை பலவீனமான நோய் எதிர்ப்பு தன்மை கொண்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். குடல் ஆரோக்கியத்தை பேணுவதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் 70 சதவீதத்தை மேம் படுத்திவிடலாம். உணவின் ஒரு அங்கமாக புரோ பயாடிக் உணவுகளை சேர்த்துக்கொள்வதும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.
இன்றைய வாழ்க்கை முறையில் சமச்சீரற்ற உணவு, தூக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம், காற்று மாசுபாடு மற்றும் முதுமை இவை அனைத்தும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்குகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதை ஒருசில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மன அழுத்தம்: இது நீடித்துக்கொண்டிருந்தால் தூக்க சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிவிடும். உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகளிலும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திவிடும். இத்தகைய காரணிகள் அனைத்தும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகின்றன. நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் தன்மையையும் குறைக்கின்றன.
அடிக்கடி தொற்றுகள்: காது, மூக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுக்கொண்டிருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய அபாயங்களை கையாளுவதற்கு ஏற்ப உடலானது இயற்கையான ஆன்டிபாடிகளை கொண்டிருக்க வேண்டும்.
நோய்வாய்ப்படும் வாய்ப்பு: பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு அடிக்கடி நோய்களை ஏற்படுத்தும். நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வரும் செயல்முறையையும் தாமதப்படுத்தும்.
சோர்வு: போதுமான அளவு தூங்கினாலும் கூட பலவீனமான நோய் எதிர்ப்பு தன்மையை கொண்டிருந்தால் ஒருவித மந்த நிலையை உணரக்கூடும். கடினமான வேலைகளை செய்யாவிட்டாலும் கூட உடல் சோர்வுடன் காணப்படும். உடல் ஆற்றல் குறைவாக இருப்பதையும் உணரலாம்.
புரோபயாடிக்குகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி: வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்ததும், பல்வேறு வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டதுமான வானவில் உணவு பழக்கத்தை பின்பற்றலாம். புரோபயாடிக் உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.
இங்கிலாந்தில் உள்ள லாக்பரோ பல்கலைக்கழகம் மூலம் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 16 வாரங்களுக்கு தினமும் புளித்த தயிர் (யோகர்ட்) சாப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வு முடிவில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சுவாச நோய்த்தொற்று ஏற்படுவதை 50 சதவீதம் குறைக்கவும் யோகர்ட் உதவியது உறுதி செய்யப்பட்டது.
இன்றைய வாழ்க்கை முறையில் சமச்சீரற்ற உணவு, தூக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம், காற்று மாசுபாடு மற்றும் முதுமை இவை அனைத்தும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்குகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதை ஒருசில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மன அழுத்தம்: இது நீடித்துக்கொண்டிருந்தால் தூக்க சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிவிடும். உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகளிலும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திவிடும். இத்தகைய காரணிகள் அனைத்தும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகின்றன. நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் தன்மையையும் குறைக்கின்றன.
அடிக்கடி தொற்றுகள்: காது, மூக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுக்கொண்டிருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய அபாயங்களை கையாளுவதற்கு ஏற்ப உடலானது இயற்கையான ஆன்டிபாடிகளை கொண்டிருக்க வேண்டும்.
நோய்வாய்ப்படும் வாய்ப்பு: பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு அடிக்கடி நோய்களை ஏற்படுத்தும். நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வரும் செயல்முறையையும் தாமதப்படுத்தும்.
சோர்வு: போதுமான அளவு தூங்கினாலும் கூட பலவீனமான நோய் எதிர்ப்பு தன்மையை கொண்டிருந்தால் ஒருவித மந்த நிலையை உணரக்கூடும். கடினமான வேலைகளை செய்யாவிட்டாலும் கூட உடல் சோர்வுடன் காணப்படும். உடல் ஆற்றல் குறைவாக இருப்பதையும் உணரலாம்.
புரோபயாடிக்குகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி: வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்ததும், பல்வேறு வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டதுமான வானவில் உணவு பழக்கத்தை பின்பற்றலாம். புரோபயாடிக் உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.
இங்கிலாந்தில் உள்ள லாக்பரோ பல்கலைக்கழகம் மூலம் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 16 வாரங்களுக்கு தினமும் புளித்த தயிர் (யோகர்ட்) சாப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வு முடிவில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சுவாச நோய்த்தொற்று ஏற்படுவதை 50 சதவீதம் குறைக்கவும் யோகர்ட் உதவியது உறுதி செய்யப்பட்டது.
பல்வேறு நன்மைகளை கொண்ட சோயா புரதச்சத்து மிகுந்தது. மலச்சிக்கலை போக்குகிறது. புற்றுநோய் வருவதற்கு காரணமான நச்சுக்களை வெளித்தள்ளும் தன்மை கொண்டது.
தேவையான பொருட்கள்
சோயா பீன்ஸ் - 1/2 கப்
துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் வேக வைத்த சோயா பீனை, தண்ணீர் வடித்து சேர்க்கவும்.
ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
சத்தான சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் ரெடி.
சோயா பீன்ஸ் - 1/2 கப்
துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் வேக வைத்த சோயா பீனை, தண்ணீர் வடித்து சேர்க்கவும்.
ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
சத்தான சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் ரெடி.
குழந்தைகள் இடைவெளியின்றி தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதற்கு அனுமதிக்க கூடாது என்றும் பெற்றோருக்கு கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், வீட்டில் குழந்தைகள் செல்போன் மற்றும் அதில் இணையதளத்தை அதிகம் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர் என்றும், அதிலும் குறிப்பாக ஆன்லைன் விளையாட்டை அதிகளவில் பதிவிறக்கம் செய்து, அதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் செயலாளர் அனிதா கர்வால் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அந்த ஆலோசனையில் குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் காட்டாமல் இருப்பதையும், அதில் இருக்கும் விளைவுகள் குறித்தும், ஆன்லைன் விளையாட்டில் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. இதை உடனடியாக பின்பற்ற வலியுறுத்தி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தொடர்ந்து விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்
* செல்போன் விளையாட்டு செயலியை வாங்குவதை பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம். செயலிக்கான சந்தாக்களுக்கு கிரெடிட், டெபிட் கார்டுகளை பதிவு செய்வதை தவிர்க்கவும். குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்தும் மடிக்கணினி அல்லது செல்போனை நேரடியாக வாங்க அனுமதிக்கக்கூடாது.
* இதுவரை கேள்விப்படாத வலைதளங்களில் இருந்து மென்பொருள் மற்றும் விளையாட்டு செயலிகளை பதிவிறக்கவேண்டாம் என்று குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும். ஆன்லைன் விளையாட்டில் ஆன்லைன் உரையாடல் மூலம் பெரியவர்கள் உள்பட யாருடனும் தொடர்புகொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். இது ஆன்லைனை தவறுதலாக பயன்படுத்துபவர்கள் அவர்களை தொடர்பு கொள்ளும் அபாயத்தை அதிகரிக்க செய்யும். இடைவெளி நேரம் எடுக்காமல் நீண்ட நேரம் தொடர்ந்து ஆன்லைனில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.
கண்காணிக்க வேண்டும்
* ஆன்லைன் விளையாட்டில் தனி உரிமைகளை பாதுகாக்க பிள்ளைகளின் உண்மையான பெயரை வெளிப்படுத்தாமல், வேறொரு பெயரை பயன்படுத்த அறிவுறுத்துங்கள். குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கான வயது மதிப்பீட்டையும் சரிபார்க்கவேண்டும்.
* ஆன்லைன் விளையாட்டுகளில் சிலவகை விளையாட்டுகள் அதிகநேரம் செலவழிப்பதை ஊக்குவிக்கிறது என்பதை குழந்தைகள் புரியும்படி உதவுவதோடு, ஆன்லைன் சூதாட்டம் என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதையும் எடுத்துச்சொல்லவேண்டும்.
* குழந்தைகளின் நடவடிக்கை வழக்கத்துக்கு மாறாக இருத்தல், சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழிப்பது, இணையதளத்தை பயன்படுத்திய பிறகு, குறுஞ்செய்திகளை அனுப்பியபிறகு கோபத்துடன் இருப்பது, அவர்களின் செல்போனில் புதிய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் தொடர்புகள் இருப்பது ஆகியவற்றை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
ஆசிரியர்கள்...
அதேபோல், ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் சமூக நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் மீது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக பள்ளி அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும். இணையதளத்தின் நன்மை, தீமைகள் குறித்து அவ்வப்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்துவதை உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆலோசனையில் குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் காட்டாமல் இருப்பதையும், அதில் இருக்கும் விளைவுகள் குறித்தும், ஆன்லைன் விளையாட்டில் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. இதை உடனடியாக பின்பற்ற வலியுறுத்தி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தொடர்ந்து விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்
* செல்போன் விளையாட்டு செயலியை வாங்குவதை பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம். செயலிக்கான சந்தாக்களுக்கு கிரெடிட், டெபிட் கார்டுகளை பதிவு செய்வதை தவிர்க்கவும். குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்தும் மடிக்கணினி அல்லது செல்போனை நேரடியாக வாங்க அனுமதிக்கக்கூடாது.
* இதுவரை கேள்விப்படாத வலைதளங்களில் இருந்து மென்பொருள் மற்றும் விளையாட்டு செயலிகளை பதிவிறக்கவேண்டாம் என்று குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும். ஆன்லைன் விளையாட்டில் ஆன்லைன் உரையாடல் மூலம் பெரியவர்கள் உள்பட யாருடனும் தொடர்புகொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். இது ஆன்லைனை தவறுதலாக பயன்படுத்துபவர்கள் அவர்களை தொடர்பு கொள்ளும் அபாயத்தை அதிகரிக்க செய்யும். இடைவெளி நேரம் எடுக்காமல் நீண்ட நேரம் தொடர்ந்து ஆன்லைனில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.
கண்காணிக்க வேண்டும்
* ஆன்லைன் விளையாட்டில் தனி உரிமைகளை பாதுகாக்க பிள்ளைகளின் உண்மையான பெயரை வெளிப்படுத்தாமல், வேறொரு பெயரை பயன்படுத்த அறிவுறுத்துங்கள். குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கான வயது மதிப்பீட்டையும் சரிபார்க்கவேண்டும்.
* ஆன்லைன் விளையாட்டுகளில் சிலவகை விளையாட்டுகள் அதிகநேரம் செலவழிப்பதை ஊக்குவிக்கிறது என்பதை குழந்தைகள் புரியும்படி உதவுவதோடு, ஆன்லைன் சூதாட்டம் என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதையும் எடுத்துச்சொல்லவேண்டும்.
* குழந்தைகளின் நடவடிக்கை வழக்கத்துக்கு மாறாக இருத்தல், சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழிப்பது, இணையதளத்தை பயன்படுத்திய பிறகு, குறுஞ்செய்திகளை அனுப்பியபிறகு கோபத்துடன் இருப்பது, அவர்களின் செல்போனில் புதிய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் தொடர்புகள் இருப்பது ஆகியவற்றை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
ஆசிரியர்கள்...
அதேபோல், ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் சமூக நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் மீது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக பள்ளி அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும். இணையதளத்தின் நன்மை, தீமைகள் குறித்து அவ்வப்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்துவதை உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வடிவத்தில் புகையிலையை பயன்படுத்தினாலும் வாய், தொண்டை, நுரையீரல், உணவுக்குழாய், வயிறு, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில் அது புற்று நோயை ஏற்படுத்திவிடுகிறது.
புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள். அவர்களில் அதிகமானோர் வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள்.
புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய் இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு வருகிறது. புகையிலையால் உருவாகும் புற்றுநோய்களில் இதுவே அதிகம். புகைபிடிப்பவர்கள் புகையை மட்டும் விடுவதில்லை. அதோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான நச்சுகளையும் வெளியிடுகின்றனர். இந்த நச்சுகளில் 250 நச்சுகள் அதிக தீங்கு விளைவிப்பவை. 69 நச்சுகள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. புகைபிடிப்பவர்களில் பாதி பேரின் மரணத்துக்கு நச்சு கலந்த புகையை சுவாசிப்பதுதான் முதன்மை காரணம்.
எந்த வடிவத்தில் புகையிலையை பயன்படுத்தினாலும் வாய், தொண்டை, நுரையீரல், உணவுக்குழாய், வயிறு, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில் அது புற்று நோயை ஏற்படுத்திவிடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 1½ கோடி பெண்கள் புகையிலை பயன்பாட்டால் வேறு பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இறக்கிறார்கள். புகையை சுவாசிக்கும் சிசுக்களுக்கு திடீர் மரணம் ஏற்படுகிறது. கர்ப்பிணிகள் எடை குறைந்த குழந்தையை பிரசவிக்கிறார்கள்.
வீட்டில் புகைப்பதால் 40 சதவீத குழந்தைகள், அது சார்ந்த நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதில் பலர் இறக்கவும் செய்கிறார்கள். ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் அதிக அளவில் புகைக்கிறார்கள் என்கிறது, உலகச் சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு.
உலகம் முழுவதும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ள 100 கோடி பேரில் 20 கோடி பேர் பெண்கள் என்கிறது, ஓர் ஆய்வு.
பெண்கள் புகைப்பது சில நாடுகளில் வேகமாக அதிகரித்துவருகிறது. பல்வேறு காரணங்களுக்காக வளர் இளம்பெண்களும் புகைப்பழக்கத்துக்கு ஆளாவதாகவும் அந்த ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய் இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு வருகிறது. புகையிலையால் உருவாகும் புற்றுநோய்களில் இதுவே அதிகம். புகைபிடிப்பவர்கள் புகையை மட்டும் விடுவதில்லை. அதோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான நச்சுகளையும் வெளியிடுகின்றனர். இந்த நச்சுகளில் 250 நச்சுகள் அதிக தீங்கு விளைவிப்பவை. 69 நச்சுகள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. புகைபிடிப்பவர்களில் பாதி பேரின் மரணத்துக்கு நச்சு கலந்த புகையை சுவாசிப்பதுதான் முதன்மை காரணம்.
எந்த வடிவத்தில் புகையிலையை பயன்படுத்தினாலும் வாய், தொண்டை, நுரையீரல், உணவுக்குழாய், வயிறு, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில் அது புற்று நோயை ஏற்படுத்திவிடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 1½ கோடி பெண்கள் புகையிலை பயன்பாட்டால் வேறு பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இறக்கிறார்கள். புகையை சுவாசிக்கும் சிசுக்களுக்கு திடீர் மரணம் ஏற்படுகிறது. கர்ப்பிணிகள் எடை குறைந்த குழந்தையை பிரசவிக்கிறார்கள்.
வீட்டில் புகைப்பதால் 40 சதவீத குழந்தைகள், அது சார்ந்த நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதில் பலர் இறக்கவும் செய்கிறார்கள். ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் அதிக அளவில் புகைக்கிறார்கள் என்கிறது, உலகச் சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு.
உலகம் முழுவதும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ள 100 கோடி பேரில் 20 கோடி பேர் பெண்கள் என்கிறது, ஓர் ஆய்வு.
பெண்கள் புகைப்பது சில நாடுகளில் வேகமாக அதிகரித்துவருகிறது. பல்வேறு காரணங்களுக்காக வளர் இளம்பெண்களும் புகைப்பழக்கத்துக்கு ஆளாவதாகவும் அந்த ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு கடைக்குள் நுழைந்து சேலைகளை பார்க்கும் பொழுது சேலைகளில் இத்தனை வகைகளா என்று மலைக்கத் தோன்றுகின்றதல்லவா? இன்று காட்டன் சேலைகளில் இருக்கும் வகைகளை கொஞ்சம் பார்க்கலாம் வாங்க...
ஒரு கடைக்குள் நுழைந்து சேலைகளை பார்க்கும் பொழுது சேலைகளில் இத்தனை வகைகளா என்று மலைக்கத் தோன்றுகின்றதல்லவா? ஆமாம் காட்டன் சேலைகளில் பல வகைகள். பட்டுச்சேலைகளில் இருக்கும் வகைகளோ இன்னும் ஏராளம்.
காட்டன் சேலைகளில் இருக்கும் வகைகளை கொஞ்சம் பார்க்கலாம் வாங்க...
கோவை காட்டன்:- கொங்கு நாடான கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய கோவை காட்டன் சேலைகள் மென்மையாகவும், அழகான நூல் மற்றும் ஜரி வேலைப்பாடுகளுடனும் கிடைக்கின்றன. இவ்வகை காட்டன் சேலைகளின் வண்ணமும் மிகவும் கான்ட்ராஸ்டாக பார்ப்பவரை கவரும் வகையில் உள்ளது. இவ்வகை சேலைகள் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக இருக்கும்.
காட்டன் சில்க்:- காட்டனும் பட்டும் சேர்ந்து தயாரிக்கப்படும் காட்டன் சில்க் சேலைகள் அணிந்தவருக்கு அட்டகாசமான தோற்றத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அருமையான வண்ணங்களில் அழகான டிசைன்களுடன் மிகவும் ரிச்சான தோற்றத்தை தருபவையாக காட்டன் சில்க் சேலைகள் இருக்கின்றன. இவை திருமணம், பார்ட்டி விழாக்கள் என அனைத்து விசேஷங்களுக்கும் அணிவதற்கு ஏற்றாற் போல் தயாரிக்கப்படுகின்றன.
கேரளா காட்டன்:- எல்லோராலும் விரும்பி அணியப்படும் கேரளா காட்டன் சேலைகள் பெரும்பாலும் சந்தனம் அல்லது ப்யூர் வொய்ட் நிறத்தில் அகலமான ஜரி பார்டர்களுடன் முந்தி மற்றும் பார்டலில் மயில் கதக்களி கலைஞர்களின் முகம் மற்றும் பூக்கள் போன்ற டிசைன்களுடன் மிகவும் அற்புதமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வகை சேலைகள் குறந்த விலையிலிருந்து பல ஆயிரம் வரையிலும் கிடைக்கின்றன.
ப்யூர் காட்டன்: தினசரி அணிவதற்கு ஏற்ற சேலைகள் இவை. தமிழ்நாட்டில் கோடைக்கு ஏற்ற அற்புதமான சேலைகள் இவை என்று சொல்லாம். முழுவதும் நூல் மற்றும் பிரிண்டட் வேலைப்பாட்டுடன் கண்ணை கவரும் வகையில் இவ்வகை சேலைகள் கோடைக்காலத்தில் விற்பனையில் சாதனை படைக்குகின்றன என்றே சொல்லலாம்.
ஜூட் காட்டன்:- காட்டன் மற்றும் ஜூட் இணைந்து தயாரிக்கப்படும் சேலைகள் பெரும்பாலும் மென்மையான நிறம் மற்றும் டிசைன்களுடன் அணிபவருக்கு மனதிருப்தியை தருகின்றன.
ப்ளெயின் காட்டன்:- சேலைகளில் டிசைன்களை விரும்பாதவர்களின் தேர்வு இதுவாகத்தான் இருக்கும். மென்மையான மஞ்சள் நிறத்திற்கு பச்சை பார்டர், பீச் நிறத்திற்கு ஆரஞ்சு பார்டர், வெந்தய நிறத்திற்கு அடர்த்தியான நீல பார்டர், வான நீலத்திற்கு டார்க் ப்ளு பார்டர் என்று வண்ணங்களின் வர்ணஜாலத்தை இவ்வகை சேலைகளில் பார்க்க முடியும்.
செட்டிநாடு காட்டன்:- பழமையும், புதுமையும் இணைந்து தயாரிக்கப்படுபவை இவை என்று சொல்லலாம். செட்டிநாடு காட்டன் சேலைகளுடன் கலம்காரி டிசைன்களுடன் கூடிய ப்ளவுஸ்கள் விற்பனைக்கு வந்து பெண்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது என்று சொல்லலாம். அடர்த்தியான நிறமுள்ள சேலைகளுக்கு மென்மையான நிறப் ப்ளவுஸ்களும், மென்னையான நிறமுள்ள சேலைகளுக்கு அடர்த்தியான நிறத்தில் கலம்காரி டிசைன்களுடன் பிளவுஸ்களும் பார்ப்பவரை விரும்பி வாங்கத்தூண்டுகின்றன.
சில்க் காட்டன்:- இவற்றில் சிம்பிள் பார்டர்கள் வைத்த சேலைகள், பாலும், பழமும் கட்டங்களில் புட்டா மற்றும் சரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய சேலைகள், கையால் பிரிண்டட் செய்யப்பட்ட சேலைகள், உடல் முழுவதும் கலம்காரி வேலைப்பாடுகளுடன் கூடிய சேலைகள், வைர ஊசி கோர்வை புட்டாக்களுடன் கூடிய சேலைகள், ஜக்கார்ட் செல்ஃப் டிசைன் சேலைகள் என்று பலவகைகளில் நம்மை மயக்குகின்றன.
இவை மட்டுமல்லாமல் கல்யாணி காட்டன் சேலைகள், மதுரை சுங்கடி சேலைகள், ஃபேன்ஸி காட்டன் சேலைகள், கோட்டா காட்டன் சேலைகள், டிரெடிஷனல் காட்டன் சேலைகள், பாலி காட்டன் சேலைகள், பெங்காலி காட்டன் சேலைகள், ஒடிஸா காட்டன் சேலைகள், மங்களகிரி காட்டன் சேலைகள், பள்ளிபாளையம் காட்டன் சேலைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
காட்டன் சேலைகளில் இருக்கும் வகைகளை கொஞ்சம் பார்க்கலாம் வாங்க...
கோவை காட்டன்:- கொங்கு நாடான கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய கோவை காட்டன் சேலைகள் மென்மையாகவும், அழகான நூல் மற்றும் ஜரி வேலைப்பாடுகளுடனும் கிடைக்கின்றன. இவ்வகை காட்டன் சேலைகளின் வண்ணமும் மிகவும் கான்ட்ராஸ்டாக பார்ப்பவரை கவரும் வகையில் உள்ளது. இவ்வகை சேலைகள் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக இருக்கும்.
காட்டன் சில்க்:- காட்டனும் பட்டும் சேர்ந்து தயாரிக்கப்படும் காட்டன் சில்க் சேலைகள் அணிந்தவருக்கு அட்டகாசமான தோற்றத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அருமையான வண்ணங்களில் அழகான டிசைன்களுடன் மிகவும் ரிச்சான தோற்றத்தை தருபவையாக காட்டன் சில்க் சேலைகள் இருக்கின்றன. இவை திருமணம், பார்ட்டி விழாக்கள் என அனைத்து விசேஷங்களுக்கும் அணிவதற்கு ஏற்றாற் போல் தயாரிக்கப்படுகின்றன.
கேரளா காட்டன்:- எல்லோராலும் விரும்பி அணியப்படும் கேரளா காட்டன் சேலைகள் பெரும்பாலும் சந்தனம் அல்லது ப்யூர் வொய்ட் நிறத்தில் அகலமான ஜரி பார்டர்களுடன் முந்தி மற்றும் பார்டலில் மயில் கதக்களி கலைஞர்களின் முகம் மற்றும் பூக்கள் போன்ற டிசைன்களுடன் மிகவும் அற்புதமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வகை சேலைகள் குறந்த விலையிலிருந்து பல ஆயிரம் வரையிலும் கிடைக்கின்றன.
ப்யூர் காட்டன்: தினசரி அணிவதற்கு ஏற்ற சேலைகள் இவை. தமிழ்நாட்டில் கோடைக்கு ஏற்ற அற்புதமான சேலைகள் இவை என்று சொல்லாம். முழுவதும் நூல் மற்றும் பிரிண்டட் வேலைப்பாட்டுடன் கண்ணை கவரும் வகையில் இவ்வகை சேலைகள் கோடைக்காலத்தில் விற்பனையில் சாதனை படைக்குகின்றன என்றே சொல்லலாம்.
ஜூட் காட்டன்:- காட்டன் மற்றும் ஜூட் இணைந்து தயாரிக்கப்படும் சேலைகள் பெரும்பாலும் மென்மையான நிறம் மற்றும் டிசைன்களுடன் அணிபவருக்கு மனதிருப்தியை தருகின்றன.
ப்ளெயின் காட்டன்:- சேலைகளில் டிசைன்களை விரும்பாதவர்களின் தேர்வு இதுவாகத்தான் இருக்கும். மென்மையான மஞ்சள் நிறத்திற்கு பச்சை பார்டர், பீச் நிறத்திற்கு ஆரஞ்சு பார்டர், வெந்தய நிறத்திற்கு அடர்த்தியான நீல பார்டர், வான நீலத்திற்கு டார்க் ப்ளு பார்டர் என்று வண்ணங்களின் வர்ணஜாலத்தை இவ்வகை சேலைகளில் பார்க்க முடியும்.
செட்டிநாடு காட்டன்:- பழமையும், புதுமையும் இணைந்து தயாரிக்கப்படுபவை இவை என்று சொல்லலாம். செட்டிநாடு காட்டன் சேலைகளுடன் கலம்காரி டிசைன்களுடன் கூடிய ப்ளவுஸ்கள் விற்பனைக்கு வந்து பெண்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது என்று சொல்லலாம். அடர்த்தியான நிறமுள்ள சேலைகளுக்கு மென்மையான நிறப் ப்ளவுஸ்களும், மென்னையான நிறமுள்ள சேலைகளுக்கு அடர்த்தியான நிறத்தில் கலம்காரி டிசைன்களுடன் பிளவுஸ்களும் பார்ப்பவரை விரும்பி வாங்கத்தூண்டுகின்றன.
சில்க் காட்டன்:- இவற்றில் சிம்பிள் பார்டர்கள் வைத்த சேலைகள், பாலும், பழமும் கட்டங்களில் புட்டா மற்றும் சரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய சேலைகள், கையால் பிரிண்டட் செய்யப்பட்ட சேலைகள், உடல் முழுவதும் கலம்காரி வேலைப்பாடுகளுடன் கூடிய சேலைகள், வைர ஊசி கோர்வை புட்டாக்களுடன் கூடிய சேலைகள், ஜக்கார்ட் செல்ஃப் டிசைன் சேலைகள் என்று பலவகைகளில் நம்மை மயக்குகின்றன.
இவை மட்டுமல்லாமல் கல்யாணி காட்டன் சேலைகள், மதுரை சுங்கடி சேலைகள், ஃபேன்ஸி காட்டன் சேலைகள், கோட்டா காட்டன் சேலைகள், டிரெடிஷனல் காட்டன் சேலைகள், பாலி காட்டன் சேலைகள், பெங்காலி காட்டன் சேலைகள், ஒடிஸா காட்டன் சேலைகள், மங்களகிரி காட்டன் சேலைகள், பள்ளிபாளையம் காட்டன் சேலைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
மெனோபாஸ் காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களும், மெனோபாஸ் காலத்தை சந்திக்கும் பெண்களும் வெயில் உஷ்ணத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
உஷ்ணத்தால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட வயதில் அவர்களுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அவர்கள் உடலை அதிக சூடாக்கி கூடுதல் தொந்தரவுகளை தரக் கூடும்.
தைராய்டு பாதிப்பு கொண்ட பெண்கள் அதிக வெயிலாக இருந்தாலும், அதிக குளிராக இருந்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கர்ப்பகாலத்தில் மட்டும் தைராய்டால் பாதிக்கப்பட்டவர்களும், பாரம்பரிய தைராய்டு பாதிப்பு கொண்டவர்களும், தைராய்டு இருக்குமோ என்று சந்தேகப்படுகிறவர்களும் கோடை காலத்தில் ரத்த பரிசோதனை செய்து, தைராய்டு அளவை உறுதிசெய்துகொள்ளவேண்டும். தேவைப்பட்டால், டாக்டரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.
தைராய்டு நோய்க்கு ஏற்கனவே மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள், கோடைகாலத்தில் ஒருமுறை ரத்த பரிசோதனை மேற்கொண்டு மாத்திரையின் அளவில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.
மாதவிலக்கு நாட்களில் பெண்கள் சுகாதாரத்தில் அதிக அக்கறைகொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் நாப்கினை மாற்றவேண்டும். மாதவிடாயை எதிர்பார்த்து நாப்கின் அணிந்துகொண்டு வெளியே செல்கிறவர்களாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் அதனை மாற்றிவிடுவது அவசியம். அதிக நேரம் ஒரே நாப்கினுடன் இருந்தால் அதில் ஏற்படும் ஈரப்பதம், வியர்வை போன்றவைகளால் தொற்று ஏற்படும். அதனால் தொடை இடுக்குப் பகுதியில் சொறி, தடிப்பு போன்றவை தோன்றும்.
நாப்கின் மாற்றுவதற்கு போதுமான சவுகரியம் இல்லாதவர்களும், நாப்கினால் அசவுகரியத்தை எதிர்கொள்கிறவர்களும் மென்ஸ்ட்டுரல் கப் பயன்படுத்தலாம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தேவையற்ற ரோமங்களை நீக்கவேண்டும். நீக்காவிட்டால் அந்த பகுதியில் வியர்வையும், அழுக்கும் சேர்ந்து வாடை வீசுவதோடு கிருமித்தொற்றும் உருவாகிவிடும். தினமும் குளித்து முடிந்ததும், வியர்வை தங்க வாய்ப்புள்ள உறுப்பு பகுதிகளை நன்றாக துடைத்துவிட்டு, ஈரம் அகன்றதும் மாய்ஸ்சரைசர் பூசிக்கொள்வது நல்லது.
வியர்வை தங்கும் பகுதிகளை நன்றாக சுத்தம் செய்தும் சொறியோ வேறு விதமான அவஸ்தைகளோ ஏற்பட்டால் சரும நோய் நிபுணரின் ஆலோசனைபடி அதற்குரிய மருந்துகளை பயன்படுத்தவேண்டும்.
மெனோபாஸ் காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களும், மெனோபாஸ் காலத்தை சந்திக்கும் பெண்களும் வெயில் உஷ்ணத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் தங்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்தியே ஆகவேண்டும். அவர்கள் போதுமான அளவு தண்ணீர் பருகவேண்டும். அதிகம் வியர்க்காத அளவுக்கு பருத்தி ஆடைகளை அணியவேண்டும். தினமும் இரண்டு முறை குளிப்பது நல்லது. அதிக அளவு மசாலாக்கள் சேர்க்காத, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை உண்ணவேண்டும். வெண்ணெய் நீக்கிய மோரையும் தொடர்ந்து பருகிவர வேண்டும். உற்சாகத்தோடு அவர்கள் மனநலனையும் பாதுகாக்கவேண்டும்.
தைராய்டு பாதிப்பு கொண்ட பெண்கள் அதிக வெயிலாக இருந்தாலும், அதிக குளிராக இருந்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கர்ப்பகாலத்தில் மட்டும் தைராய்டால் பாதிக்கப்பட்டவர்களும், பாரம்பரிய தைராய்டு பாதிப்பு கொண்டவர்களும், தைராய்டு இருக்குமோ என்று சந்தேகப்படுகிறவர்களும் கோடை காலத்தில் ரத்த பரிசோதனை செய்து, தைராய்டு அளவை உறுதிசெய்துகொள்ளவேண்டும். தேவைப்பட்டால், டாக்டரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.
தைராய்டு நோய்க்கு ஏற்கனவே மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள், கோடைகாலத்தில் ஒருமுறை ரத்த பரிசோதனை மேற்கொண்டு மாத்திரையின் அளவில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.
மாதவிலக்கு நாட்களில் பெண்கள் சுகாதாரத்தில் அதிக அக்கறைகொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் நாப்கினை மாற்றவேண்டும். மாதவிடாயை எதிர்பார்த்து நாப்கின் அணிந்துகொண்டு வெளியே செல்கிறவர்களாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் அதனை மாற்றிவிடுவது அவசியம். அதிக நேரம் ஒரே நாப்கினுடன் இருந்தால் அதில் ஏற்படும் ஈரப்பதம், வியர்வை போன்றவைகளால் தொற்று ஏற்படும். அதனால் தொடை இடுக்குப் பகுதியில் சொறி, தடிப்பு போன்றவை தோன்றும்.
நாப்கின் மாற்றுவதற்கு போதுமான சவுகரியம் இல்லாதவர்களும், நாப்கினால் அசவுகரியத்தை எதிர்கொள்கிறவர்களும் மென்ஸ்ட்டுரல் கப் பயன்படுத்தலாம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தேவையற்ற ரோமங்களை நீக்கவேண்டும். நீக்காவிட்டால் அந்த பகுதியில் வியர்வையும், அழுக்கும் சேர்ந்து வாடை வீசுவதோடு கிருமித்தொற்றும் உருவாகிவிடும். தினமும் குளித்து முடிந்ததும், வியர்வை தங்க வாய்ப்புள்ள உறுப்பு பகுதிகளை நன்றாக துடைத்துவிட்டு, ஈரம் அகன்றதும் மாய்ஸ்சரைசர் பூசிக்கொள்வது நல்லது.
வியர்வை தங்கும் பகுதிகளை நன்றாக சுத்தம் செய்தும் சொறியோ வேறு விதமான அவஸ்தைகளோ ஏற்பட்டால் சரும நோய் நிபுணரின் ஆலோசனைபடி அதற்குரிய மருந்துகளை பயன்படுத்தவேண்டும்.
மெனோபாஸ் காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களும், மெனோபாஸ் காலத்தை சந்திக்கும் பெண்களும் வெயில் உஷ்ணத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் தங்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்தியே ஆகவேண்டும். அவர்கள் போதுமான அளவு தண்ணீர் பருகவேண்டும். அதிகம் வியர்க்காத அளவுக்கு பருத்தி ஆடைகளை அணியவேண்டும். தினமும் இரண்டு முறை குளிப்பது நல்லது. அதிக அளவு மசாலாக்கள் சேர்க்காத, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை உண்ணவேண்டும். வெண்ணெய் நீக்கிய மோரையும் தொடர்ந்து பருகிவர வேண்டும். உற்சாகத்தோடு அவர்கள் மனநலனையும் பாதுகாக்கவேண்டும்.
சூடான நீர் செரிமான மண்டல செயல்பாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இருப்பினும் அதுபற்றி கூடுதல் ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பற்றிய அச்சத்தின் காரணமாக பெரும்பாலானவர்கள் தண்ணீரை காய்ச்சி சூடாக பருகுகிறார்கள். அப்படி சூடான நீரை பருகுவதால் ஏற்படும் சாதக- பாதகங்கள்:
நன்கு காய்ச்சிய நீரில் இருந்து வெளிப்படும் நீராவியை ஆழமாக உள்ளிழுத்து சுவாசிப்பது மூக்கடைப்புக்கு நிவாரணம் தரும். சைனஸ் தொந்தரவுகளை போக்கும். சைனஸ் தலைவலி பாதிப்பில் இருந்து விடுபடவும் உதவும். சைனஸ் பிரச்சினையை எதிர்கொண்டவர்களுக்கு தொண்டை முழுவதும் சளி சவ்வுகள் படர்ந்திருக்கும். சூடான நீரை பருகுவது அந்த பகுதியை சூடாக்க உதவும். சளி, தொண்டை வலியையும் போக்கும். மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு சூடான நீர் நிவாரணம் தரும். அறை வெப்பநிலையை கொண்ட பானத்தை விட சூடான பானம் பருகுவது தொண்டைக்கு இதமளிக்கும்.
சூடான நீர் செரிமான மண்டல செயல்பாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இருப்பினும் அதுபற்றி கூடுதல் ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. அதேவேளையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு குடல் இயக்க செயல்பாட்டிற்கு சூடான நீர் சாதகமாக அமைந்திருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
சூடான நீராக இருந்தாலும், குளிர்ந்த நீராக இருந்தாலும் அதனை போதுமான அளவு பருகவேண்டும். பருகாவிட்டால் நரம்புமண்டல செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும். மன நலன் மற்றும் மூளையின் செயல்பாடுகளிலும் பின்னடைவு ஏற்படும்.
எந்த வெப்பநிலை கொண்ட நீராக இருந்தாலும் அதனை பருகுவது நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும். பெண்கள் தினமும் 2.3 லிட்டர் நீரும், ஆண்கள் 3.3 லிட்டர் நீரும் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் பருகுவது அவசியம். சூடான நீரை பருகி அந்த நாளை தொடங்குவது சிறப்பானது. உடலின் ஒவ்வொரு அத்தியாவசிய செயல்பாட்டுக்கும் தண்ணீர் தேவை. உடற்பயிற்சி செய்பவர்கள் சூடான நீர் பருகுவது அவர்களது உடல் வெப்பநிலையையும் சீராக பராமரிக்க உதவுகிறது.
மிதமான சுடுநீரில் குளிப்பது ரத்த ஓட்டம் துரிதமாக செயல்பட உதவும். தமனிகள், நரம்புகள் விரிவடைந்து உடல் முழுவதும் ரத்த ஓட்டம் செல்லும் திறனும் மேம்படும். இரவு நேரத்தில் வெந்நீரில் குளியல் போடுவது நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்.
கொதித்த நீரை ஆறவைத்து பருகுவது, ரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை நீர்த்துப்போகச் செய்யும். சிறுநீரகங்களையும் பாதுகாக்கும்.
மிகவும் சூடாக இருக்கும் தண்ணீரை பருகுவது உணவுக்குழாயில் உள்ள திசுக்களை சேதப்படுத்தலாம். சுவை மொட்டுகளை சிதைக்கலாம், எனவே வெந்நீர் குடிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். 130 டிகிரி பாரன்ஹீட் முதல் 160 டிகிரி பாரன்ஹீட் வரையிலான வெப்பநிலை சூடான பானங்களுக்கு ஏதுவானது. அதற்கு மேலும் வெப்பநிலை அதிகரித்தால் சரும செல்கள் பாதிப்புக்குள்ளாகும்.
நன்கு காய்ச்சிய நீரில் இருந்து வெளிப்படும் நீராவியை ஆழமாக உள்ளிழுத்து சுவாசிப்பது மூக்கடைப்புக்கு நிவாரணம் தரும். சைனஸ் தொந்தரவுகளை போக்கும். சைனஸ் தலைவலி பாதிப்பில் இருந்து விடுபடவும் உதவும். சைனஸ் பிரச்சினையை எதிர்கொண்டவர்களுக்கு தொண்டை முழுவதும் சளி சவ்வுகள் படர்ந்திருக்கும். சூடான நீரை பருகுவது அந்த பகுதியை சூடாக்க உதவும். சளி, தொண்டை வலியையும் போக்கும். மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு சூடான நீர் நிவாரணம் தரும். அறை வெப்பநிலையை கொண்ட பானத்தை விட சூடான பானம் பருகுவது தொண்டைக்கு இதமளிக்கும்.
சூடான நீர் செரிமான மண்டல செயல்பாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இருப்பினும் அதுபற்றி கூடுதல் ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. அதேவேளையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு குடல் இயக்க செயல்பாட்டிற்கு சூடான நீர் சாதகமாக அமைந்திருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
சூடான நீராக இருந்தாலும், குளிர்ந்த நீராக இருந்தாலும் அதனை போதுமான அளவு பருகவேண்டும். பருகாவிட்டால் நரம்புமண்டல செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும். மன நலன் மற்றும் மூளையின் செயல்பாடுகளிலும் பின்னடைவு ஏற்படும்.
எந்த வெப்பநிலை கொண்ட நீராக இருந்தாலும் அதனை பருகுவது நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும். பெண்கள் தினமும் 2.3 லிட்டர் நீரும், ஆண்கள் 3.3 லிட்டர் நீரும் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் பருகுவது அவசியம். சூடான நீரை பருகி அந்த நாளை தொடங்குவது சிறப்பானது. உடலின் ஒவ்வொரு அத்தியாவசிய செயல்பாட்டுக்கும் தண்ணீர் தேவை. உடற்பயிற்சி செய்பவர்கள் சூடான நீர் பருகுவது அவர்களது உடல் வெப்பநிலையையும் சீராக பராமரிக்க உதவுகிறது.
மிதமான சுடுநீரில் குளிப்பது ரத்த ஓட்டம் துரிதமாக செயல்பட உதவும். தமனிகள், நரம்புகள் விரிவடைந்து உடல் முழுவதும் ரத்த ஓட்டம் செல்லும் திறனும் மேம்படும். இரவு நேரத்தில் வெந்நீரில் குளியல் போடுவது நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்.
கொதித்த நீரை ஆறவைத்து பருகுவது, ரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை நீர்த்துப்போகச் செய்யும். சிறுநீரகங்களையும் பாதுகாக்கும்.
மிகவும் சூடாக இருக்கும் தண்ணீரை பருகுவது உணவுக்குழாயில் உள்ள திசுக்களை சேதப்படுத்தலாம். சுவை மொட்டுகளை சிதைக்கலாம், எனவே வெந்நீர் குடிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். 130 டிகிரி பாரன்ஹீட் முதல் 160 டிகிரி பாரன்ஹீட் வரையிலான வெப்பநிலை சூடான பானங்களுக்கு ஏதுவானது. அதற்கு மேலும் வெப்பநிலை அதிகரித்தால் சரும செல்கள் பாதிப்புக்குள்ளாகும்.






