என் மலர்
ஆரோக்கியம்
பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நுண்ணுயிரிகளின் இனப்பெருக்கத்திற்கு வித்திட்டுவிடும்.
பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நுண்ணுயிரிகளின் இனப்பெருக்கத்திற்கு வித்திட்டுவிடும். அதனால்தான் மழைக்காலத்தில் பொடுகு, பேன் தொல்லைகள் தலைதூக்குகின்றன.
பொதுவாக பொடுகுடன் தொடர்புடைய மலாசீசியா எனும் பூஞ்சை வகை உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மலாசீசியா கோடை காலங்களில் இனப்பெருக்கம் செய்யத்தொடங்கி மழைக்காலத்தில் வளர்ச்சி அடையத்தொடங்கும். அதனால்தான் மழைக்காலத்தில் உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச் சினைகள் உண்டாகும்.
மழைக்காலத்தில் அவ்வப்போது ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவினால் மலாசீசியா வளர்ச்சியை குறைத்து விடலாம். அதற்கு பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்ட ஷாம்புவை பயன்படுத்தலாம்.
குளித்தாலோ அல்லது மழையில் நனைந் தாலோ உடனடியாக கூந்தலை உலர வைப்பது முக்கியமானது. ஏனென்றால் அதிகப்படியான ஈரப்பதம் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பேன் வளர்ச்சி அடைவதற்கு உகந்ததாக இருக்கும். ஒருபோதும் தலைமுடி ஈரமாக இருக்கும்போது பின்னக்கூடாது.
ஈரப்பதம் மயிர்க்கால்களை பலவீனமாக்கிவிடும். அதனால் தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பு கொண்டு சீவக்கூடாது. தேவைப்படும்பட்சத்தில் அகன்ற பற்களை கொண்ட சீப்பை உபயோகிக்க வேண்டும். அது தலைமுடி அதிகம் சேதமடைவதை தடுக்கும்.
ஹேர் ஸ்பிரே, ஜெல் உள்ளிட்ட கூந்தல் தயாரிப்பு பொருட்களை மழைக்காலத்தில் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை மழைக்காலத்தில் தலைமுடி மற்றும் உச்சந்தலையை மேலும் சேதப்படுத்தும்.
தலைமுடி ஆரோக்கியத்திற்கு பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள் மற்றும் புரதம் அவசியம். முட்டை, கீரை, கொழுப்பு நிறைந்த மீன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீன்ஸ், தயிர், சோயா பீன்ஸ் போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் உடல் குளிர்ந்து போனாலும் கூந்தல் வறட்சித்தன்மையுடன்தான் காணப்படும். அதனால் கோடை காலத்தில் மட்டுமல்ல மழைக்காலத்திலும் ஹேர் கண்டிஷனர்களை உபயோகப்படுத்த வேண்டும்.
முட்டையும், தயிரும் சிறந்த இயற்கை ஹேர் கண்டிஷனராக செயல்படக்கூடியவை. அகன்ற பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிவிட்டு அதனுடன் மூன்று டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனை தலையில் தேய்த்துவிட்டு அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவிவிடலாம். இதன் மூலம் முடி உதிர்வு, முடி வெடிப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்து விடலாம்.
ஆப்பிள் சிடேர் வினிகரும் சிறந்த ஹேர் கண்டிஷனராக செயல்படக்கூடியது. ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகரை கலந்து தலையில் தடவி வரலாம். இது கூந்தலை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
கற்றாழை ஜெல்லும் கூந்தலை பொலிவாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். 3 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய்யை கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துவிட்டு கூந்தலில் தடவலாம். உலர்ந்ததும் கூந்தலை நீரில் அலசி விடலாம்.
பொதுவாக பொடுகுடன் தொடர்புடைய மலாசீசியா எனும் பூஞ்சை வகை உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மலாசீசியா கோடை காலங்களில் இனப்பெருக்கம் செய்யத்தொடங்கி மழைக்காலத்தில் வளர்ச்சி அடையத்தொடங்கும். அதனால்தான் மழைக்காலத்தில் உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச் சினைகள் உண்டாகும்.
மழைக்காலத்தில் அவ்வப்போது ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவினால் மலாசீசியா வளர்ச்சியை குறைத்து விடலாம். அதற்கு பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்ட ஷாம்புவை பயன்படுத்தலாம்.
குளித்தாலோ அல்லது மழையில் நனைந் தாலோ உடனடியாக கூந்தலை உலர வைப்பது முக்கியமானது. ஏனென்றால் அதிகப்படியான ஈரப்பதம் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பேன் வளர்ச்சி அடைவதற்கு உகந்ததாக இருக்கும். ஒருபோதும் தலைமுடி ஈரமாக இருக்கும்போது பின்னக்கூடாது.
ஈரப்பதம் மயிர்க்கால்களை பலவீனமாக்கிவிடும். அதனால் தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பு கொண்டு சீவக்கூடாது. தேவைப்படும்பட்சத்தில் அகன்ற பற்களை கொண்ட சீப்பை உபயோகிக்க வேண்டும். அது தலைமுடி அதிகம் சேதமடைவதை தடுக்கும்.
ஹேர் ஸ்பிரே, ஜெல் உள்ளிட்ட கூந்தல் தயாரிப்பு பொருட்களை மழைக்காலத்தில் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை மழைக்காலத்தில் தலைமுடி மற்றும் உச்சந்தலையை மேலும் சேதப்படுத்தும்.
தலைமுடி ஆரோக்கியத்திற்கு பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள் மற்றும் புரதம் அவசியம். முட்டை, கீரை, கொழுப்பு நிறைந்த மீன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீன்ஸ், தயிர், சோயா பீன்ஸ் போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் உடல் குளிர்ந்து போனாலும் கூந்தல் வறட்சித்தன்மையுடன்தான் காணப்படும். அதனால் கோடை காலத்தில் மட்டுமல்ல மழைக்காலத்திலும் ஹேர் கண்டிஷனர்களை உபயோகப்படுத்த வேண்டும்.
முட்டையும், தயிரும் சிறந்த இயற்கை ஹேர் கண்டிஷனராக செயல்படக்கூடியவை. அகன்ற பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிவிட்டு அதனுடன் மூன்று டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனை தலையில் தேய்த்துவிட்டு அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவிவிடலாம். இதன் மூலம் முடி உதிர்வு, முடி வெடிப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்து விடலாம்.
ஆப்பிள் சிடேர் வினிகரும் சிறந்த ஹேர் கண்டிஷனராக செயல்படக்கூடியது. ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகரை கலந்து தலையில் தடவி வரலாம். இது கூந்தலை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
கற்றாழை ஜெல்லும் கூந்தலை பொலிவாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். 3 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய்யை கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துவிட்டு கூந்தலில் தடவலாம். உலர்ந்ததும் கூந்தலை நீரில் அலசி விடலாம்.
திருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்:
திருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்:
பெண்கள் பூப்படைதல் மூலம் வயதுக்கு வந்துவிட்டாலும், அப்போதே இனப்பெருக்க திறனுக்கான முழுஆற்றலையும் அவர்கள் உடல் பெற்றுவிடுவதில்லை. பூப்படைவதில் தொடங்கி அதற்கான வளர்ச்சி மெல்ல மெல்ல நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பெண்களின் உடலில் 17, 18 வயதில் வியத்தகு மாற்றங்கள் உருவாகிறது. அப்போதிருந்து உருவாகும் பாலியல் ஆர்வம் 35-40 வயது வரை சீராக நீடிக்கிறது. ஆனால் 40-45 வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் அந்த ஆர்வம்கட்டுப்படுகிறது. பெண்களுக்கு மனோபாஸ் காலகட்டத்திற்கு பின்பும் தாம்பத்யத்தை அனுபவிக்கும் ஆசையும், ஆற்றலும் உண்டு என்பதை நவீன மருத்துவ விஞ்ஞானம் உணர்த்துகிறது.
திருமணத்திற்கு முன்பே பாலியல் தொடர்புவைத்திருந்தவர்கள், திருமண நிச்சயதார்த்தம் நடந்ததுமே அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். புதிய கணவருடன் இணையும்போது குற்றஉணர்ச்சியும் கொள்கிறார்கள். பழைய நினைவுகள் அவர்களுக்கு அடிக்கடி வருவதால் தேனிலவு காலமும் அவ்வளவு தித்திப்பாக அமைவதில்லை.
காலப்போக்கில் பெண்கள் அத்தகைய பழைய நினைவு களை ஜீரணித்துக்கொள்கிறார்கள். சிலர் அதை கணவரிடம் கூறிவிட்டு, புதிய சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள்.
பார்ப்பது, கேட்பது, படிப்பது மூலம் பல்வேறுவிதமான பாலியல் எதிர்பார்ப்புகள் ஆண், பெண் இருவரிடமும் ஏற்படுகிறது. திருமணத்திற்கு பின்பு தனக்கு விருப்பமான முறைகளை கையாள ஆண் விரும்புவதும், பெண் அதை புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பதும் சில குடும்பங்களில் நடக்கிறது. அது தீர்வற்றதாக தொடர்ந்தால் தவறான திசையை நோக்கிச் சென்றுவிடும்.
சில பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் சிக்கல்களை தோழிகளிடம் சொல்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே, அவர்கள் அளவுக்கு பாலியல் விஷயங்களில் குழப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். இன்னொருவரின் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல அவர்கள் நிபுணத்துவமும் பெற்றி ருப்பதில்லை. சில நேரங்களில் தோழிகள் அல்லது நண்பர்களின் தவறான வழிகாட்டல் தம்பதிகளை பிரிக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது.
மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களும், பிந்தைய சில நாட்களும் பெண்களின் உடல் அளவிலும், மனதளவிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்போது எதிர்மறை சிந்தனைகள் அவர்கள் மனதில் அதிகம் எழும். சாதாரண விஷயங்களுக்குகூட அதிக கோபம் கொள்வார்கள். மாதவிலக்கு நாட்களில் தாம்பத்யம் வைத்துக்கொள்ள கணவர் விரும்புவது மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அப்போது மனைவியை கட்டாயப்படுத்தினால் அது மோசமான விளைவுகளை உருவாக்கிவிடும்.
பிரசவமாகி ஆறு வாரங்கள் கடந்த பிறகு தாம்பத்யம் வைத்துக்கொள்ளலாம் என்றாலும், மனைவி அதற்கு மனதளவில் தயாராகிவிட்டால்தான் அது சாத்தியம். தயாராகும் முன்பே தாம்பத்யத்திற்கு கட்டாயப்படுத்தினால், எதிர்காலத்தில் அந்த பெண்ணுக்கு தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாமல் போவதற்கு வாய்ப்புண்டு.
ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால், தாயார் அந்த குழந்தைகளை பராமரிக்க சிரமப்படுவார். அப்போது பல மாதங்களாக கணவரின் ஆசைகளை நிராசையாக்கும் சூழ்நிலை உருவாகலாம். அந்த காலகட்டத்தில் கணவர் ஆத்திரமடையாமல் மனைவி மீது அன்புசெலுத்த முன்வரவேண்டும்.
நாற்பது வயதுக்கு பிறகு இயல்பாகவே பெண்களுக்கு தாம்பத்யத்தில் ஆர்வம் குறையும். அதற்கு அவர்கள் உடலில் உருவாகும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடல் பருமன், ஆரோக்கிய குறைபாடு போன்றவை காரணமாக இருக்கும். 40 வயதுக்கு பிறகு தம்பதிகளின் வாழ்க்கையில் தாம்பத்யத்தின் இரண்டாவது கட்டம் தொடங்கும். அப்போது இருவருமே அன்பை அதிகப்படுத்திக்கொள்ளவேண்டும்.
பெண்களின் உடல் எடை குண்டாகிவிடுவது அவர்களது தாம்பத்ய திருப்திக்கு பெரும் இடைஞ்சலாகிறது. 50 வயதுக்கு பிறகு ஆன்மிக பாதையே சிறந்தது என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களது தாம்பத்ய விருப்பங்களுக்கு பூட்டுபோட்டுவிட்டு ஆன்மிகத்தை நோக்கி மனதை திருப்புகிறார்கள். அது சரியல்ல. ஆன்மிகமும், தாம்பத்யமும் வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. ஆன்மிகம் மனதுக்கு உற்சாகம் தந்தால், தாம்பத்யம் மனதுக்கும் உடலுக்கும் சேர்த்து திருப்தி தரும்.
பெண்கள் பூப்படைதல் மூலம் வயதுக்கு வந்துவிட்டாலும், அப்போதே இனப்பெருக்க திறனுக்கான முழுஆற்றலையும் அவர்கள் உடல் பெற்றுவிடுவதில்லை. பூப்படைவதில் தொடங்கி அதற்கான வளர்ச்சி மெல்ல மெல்ல நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பெண்களின் உடலில் 17, 18 வயதில் வியத்தகு மாற்றங்கள் உருவாகிறது. அப்போதிருந்து உருவாகும் பாலியல் ஆர்வம் 35-40 வயது வரை சீராக நீடிக்கிறது. ஆனால் 40-45 வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் அந்த ஆர்வம்கட்டுப்படுகிறது. பெண்களுக்கு மனோபாஸ் காலகட்டத்திற்கு பின்பும் தாம்பத்யத்தை அனுபவிக்கும் ஆசையும், ஆற்றலும் உண்டு என்பதை நவீன மருத்துவ விஞ்ஞானம் உணர்த்துகிறது.
திருமணத்திற்கு முன்பே பாலியல் தொடர்புவைத்திருந்தவர்கள், திருமண நிச்சயதார்த்தம் நடந்ததுமே அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். புதிய கணவருடன் இணையும்போது குற்றஉணர்ச்சியும் கொள்கிறார்கள். பழைய நினைவுகள் அவர்களுக்கு அடிக்கடி வருவதால் தேனிலவு காலமும் அவ்வளவு தித்திப்பாக அமைவதில்லை.
காலப்போக்கில் பெண்கள் அத்தகைய பழைய நினைவு களை ஜீரணித்துக்கொள்கிறார்கள். சிலர் அதை கணவரிடம் கூறிவிட்டு, புதிய சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள்.
பார்ப்பது, கேட்பது, படிப்பது மூலம் பல்வேறுவிதமான பாலியல் எதிர்பார்ப்புகள் ஆண், பெண் இருவரிடமும் ஏற்படுகிறது. திருமணத்திற்கு பின்பு தனக்கு விருப்பமான முறைகளை கையாள ஆண் விரும்புவதும், பெண் அதை புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பதும் சில குடும்பங்களில் நடக்கிறது. அது தீர்வற்றதாக தொடர்ந்தால் தவறான திசையை நோக்கிச் சென்றுவிடும்.
சில பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் சிக்கல்களை தோழிகளிடம் சொல்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே, அவர்கள் அளவுக்கு பாலியல் விஷயங்களில் குழப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். இன்னொருவரின் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல அவர்கள் நிபுணத்துவமும் பெற்றி ருப்பதில்லை. சில நேரங்களில் தோழிகள் அல்லது நண்பர்களின் தவறான வழிகாட்டல் தம்பதிகளை பிரிக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது.
மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களும், பிந்தைய சில நாட்களும் பெண்களின் உடல் அளவிலும், மனதளவிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்போது எதிர்மறை சிந்தனைகள் அவர்கள் மனதில் அதிகம் எழும். சாதாரண விஷயங்களுக்குகூட அதிக கோபம் கொள்வார்கள். மாதவிலக்கு நாட்களில் தாம்பத்யம் வைத்துக்கொள்ள கணவர் விரும்புவது மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அப்போது மனைவியை கட்டாயப்படுத்தினால் அது மோசமான விளைவுகளை உருவாக்கிவிடும்.
பிரசவமாகி ஆறு வாரங்கள் கடந்த பிறகு தாம்பத்யம் வைத்துக்கொள்ளலாம் என்றாலும், மனைவி அதற்கு மனதளவில் தயாராகிவிட்டால்தான் அது சாத்தியம். தயாராகும் முன்பே தாம்பத்யத்திற்கு கட்டாயப்படுத்தினால், எதிர்காலத்தில் அந்த பெண்ணுக்கு தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாமல் போவதற்கு வாய்ப்புண்டு.
ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால், தாயார் அந்த குழந்தைகளை பராமரிக்க சிரமப்படுவார். அப்போது பல மாதங்களாக கணவரின் ஆசைகளை நிராசையாக்கும் சூழ்நிலை உருவாகலாம். அந்த காலகட்டத்தில் கணவர் ஆத்திரமடையாமல் மனைவி மீது அன்புசெலுத்த முன்வரவேண்டும்.
நாற்பது வயதுக்கு பிறகு இயல்பாகவே பெண்களுக்கு தாம்பத்யத்தில் ஆர்வம் குறையும். அதற்கு அவர்கள் உடலில் உருவாகும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடல் பருமன், ஆரோக்கிய குறைபாடு போன்றவை காரணமாக இருக்கும். 40 வயதுக்கு பிறகு தம்பதிகளின் வாழ்க்கையில் தாம்பத்யத்தின் இரண்டாவது கட்டம் தொடங்கும். அப்போது இருவருமே அன்பை அதிகப்படுத்திக்கொள்ளவேண்டும்.
பெண்களின் உடல் எடை குண்டாகிவிடுவது அவர்களது தாம்பத்ய திருப்திக்கு பெரும் இடைஞ்சலாகிறது. 50 வயதுக்கு பிறகு ஆன்மிக பாதையே சிறந்தது என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களது தாம்பத்ய விருப்பங்களுக்கு பூட்டுபோட்டுவிட்டு ஆன்மிகத்தை நோக்கி மனதை திருப்புகிறார்கள். அது சரியல்ல. ஆன்மிகமும், தாம்பத்யமும் வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. ஆன்மிகம் மனதுக்கு உற்சாகம் தந்தால், தாம்பத்யம் மனதுக்கும் உடலுக்கும் சேர்த்து திருப்தி தரும்.
தேமல் குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளம் வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது.
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்கு தோலில் தோன்றும் நோய்களுள் ‘பங்கஸ்’ என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள்தொகை பெருக்கம், பொது சுகாதார குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. தோலில் ஏற்படுகிற காளான் நோய்களில் முதல் இடம் பெறுவது தேமல் நோய். ‘மலேசேசியா பர்பர்’ எனும் கிருமியால் இந்த பாதிப்பு உண்டாகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளம் வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது.
மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாகப் படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தேமல் படையைச் சுற்றி ஓர் எல்லைக்கோடு காணப்படுவதும் சிறிதளவு அரிப்பு ஏற்படுவதும் இயல்பு. வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரைகளை நெடுங்காலம் சாப்பிட்டு வருபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் தேமல் அடிக்கடி தொல்லை தரும்.
இன்றைய நவீன மருத்துவத்தில் தேமலைப் போக்க பலதரப்பட்ட களிம்புகள், வியர்வையை உறிஞ்சும் மருந்து கலந்த பவுடர்கள், மாத்திரைகள், நடைமுறையில் உள்ளன. தினமும் இரு வேளை குளித்து, தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி களிம்பு, பவுடர்களில் ஒன்றை சில வாரங்களுக்குத் தொடர்ந்து பூசிவந்தால், தேமல் விடைபெற்றுக் கொள்ளும். மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தேமலுக்கான மாத்திரைகளையும் சாப்பிட்டுவர வேண்டும். அப்போதுதான் தேமல் மறுபடியும் வராது.
சுய சுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் பருமன், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும், ஊட்டச்சத்து குறைந்தவர்களுக்கும் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் வசிப்போருக்கும் தண்ணீரில் அதிகம் புழங்குபவர்களுக்கும் காளான் கிருமிகள் பாதிக்கிற வாய்ப்பு அதிகம். இந்த கிருமிகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடத்திலும் வசிக்கக்கூடியவை.
எனவே, காளான் நோயுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகும்போதும், வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடம் இருந்தும் இது பரவ வாய்ப்பு உள்ளது. அசுத்தமான இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது மண்ணில் இருந்து கிருமிகள் பரவி நோய் வருவது உண்டு. காளான் நோய்க்கு ‘டீனியா தொற்று’ என்பது மருத்துவ பெயர். இதை ஏற்படுத்தும் கிருமிகள் பல. அவற்றுள் மைக்ரோஸ்போரம், டிரைகோபைட்டன், எபிடெர்மோபைட்டன் முக்கியமானவை. முதல் 2 கிருமிகள் தோலையும் முடியையும் பாதிக்கின்றன. மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கிருமி தோலையும் நகங்களையும் பாதிக்கக்கூடியது.
மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாகப் படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தேமல் படையைச் சுற்றி ஓர் எல்லைக்கோடு காணப்படுவதும் சிறிதளவு அரிப்பு ஏற்படுவதும் இயல்பு. வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரைகளை நெடுங்காலம் சாப்பிட்டு வருபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் தேமல் அடிக்கடி தொல்லை தரும்.
இன்றைய நவீன மருத்துவத்தில் தேமலைப் போக்க பலதரப்பட்ட களிம்புகள், வியர்வையை உறிஞ்சும் மருந்து கலந்த பவுடர்கள், மாத்திரைகள், நடைமுறையில் உள்ளன. தினமும் இரு வேளை குளித்து, தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி களிம்பு, பவுடர்களில் ஒன்றை சில வாரங்களுக்குத் தொடர்ந்து பூசிவந்தால், தேமல் விடைபெற்றுக் கொள்ளும். மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தேமலுக்கான மாத்திரைகளையும் சாப்பிட்டுவர வேண்டும். அப்போதுதான் தேமல் மறுபடியும் வராது.
சுய சுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் பருமன், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும், ஊட்டச்சத்து குறைந்தவர்களுக்கும் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் வசிப்போருக்கும் தண்ணீரில் அதிகம் புழங்குபவர்களுக்கும் காளான் கிருமிகள் பாதிக்கிற வாய்ப்பு அதிகம். இந்த கிருமிகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடத்திலும் வசிக்கக்கூடியவை.
எனவே, காளான் நோயுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகும்போதும், வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடம் இருந்தும் இது பரவ வாய்ப்பு உள்ளது. அசுத்தமான இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது மண்ணில் இருந்து கிருமிகள் பரவி நோய் வருவது உண்டு. காளான் நோய்க்கு ‘டீனியா தொற்று’ என்பது மருத்துவ பெயர். இதை ஏற்படுத்தும் கிருமிகள் பல. அவற்றுள் மைக்ரோஸ்போரம், டிரைகோபைட்டன், எபிடெர்மோபைட்டன் முக்கியமானவை. முதல் 2 கிருமிகள் தோலையும் முடியையும் பாதிக்கின்றன. மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கிருமி தோலையும் நகங்களையும் பாதிக்கக்கூடியது.
பெண்களின் பாதுகாப்புக்காக பலவித சட்டங்கள் இருந்தாலும் அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன.
பெண்களின் பாதுகாப்புக்காக பலவித சட்டங்கள் இருந்தாலும் அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. அரசின் ஆய்வறிக்கையும் அதனை உறுதிபடுத்துகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் ‘இந்தியாவில் குற்றங்கள்-2019’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2018-2019-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.3 சதவீதம் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் தினமும் சராசரியாக 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருப்பதும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
2019-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 4 லட்சத்து 5 ஆயிரத்து 861 குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதுவே 2018-ம் ஆண்டில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 236 வழக்குகளாக இருந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தமட்டில் அதிபட்சமாக உத்தரபிரதேசத்தில் 59,853 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இது நாடு முழுவதும் பதிவான வழக்குகளுடன் ஒப்பிடுகையில் 14.7 சதவீதமாகும். அதைத்தொடர்ந்து ராஜஸ்தானில் 41,550 குற்ற வழக்குகளும் (10.2 சதவீதம்), மகாராஷ்டிராவில் 37,144 (9.2 சதவீதம்) வழக்குகளும், மேற்கு வங்காளத்தில் 30,394 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
குற்ற வழக்குகள் மட்டுமின்றி கற்பழிப்பு, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 2018-ம் ஆண்டு 33,356 கற்பழிப்பு வழக்குகளும், 2019-ம் ஆண்டு 32,033 கற்பழிப்பு வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன. ராஜஸ்தானில் அதிக எண்ணிக்கையில் கற்பழிப்பு வழக்குகள் (5,997) பதிவாகி இருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 3,065 வழக்குகளும், மத்திய பிரதேசத்தில் 2,485 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களும் அதிகரித்திருக்கிறது. உத்தரபிரதேசத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 7,444 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா (6,402 வழக்குகள்), மத்தியபிரதேசத்தில் (6,053) பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
2018-ம் ஆண்டை விட, 2019-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளன. 2019-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக பதிவான வழக்குகளில் பெரும் பான்மையானவை கணவர் அல்லது உறவினர்களால் கொடுமைக்கு ஆளாகுதல் (30.9 சதவீதம்), பெண்கள் மீதான தாக்குதல் (21.8 சதவீதம்), கடத்தல் (17.9 சதவீதம்) போன்று குற்றச்செயல்கள் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
2019-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 4 லட்சத்து 5 ஆயிரத்து 861 குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதுவே 2018-ம் ஆண்டில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 236 வழக்குகளாக இருந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தமட்டில் அதிபட்சமாக உத்தரபிரதேசத்தில் 59,853 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இது நாடு முழுவதும் பதிவான வழக்குகளுடன் ஒப்பிடுகையில் 14.7 சதவீதமாகும். அதைத்தொடர்ந்து ராஜஸ்தானில் 41,550 குற்ற வழக்குகளும் (10.2 சதவீதம்), மகாராஷ்டிராவில் 37,144 (9.2 சதவீதம்) வழக்குகளும், மேற்கு வங்காளத்தில் 30,394 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
குற்ற வழக்குகள் மட்டுமின்றி கற்பழிப்பு, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 2018-ம் ஆண்டு 33,356 கற்பழிப்பு வழக்குகளும், 2019-ம் ஆண்டு 32,033 கற்பழிப்பு வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன. ராஜஸ்தானில் அதிக எண்ணிக்கையில் கற்பழிப்பு வழக்குகள் (5,997) பதிவாகி இருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 3,065 வழக்குகளும், மத்திய பிரதேசத்தில் 2,485 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களும் அதிகரித்திருக்கிறது. உத்தரபிரதேசத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 7,444 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா (6,402 வழக்குகள்), மத்தியபிரதேசத்தில் (6,053) பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
2018-ம் ஆண்டை விட, 2019-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளன. 2019-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக பதிவான வழக்குகளில் பெரும் பான்மையானவை கணவர் அல்லது உறவினர்களால் கொடுமைக்கு ஆளாகுதல் (30.9 சதவீதம்), பெண்கள் மீதான தாக்குதல் (21.8 சதவீதம்), கடத்தல் (17.9 சதவீதம்) போன்று குற்றச்செயல்கள் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
நவராத்திரி பலகாரமாக இன்று வெள்ளை பட்டாணியில் மசாலா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று சுண்டலை செய்வது மிகவும் எளிமையானது.
தேவையான பொருட்கள்
வெள்ளை பட்டாணி - ஒரு கப்
உப்பு - தேவைகேற்ப
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் துருவல் - இரண்டு டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
தனியா - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - இரண்டு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கறிவேபில்லை - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று
செய்முறை
வெள்ளை பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும்
பிறகு, வேகவைத்த வெள்ளை பட்டாணி, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும்.
பிறகு, பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
வெள்ளை பட்டாணி - ஒரு கப்
உப்பு - தேவைகேற்ப
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் துருவல் - இரண்டு டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
தனியா - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - இரண்டு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கறிவேபில்லை - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று
செய்முறை
வெள்ளை பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும்
பிறகு, வேகவைத்த வெள்ளை பட்டாணி, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும்.
பிறகு, பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
சுவையான வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
கண் இமை முடிகளுக்கு அட்டகாசமாக மஸ்காரா எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அருமையான இமை தோற்றத்தை உருவாக்குவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
கண் இமை முடிகளுக்கான மஸ்காரா வாங்குவதில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், கண் இமை முடிகளுக்கான மஸ்காரா குறித்து நன்கு அறிந்து கொள்ளுங்கள். குறுகிய கண் இமைகளுக்கு, அத்தியாவசிய எண்ணெய்களால் செறிவூட்டப்பட்ட நீளமான மஸ்காரா மற்றும் தடிமனாகவும் பருமனாகவும் கொண்ட ஒரு தொகுதி மஸ்காராவைத் தேர்ந்தெடுக்கவும்.
வாட்டர் ப்ரூப் அல்லது சாதாரண மஸ்காரா கடைகளில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். வாட்டர் ப்ரூப் மஸ்காராவை தினமும் பயன்படுத்தினால் உங்கள் கண் இமை முடிகளை காயப்படுத்தலாம். ஆனால் இந்த வகை மஸ்காரா நீண்ட காலமாக நீடிக்கும். மேக்கப் ரிமூவரின் உதவியின்றி அதை அகற்றுவது கடினம். இந்த வகை மஸ்காராவை அதிகமாகப் பயன்படுத்தினால் பலவீனமான, உலர்ந்த மற்றும் உடையக் கூடிய அபாயங்களை இமை முடிகளுக்கு வழிவகுக்கும்.
ஐ கர்லர்:
நீங்கள் ஒரு சரியான பூச்சு விரும்பினால் ஒரு கண் கர்லர் வாங்க வேண்டியது அவசியம். கண் கர்லர் உங்கள் கண் இமைகளுக்கு கூடுதல் விளிம்பைச் சேர்க்கிறது. இமை முடிகளை நீளமாகக் காண அவற்றை மேல்நோக்கி உயர்த்தும். தீங்கு விளைவிக்காத மென்மையான ரப்பர் திண்டுடன் எப்போதும் ஒரு ஐ கர்லரை வாங்கவும்.
நிறத் தேர்வு:
மஸ்காராக்களில் பரவலான வண்ணங்கள் கிடைக்கின்றன. பொதுவாக நாம் கருப்பு அல்லது பழுப்பு நிற மஸ்காராவை வாங்குவோம். ஆனால் வெவ்வேறு நிற மஸ்காராக்களை ஆராய்ந்து அதை பயன்படுத்தி பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். உங்கள் கண் இமை முடிகளுக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நிறத்தை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு வண்ணத்திற்கும் அதன் பாணியின் சொந்த வரையறை உள்ளது.
மஸ்காரா தீட்டும் வழிமுறைகள்:
கண் இமை முடிகளுக்கு மஸ்காரா பயன்படுத்துவதற்கு முன்பு ஐ மேக்கப் அணியலாம். அதற்காக நடுநிலை ஐ ஷேடோ தட்டு பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்க.
கண் இமை முடிகளை சுருள வைக்க ஐ கர்லர் பயன்படுத்தவும். உங்கள் கண் இமைகளுக்கு கீழே உங்கள் கர்லரை வைத்து 10 முதல் 15 விநாடிகள் மெதுவாக இமைக்கு முடிகளுக்கு எதிராக அழுத்தவும். மேலும் வியத்தகு, நீண்ட கண் இமைகளை பெறும்வரை இந்த வழிமுறையை மீண்டும் செய்யவும்.
உங்கள் கண்களை ஓரளவு மேல்நோக்கி உயர்த்துங்கள், இதன்மூலம் உங்களை ஒரு கண்ணாடியில் பார்த்து, மஸ்காரா குச்சியை உங்கள் கண் இமைக்கு நெருக்கமாக கொண்டு வரலாம். உங்கள் கண் படபடக்கும் என்றால், நீங்கள் வாயைத் திறக்க வேண்டும், இது சிமிட்டுவதை கடினமாக்குகிறது.
இப்போது, கண் இமை முடிகளுக்கு மஸ்காராவை தடவி, உங்கள் இமைகளின் முடி வேர்களுக்கு எதிராக மஸ்காரா குச்சியை வைத்து, அவை முழுதாகவும் நீளமாகவும் தோன்றும். அசைவற்ற இயக்கம் இல்லாமல் வெளி நோக்கி மெதுவாக குச்சியை வெளியே இழுக்கவும்.
வசீகரிக்கும் இமை முடிகளுக்கு, மஸ்காரா கலவை 15-30 வினாடிகள் உலரும் வரை காத்திருக்கவும். பின்னர் மீண்டும் உங்கள் இமை முடிகளை சுருட்டவும்.
தடிமனான மற்றும் நீண்ட இமை முடிகளை பெற இரண்டாவது கோட் மஸ்காராவைப் பயன்படுத்துங்கள். சீரற்ற தன்மையையும், தடுமாற்றத்தையும் தவிர்க்க உங்கள் மஸ்காரா குச்சியை முன்னும் பின்னுமாக நகர்த்தவும். உங்கள் இமை முடிகளின் எந்த பகுதியையும் புறக்கணிக்காதீர்கள்.
உங்கள் கீழ் கண் இமை முடிகளுக்கு மஸ்காரா பயன்படுத்த, ஸ்பாஞ்ச்சை உங்கள் கண்களுக்குக் கீழே வைக்கவும். கண்களைத் திறந்து, தூரிகையைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் இமை முடிகளின் வேர்களில் மட்டுமே மஸ்காராவைப் பயன்படுத்துங்கள் மற்றும் முடித்த தொடுதலுக்காக, மஸ்காராவை குச்சியின் நுனியால் மீதமுள்ள கீழ் இமை முடிகளுக்கு மேல் தடவவும்.
வாட்டர் ப்ரூப் அல்லது சாதாரண மஸ்காரா கடைகளில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். வாட்டர் ப்ரூப் மஸ்காராவை தினமும் பயன்படுத்தினால் உங்கள் கண் இமை முடிகளை காயப்படுத்தலாம். ஆனால் இந்த வகை மஸ்காரா நீண்ட காலமாக நீடிக்கும். மேக்கப் ரிமூவரின் உதவியின்றி அதை அகற்றுவது கடினம். இந்த வகை மஸ்காராவை அதிகமாகப் பயன்படுத்தினால் பலவீனமான, உலர்ந்த மற்றும் உடையக் கூடிய அபாயங்களை இமை முடிகளுக்கு வழிவகுக்கும்.
ஐ கர்லர்:
நீங்கள் ஒரு சரியான பூச்சு விரும்பினால் ஒரு கண் கர்லர் வாங்க வேண்டியது அவசியம். கண் கர்லர் உங்கள் கண் இமைகளுக்கு கூடுதல் விளிம்பைச் சேர்க்கிறது. இமை முடிகளை நீளமாகக் காண அவற்றை மேல்நோக்கி உயர்த்தும். தீங்கு விளைவிக்காத மென்மையான ரப்பர் திண்டுடன் எப்போதும் ஒரு ஐ கர்லரை வாங்கவும்.
நிறத் தேர்வு:
மஸ்காராக்களில் பரவலான வண்ணங்கள் கிடைக்கின்றன. பொதுவாக நாம் கருப்பு அல்லது பழுப்பு நிற மஸ்காராவை வாங்குவோம். ஆனால் வெவ்வேறு நிற மஸ்காராக்களை ஆராய்ந்து அதை பயன்படுத்தி பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். உங்கள் கண் இமை முடிகளுக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நிறத்தை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு வண்ணத்திற்கும் அதன் பாணியின் சொந்த வரையறை உள்ளது.
மஸ்காரா தீட்டும் வழிமுறைகள்:
கண் இமை முடிகளுக்கு மஸ்காரா பயன்படுத்துவதற்கு முன்பு ஐ மேக்கப் அணியலாம். அதற்காக நடுநிலை ஐ ஷேடோ தட்டு பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்க.
கண் இமை முடிகளை சுருள வைக்க ஐ கர்லர் பயன்படுத்தவும். உங்கள் கண் இமைகளுக்கு கீழே உங்கள் கர்லரை வைத்து 10 முதல் 15 விநாடிகள் மெதுவாக இமைக்கு முடிகளுக்கு எதிராக அழுத்தவும். மேலும் வியத்தகு, நீண்ட கண் இமைகளை பெறும்வரை இந்த வழிமுறையை மீண்டும் செய்யவும்.
உங்கள் கண்களை ஓரளவு மேல்நோக்கி உயர்த்துங்கள், இதன்மூலம் உங்களை ஒரு கண்ணாடியில் பார்த்து, மஸ்காரா குச்சியை உங்கள் கண் இமைக்கு நெருக்கமாக கொண்டு வரலாம். உங்கள் கண் படபடக்கும் என்றால், நீங்கள் வாயைத் திறக்க வேண்டும், இது சிமிட்டுவதை கடினமாக்குகிறது.
இப்போது, கண் இமை முடிகளுக்கு மஸ்காராவை தடவி, உங்கள் இமைகளின் முடி வேர்களுக்கு எதிராக மஸ்காரா குச்சியை வைத்து, அவை முழுதாகவும் நீளமாகவும் தோன்றும். அசைவற்ற இயக்கம் இல்லாமல் வெளி நோக்கி மெதுவாக குச்சியை வெளியே இழுக்கவும்.
வசீகரிக்கும் இமை முடிகளுக்கு, மஸ்காரா கலவை 15-30 வினாடிகள் உலரும் வரை காத்திருக்கவும். பின்னர் மீண்டும் உங்கள் இமை முடிகளை சுருட்டவும்.
தடிமனான மற்றும் நீண்ட இமை முடிகளை பெற இரண்டாவது கோட் மஸ்காராவைப் பயன்படுத்துங்கள். சீரற்ற தன்மையையும், தடுமாற்றத்தையும் தவிர்க்க உங்கள் மஸ்காரா குச்சியை முன்னும் பின்னுமாக நகர்த்தவும். உங்கள் இமை முடிகளின் எந்த பகுதியையும் புறக்கணிக்காதீர்கள்.
உங்கள் கீழ் கண் இமை முடிகளுக்கு மஸ்காரா பயன்படுத்த, ஸ்பாஞ்ச்சை உங்கள் கண்களுக்குக் கீழே வைக்கவும். கண்களைத் திறந்து, தூரிகையைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் இமை முடிகளின் வேர்களில் மட்டுமே மஸ்காராவைப் பயன்படுத்துங்கள் மற்றும் முடித்த தொடுதலுக்காக, மஸ்காராவை குச்சியின் நுனியால் மீதமுள்ள கீழ் இமை முடிகளுக்கு மேல் தடவவும்.
ஆன்லைன் வழி கல்வியால் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி மனோதத்துவ நிபுணர் தெரிவித்திருக்கும் கருத்து என்னவென்று பார்ப்போம்..
கொரோனாவால் பள்ளிகள் பூட்டிக்கிடக்கின்றன. அதனால் நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் ‘ஆன்லைன்’ வழி வகுப்புகள் நடக்கின்றன. அதில் எந்த அளவுக்கு ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பது பற்றி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், ‘ஆன்லைன் வழியாக கற்றுக்கொடுப்பதில் தங்களுக்கு திருப்தியில்லை’ என்று, 75 சதவீத ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். குழந்தைகளின் பெற்றோர்களோ, ‘ஆன் லைன் கல்விக்காக அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் சவுகரியங்களை குழந்தைகள் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்’ என்று குறைபட்டிருக்கிறார்கள்.
கருத்துக்கணிப்பில் இடம் பெற்ற மாணவர்களில் 74 சதவீதம் பேர் ‘ஆன்லைன் வழி பாடத்தைவிட பள்ளிகளில் நேரடியாக நடக்கும் வகுப்புகளே பயனுள்ளது’ என்று கூறியிருக்கிறார்கள். பெற்றோர்களில் 70 சதவீதம் பேரும் ‘பள்ளி நேரடி வகுப்புகளே சிறந்தது’ என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களது கருத்துகளை பார்க்கும்போது, கல்வி போதிப்பதில் எத்தனை நவீன தொழில்நுட்பங்களை புகுத்தினாலும் நமது பாரம்பரியமான நேரடி வகுப்பு முறைகளே எல்லா காலத்திற்கும் சிறந்ததாக இருக்கும் என்பது தெரியவருகிறது.
தனியார் அமைப்பு ஒன்று எடுத்திருக்கும் இந்த சர்வேபடி 55.7 சதவீத குழந்தைகள் முழுவகுப்புகளிலும் பங்கேற்கவில்லை என் பது தெரியவந்திருக்கிறது. 44.3 சதவீத குழந்தைகளே எல்லா வகுப்புகளிலும் இடம்பிடித்திருக்கிறார்கள். ‘பெரும்பான்மை குழந் தைகளால் ஏன் ஆன்லைன் வகுப்புகளில் முழுமையாக பங்குபெற முடியவில்லை?’ என்ற கேள்விக்கு, 26 சதவீத குழந்தைகள் ‘நெட்ஒர்க் சரிவர கிடைக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். 13 சதவீதம் பேர் ‘மின்சார தடை ஏற்பட்டது’ என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். ‘வகுப்பு நடக்கும் நேரத்தில் தங்கள் கைக்கு போன் கிடைக்கவில்லை’ என்பது 12 சதவீத குழந்தைகளின் குறைபாடாக இருக்கிறது.
75 சதவீத ஆசிரியர்கள் தங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் திருப்தி தரவில்லை என்று கூறும் நிலையில், அதற்கான விளக்கத்தை கல்வியாளர்கள் தருகிறார்கள்!
“பயிற்றுவிப்பது என்பது வெறும் மொழி சார்ந்த விஷயம் மட்டுமில்லை. அதன் மூலம் ஒரு நல்ல தலைமுறையை வார்த்தெடுக்கும் கடமையை ஆசிரியர்கள் முழுமையாக செய்யவேண்டும். அதற்காக பயிற்றுவிக்கும்போது அவர்கள் குழந்தைகளை நேருக்குநேர் பார்க்கவேண்டும். அவர்களது மனநிலையையும், உடல் மொழியையும் உணர்ந்து அதற்கு தக்கபடி ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கவேண்டும். அதற்கான வாய்ப்புகள் ஆன்லைன் வழியாக கிடைக்காமல் போய்விடுகிறது. குழந்தைகள் எப்போது பள்ளிக்கு வருவார்கள் என்று நாங்கள் காத்திருக்கிறோம். எங்களை சந்திக்க குழந்தைகளும் ஏக்கத்தோடு காத்திருக்கின்றன” என்கிறார்கள்.
ஆன்லைன் வழி கல்வியால் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. தூக்கம், உணவுப் பழக்கம், ஆரோக்கிய நிலை போன்றவைகளில் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக 38 சதவீத பெற்றோர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இது பற்றி மனோதத்துவ நிபுணர் தெரிவித்திருக்கும் கருத்து என்னவென்று பார்ப்போம்..
“பள்ளிகளுக்கு செல்லும்போது குழந்தைகளிடம் முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறை இருந் தது. விழிப்பது, குளிப்பது, சாப்பிடுவது, பள்ளிக்கு கிளம்புவது போன்ற அனைத்தும் அந்தந்த நேரத்தில் நடந்தது. அதுவே வாழ்க்கைமுறையாக இருந்த நிலையில், ஆன்லைன் கல்வி முறை அதை எல்லாம் அப்படியே மாற்றியமைத்துவிட்டது. தூங்கும் நேரம், வகுப்பு நேரம் எல்லாம் மாறிவிட்டது. குழந்தைகளின் கண்களும் அதிக சோர்வடைகிறது. குழந்தைகளுக்கு மனஅழுத்தமும் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, ஆன்லைன் வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்தக்கூடாது. தேவையான ஓய்வளிக்கவேண்டும். அந்த ஓய்வு நேரத்தில் உடலுக்கு ஏதாவது பயிற்சியளிப்பது நல்லது. உணவருந்துவதற்கும், தூங்குவதற்கும் நேரத்தை முறைப்படுத்தவேண்டும். ஓய்வு நேரத்தில் பெற்றோரும் குழந்தைகளோடு விளையாடி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவேண்டும்” என்கிறார்.
கருத்துக்கணிப்பில் இடம் பெற்ற மாணவர்களில் 74 சதவீதம் பேர் ‘ஆன்லைன் வழி பாடத்தைவிட பள்ளிகளில் நேரடியாக நடக்கும் வகுப்புகளே பயனுள்ளது’ என்று கூறியிருக்கிறார்கள். பெற்றோர்களில் 70 சதவீதம் பேரும் ‘பள்ளி நேரடி வகுப்புகளே சிறந்தது’ என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களது கருத்துகளை பார்க்கும்போது, கல்வி போதிப்பதில் எத்தனை நவீன தொழில்நுட்பங்களை புகுத்தினாலும் நமது பாரம்பரியமான நேரடி வகுப்பு முறைகளே எல்லா காலத்திற்கும் சிறந்ததாக இருக்கும் என்பது தெரியவருகிறது.
தனியார் அமைப்பு ஒன்று எடுத்திருக்கும் இந்த சர்வேபடி 55.7 சதவீத குழந்தைகள் முழுவகுப்புகளிலும் பங்கேற்கவில்லை என் பது தெரியவந்திருக்கிறது. 44.3 சதவீத குழந்தைகளே எல்லா வகுப்புகளிலும் இடம்பிடித்திருக்கிறார்கள். ‘பெரும்பான்மை குழந் தைகளால் ஏன் ஆன்லைன் வகுப்புகளில் முழுமையாக பங்குபெற முடியவில்லை?’ என்ற கேள்விக்கு, 26 சதவீத குழந்தைகள் ‘நெட்ஒர்க் சரிவர கிடைக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். 13 சதவீதம் பேர் ‘மின்சார தடை ஏற்பட்டது’ என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். ‘வகுப்பு நடக்கும் நேரத்தில் தங்கள் கைக்கு போன் கிடைக்கவில்லை’ என்பது 12 சதவீத குழந்தைகளின் குறைபாடாக இருக்கிறது.
75 சதவீத ஆசிரியர்கள் தங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் திருப்தி தரவில்லை என்று கூறும் நிலையில், அதற்கான விளக்கத்தை கல்வியாளர்கள் தருகிறார்கள்!
“பயிற்றுவிப்பது என்பது வெறும் மொழி சார்ந்த விஷயம் மட்டுமில்லை. அதன் மூலம் ஒரு நல்ல தலைமுறையை வார்த்தெடுக்கும் கடமையை ஆசிரியர்கள் முழுமையாக செய்யவேண்டும். அதற்காக பயிற்றுவிக்கும்போது அவர்கள் குழந்தைகளை நேருக்குநேர் பார்க்கவேண்டும். அவர்களது மனநிலையையும், உடல் மொழியையும் உணர்ந்து அதற்கு தக்கபடி ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கவேண்டும். அதற்கான வாய்ப்புகள் ஆன்லைன் வழியாக கிடைக்காமல் போய்விடுகிறது. குழந்தைகள் எப்போது பள்ளிக்கு வருவார்கள் என்று நாங்கள் காத்திருக்கிறோம். எங்களை சந்திக்க குழந்தைகளும் ஏக்கத்தோடு காத்திருக்கின்றன” என்கிறார்கள்.
ஆன்லைன் வழி கல்வியால் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. தூக்கம், உணவுப் பழக்கம், ஆரோக்கிய நிலை போன்றவைகளில் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக 38 சதவீத பெற்றோர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இது பற்றி மனோதத்துவ நிபுணர் தெரிவித்திருக்கும் கருத்து என்னவென்று பார்ப்போம்..
“பள்ளிகளுக்கு செல்லும்போது குழந்தைகளிடம் முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறை இருந் தது. விழிப்பது, குளிப்பது, சாப்பிடுவது, பள்ளிக்கு கிளம்புவது போன்ற அனைத்தும் அந்தந்த நேரத்தில் நடந்தது. அதுவே வாழ்க்கைமுறையாக இருந்த நிலையில், ஆன்லைன் கல்வி முறை அதை எல்லாம் அப்படியே மாற்றியமைத்துவிட்டது. தூங்கும் நேரம், வகுப்பு நேரம் எல்லாம் மாறிவிட்டது. குழந்தைகளின் கண்களும் அதிக சோர்வடைகிறது. குழந்தைகளுக்கு மனஅழுத்தமும் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, ஆன்லைன் வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்தக்கூடாது. தேவையான ஓய்வளிக்கவேண்டும். அந்த ஓய்வு நேரத்தில் உடலுக்கு ஏதாவது பயிற்சியளிப்பது நல்லது. உணவருந்துவதற்கும், தூங்குவதற்கும் நேரத்தை முறைப்படுத்தவேண்டும். ஓய்வு நேரத்தில் பெற்றோரும் குழந்தைகளோடு விளையாடி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவேண்டும்” என்கிறார்.
இஞ்சி நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் என தெரியுமா? நம் உடலில் இஞ்சி எப்படி எல்லாம் மருந்தாகிறது என தொடர்ந்து பார்ப்போம்.
உணவில் இஞ்சியை சேர்த்து கொண்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என எல்லோரும் கேள்விப்பட்டு இருப்போம். இஞ்சியை சில உணவுகளில் சரியான விகிதத்தில் சேர்த்து கொண்டால், குறிப்பிட்ட உணவின் ருசி அலாதியாகும் என்றும் அனைவருக்கும் தெரியும்.
இவற்றை தாண்டி இஞ்சி நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் என தெரியுமா? நம் உடலில் இஞ்சி எப்படி எல்லாம் மருந்தாகிறது என தொடர்ந்து பார்ப்போம்.
மற்ற உணவு வகைகளை விட இஞ்சியில் அதிகளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் சர்க்கரை நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். இது 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது.
அழற்சியை நீக்கும் தன்மை இஞ்சியில் ஏராளம். இது மாரடைப்பு மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்றவை ஏற்படுவதை தடுக்க உதவும். அதிகளவு முட்டி வலி கொண்டவர்கள் ஆறு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை இஞ்சி சாறு குடித்ததால், வலி குறைந்ததாக 2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்துவதில் இஞ்சியை வேறு எந்த உணவும் மிஞ்ச முடியாது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குமட்டல் ஏற்படும் போது மிகவும் பாதுகாப்பான உணவு இது. தினமும் 250 மில்லி கிராம் இஞ்சி மாத்திரைகளை உட்கொண்டவர்களுக்கு குமட்டல் குறைந்ததாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைப்பதில் இஞ்சி சிறப்பாக வேலை செய்யும். இதில் உள்ள ரசாயனங்கள் வலி நிவாரணியாக செயல்படும். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த இஞ்சி சரியான உணவு ஆகும்.
இஞ்சியை அன்றாட உணவில் எப்படி சேர்த்து கொள்வது
- மசாலா டீயுடன் இஞ்சியை கலந்து பருகலாம்
- பொறியல் மற்றும் குழம்புகளில் சிறிது சிறிதாக நறுக்கிய இஞ்சியை சேர்க்கலாம்
- மோரில் இஞ்சி பொடியை சேர்த்து கொள்ளலாம்
- சூடான தண்ணீரில் இஞ்சியை சேர்த்து குடிக்கலாம்.
இவற்றை தாண்டி இஞ்சி நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் என தெரியுமா? நம் உடலில் இஞ்சி எப்படி எல்லாம் மருந்தாகிறது என தொடர்ந்து பார்ப்போம்.
மற்ற உணவு வகைகளை விட இஞ்சியில் அதிகளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் சர்க்கரை நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். இது 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது.
அழற்சியை நீக்கும் தன்மை இஞ்சியில் ஏராளம். இது மாரடைப்பு மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்றவை ஏற்படுவதை தடுக்க உதவும். அதிகளவு முட்டி வலி கொண்டவர்கள் ஆறு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை இஞ்சி சாறு குடித்ததால், வலி குறைந்ததாக 2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்துவதில் இஞ்சியை வேறு எந்த உணவும் மிஞ்ச முடியாது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குமட்டல் ஏற்படும் போது மிகவும் பாதுகாப்பான உணவு இது. தினமும் 250 மில்லி கிராம் இஞ்சி மாத்திரைகளை உட்கொண்டவர்களுக்கு குமட்டல் குறைந்ததாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைப்பதில் இஞ்சி சிறப்பாக வேலை செய்யும். இதில் உள்ள ரசாயனங்கள் வலி நிவாரணியாக செயல்படும். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த இஞ்சி சரியான உணவு ஆகும்.
இஞ்சியை அன்றாட உணவில் எப்படி சேர்த்து கொள்வது
- மசாலா டீயுடன் இஞ்சியை கலந்து பருகலாம்
- பொறியல் மற்றும் குழம்புகளில் சிறிது சிறிதாக நறுக்கிய இஞ்சியை சேர்க்கலாம்
- மோரில் இஞ்சி பொடியை சேர்த்து கொள்ளலாம்
- சூடான தண்ணீரில் இஞ்சியை சேர்த்து குடிக்கலாம்.
பெரும்பாலான இளந்தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு மருந்துகளை கொடுக்கும் போது தான் நிறைய சந்தேகங்கள் எழுகின்றன. அதற்கான பதில்கள்:
குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, டாக்டரிடம் ஆலோசனை பெற்று, மருந்துகளையும் வாங்கிவிட்டு வீடு திரும்பும் பெரும்பாலான இளந்தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு அந்த மருந்துகளை கொடுக்கும்போதுதான் நிறைய சந்தேகங்கள் எழுகின்றன. அதற்கான பதில்கள்:
மருந்துகள் எப்போது கொடுக்கவேண்டும்?
நோய் பாதித்த குழந்தைகளை டாக்டரிடம் காட்டி, பரிசோதனைகளுக்கு உட்படுத்தி மருந்துகளை வாங்கி உடனடியாக கொடுக்க தொடங்கவேண்டும். மருந்தின் அளவு, தன்மை பற்றி கூடுதலாக ஏதாவது சந்தேகம் இருந்தால் மருந்து வாங்கும் பார்மசிஸ்டிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
எந்த அளவில் மருந்துகளை வழங்குவது?
டாக்டர் குறிப்பிடும் மருந்தினை, அவர் குறிப்பிடும் அளவில் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கவேண்டும். குறிப்பாக ஆன்டி பயாடிக் மருந்துகளை சரியாக 8 மணி நேர இடைவெளியில் வழங்குவது அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் மருந்தினை கொடுக்காமல் இருந்தால் உடலில் பாக்டீரியாக்கள் பெருகுவதற்கும், வைரஸ்கள் ஆன்டிபயாடிக்குகளோடு எதிர்வினையாற்றுவதற்கும் காரணமாகிவிடும். அதனால் குழந்தைகளிடம் நோய்த்தன்மை அதிகரித்துவிடும். டாக்டர் தினமும் மூன்று வேளை மருந்தினை கொடுக்க சொன்னால், தவறாமல் அதன்படி செய்யவேண்டும். மருந்து கொடுத்த சில மணி நேரத்திலே நோய் கட்டுக்குள் வந்து விடும் என்று கருதக்கூடாது. நோய்தன்மை குறைந்ததும் ஒருசில மருந்துகளை நிறுத்தவேண்டியதிருக்கும். அதையும் டாக்டரே குறிப்பிடுவார்.
மருந்தின் அளவுகளில் சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ வழங்கலாமா?
டாக்டர் ஒரு மருந்தினை 5 மி.லி. அளவு உட்கொள்ளவேண்டும் என்று கூறினால், துல்லியமாக அதே அளவில் குழந்தைக்கு வழங்கவேண்டும். அளவு மாறினால் நோய் குணமாகாது. சில குழந்தைகள் மருந்தினை விழுங்காமல் துப்பிவிடும். அந்த நேரங்களில் சரியான அளவில் மருந்து உடலில் சேர்ந்ததா என்ற சந்தேகம் தாய்மார்களுக்கு வந்துவிடும். அத்தகைய நெருக்கடிகள் ஏற்படாத அளவுக்கு கவனமாக குழந்தைகளுக்கு மருந்து புகட்டவேண்டும்.
சில மருந்துகள் தூள் வடிவத்தில் இருக்கும். கொதித்து ஆறிய நீரை அதில் சேர்த்து நன்றாக குலுக்கி அந்த மருந்தை தயார் செய்யவேண்டும். மருந்தில் சேர்க்கும் நீர் எந்த அணுத்தொற்றும் இல்லாததாக இருக்கவேண்டும். அந்த பாட்டிலில் குறிப்பிட்ட அளவுக்கு மிகாமல் நீரை சேர்த்து நன்றாக குலுக்கி பயன்படுத்தவும்.
டாக்டர் குறிப்பிட்ட மருந்து கிடைக்காவிட்டால், வேறு கம்பெனி மருந்தை பயன்படுத்தலாமா?
கடையில் டாக்டர் குறிப்பிட்ட மருந்து கிடைக்காவிட்டால், மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு இன்னொரு கம்பெனி மருந்தினை வாங்குவதற்கு முன்னால், அந்த டாக்டரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதே சிறந்தது. குழந்தையின் நோய்த்தன்மை, இயல்பு, கிளினிக்கல் ஹிஸ்டரி போன்றவைகளை கருத்தில்கொண்டே டாக்டர் மருந்தினை பரிந்துரைப்பார். அதனால் மருந்தினை மாற்றி வாங்கும்போது டாக்டரின் ஆலோசனை கட்டாயம் தேவை.
குழந்தை மருந்து சாப்பிட மறுத்தால் என்ன செய்வது?
மாத்திரைகளை விழுங்க குழந்தை மறுத்தால் அதை டாக்டரிடம் கூறி திரவ மருந்துகளை பரிந்துரைக்கும்படி கூறலாம். குழந்தை மாத்திரைகளை விழுங்க மறுத்தால் அதனை சர்க்கரை கரை சலிலோ, தேன் கரைசலிலோ, பழச்சாறிலோ கலந்து வழங்கக்கூடாது. அதுபோல் உணவுப் பொருட்களில் கலந்தும் மாத்திரைகளை தரக்கூடாது. கொதித்து ஆறிய நீரில் மாத்திரைகளை தூளாக்கி கொடுக்கலாம். மாத்திரை மருந்துகளை குழந்தைகள் சாப்பிட மறுத்தால், நோயை தீர்க்க மருத்துவமனையில் அனு மதிக்க வேண்டியதாகிவிடும்.
அண்ணனுக்கு வாங்கிய மருந்தை தம்பிக்கு கொடுக்கலாமா?
ஜலதோஷம், இருமல் போன்றவைகளுக்கு அண்ணனுக்கு வாங்கிய மருந்துகளை, தம்பிக்கு அதே நோய்கள் ஏற்படும்போது கொடுத்துவிடக்கூடாது. ஒரு குழந்தைக்கு பரிந்துரைத்த மருந்தை இன்னொரு குழந்தைக்கு கொடுப்பது தவறு. அதுபோல் நோய்த்தன்மையை கூறி மருந்துகடைகளில் மருந்துகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதும் ஆபத்தானது. டாக்டரின் பரிந்துரையின் அடிப்படையிலே மருந்துகளை வாங்கிகொடுக்கவேண்டும். நோய் தீர்ந்துவிட்டதுபோல் வெளிப்படையாக தெரிந்தாலும், டாக்டர் குறிப்பிடும் நாட்கள் வரை அந்த மருந்தினை கொடுப்பது அவசியம். குறிப்பிட்ட நாட்கள் வரை கொடுத்தால்தான் நோய் முழுமையாக நீங்கும். அதுபோல் மூடி திறக்கப்பட்ட பழைய மருந்துகளையும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
மருந்துகள் எப்போது கொடுக்கவேண்டும்?
நோய் பாதித்த குழந்தைகளை டாக்டரிடம் காட்டி, பரிசோதனைகளுக்கு உட்படுத்தி மருந்துகளை வாங்கி உடனடியாக கொடுக்க தொடங்கவேண்டும். மருந்தின் அளவு, தன்மை பற்றி கூடுதலாக ஏதாவது சந்தேகம் இருந்தால் மருந்து வாங்கும் பார்மசிஸ்டிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
எந்த அளவில் மருந்துகளை வழங்குவது?
டாக்டர் குறிப்பிடும் மருந்தினை, அவர் குறிப்பிடும் அளவில் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கவேண்டும். குறிப்பாக ஆன்டி பயாடிக் மருந்துகளை சரியாக 8 மணி நேர இடைவெளியில் வழங்குவது அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் மருந்தினை கொடுக்காமல் இருந்தால் உடலில் பாக்டீரியாக்கள் பெருகுவதற்கும், வைரஸ்கள் ஆன்டிபயாடிக்குகளோடு எதிர்வினையாற்றுவதற்கும் காரணமாகிவிடும். அதனால் குழந்தைகளிடம் நோய்த்தன்மை அதிகரித்துவிடும். டாக்டர் தினமும் மூன்று வேளை மருந்தினை கொடுக்க சொன்னால், தவறாமல் அதன்படி செய்யவேண்டும். மருந்து கொடுத்த சில மணி நேரத்திலே நோய் கட்டுக்குள் வந்து விடும் என்று கருதக்கூடாது. நோய்தன்மை குறைந்ததும் ஒருசில மருந்துகளை நிறுத்தவேண்டியதிருக்கும். அதையும் டாக்டரே குறிப்பிடுவார்.
மருந்தின் அளவுகளில் சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ வழங்கலாமா?
டாக்டர் ஒரு மருந்தினை 5 மி.லி. அளவு உட்கொள்ளவேண்டும் என்று கூறினால், துல்லியமாக அதே அளவில் குழந்தைக்கு வழங்கவேண்டும். அளவு மாறினால் நோய் குணமாகாது. சில குழந்தைகள் மருந்தினை விழுங்காமல் துப்பிவிடும். அந்த நேரங்களில் சரியான அளவில் மருந்து உடலில் சேர்ந்ததா என்ற சந்தேகம் தாய்மார்களுக்கு வந்துவிடும். அத்தகைய நெருக்கடிகள் ஏற்படாத அளவுக்கு கவனமாக குழந்தைகளுக்கு மருந்து புகட்டவேண்டும்.
சில மருந்துகள் தூள் வடிவத்தில் இருக்கும். கொதித்து ஆறிய நீரை அதில் சேர்த்து நன்றாக குலுக்கி அந்த மருந்தை தயார் செய்யவேண்டும். மருந்தில் சேர்க்கும் நீர் எந்த அணுத்தொற்றும் இல்லாததாக இருக்கவேண்டும். அந்த பாட்டிலில் குறிப்பிட்ட அளவுக்கு மிகாமல் நீரை சேர்த்து நன்றாக குலுக்கி பயன்படுத்தவும்.
டாக்டர் குறிப்பிட்ட மருந்து கிடைக்காவிட்டால், வேறு கம்பெனி மருந்தை பயன்படுத்தலாமா?
கடையில் டாக்டர் குறிப்பிட்ட மருந்து கிடைக்காவிட்டால், மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு இன்னொரு கம்பெனி மருந்தினை வாங்குவதற்கு முன்னால், அந்த டாக்டரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதே சிறந்தது. குழந்தையின் நோய்த்தன்மை, இயல்பு, கிளினிக்கல் ஹிஸ்டரி போன்றவைகளை கருத்தில்கொண்டே டாக்டர் மருந்தினை பரிந்துரைப்பார். அதனால் மருந்தினை மாற்றி வாங்கும்போது டாக்டரின் ஆலோசனை கட்டாயம் தேவை.
குழந்தை மருந்து சாப்பிட மறுத்தால் என்ன செய்வது?
மாத்திரைகளை விழுங்க குழந்தை மறுத்தால் அதை டாக்டரிடம் கூறி திரவ மருந்துகளை பரிந்துரைக்கும்படி கூறலாம். குழந்தை மாத்திரைகளை விழுங்க மறுத்தால் அதனை சர்க்கரை கரை சலிலோ, தேன் கரைசலிலோ, பழச்சாறிலோ கலந்து வழங்கக்கூடாது. அதுபோல் உணவுப் பொருட்களில் கலந்தும் மாத்திரைகளை தரக்கூடாது. கொதித்து ஆறிய நீரில் மாத்திரைகளை தூளாக்கி கொடுக்கலாம். மாத்திரை மருந்துகளை குழந்தைகள் சாப்பிட மறுத்தால், நோயை தீர்க்க மருத்துவமனையில் அனு மதிக்க வேண்டியதாகிவிடும்.
அண்ணனுக்கு வாங்கிய மருந்தை தம்பிக்கு கொடுக்கலாமா?
ஜலதோஷம், இருமல் போன்றவைகளுக்கு அண்ணனுக்கு வாங்கிய மருந்துகளை, தம்பிக்கு அதே நோய்கள் ஏற்படும்போது கொடுத்துவிடக்கூடாது. ஒரு குழந்தைக்கு பரிந்துரைத்த மருந்தை இன்னொரு குழந்தைக்கு கொடுப்பது தவறு. அதுபோல் நோய்த்தன்மையை கூறி மருந்துகடைகளில் மருந்துகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதும் ஆபத்தானது. டாக்டரின் பரிந்துரையின் அடிப்படையிலே மருந்துகளை வாங்கிகொடுக்கவேண்டும். நோய் தீர்ந்துவிட்டதுபோல் வெளிப்படையாக தெரிந்தாலும், டாக்டர் குறிப்பிடும் நாட்கள் வரை அந்த மருந்தினை கொடுப்பது அவசியம். குறிப்பிட்ட நாட்கள் வரை கொடுத்தால்தான் நோய் முழுமையாக நீங்கும். அதுபோல் மூடி திறக்கப்பட்ட பழைய மருந்துகளையும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
மனதை உலுக்கும் சம்பவங்களோ, எதிர்பாராதவிதமாக ஏதேனும் அசம்பாவிதமோ நடக்கும்போது கவலை, பதற்றம் உண்டாகும். ஒருசில வழிமுறைகளை கையாளுவதன் மூலம் பீதி, பதற்றத்தை சமாளித்து இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம்.
மனதை உலுக்கும் சம்பவங்களோ, எதிர்பாராதவிதமாக ஏதேனும் அசம்பாவிதமோ நடக்கும்போது கவலை, பதற்றம் உண்டாகும். திடீரென்று நடக்கும் சோக சம்பவங்கள் துக்கத்தை அதிகப்படுத்தும். உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அதன் தாக்கம் வெளிப்படும். நோய் பாதிப்புக்கு ஆளானவர்களாக இருந்தால் அவர்களின் வலி, வேதனை அதிகமாகும். சிலருக்கு மார்பில் வலி உண்டாகும். இத்தகைய பயம், பீதியை நிறைய பேர் வாழ்நாளில் ஓரிரு முறை யேனும் அனுபவிப்பார்கள். எதிர்பாராதவிதமாக ஏற்படும் பீதியால் சுவாசத்தில் தடுமாற்றம், வியர்வை, நடுக்கம், இதய துடிப்பு அதிகரிப்பு, நெஞ்சுவலி, பயம், குமட்டல், தலைச்சுற்றல், தலைவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். ஒருசில வழிமுறைகளை கையாளுவதன் மூலம் பீதி, பதற்றத்தை சமாளித்து இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம்.
* ஏதாவதொரு விஷயத்தை கேள்விப்படும்போதோ, எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும்போதோ பீதி, பதற்றம் எட்டிப்பார்க்கும். அப்போது மனதுக்குள் புதைந்திருக்கும் உள்ளார்ந்த பயத்தை போக்குவதற்கு முயற்சிப்பது நிலைமையை சமாளிக்க உதவும்.
* இதய துடிப்பு அதிகரிப்பது பதற்றத்தின் பொதுவான அறிகுறியாகும். அதன் தாக்கமாக பீதியும் வெளிப்படும். அந்த சமயத்தில் உடலையும், மனதையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியமானது. அதுதான் பதற்றத்தை தணிக்க உதவும். நன்றாக மூச்சை உள் இழுத்து ஆழமாக சுவாசிப்பது உடல், மனதை இயல்பு நிலைக் கொண்டுவர உதவும்.
* கண்களை மூடுவதும் பீதி, பதற்றத்தை சமாளிக்க உதவும். அமைதியான இடத்தில் உட்கார்ந்து நிதானமாக தியானம் செய்யலாம். அது மனதை இலகுவாக்கும். உடலையும் இயல்பு நிலைக்கு கொண்டுவர உதவும்.
* தியானம் போல யோகாசனம் செய்வதும் மனதையும், உடலையும் நிதானமாகவும், அழுத்தம் இல்லாமலும் வைத்திருக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. லேசான உடற்பயிற்சிகள் ஆரோக்கியத்திற்கு நல்லது. பீதி, பதற்றத்தையும் சமாளிக்கவும் உதவும்.
* எதிர்பாராதவிதமாக மன வேதனைக்குள்ளாகும் போது நேர்மறையான சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டும். மந்திரங்களை உச்சரிப்பது மனதில் இருக்கும் பதற்றத்தையும், பயத்தையும் போக்க உதவும். ‘எல்லாம் சரியாகிவிடும்’, ‘இதுவும் கடந்து போகும்’ என்பது போன்ற சொற்களை உச்சரித்து வரலாம்.
* பீதி, பதற்றத்திற்கு ஆளாகும்போது மனதுக்கு பிடித்தமான இடங்களை மனத்திரை முன்பு கொண்டு வர முயற்சிக்கலாம். நிதானமாக அந்த இடங்களை மனக்கண்ணில் சித்தரிக்க வேண்டும். இது மனதையும், உடலையும் அமைதிப்படுத்த உதவும்.
* பீதி ஏற்படும்போது உடலில் நடுக்கம் எட்டிப்பார்க்கும். தசைகளும் இறுக்கமடையும். அந்த சமயத்தில் தசைகளை தளர்வடைய செய்வது பீதி தாக்குதலில் இருந்து விடுபட வழிவகுக்கும். கை, கால் விரல்களை மெதுவாக அசைப்பதும், மடக்கி விரிப்பதும் தசை களின் இறுக்கத்தை போக்கி இலகுவாக்கும்.
* ஏதாவதொரு விஷயத்தை கேள்விப்படும்போதோ, எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும்போதோ பீதி, பதற்றம் எட்டிப்பார்க்கும். அப்போது மனதுக்குள் புதைந்திருக்கும் உள்ளார்ந்த பயத்தை போக்குவதற்கு முயற்சிப்பது நிலைமையை சமாளிக்க உதவும்.
* இதய துடிப்பு அதிகரிப்பது பதற்றத்தின் பொதுவான அறிகுறியாகும். அதன் தாக்கமாக பீதியும் வெளிப்படும். அந்த சமயத்தில் உடலையும், மனதையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியமானது. அதுதான் பதற்றத்தை தணிக்க உதவும். நன்றாக மூச்சை உள் இழுத்து ஆழமாக சுவாசிப்பது உடல், மனதை இயல்பு நிலைக் கொண்டுவர உதவும்.
* கண்களை மூடுவதும் பீதி, பதற்றத்தை சமாளிக்க உதவும். அமைதியான இடத்தில் உட்கார்ந்து நிதானமாக தியானம் செய்யலாம். அது மனதை இலகுவாக்கும். உடலையும் இயல்பு நிலைக்கு கொண்டுவர உதவும்.
* தியானம் போல யோகாசனம் செய்வதும் மனதையும், உடலையும் நிதானமாகவும், அழுத்தம் இல்லாமலும் வைத்திருக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. லேசான உடற்பயிற்சிகள் ஆரோக்கியத்திற்கு நல்லது. பீதி, பதற்றத்தையும் சமாளிக்கவும் உதவும்.
* எதிர்பாராதவிதமாக மன வேதனைக்குள்ளாகும் போது நேர்மறையான சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டும். மந்திரங்களை உச்சரிப்பது மனதில் இருக்கும் பதற்றத்தையும், பயத்தையும் போக்க உதவும். ‘எல்லாம் சரியாகிவிடும்’, ‘இதுவும் கடந்து போகும்’ என்பது போன்ற சொற்களை உச்சரித்து வரலாம்.
* பீதி, பதற்றத்திற்கு ஆளாகும்போது மனதுக்கு பிடித்தமான இடங்களை மனத்திரை முன்பு கொண்டு வர முயற்சிக்கலாம். நிதானமாக அந்த இடங்களை மனக்கண்ணில் சித்தரிக்க வேண்டும். இது மனதையும், உடலையும் அமைதிப்படுத்த உதவும்.
* பீதி ஏற்படும்போது உடலில் நடுக்கம் எட்டிப்பார்க்கும். தசைகளும் இறுக்கமடையும். அந்த சமயத்தில் தசைகளை தளர்வடைய செய்வது பீதி தாக்குதலில் இருந்து விடுபட வழிவகுக்கும். கை, கால் விரல்களை மெதுவாக அசைப்பதும், மடக்கி விரிப்பதும் தசை களின் இறுக்கத்தை போக்கி இலகுவாக்கும்.
நவராத்திரி பிரசாதமாக சத்தான சுண்டல் வகைகளை செய்து கொடுத்து அசத்தலாம். இன்று பச்சை பட்டாணி சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சமைக்க தேவையானவை
பச்சை பட்டாணி - 1 கப்
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - கால் கப்
இஞ்சி - சிறு துண்டு
பெருங்காயப்பொடி - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - தேவையான அளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் பட்டாணியை முதல் நாளே தண்ணீரில் ஊறவைக்கவும்.
ப.மிளகாய் மிளகாய், இஞ்சியை தேங்காயுடன் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
குக்கரில் பச்சை பட்டாணியை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து 5, 6 விஸில் வரை வைத்து இறக்கி ஆவி போன பின் தண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை போட்டு தாளித்து தேங்காய்க் கலவையைச் சேர்த்து சிறிது வதக்கி வெந்த பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
உப்பு காரம் கலந்தவுடன் இறக்கி, ருசிக்கேற்ப, எலுமிச்சை சாற்றைக் கலந்து, கொதத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
பச்சை பட்டாணி - 1 கப்
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - கால் கப்
இஞ்சி - சிறு துண்டு
பெருங்காயப்பொடி - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - தேவையான அளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் பட்டாணியை முதல் நாளே தண்ணீரில் ஊறவைக்கவும்.
ப.மிளகாய் மிளகாய், இஞ்சியை தேங்காயுடன் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
குக்கரில் பச்சை பட்டாணியை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து 5, 6 விஸில் வரை வைத்து இறக்கி ஆவி போன பின் தண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை போட்டு தாளித்து தேங்காய்க் கலவையைச் சேர்த்து சிறிது வதக்கி வெந்த பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
உப்பு காரம் கலந்தவுடன் இறக்கி, ருசிக்கேற்ப, எலுமிச்சை சாற்றைக் கலந்து, கொதத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
சூடான பச்சை பட்டாணி சுண்டல் தயார்
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
மாதவிடாய் காலம் நெருங்குவதற்கு முன்பு காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறி குறிகளையும் சிலர் எதிர்கொள்வார்கள். இதற்கு ‘பீரியட் ப்ளூ’ என்று பெயர்.
மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி, அசவுகரியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். அத்துடன் மனநிலை மாற்றம், தசைப்பிடிப்பு போன்றவை பொதுவாக பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளாகும். அதேவேளையில் மாதவிடாய் காலம் நெருங்குவதற்கு முன்பு காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறி குறிகளையும் சிலர் எதிர்கொள்வார்கள். இதற்கு ‘பீரியட் ப்ளூ’ என்று பெயர்.
சில பெண்கள் மட்டுமே, சில மாதங்களில் இத்தகைய சிரமங்களை அனுபவிப்பார்கள். அதாவது ஒவ்வொரு மாதமும் காய்ச்சல், குமட்டல் ஏற்படாது. இந்த பீரியட் காய்ச்சலுக்கு பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்தான் காரணம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த காய்ச்சல் ஏற்படும் சமயங்களில் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். சிலருக்கு மாதவிடாய் காலத்திற்கு முன்பும், மாதவிடாயின் போதும் காய்ச்சல், உடல் சோர்வு, சோம்பல், தலைவலி, தசைப்பிடிப்பு, வயிற்று பிடிப்பு, குமட்டல், வாந்தி, மந்தமான நிலை, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.
இந்த அறிகுறிகளில் பெரும்பாலானவை கருத்தரிக்கும்போது ஏற்படும் அறிகுறிகளை ஒத்திருக்கும். அதனால் பல பெண்கள் மாதவிடாய்க்கு முன்பு தோன்றும் இந்த அறிகுறிகளை கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளாக தவறாக புரிந்து கொள்கிறார்கள். உடனே பீதியடையாமல் ஓரிரு நாட்கள் அமைதி காப்பது நல்லது. எந்தவொரு மருந்து, மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் பாதுகாப்பானது. கர்ப்பமாக இருப்பதாக தோன்றினால் வீட்டிலேயே பரி சோதித்து பார்க்கலாம். உண்மையில் கர்ப்பமாக இருக்கும்பட்சத்தில் அவசரப்பட்டு மருந்து உட்கொள்வது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
கர்ப்பம் தரித்திருக்காவிட்டால் ‘பீரியட் காய்ச்சல்’தான் என்பதை உறுதிபடுத்திவிடலாம். இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஒருசில வீட்டு வைத்தியங்கள் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
* அடி வயிற்றில் வலியோ, பிடிப்போ ஏற்பட்டால் ‘ஹீட்டிங் பேடு’ பயன்படுத்தலாம்.
* மாதவிடாய் நெருங்கும் சமயத்தில் அதிக வேலை செய்வதற்கு முயற்சிக்காதீர்கள். கடுமையான வேலைகளைச் செய்தால் பீரியட் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அதிகமாகிவிடும். கூடுமானவரை ஓய்வு எடுப்பது நல்லது.
* வாந்தியோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட்டால் உடலில் நீர் இழப்பு ஏற்படக்கூடும். எனவே அதிக தண்ணீர் பருகுவது நல்லது. திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வெதுவெதுப்பான வெந்நீர் பருகுவது நல்லது.
* துரித உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். அதிக நார்ச்சத்து கொண்ட பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுங்கள்.
* மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கு பிடித்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டலாம்.
* தூக்கமின்மை பிரச்சினையை அதிகரிக்கும் என்பதால் நன்றாக தூங்க வேண்டும். டி.வி பார்ப்பது, செல்போன் பார்ப்பது போன்றவை தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடும் என்பதால் மாதவிடாய் சமயத்தில் அவற்றை தவிர்த்துவிட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது.
சில பெண்கள் மட்டுமே, சில மாதங்களில் இத்தகைய சிரமங்களை அனுபவிப்பார்கள். அதாவது ஒவ்வொரு மாதமும் காய்ச்சல், குமட்டல் ஏற்படாது. இந்த பீரியட் காய்ச்சலுக்கு பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்தான் காரணம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த காய்ச்சல் ஏற்படும் சமயங்களில் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். சிலருக்கு மாதவிடாய் காலத்திற்கு முன்பும், மாதவிடாயின் போதும் காய்ச்சல், உடல் சோர்வு, சோம்பல், தலைவலி, தசைப்பிடிப்பு, வயிற்று பிடிப்பு, குமட்டல், வாந்தி, மந்தமான நிலை, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.
இந்த அறிகுறிகளில் பெரும்பாலானவை கருத்தரிக்கும்போது ஏற்படும் அறிகுறிகளை ஒத்திருக்கும். அதனால் பல பெண்கள் மாதவிடாய்க்கு முன்பு தோன்றும் இந்த அறிகுறிகளை கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளாக தவறாக புரிந்து கொள்கிறார்கள். உடனே பீதியடையாமல் ஓரிரு நாட்கள் அமைதி காப்பது நல்லது. எந்தவொரு மருந்து, மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் பாதுகாப்பானது. கர்ப்பமாக இருப்பதாக தோன்றினால் வீட்டிலேயே பரி சோதித்து பார்க்கலாம். உண்மையில் கர்ப்பமாக இருக்கும்பட்சத்தில் அவசரப்பட்டு மருந்து உட்கொள்வது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
கர்ப்பம் தரித்திருக்காவிட்டால் ‘பீரியட் காய்ச்சல்’தான் என்பதை உறுதிபடுத்திவிடலாம். இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஒருசில வீட்டு வைத்தியங்கள் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
* அடி வயிற்றில் வலியோ, பிடிப்போ ஏற்பட்டால் ‘ஹீட்டிங் பேடு’ பயன்படுத்தலாம்.
* மாதவிடாய் நெருங்கும் சமயத்தில் அதிக வேலை செய்வதற்கு முயற்சிக்காதீர்கள். கடுமையான வேலைகளைச் செய்தால் பீரியட் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அதிகமாகிவிடும். கூடுமானவரை ஓய்வு எடுப்பது நல்லது.
* வாந்தியோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட்டால் உடலில் நீர் இழப்பு ஏற்படக்கூடும். எனவே அதிக தண்ணீர் பருகுவது நல்லது. திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வெதுவெதுப்பான வெந்நீர் பருகுவது நல்லது.
* துரித உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். அதிக நார்ச்சத்து கொண்ட பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுங்கள்.
* மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கு பிடித்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டலாம்.
* தூக்கமின்மை பிரச்சினையை அதிகரிக்கும் என்பதால் நன்றாக தூங்க வேண்டும். டி.வி பார்ப்பது, செல்போன் பார்ப்பது போன்றவை தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடும் என்பதால் மாதவிடாய் சமயத்தில் அவற்றை தவிர்த்துவிட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது.






