என் மலர்
ஆரோக்கியம்
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு காசுமாலையை தவிர பிற மாலைகளை பற்றி அவ்வளவாக தெரிவதில்லை. சரி, என்னென்ன மாலைகள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம் வாங்க...
நகைகளில், தங்கத்தினால் செய்த மாலைகளுக்கு எப்பொழுதுமே ஒரு தனி மதிப்பு உண்டு. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு காசுமாலையை தவிர பிற மாலைகளை பற்றி அவ்வளவாக தெரிவதில்லை. சரி, என்னென்ன மாலைகள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம் வாங்க...
மல்லிகை அரும்பு மாலை: தங்க செயினில் தங்க குண்டுகள் கோர்க்கப்பட்டு, ஒவ்வொரு குண்டிலிருந்தும் ஒரு மல்லிகை மொட்டானது நீட்டிக் கொண்டிருக்க, குண்டையும் மல்லிகை அரும்பையும் இணைக்கும் இடத்தில் பெரும்பாலும் சிறிய சிவப்பு கல்லானது பதிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடியும். இந்த கல்லின் நிறத்தால் மல்லிகை அரும்பானது மேலும் அழகாக இருக்கின்றது. சில மாலைகளில் நீண்ட பட்டை செயினிலிருந்து அரும்புகள் மெல்லியதாகவோ, ஊசி போன்றோ அல்லது குண்டாகவோ இருப்பதுபோல் வடிவமைத்திருப்பது கண்களுக்கு விருந்தாக இருக்கின்றது. இதுபோன்ற அரும்பு மாலைகளில் பெரிய டாலர்கள் வைத்தும் வருகின்றன. மல்லிகை அரும்பு மாலைகளானது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், தென்னிந்திய பெண்களால் குறிப்பாக கேரள பெண்களால் விரும்பி அணியப்படும் நகையாகும். சாதாரண கற்கள் பதிக்காத முல்லை மொட்டு மாலைகளும் அணிந்தால் ஒரு மிரட்சியான அழகை தருகின்றன.
மாங்கா மாலை: பாரம்பரிய நகை வகைகளில் மாங்கா மாலையும் இடம்பெறும். பிளெயின் மாங்கா மாலை, கற்கள் பதித்த மாங்கா மாலை, ஒவ்வொரு மாங்காயின் மேலும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இருப்பது, மாங்கா மாலையில் பெரிய பதக்கங்கள் வைத்தது போல் வருவது, சிவப்பு மற்றும் பச்சைக்கல் பதித்த மாங்கா மாலை, முழுவதும் சிவப்பு கல் பதித்த மாங்கா மாலை, முழுவதும் வெள்ளை கற்கள் பதித்து செய்த மாங்கா மாலை என்று மிக நீளமாக சொல்லிக்கொண்டே போகலாம்.
நீண்ட மாங்காய், தட்டை மாங்காய், சிறிய மாங்காய் என்று மாங்காய் மாலைகளில் செய்யப்பட்டிருக்கும் நுணுக்கமான வேலைப்பாடுகளை பார்க்கும் போது அதை செய்தவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. மாங்காய் மாலைகளின் முடிவில் இரண்டு மயில்கள் ஒன்றோடொன்று ஒட்டியிருப்பது போல் இருக்க அதன் நடுவிலிருந்து தொங்கும் அகலமான பென்டேன்டுகளின் கீழே தொங்கும் தங்க குண்டுகள் மாங்கா மாலைக்கு கூடுதல் அழகை தருகின்றன.
கற்கள் பதித்த பூவேலை பாட்டுடன் இருக்கும் பட்டை செயினில் பிளெயின் தங்கத்தினால் செய்யப்பட்ட மாங்காய்கள் இருப்பது போல் செய்யப்பட்டிருப்பவை வித்தியாசமாகவும், அதே சமயம் அழகாகவும் இருக்கின்றன. மாங்காய் மாலைகள் குட்டையாக இருப்பதும் பார்வைக்கு அழகாகவே இருக்கின்றன. ஆன்டிக் பினிஷில் செய்யப்படும் மாங்கா மாலைகள் அழகோ அழகு. மாங்காய்களின் மேல் பச்சைக்கற்கள் பதித்து வருவது அசலான மாங்காய்களை ஞாபகப்படுத்துகின்றன.
காசு மாலை: பழைய கால நகையாக மட்டுமல்லாமல் இன்றும் அனைவராலும் விரும்பி அணியப்படும் நகை என்றால் அது காசுமாலையாகத்தான் இருக்கும். பிளெயின் காசு மாலைக்கு கற்கள் பதித்த தாமரை பென்டன்ட், காசு மாலையின் இடையில் கற்கள் பதித்த முகப்பு, பிளெயின் தங்க காசுமாலை, ஒவ்வொரு காசிற்கும் இடையே தனியாக வண்ண ஒற்றை மணிகள் (பீட்ஸ்) இருப்பது போன்ற மாலை, கற்கள் பதித்த வரிசையை அடுத்து தங்க குண்டுகள் வரிசை, அதை தொடர்ந்து காசு மாலை வரிசை, அதற்கு பெரிய லட்சுமி டாலரின் கீழே தங்க சலங்கைகள் தொங்குவது, தங்க காசுகளின் கீழே முல்லை மொட்டுகள் நீட்டி கொண்டிருப்பது, காசுகளில் சாமி உருவம் இல்லாமல் பூ டிசைனுடன் இருப்பது, நான்கைந்து காசுகள் ஒன்றன் கீழ் ஒன்றாக இணைந்திருக்க அதிலிருந்து தங்க குண்டுகளுடன் சரங்கள் தொங்குவது போன்ற மாலைகள் அனைத்துமே தனித்துவமான பாணிகளில் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நீண்ட பெரிய காசு மாலையின் மேலே மற்றொரு வரிசையாக சிறிய காசுகள் இணைக்கப்பட்டு இருப்பது பார்ப்பதற்கு பெரிய இரண்டு காசுகளின் மேலே ஒரு சிறிய காசு என்று அழகாக வரிசைப்படுத்தப்பட்டு அதற்கு கற்கள் பதித்து செய்யப்பட்ட ஒரு பெரிய டாலரானது மிரட்டும் அழகுடன் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.
காசு மாலைகள் குறைந்த பவுனிலும் மிகவும் பார்வையாக கிடைக்கின்றன. ராமர், லட்சுமணர் மற்றும் சீதையுடன் இருப்பது போன்ற காசுகளால் செய்யப்பட்ட மாலையானது சந்திர வடிவ டாலர்கள் வைத்தும், டாலர்கள் இல்லாமலும் கிடைக்கின்றன. ஒவ்வொரு காசிற்கும் இடையில் ஏதாவது வண்ண மணிகள் கோர்க்கப்பட்டு அதற்கு கெம்ப் கற்கள் பதித்த பதக்கங்கள் சற்றே கற்பனை செய்து பாருங்கள். ஒரே காசுமாலையில் இருபுறமும் முகப்புகள் வைத்து வருபவை நவீனமாகவும் அழகாகவும் உள்ளன.
கருகமணி மாலை: கருப்பு நிற மணிகளுடன் தங்க குண்டுகள் கோர்த்து செய்யப்படும் இந்த மணி மாலைகளை பெரும்பாலும் திருமணம் முடித்த பெண்களே அணிகிறார்கள்.
இவை மட்டுமல்லாது புலி நக மாலைகள், நாகப்பட மாலை, பாலைக்கா மாலை, தங்க குண்டு மாலை, கொடி மாலை, முத்து மாலைகள், பவள மாலைகள் என மாலைகளில் பல வகைகளும் டிசைன்களும் உள்ளன. அடுக்கடுக்காக கோர்க்கப்பட்டு வரும் மகிழம்பூ மாலையானாது மிகவும் அழகாகவும், நுணுக்கமான வேலைப்பாடுடனும் செய்யப்பட்டு இருக்கின்றன. நாகப்பட மாலை என்பது நாகம் படமெடுப்பது போல் கற்களின் வடிவமானது இருக்க அவற்றை தங்கத்தில் பதித்து செய்யப்பட்டிருப்பதாகும். பாலைக்கா மாலை என்பது சதுரவடிவிலிருக்கும் பச்சை கற்களை தங்கத்தில் பதித்து செய்யப்படுவதாகும்.
மல்லிகை அரும்பு மாலை: தங்க செயினில் தங்க குண்டுகள் கோர்க்கப்பட்டு, ஒவ்வொரு குண்டிலிருந்தும் ஒரு மல்லிகை மொட்டானது நீட்டிக் கொண்டிருக்க, குண்டையும் மல்லிகை அரும்பையும் இணைக்கும் இடத்தில் பெரும்பாலும் சிறிய சிவப்பு கல்லானது பதிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடியும். இந்த கல்லின் நிறத்தால் மல்லிகை அரும்பானது மேலும் அழகாக இருக்கின்றது. சில மாலைகளில் நீண்ட பட்டை செயினிலிருந்து அரும்புகள் மெல்லியதாகவோ, ஊசி போன்றோ அல்லது குண்டாகவோ இருப்பதுபோல் வடிவமைத்திருப்பது கண்களுக்கு விருந்தாக இருக்கின்றது. இதுபோன்ற அரும்பு மாலைகளில் பெரிய டாலர்கள் வைத்தும் வருகின்றன. மல்லிகை அரும்பு மாலைகளானது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், தென்னிந்திய பெண்களால் குறிப்பாக கேரள பெண்களால் விரும்பி அணியப்படும் நகையாகும். சாதாரண கற்கள் பதிக்காத முல்லை மொட்டு மாலைகளும் அணிந்தால் ஒரு மிரட்சியான அழகை தருகின்றன.
மாங்கா மாலை: பாரம்பரிய நகை வகைகளில் மாங்கா மாலையும் இடம்பெறும். பிளெயின் மாங்கா மாலை, கற்கள் பதித்த மாங்கா மாலை, ஒவ்வொரு மாங்காயின் மேலும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இருப்பது, மாங்கா மாலையில் பெரிய பதக்கங்கள் வைத்தது போல் வருவது, சிவப்பு மற்றும் பச்சைக்கல் பதித்த மாங்கா மாலை, முழுவதும் சிவப்பு கல் பதித்த மாங்கா மாலை, முழுவதும் வெள்ளை கற்கள் பதித்து செய்த மாங்கா மாலை என்று மிக நீளமாக சொல்லிக்கொண்டே போகலாம்.
நீண்ட மாங்காய், தட்டை மாங்காய், சிறிய மாங்காய் என்று மாங்காய் மாலைகளில் செய்யப்பட்டிருக்கும் நுணுக்கமான வேலைப்பாடுகளை பார்க்கும் போது அதை செய்தவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. மாங்காய் மாலைகளின் முடிவில் இரண்டு மயில்கள் ஒன்றோடொன்று ஒட்டியிருப்பது போல் இருக்க அதன் நடுவிலிருந்து தொங்கும் அகலமான பென்டேன்டுகளின் கீழே தொங்கும் தங்க குண்டுகள் மாங்கா மாலைக்கு கூடுதல் அழகை தருகின்றன.
கற்கள் பதித்த பூவேலை பாட்டுடன் இருக்கும் பட்டை செயினில் பிளெயின் தங்கத்தினால் செய்யப்பட்ட மாங்காய்கள் இருப்பது போல் செய்யப்பட்டிருப்பவை வித்தியாசமாகவும், அதே சமயம் அழகாகவும் இருக்கின்றன. மாங்காய் மாலைகள் குட்டையாக இருப்பதும் பார்வைக்கு அழகாகவே இருக்கின்றன. ஆன்டிக் பினிஷில் செய்யப்படும் மாங்கா மாலைகள் அழகோ அழகு. மாங்காய்களின் மேல் பச்சைக்கற்கள் பதித்து வருவது அசலான மாங்காய்களை ஞாபகப்படுத்துகின்றன.
காசு மாலை: பழைய கால நகையாக மட்டுமல்லாமல் இன்றும் அனைவராலும் விரும்பி அணியப்படும் நகை என்றால் அது காசுமாலையாகத்தான் இருக்கும். பிளெயின் காசு மாலைக்கு கற்கள் பதித்த தாமரை பென்டன்ட், காசு மாலையின் இடையில் கற்கள் பதித்த முகப்பு, பிளெயின் தங்க காசுமாலை, ஒவ்வொரு காசிற்கும் இடையே தனியாக வண்ண ஒற்றை மணிகள் (பீட்ஸ்) இருப்பது போன்ற மாலை, கற்கள் பதித்த வரிசையை அடுத்து தங்க குண்டுகள் வரிசை, அதை தொடர்ந்து காசு மாலை வரிசை, அதற்கு பெரிய லட்சுமி டாலரின் கீழே தங்க சலங்கைகள் தொங்குவது, தங்க காசுகளின் கீழே முல்லை மொட்டுகள் நீட்டி கொண்டிருப்பது, காசுகளில் சாமி உருவம் இல்லாமல் பூ டிசைனுடன் இருப்பது, நான்கைந்து காசுகள் ஒன்றன் கீழ் ஒன்றாக இணைந்திருக்க அதிலிருந்து தங்க குண்டுகளுடன் சரங்கள் தொங்குவது போன்ற மாலைகள் அனைத்துமே தனித்துவமான பாணிகளில் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நீண்ட பெரிய காசு மாலையின் மேலே மற்றொரு வரிசையாக சிறிய காசுகள் இணைக்கப்பட்டு இருப்பது பார்ப்பதற்கு பெரிய இரண்டு காசுகளின் மேலே ஒரு சிறிய காசு என்று அழகாக வரிசைப்படுத்தப்பட்டு அதற்கு கற்கள் பதித்து செய்யப்பட்ட ஒரு பெரிய டாலரானது மிரட்டும் அழகுடன் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.
காசு மாலைகள் குறைந்த பவுனிலும் மிகவும் பார்வையாக கிடைக்கின்றன. ராமர், லட்சுமணர் மற்றும் சீதையுடன் இருப்பது போன்ற காசுகளால் செய்யப்பட்ட மாலையானது சந்திர வடிவ டாலர்கள் வைத்தும், டாலர்கள் இல்லாமலும் கிடைக்கின்றன. ஒவ்வொரு காசிற்கும் இடையில் ஏதாவது வண்ண மணிகள் கோர்க்கப்பட்டு அதற்கு கெம்ப் கற்கள் பதித்த பதக்கங்கள் சற்றே கற்பனை செய்து பாருங்கள். ஒரே காசுமாலையில் இருபுறமும் முகப்புகள் வைத்து வருபவை நவீனமாகவும் அழகாகவும் உள்ளன.
கருகமணி மாலை: கருப்பு நிற மணிகளுடன் தங்க குண்டுகள் கோர்த்து செய்யப்படும் இந்த மணி மாலைகளை பெரும்பாலும் திருமணம் முடித்த பெண்களே அணிகிறார்கள்.
இவை மட்டுமல்லாது புலி நக மாலைகள், நாகப்பட மாலை, பாலைக்கா மாலை, தங்க குண்டு மாலை, கொடி மாலை, முத்து மாலைகள், பவள மாலைகள் என மாலைகளில் பல வகைகளும் டிசைன்களும் உள்ளன. அடுக்கடுக்காக கோர்க்கப்பட்டு வரும் மகிழம்பூ மாலையானாது மிகவும் அழகாகவும், நுணுக்கமான வேலைப்பாடுடனும் செய்யப்பட்டு இருக்கின்றன. நாகப்பட மாலை என்பது நாகம் படமெடுப்பது போல் கற்களின் வடிவமானது இருக்க அவற்றை தங்கத்தில் பதித்து செய்யப்பட்டிருப்பதாகும். பாலைக்கா மாலை என்பது சதுரவடிவிலிருக்கும் பச்சை கற்களை தங்கத்தில் பதித்து செய்யப்படுவதாகும்.
முடக்கத்தான் கீரையை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.
தேவையான பொருட்கள் :
முடக்கத்தான் கீரை - 3 கப்,
புளி - கொட்டைப்பாக்கு அளவு,
தக்காளி - 3
பூண்டு விழுது, மிளகு, சீரகத்தூள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
நெய், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை :
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டவும்.
இரண்டு கப் முடக்கத்தான் கீரை இலைகளை தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவேண்டும்.
இப்பொழுது வாணலியில் நெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் தக்காளி, உப்பு, பூண்டு விழுது, மீதமுள்ள ஒரு கப் இலைகளை சேர்த்து வதக்கவும்.
முடக்கத்தான் கீரை - 3 கப்,
புளி - கொட்டைப்பாக்கு அளவு,
தக்காளி - 3
பூண்டு விழுது, மிளகு, சீரகத்தூள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
நெய், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை :
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டவும்.
இரண்டு கப் முடக்கத்தான் கீரை இலைகளை தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவேண்டும்.
இப்பொழுது வாணலியில் நெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் தக்காளி, உப்பு, பூண்டு விழுது, மீதமுள்ள ஒரு கப் இலைகளை சேர்த்து வதக்கவும்.
பிறகு புளிக்கரைசல் விட்டு, ஒரு கொதி வந்ததும் மிளகு - சீரகத்தூள், வடிகட்டிய கீரைச்சாறு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவேண்டும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
நாய்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் நன்கு மொசுமொசுவென்று இருக்கும் நாய்கள் தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
கோமண்டர் (Komondor)
இது ஒரு வகையான ஹங்கேரியன் ஷெபெர்டு நாய். இந்த நாய்க்கு அதிகமான ரோமங்கள் இருப்பதோடு, அவை சுருண்டு இருக்கும். இதுவும் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும்.
மால்தீஸ் (Maltese)
மொசுமொசுவென இருக்கும் குட்டி நாய். இது வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு சிறந்த நாய். இந்த நாயிடம் அன்பை காட்டினால், உயிரையே கொடுக்கும் அளவிற்கு அது பாசம் வைக்கும்.
ஆப்கன் ஹவுண்ட்
(Afghan Hound)
இந்த நாய் மிகவும் ஒல்லியாகவும், உயரமாகவும் இருப்பதோடு, அழகான பட்டுப்போன்ற ரோமங் களைக் கொண்டது. இவை நன்கு வேகமாக ஓடக்கூடியவை மற்றும் விசுவாசமாக இருக்கக்கூடியவை.
நாய்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் நன்கு மொசுமொசுவென்று இருக்கும் நாய்கள் தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவைகள் பார்ப்பதற்கு பொம்மை நாய்க் குட்டி போன்று இருப்பதால், குழந்தைகளின் செல்லப்பிராணிகள் ஆகின்றன. அப்படி குழந்தைகளால் அதிகம் விரும்பப்பட்டு, வளர்க்கப்படும் நாய் இனங்களை இங்கு பார்ப்போம்.
கோல்டன் ரிட்ரைவர் (Golden Retriever)
இந்த நாய் குழந்தைகளுடன் குறும்பாக விளையாடக்கூடியது. இதன் ரோமங்களை வெட்டாமல் இருந்தால், அழகாக மொசுமொசுவென்று இருக்கும். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கோல்டன் ரிட்ரைவர் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.
பூடில் (Poodle)
இந்த மொசுமொசு நாய், பொம்மை போன்று இருக்கும். இந்த நாய் பெண் குழந்தைகளுக்கு நல்ல துணையாக இருக்கும். நன்கு விளையாடுவதோடு, வீட்டில் எந்தவொரு பிரச்சினையையும் கொடுக்காது.
பொமரேனியன்(Pomeranian)
இந்தியாவில் பொதுவாக காணப்படும் நாய் இனங்களில் ஒன்று தான் பொமரேனியன். இந்த நாய் பெரியவர்களுக்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி ஏற்றதாக இருக்கும். மேலும் இவை குழந்தைகளுடன் நன்கு விளையாடக்கூடியவை. மேலும் இதற்கு அதிகப்படியான பராமரிப்பும் தேவைப்படாது.
இது ஒரு வகையான ஹங்கேரியன் ஷெபெர்டு நாய். இந்த நாய்க்கு அதிகமான ரோமங்கள் இருப்பதோடு, அவை சுருண்டு இருக்கும். இதுவும் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும்.
மால்தீஸ் (Maltese)
மொசுமொசுவென இருக்கும் குட்டி நாய். இது வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு சிறந்த நாய். இந்த நாயிடம் அன்பை காட்டினால், உயிரையே கொடுக்கும் அளவிற்கு அது பாசம் வைக்கும்.
ஆப்கன் ஹவுண்ட்
(Afghan Hound)
இந்த நாய் மிகவும் ஒல்லியாகவும், உயரமாகவும் இருப்பதோடு, அழகான பட்டுப்போன்ற ரோமங் களைக் கொண்டது. இவை நன்கு வேகமாக ஓடக்கூடியவை மற்றும் விசுவாசமாக இருக்கக்கூடியவை.
நாய்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் நன்கு மொசுமொசுவென்று இருக்கும் நாய்கள் தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவைகள் பார்ப்பதற்கு பொம்மை நாய்க் குட்டி போன்று இருப்பதால், குழந்தைகளின் செல்லப்பிராணிகள் ஆகின்றன. அப்படி குழந்தைகளால் அதிகம் விரும்பப்பட்டு, வளர்க்கப்படும் நாய் இனங்களை இங்கு பார்ப்போம்.
கோல்டன் ரிட்ரைவர் (Golden Retriever)
இந்த நாய் குழந்தைகளுடன் குறும்பாக விளையாடக்கூடியது. இதன் ரோமங்களை வெட்டாமல் இருந்தால், அழகாக மொசுமொசுவென்று இருக்கும். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கோல்டன் ரிட்ரைவர் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.
பூடில் (Poodle)
இந்த மொசுமொசு நாய், பொம்மை போன்று இருக்கும். இந்த நாய் பெண் குழந்தைகளுக்கு நல்ல துணையாக இருக்கும். நன்கு விளையாடுவதோடு, வீட்டில் எந்தவொரு பிரச்சினையையும் கொடுக்காது.
பொமரேனியன்(Pomeranian)
இந்தியாவில் பொதுவாக காணப்படும் நாய் இனங்களில் ஒன்று தான் பொமரேனியன். இந்த நாய் பெரியவர்களுக்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி ஏற்றதாக இருக்கும். மேலும் இவை குழந்தைகளுடன் நன்கு விளையாடக்கூடியவை. மேலும் இதற்கு அதிகப்படியான பராமரிப்பும் தேவைப்படாது.
தனிநபர் விபத்து காப்பீடானது ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடாகவே பார்க்கப்பட வேண்டும். விபத்து காப்பீடு எடுப்பதற்கு முன்பாக கவனிக்க வேண்டியது என்ன? என்று பார்க்கலாம்.
விபத்து காப்பீடு எடுப்பதற்கு முன்பாக கவனிக்க வேண்டியது என்ன? என்று பார்க்கலாம்.
1. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது ஒருவருக்கு விபத்து ஏற்படும்போது அவரால் பழையபடி இயங்க முடியாமல் போனால் அல்லது எதிர்பாராத வகையில் மரணமடைந்தால் இழப்பீடு தரக்கூடிய ஒரு பாலிசி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் காப்பீடானது ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடாகவே பார்க்கப்பட வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த உலகில் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீடுதான் இந்த தனிநபர் விபத்து காப்பீட்டு பாலிசி. இந்த பாலிசியில் நிரந்தர, தற்காலிக ஊனங்களுக்கான இழப்பீடு கவர் ஆகிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. இந்தக் காப்பீடு எடுக்கும்போது பிரீமியம் தொகை எவ்வளவு? என்பதை மட்டும் கவனிக்காமல் இதில் கிடைக்கும் கவரேஜ் தொகை எவ்வளவு? என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஏனெனில், பிரீமியம் தொகையை மட்டும் கவனித்தால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும்போது போதிய கவரேஜ் தொகை கிடைக்காமல் போகலாம். அதனால் அந்த பாலிசி எடுத்தும் பயனில்லாத சூழல் உருவாகும்.
3. இந்த பாலிசி எடுத்தபின், ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்தால்தான் மொத்த இழப்பீடும் கிடைக்கும் என்பதில்லை. விபத்துக்குள்ளானவரின் உடலின் மொத்த பாகமும் நிரந்தரமாகச் செயல்பட முடியாமல் போனாலும், அவருக்குக் கிடைக்க வேண்டிய மொத்த இழப்பீடும் கிடைக்கும்.
4. ஒருவர் விபத்து காரணமாக உடலில் ஒரு பகுதியையோ அல்லது சில பாகங்களையோ நிரந்தரமாக இழக்கிறார் எனில், அதற்கான இழப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும்.
உதாரணமாக, ஒரு காலில் தொடைக்கு மேல் இழக்கும்பட்சத்தில் 70 சதவீத இழப்பீடு கிடைக்கும். முழங்காலுக்கு கீழே இழக்கும்பட்சத்தில் 60 சதவீத இழப்பீடு கிடைக்கும். ஒரு கண் மட்டுமே போனால், 50 சதவீத இழப்பீடு கிடைக்கும். ஒரு காது மட்டும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 30 சதவீதமும் இரண்டு காதுகளும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 75 சதவீத இழப்பீடும் கிடைக்கும். ஆக, இழப்பின் தன்மை மற்றும் பாதிப்பைப் பொறுத்து இழப்பீடு தரப்படும்.
5. ஒருசிலருக்கு விபத்து காரணமான இழப்பு என்பது தற்காலிகமாக முழுமையாகச் செயல்பட முடியாதபடி இருக்கும். அதாவது, ஒருவரால் பணியிடத்துக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ குறிப்பிட்ட காலத்துக்கு நகர முடியாமல் இருப்பதற்கு இந்தக் காப்பீட்டின் மூலம் நிவாரண தொகை கிடைக்கும். இது மாதாந்திர அல்லது வாராந்திர தொகையாக அளிக்கப்படும்.
6.இந்தக் காப்பீட்டின் மூலம் விபத்துக்குள்ளான ஒருவரது குழந்தைகளுக்குப் படிப்புக்கான போனஸ் தொகையையும் பெற முடியும். 19 வயதுக்கு உட்பட்ட 2 குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட படிப்பைப் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை போனஸ் தொகையாக அளிக்கப்படும். அதேபோல், விபத்து ஏற்பட்ட மூன்று, நான்கு நாட்களுக்கு செய்யவேண்டிய தினப்படி செலவுகளுக்கும் இந்தக் காப்பீட்டு பாலிசியின் மூலம் குறிப்பிட்ட தொகை கிடைக்கும்.
7. இந்தக் காப்பீடு எடுத்து ஒரு வருடம் வரை எந்தவித நிவாரண தொகையும் பெறவில்லை எனில், இந்தக் காப்பீட்டில் நீங்கள் முதலீடு செய்த தொகையில் 5 சதவீதம் போனசாக அளிக்கப்படும். காப்பீட்டுத் தொகையில் 50 சதவீதம் வரை அதிகரிக்கும் பாலிசிகளும் உள்ளன.
8. தனிநபர் விபத்து காப்பீடு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு பாலிசி. இது ஆயுள் காப்பீட்டுக்கும், டேர்ம் இன்சூரன்ஸ் இடையேயான இணைப்பாக இருக்கும். இதன் பிரீமியம், செய்யும் தொழிலைப் பொறுத்து மாறுபடும்.
1. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது ஒருவருக்கு விபத்து ஏற்படும்போது அவரால் பழையபடி இயங்க முடியாமல் போனால் அல்லது எதிர்பாராத வகையில் மரணமடைந்தால் இழப்பீடு தரக்கூடிய ஒரு பாலிசி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் காப்பீடானது ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடாகவே பார்க்கப்பட வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த உலகில் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீடுதான் இந்த தனிநபர் விபத்து காப்பீட்டு பாலிசி. இந்த பாலிசியில் நிரந்தர, தற்காலிக ஊனங்களுக்கான இழப்பீடு கவர் ஆகிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. இந்தக் காப்பீடு எடுக்கும்போது பிரீமியம் தொகை எவ்வளவு? என்பதை மட்டும் கவனிக்காமல் இதில் கிடைக்கும் கவரேஜ் தொகை எவ்வளவு? என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஏனெனில், பிரீமியம் தொகையை மட்டும் கவனித்தால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும்போது போதிய கவரேஜ் தொகை கிடைக்காமல் போகலாம். அதனால் அந்த பாலிசி எடுத்தும் பயனில்லாத சூழல் உருவாகும்.
3. இந்த பாலிசி எடுத்தபின், ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்தால்தான் மொத்த இழப்பீடும் கிடைக்கும் என்பதில்லை. விபத்துக்குள்ளானவரின் உடலின் மொத்த பாகமும் நிரந்தரமாகச் செயல்பட முடியாமல் போனாலும், அவருக்குக் கிடைக்க வேண்டிய மொத்த இழப்பீடும் கிடைக்கும்.
4. ஒருவர் விபத்து காரணமாக உடலில் ஒரு பகுதியையோ அல்லது சில பாகங்களையோ நிரந்தரமாக இழக்கிறார் எனில், அதற்கான இழப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும்.
உதாரணமாக, ஒரு காலில் தொடைக்கு மேல் இழக்கும்பட்சத்தில் 70 சதவீத இழப்பீடு கிடைக்கும். முழங்காலுக்கு கீழே இழக்கும்பட்சத்தில் 60 சதவீத இழப்பீடு கிடைக்கும். ஒரு கண் மட்டுமே போனால், 50 சதவீத இழப்பீடு கிடைக்கும். ஒரு காது மட்டும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 30 சதவீதமும் இரண்டு காதுகளும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 75 சதவீத இழப்பீடும் கிடைக்கும். ஆக, இழப்பின் தன்மை மற்றும் பாதிப்பைப் பொறுத்து இழப்பீடு தரப்படும்.
5. ஒருசிலருக்கு விபத்து காரணமான இழப்பு என்பது தற்காலிகமாக முழுமையாகச் செயல்பட முடியாதபடி இருக்கும். அதாவது, ஒருவரால் பணியிடத்துக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ குறிப்பிட்ட காலத்துக்கு நகர முடியாமல் இருப்பதற்கு இந்தக் காப்பீட்டின் மூலம் நிவாரண தொகை கிடைக்கும். இது மாதாந்திர அல்லது வாராந்திர தொகையாக அளிக்கப்படும்.
6.இந்தக் காப்பீட்டின் மூலம் விபத்துக்குள்ளான ஒருவரது குழந்தைகளுக்குப் படிப்புக்கான போனஸ் தொகையையும் பெற முடியும். 19 வயதுக்கு உட்பட்ட 2 குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட படிப்பைப் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை போனஸ் தொகையாக அளிக்கப்படும். அதேபோல், விபத்து ஏற்பட்ட மூன்று, நான்கு நாட்களுக்கு செய்யவேண்டிய தினப்படி செலவுகளுக்கும் இந்தக் காப்பீட்டு பாலிசியின் மூலம் குறிப்பிட்ட தொகை கிடைக்கும்.
7. இந்தக் காப்பீடு எடுத்து ஒரு வருடம் வரை எந்தவித நிவாரண தொகையும் பெறவில்லை எனில், இந்தக் காப்பீட்டில் நீங்கள் முதலீடு செய்த தொகையில் 5 சதவீதம் போனசாக அளிக்கப்படும். காப்பீட்டுத் தொகையில் 50 சதவீதம் வரை அதிகரிக்கும் பாலிசிகளும் உள்ளன.
8. தனிநபர் விபத்து காப்பீடு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு பாலிசி. இது ஆயுள் காப்பீட்டுக்கும், டேர்ம் இன்சூரன்ஸ் இடையேயான இணைப்பாக இருக்கும். இதன் பிரீமியம், செய்யும் தொழிலைப் பொறுத்து மாறுபடும்.
கோவிட்-19 மற்றும் இதயம் தொடர்பான நாம் அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் என்ன? என்பது குறித்து ஜி.கே.என்.எம். மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பிவின் வில்சன் கூறியதாவது
கொரோனா நோய் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்படுகிற உடல் உறுப்புகளில் இதயமும் ஒன்றாகும். அமெரிக்க மருத்துவ அமைப்பு இதய பிரிவின் (ஜெ.ஏ.எம்.ஏ.) சார்பில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி கொரோனா நோயின் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் ஏறத்தாழ 78 சதவீதம் பேர் வரையில் இதய நோய் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட ஆரம்ப நாட்களிலேயே இதய பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கான புதிய சான்றுகளும் கிடைத்துள்ன. ஆகையால் கோவிட்-19 மற்றும் இதயம் தொடர்பான நாம் அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் என்ன? என்பது குறித்து ஜி.கே.என்.எம். மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பிவின் வில்சன் கூறியதாவது:-
நோய் இல்லாதவர்களை விட இதய நோயாளிகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளனவா என்று கேட்டால் இல்லை. இந்த நோய் தொற்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். என்றாலும் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டவர்களில் முன்பாகவே இதய நோய் உள்ளவர்களுக்கு வியாதியின் கடுமையும், பாதிப்பும் மற்றவர்களைவிட அதிகமாக இருக்கும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. சீனாவின் மருத்துவ ஆய்வறிக்கையில் நீரிழிவு நோயாளிகள் (9.2 சதவீதம்), புற்று நோயாளிகள் (7.6 சதவீதம்) உள்பட மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை விட இதய நோயாளிகளின் இறப்பு விகிதம் (13.2 சதவீதம்) அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதய பாதிப்புகள் என்ன?
கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மாரடைப்பு ஏற்படுகிற வாய்ப்புகளும் உண்டு. கொரோனா நோய் தொற்றினால் ஏற்படுகிற மற்ற இரண்டு இதய பாதிப்புகள் இதய செயல் இழப்பு மற்றும் சீரற்ற துடிப்பு (அரித்மியா) ஆகும். நுரையீரலில் ஏற்படுகிற அதிகப்படியான அழுத்தம் அல்லது மயோகார்டிடிஸ் எனப்படுகிற இதய வீக்கம் காரணமாக இதய செயல் இழப்பு ஏற்படலாம். சீனாவின் உகான் பகுதியில் இருந்து வெளியிடப்பட்ட மருத்துவ ஆய்வறிக்கையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 16.7 சதவீதம் பேருக்கு சீரற்ற இதய துடிப்பு பாதிப்பும் மற்றும் 19.7 சதவீதம் பேருக்கு பாதிப்புகளும் உள்ளது தெரியந்துள்ளது.
நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளை நிறுத்தவோ அல்லது அதில் மாற்றம் செய்யவதோ அதிக பாதிப்புகளை தரக்கூடும். இந்த மருந்துகள் இதய செயல் இழப்பினை தவிர்த்தல் மற்றும் அதிக ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தி மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படாமல் பாதுகாப்பதற்கான சிறந்த மருந்துகளாகும். உங்களது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உங்கள் மருந்துகளில் நீங்கள் ஏதேனும் மாற்றங்களை செய்தால் அது உங்களது இதய பாதிப்பினை மேலும் தீவிரமாக்கிவிடக்கூடும்.உங்களது மருத்துவர் அல்லது மருத்துவமனையை அணுகி காணொலி வாயிலாகவோ அல்லது மருத்துவமனைக்கு நேரடியாகவோ சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட சூழ்நிலையில் நேரடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது இப்போதும் அவசியமாக உள்ளது. எனவே இதனை தவிர்க்காமல் முதலில் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதும் அவசியம்.
நாம் செய்ய வேண்டியவை என்ன?
வயதானவர்கள், இதய நோய் உள்ளவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெறுவது அவசியம். எனவே அவர்கள் மார்பு எக்ஸ்ரே, இ.சி.ஐ., எக்கோ மற்றும் ரத்த பரிசோதனைகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இதய நோய் இல்லாத இளம் வயதினராக இருப்பினும் அவர்களும் நெஞ்சு வலி, உடல் சோர்வு, ஜீரணக்கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் நிச்சயமாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புகை பிடிப்பதை கைவிட்டு தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். யோகா மற்றும் தியானம் ஆகியவை பலன்தரும் சிறந்த பயிற்சியாகும்.
சத்தான உணவுகளை
இதய நோயாளிகளாக இருப்பின் அவர்கள் கட்டாயம் அவர்களது மருத்துவரால் அளிக்கப்படுகிற காணொலி வாயிலான மருத்துவ ஆலோசனை அல்லது நேரடி மருத்துவ ஆலோசனையினை பெற வேண்டும். இதய பாதிப்புகள் இல்லாதவர்களாக இருப்பினும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த உடனேயே தங்களது வழக்கமான வாழ்க்கைக்கு அவசரமாக திரும்புதல் கூடாது.
முறையாக ஓய்வு எடுத்து சரியான சத்தான உணவுகளை உட்கொண்டு உடல் மற்றும் மனதினை ஆரோக்கியமாக பராமரித்த பின்னரே அவர்கள் தங்களை வழக்கமான வாழ்க்கைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
தலைவலியாக இருந்தாலும் சரி அல்லது மூச்சு திணறலாக இருந்தாலும் சரி உங்களது உடலில் காட்டுகிற எந்தவொரு அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் பிவின் வில்சன்
நோய் இல்லாதவர்களை விட இதய நோயாளிகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளனவா என்று கேட்டால் இல்லை. இந்த நோய் தொற்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். என்றாலும் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டவர்களில் முன்பாகவே இதய நோய் உள்ளவர்களுக்கு வியாதியின் கடுமையும், பாதிப்பும் மற்றவர்களைவிட அதிகமாக இருக்கும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. சீனாவின் மருத்துவ ஆய்வறிக்கையில் நீரிழிவு நோயாளிகள் (9.2 சதவீதம்), புற்று நோயாளிகள் (7.6 சதவீதம்) உள்பட மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை விட இதய நோயாளிகளின் இறப்பு விகிதம் (13.2 சதவீதம்) அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதய பாதிப்புகள் என்ன?
கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மாரடைப்பு ஏற்படுகிற வாய்ப்புகளும் உண்டு. கொரோனா நோய் தொற்றினால் ஏற்படுகிற மற்ற இரண்டு இதய பாதிப்புகள் இதய செயல் இழப்பு மற்றும் சீரற்ற துடிப்பு (அரித்மியா) ஆகும். நுரையீரலில் ஏற்படுகிற அதிகப்படியான அழுத்தம் அல்லது மயோகார்டிடிஸ் எனப்படுகிற இதய வீக்கம் காரணமாக இதய செயல் இழப்பு ஏற்படலாம். சீனாவின் உகான் பகுதியில் இருந்து வெளியிடப்பட்ட மருத்துவ ஆய்வறிக்கையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 16.7 சதவீதம் பேருக்கு சீரற்ற இதய துடிப்பு பாதிப்பும் மற்றும் 19.7 சதவீதம் பேருக்கு பாதிப்புகளும் உள்ளது தெரியந்துள்ளது.
நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளை நிறுத்தவோ அல்லது அதில் மாற்றம் செய்யவதோ அதிக பாதிப்புகளை தரக்கூடும். இந்த மருந்துகள் இதய செயல் இழப்பினை தவிர்த்தல் மற்றும் அதிக ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தி மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படாமல் பாதுகாப்பதற்கான சிறந்த மருந்துகளாகும். உங்களது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உங்கள் மருந்துகளில் நீங்கள் ஏதேனும் மாற்றங்களை செய்தால் அது உங்களது இதய பாதிப்பினை மேலும் தீவிரமாக்கிவிடக்கூடும்.உங்களது மருத்துவர் அல்லது மருத்துவமனையை அணுகி காணொலி வாயிலாகவோ அல்லது மருத்துவமனைக்கு நேரடியாகவோ சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட சூழ்நிலையில் நேரடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது இப்போதும் அவசியமாக உள்ளது. எனவே இதனை தவிர்க்காமல் முதலில் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதும் அவசியம்.
நாம் செய்ய வேண்டியவை என்ன?
வயதானவர்கள், இதய நோய் உள்ளவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெறுவது அவசியம். எனவே அவர்கள் மார்பு எக்ஸ்ரே, இ.சி.ஐ., எக்கோ மற்றும் ரத்த பரிசோதனைகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இதய நோய் இல்லாத இளம் வயதினராக இருப்பினும் அவர்களும் நெஞ்சு வலி, உடல் சோர்வு, ஜீரணக்கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் நிச்சயமாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புகை பிடிப்பதை கைவிட்டு தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். யோகா மற்றும் தியானம் ஆகியவை பலன்தரும் சிறந்த பயிற்சியாகும்.
சத்தான உணவுகளை
இதய நோயாளிகளாக இருப்பின் அவர்கள் கட்டாயம் அவர்களது மருத்துவரால் அளிக்கப்படுகிற காணொலி வாயிலான மருத்துவ ஆலோசனை அல்லது நேரடி மருத்துவ ஆலோசனையினை பெற வேண்டும். இதய பாதிப்புகள் இல்லாதவர்களாக இருப்பினும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த உடனேயே தங்களது வழக்கமான வாழ்க்கைக்கு அவசரமாக திரும்புதல் கூடாது.
முறையாக ஓய்வு எடுத்து சரியான சத்தான உணவுகளை உட்கொண்டு உடல் மற்றும் மனதினை ஆரோக்கியமாக பராமரித்த பின்னரே அவர்கள் தங்களை வழக்கமான வாழ்க்கைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
தலைவலியாக இருந்தாலும் சரி அல்லது மூச்சு திணறலாக இருந்தாலும் சரி உங்களது உடலில் காட்டுகிற எந்தவொரு அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் பிவின் வில்சன்
மார்பகங்கள் சரியான அளவு அல்லது உருவத்தைப் பெறும் பொருட்டாகவே பெரும்பாலான செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.
மார்பகங்கள் சரியான அளவு அல்லது உருவத்தைப் பெறும் பொருட்டாகவே பெரும்பாலான செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சையின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பின் மேலாக பொருத்தப்படுகிறது. இவ்வாறு பொருத்தபடும் இழைகளின் தன்மையைப் பொறுத்து செயற்கை மார்பகங்கள் சிலிக்கான் மற்றும் சலைன் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. சிலிக்கான் மார்பக சிகிச்சையில் பயன்படுத்தப்படும்
செயற்கை இழையில் சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்டு மார்பகங்களில் பொருத்தப்படுகின்றன. சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்ட ஓடுகள் பெண்களின் செயற்கை மார்பக அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன. சலைன் வகை அறுவை சிகிச்சையில், உப்பு நீர்; கொண்ட செயற்கைப் பொருளை சிலிக்கான் ஓடுகளில் அடைத்து பயன் படுத்துகி றார்கள்.
மார்பகங்களில் உள்ள கோளாறுகளை சரி செய்யவோ அல்லது மேலும் அழகுபடுத்தவோ மேற்கண்டவற்றில் எந்த வகையான மார்பக அறுவை சிகிச்சைகளை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். சிலிக்கான் வகை அறுவை சிகிச்சையை விட சலைன் வகை (உப்பு நீர்) அறுவை சிகிச்சையே சிறந்த வழிமுறையாக கருதப்படுகிறது.
சுலைன் வகை அறுவை சிகிச்சையின் போது பெருமளவு அபாயங்கள் தவிர்க்கப்பட்டாலும், அதை 100% பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை என்று சொல்ல முடியவில்லை.மார்பக அறுவை சிகிச்சைகள் பெண்களின் மார்பகம் தொடர்பான கோளாறுகளை சரி செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளையும் தவிர்க்க முடிவதில்லை. இவ்வாறு செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்வதால் ஏற்படும் சில மோசமான விளைவுகளைப் பற்றி கொடுத்துள்ளோம்
1. மார்பக அறுவை சிகிச்சை செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்னையாக இருப்பது ‘லீக்கேஜ்’. அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு பொருத்தப்படும் சிலிக்கான் அல்லது சலைன் ஒழுகத் தொடங்கி, மார்பில் அதன் விளைவுகளை காட்டத் தொடங்கும். இதன் காரணமாக மயக்க உணர்வு, நரம்புகளில் எரிச்சல் மற்றும் குமடடல் போன்ற விளைவுகள் ஏற்படும். சலைன் வகை செயற்கை மார்பகத்தில் கோளாறுகள் ஏற்படும் போது அது பாக்டீரியாவை உருவாகவும், உடலில் அச்சுகள் உருவாகவும் வகை செய்யும்.
2. மார்பக அறுவை சிகிச்சையில் செயற்கையான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நமது உடல் செயற்கையான பொருட்களை நிராகரிக்கும் குணத்தை கொண்டுள்ளது. இவ்வாறு செயற்கையான பொருளை உடல் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் மார்பகங்களில் வலி, வீக்கம் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும்.
3. மார்பக அறுவை சிகிச்சை செய்வதால் மார்பகங்கள் ஒரே அளவாக இல்லாமல் போகவும் கூடும். அறுவை சிகிச்சையால் மார்பகங்களின் வடிவம் மற்றும் அளவுகள் மாறிவிடும். இந்த சிகிச்சை தவறாக முடியும் போது, இயற்கையான மார்பகங்களுக்கு உள்ள அழகு பாழ்பட்டு விடுகிறது.
4. ஒவ்வொரு முறை மார்பக அறுவை சிகிச்சை செய்யும் போதும், அதை 7-8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சரி செய்ய வேண்டும். மேலும், அது நிலையாக பயன்படுத்தப்படுவதாக இல்லாமல், மாற்றக் கூடியதாக இருக்கும். இந்த செயற்கை மார்பகங்களில் விரிசல்கள் ஏற்படவோ அல்லது ஒழுகல் ஏற்படவோ வாய்ப்புகள் உண்டு.
5. செயற்கை மார்பகங்களில் விரிசல்கள் ஏற்படுவது அவற்றின் முதன்மையான குறைபாடுகளில் ஒன்றாக உள்ளது. மார்பக ஓடுகளில் விரிசல்கள் ஏற்படுவதால் சிலிக்கான் ஜெல் அல்லது உப்பு நீர் ஆகியவை உடலில் ஓடத் துவங்குகின்றன. மேலும், இந்த விரிசல் எந்தவித அறிகுறியையும் வெளியே காட்டுவதில்லை.
6. மார்பக அறுவை சிகிச்சை செய்யும் பெண்களின் தமனிகளுக்கு அருகே அரிப்பு ஏற்படும். இந்த செயற்கையான அமைப்பு தமனிகளை பாதித்து அவற்றில் வீக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தி விடுகிறது.
7. மார்பக அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தழும்புகள் ஏற்படும். இந்த தழும்புகள் வாழ்நாள் முழுமையும் மறையாமல் நீடித்திருக்கும். தங்களுடைய மார்பக அறுவை சிகிச்சையை மறைக்க நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பெருத்த பின்னடைவாக இருக்கும்.
8. இயற்கையாகவே நியூரோடாக்ஸின் உள்ள பொருட்களை கொண்டே செயற்கை மார்பகம் தயாரிக்கப்படுகிறது. எனவே, சிலிக்கான் ஜெல்லின் உள்ள சில குணங்கள் அது ஒழுகும் வேளைகளில் நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்கின்றன.
9. மார்பக சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் ஜெல் கார்சினோ ஜெனிக் என்ற இயற்கையான பொருளைக் கொண்டிருக்கிறது. இந்த பொருள் மார்பக புற்று நோய் வர காரணமாக இல்லாவிட்டாலும், வயிற்று புற்று நோய், குடல் புற்று நோய் மற்றும் வேறு பலவகையான புற்றுநோய்கள் வரக் காரணமாக உள்ளது. உடலில் ஒழுகி ஓடும் சிலிக்கான் பல்வேறு தீய விளைவுகளின் தொடக்கமாக இருக்கும்.
10. செயற்கை மார்பக சிகிச்சையின் மூலம் மார்பகங்களின் அளவு மற்றும் வடிவம் சற்றே அதிகரிக்கும், இதனை வெளியே தெரியாமல் மறைப்பது கடினம். குறிப்பாக, சலைன் வகை அறுவை சிகிச்சை செய்யும் போது மார்பகங்கள் இயற்கையானதாக தோன்றுவதில்லை.
செயற்கை இழையில் சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்டு மார்பகங்களில் பொருத்தப்படுகின்றன. சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்ட ஓடுகள் பெண்களின் செயற்கை மார்பக அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன. சலைன் வகை அறுவை சிகிச்சையில், உப்பு நீர்; கொண்ட செயற்கைப் பொருளை சிலிக்கான் ஓடுகளில் அடைத்து பயன் படுத்துகி றார்கள்.
மார்பகங்களில் உள்ள கோளாறுகளை சரி செய்யவோ அல்லது மேலும் அழகுபடுத்தவோ மேற்கண்டவற்றில் எந்த வகையான மார்பக அறுவை சிகிச்சைகளை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். சிலிக்கான் வகை அறுவை சிகிச்சையை விட சலைன் வகை (உப்பு நீர்) அறுவை சிகிச்சையே சிறந்த வழிமுறையாக கருதப்படுகிறது.
சுலைன் வகை அறுவை சிகிச்சையின் போது பெருமளவு அபாயங்கள் தவிர்க்கப்பட்டாலும், அதை 100% பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை என்று சொல்ல முடியவில்லை.மார்பக அறுவை சிகிச்சைகள் பெண்களின் மார்பகம் தொடர்பான கோளாறுகளை சரி செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளையும் தவிர்க்க முடிவதில்லை. இவ்வாறு செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்வதால் ஏற்படும் சில மோசமான விளைவுகளைப் பற்றி கொடுத்துள்ளோம்
1. மார்பக அறுவை சிகிச்சை செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்னையாக இருப்பது ‘லீக்கேஜ்’. அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு பொருத்தப்படும் சிலிக்கான் அல்லது சலைன் ஒழுகத் தொடங்கி, மார்பில் அதன் விளைவுகளை காட்டத் தொடங்கும். இதன் காரணமாக மயக்க உணர்வு, நரம்புகளில் எரிச்சல் மற்றும் குமடடல் போன்ற விளைவுகள் ஏற்படும். சலைன் வகை செயற்கை மார்பகத்தில் கோளாறுகள் ஏற்படும் போது அது பாக்டீரியாவை உருவாகவும், உடலில் அச்சுகள் உருவாகவும் வகை செய்யும்.
2. மார்பக அறுவை சிகிச்சையில் செயற்கையான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நமது உடல் செயற்கையான பொருட்களை நிராகரிக்கும் குணத்தை கொண்டுள்ளது. இவ்வாறு செயற்கையான பொருளை உடல் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் மார்பகங்களில் வலி, வீக்கம் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும்.
3. மார்பக அறுவை சிகிச்சை செய்வதால் மார்பகங்கள் ஒரே அளவாக இல்லாமல் போகவும் கூடும். அறுவை சிகிச்சையால் மார்பகங்களின் வடிவம் மற்றும் அளவுகள் மாறிவிடும். இந்த சிகிச்சை தவறாக முடியும் போது, இயற்கையான மார்பகங்களுக்கு உள்ள அழகு பாழ்பட்டு விடுகிறது.
4. ஒவ்வொரு முறை மார்பக அறுவை சிகிச்சை செய்யும் போதும், அதை 7-8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சரி செய்ய வேண்டும். மேலும், அது நிலையாக பயன்படுத்தப்படுவதாக இல்லாமல், மாற்றக் கூடியதாக இருக்கும். இந்த செயற்கை மார்பகங்களில் விரிசல்கள் ஏற்படவோ அல்லது ஒழுகல் ஏற்படவோ வாய்ப்புகள் உண்டு.
5. செயற்கை மார்பகங்களில் விரிசல்கள் ஏற்படுவது அவற்றின் முதன்மையான குறைபாடுகளில் ஒன்றாக உள்ளது. மார்பக ஓடுகளில் விரிசல்கள் ஏற்படுவதால் சிலிக்கான் ஜெல் அல்லது உப்பு நீர் ஆகியவை உடலில் ஓடத் துவங்குகின்றன. மேலும், இந்த விரிசல் எந்தவித அறிகுறியையும் வெளியே காட்டுவதில்லை.
6. மார்பக அறுவை சிகிச்சை செய்யும் பெண்களின் தமனிகளுக்கு அருகே அரிப்பு ஏற்படும். இந்த செயற்கையான அமைப்பு தமனிகளை பாதித்து அவற்றில் வீக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தி விடுகிறது.
7. மார்பக அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தழும்புகள் ஏற்படும். இந்த தழும்புகள் வாழ்நாள் முழுமையும் மறையாமல் நீடித்திருக்கும். தங்களுடைய மார்பக அறுவை சிகிச்சையை மறைக்க நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பெருத்த பின்னடைவாக இருக்கும்.
8. இயற்கையாகவே நியூரோடாக்ஸின் உள்ள பொருட்களை கொண்டே செயற்கை மார்பகம் தயாரிக்கப்படுகிறது. எனவே, சிலிக்கான் ஜெல்லின் உள்ள சில குணங்கள் அது ஒழுகும் வேளைகளில் நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்கின்றன.
9. மார்பக சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் ஜெல் கார்சினோ ஜெனிக் என்ற இயற்கையான பொருளைக் கொண்டிருக்கிறது. இந்த பொருள் மார்பக புற்று நோய் வர காரணமாக இல்லாவிட்டாலும், வயிற்று புற்று நோய், குடல் புற்று நோய் மற்றும் வேறு பலவகையான புற்றுநோய்கள் வரக் காரணமாக உள்ளது. உடலில் ஒழுகி ஓடும் சிலிக்கான் பல்வேறு தீய விளைவுகளின் தொடக்கமாக இருக்கும்.
10. செயற்கை மார்பக சிகிச்சையின் மூலம் மார்பகங்களின் அளவு மற்றும் வடிவம் சற்றே அதிகரிக்கும், இதனை வெளியே தெரியாமல் மறைப்பது கடினம். குறிப்பாக, சலைன் வகை அறுவை சிகிச்சை செய்யும் போது மார்பகங்கள் இயற்கையானதாக தோன்றுவதில்லை.
தென்னிந்தியத் திருமணங்களில் வங்கி மற்றும் ஒட்டியாணம் என்பது மணப்பெண்களின் ஆபரணங்களில் தவிர்க்க முடியாத ஒன்று என்று சொல்லலாம்.
பழமையும் புதுமையும்... வங்கிகள், ஒட்டியாணங்கள்...
Jewelry, beauty, நகைகள், அழகு
vanKi ottiyanam
தென்னிந்தியத் திருமணங்களில் வங்கி மற்றும் ஒட்டியாணம் என்பது மணப்பெண்களின் ஆபரணங்களில் தவிர்க்க முடியாத ஒன்று என்று சொல்லலாம்.
வங்கிகள்
நமது பாரம்பரிய நகைகளில் வங்கியும் ஒன்று. பெரிய அளவிலிருந்து சிறிய அளவுகளில் பெண் குழந்தைகள் அணிந்து கொள்வது போல் வங்கிகள் தங்கத்தில் மட்டுமல்லாது ஒரு கிராம் நகைகள் மற்றும் இமிடேஷன் நகைகளிலும் கிடைக்கின்றன.
அரசர்கள் நாட்டை ஆண்ட காலத்தில் வங்கியானது நாக வடிவில் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதன் பின்னர் அலை வடிவில் வந்த வங்கிகள் இப்பொழுது செயின் வடிவில் கைகளைச் சுற்றி கட்டிக் கொள்வது போல் வந்து விட்டன. செயின் மாடல் வங்கிகளில் அவரவர் கைஅளவுகளுக்கேற்ப வங்கிகளை சரி செய்து அணிந்து கொள்ளலாம்.
* பிளெயின் தங்க வங்கிகளில் லக்ஷ்மி உருவத்துடனும், டெம்பிள் டிசைன்களுடனும் வருபவை திருமணம் மற்றும் பரத நாட்டிய விழாக்களில் அணியப்படுகின்றன.
* வெண்மை, சிவப்பு, பச்சை நிறக் கற்கள் பதித்து மயில், அன்னம், யானையுடன் இருக்கும் லக்ஷ்மி, பூ உருவத்தில் பெரிய கற்கள் பதித்தவை, மாங்காயில் கற்கள் பதித்து அதிலிருந்து தங்கச் சலங்கை தொங்குவது, பூ மற்றும் இலைகளின் மேல் கற்கள் பதித்து வருபவை இரவு நேர விழாக்களுக்கு பட்டுப் புடவை மற்றும் பட்டுப் பாவாடைத் தாவணியுடன் அணியும் பொழுது அதன் அழகை என்னவென்று வர்ணிப்பது.
* வளையல் மாடலில் ஃபேன்ஸி டிசைன்களில் கற்கள் பதித்து வரும் வங்கிகளை காக்ரா சோளிகள் மற்றும் ஸ்லீவ்லெஸ் சுடிதார்களுடனும் அணியலாம்.
* ட்ரெண்டியாக வந்திருக்கும் குந்தன் வேலைப்பாட்டு செயின் மாடல் வங்கிகளை லாங் கெளன்களுடனும் அணிந்து கொள்ளலாம். குந்தன் வேலைப்பாட்டில் அதன் கீழே தொங்கும் லோரியல்கள் அணியும் ஆடைக்கு ஏற்றாற் போலும், காண்ட்ராஸ்டாகவும் இருப்பது போலத் தேர்ந்தெடுத்து வங்கிகளை அணிகிறார்கள்.
* வங்கிகளை ஆர்ம்லெட், ஆர்ம் பேண்ட், ஆரம்ப் பிரெஸ்லேட், பஜுபந்த் என்றும் பல்வேறு விதமாக அழைப்பது போலவே அது சிற்சில வேறுபாடுகளுடன் பல்வேறு மாடல்களில் வருகின்றன.
* வங்கிகளிலிருந்து செயின்கள் தொங்குவதும், மணிகள், சிறு சலங்கைகள் தொங்குவதும் அழகிற்கு அழகு சேர்க்கின்றன.
* இனாமல் வேலைப்பாட்டுடன் வரும் வங்கிகளும் வண்ணக் கற்கள் பதித்தது போன்ற தோற்றத்தைத் தந்து நம்மை ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்த வைக்கின்றன.
ஒட்டியாணம்
பெண்கள் அணியும் இடை அணிகளே ஒட்டியாணம் அல்லது வட்டாணம் என்று அழைக்கப்படுகின்றது.
ஒட்டியாணங்களிலும் பட்டையானவை, மெல்லியதானவை செயின் மாடல் எனப் பல வகைகள் உள்ளன. தங்கப் பட்டைகளில் மிகவும் எளிமையான டிசைன்களோடு வந்த ஒட்டியாணங்கள் காலப் போக்கில் பல்வேறு பரிணாமங்களோடு டிசைனர் ஒட்டியாணங்களாக உருமாறிவிட்டன.
* தங்கப் பட்டைகளில் நடுவில் லஷ்மி உருவம் பெரியதாகவும், அதன் இருபுறமும் லஷ்மி உருவங்கள் சிறியதாகவும், அதன் முடிவில் நம் இடுப்பிற்கு ஏற்றால் போல் சரி செய்து போட்டுக் கொள்ளும் வசதியுடன் இருப்பவை அழகாகவும், பார்வையாகவும் இருக்கின்றன.
* ஒரே அளவில் லஷ்மி உருவங்கள் இருப்பது போன்ற பட்டை ஒட்டியாணங்களில், மையத்திலிருந்து இரு புறமும் சிறிது தூரம் வரை தங்கச் சலங்கைகள் தொங்குவது போல் இருப்பவற்றை அணியும் பொழுது அவை மிடுக்கான தோற்றத்தைத் தரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இவை ஆங்கில ‘வி’ எழுத்து மாடலில் உள்ளன.
* ஒட்டியாணம் முழுவதும் உள்ள டிசைன்களில் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சைக் கற்கள் பதித்த ஒட்டியாணங்கள் பரத நாட்டியக் கலைஞர்களால் மட்டுமல்லாமல் பாரம்பரிய அலங்காரம் செய்து கொள்ளும் மணப் பெண்களாலும் விரும்பி அணியப் படுகின்றன.
* கயிறுகளில் கல் பதித்த பதக்கங்கள் மற்றும் பிளெயின் தங்கப் பதக்கங்களைக் கோர்த்து ஒட்டியாணமாக அணிவதும் இப்பொழுது பிரபலமாகி உள்ளது.
* காட்டேஜ் கோல்டு, முத்து மற்றும் குந்தன், வி வடிவம், இடுப்புப் பட்டைகளானது பெரியதாக இருக்க அதன் மேற்புறம் அன்னம், மயில் போன்ற உருங்களில் சிறிய பலவித வண்ணக் கற்கள் பதித்திருக்க அந்தப் பட்டையிலிருந்து மெல்லிய செயின்கள் ‘யு’ வடிவில் தொங்குவது போல் இருக்கும் ஒட்டியாணங்களின் அழகை என்னவென்று சொல்வது.
* பட்டைச் செயின்களின் மேற்புறம் முத்துக்கள் பதித்து அவற்றின் கீழே நெருக்கமாக தங்கச் சலங்கைகள் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பவற்றை எல்லாவித ஆடைகளுடனும் அணியலாம். அதேபோல் மெல்லிய செயின்களின் மையத்தில் பெரிய பதக்கம் மட்டும் இருப்பது போன்ற ஒட்டியாணங்களும், இடுப்பின் பக்கவாட்டில் அடுக்கடுக்காக செயின்கள் தொங்குவது போன்ற ஒட்டியாணங்களும் அருமையிலும் அருமை.
* பெரும்பாலான பெரிய நகைக் கடைகளில் சிறு பெண் குழந்தைகள் அணியும் நகைகளுக்கென்றே தனிப்பிரிவு உள்ளது. அந்த நகைகளில் வங்கிகளும், ஒட்டியாணங்களும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.
இந்தியக் கலாச்சாரத்தில் பெண்கள் ஒட்டியாணங்களை அணிவது நல்லதாகக் கருதப்படுகின்றது. தூய தங்கத்தில் மட்டுமல்லாமல் வெள்ளியில் தங்கப் பூச்சுடன் வரும் ஒட்டியாணங்கள், ஒரு கிராம் நகை ஒட்டியாணங்கள், இமிடேஷன் ஒட்டியாணங்கள் என அனைத்துமே பார்க்க அற்புதமாக உள்ளன.
Jewelry, beauty, நகைகள், அழகு
vanKi ottiyanam
தென்னிந்தியத் திருமணங்களில் வங்கி மற்றும் ஒட்டியாணம் என்பது மணப்பெண்களின் ஆபரணங்களில் தவிர்க்க முடியாத ஒன்று என்று சொல்லலாம்.
வங்கிகள்
நமது பாரம்பரிய நகைகளில் வங்கியும் ஒன்று. பெரிய அளவிலிருந்து சிறிய அளவுகளில் பெண் குழந்தைகள் அணிந்து கொள்வது போல் வங்கிகள் தங்கத்தில் மட்டுமல்லாது ஒரு கிராம் நகைகள் மற்றும் இமிடேஷன் நகைகளிலும் கிடைக்கின்றன.
அரசர்கள் நாட்டை ஆண்ட காலத்தில் வங்கியானது நாக வடிவில் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதன் பின்னர் அலை வடிவில் வந்த வங்கிகள் இப்பொழுது செயின் வடிவில் கைகளைச் சுற்றி கட்டிக் கொள்வது போல் வந்து விட்டன. செயின் மாடல் வங்கிகளில் அவரவர் கைஅளவுகளுக்கேற்ப வங்கிகளை சரி செய்து அணிந்து கொள்ளலாம்.
* பிளெயின் தங்க வங்கிகளில் லக்ஷ்மி உருவத்துடனும், டெம்பிள் டிசைன்களுடனும் வருபவை திருமணம் மற்றும் பரத நாட்டிய விழாக்களில் அணியப்படுகின்றன.
* வெண்மை, சிவப்பு, பச்சை நிறக் கற்கள் பதித்து மயில், அன்னம், யானையுடன் இருக்கும் லக்ஷ்மி, பூ உருவத்தில் பெரிய கற்கள் பதித்தவை, மாங்காயில் கற்கள் பதித்து அதிலிருந்து தங்கச் சலங்கை தொங்குவது, பூ மற்றும் இலைகளின் மேல் கற்கள் பதித்து வருபவை இரவு நேர விழாக்களுக்கு பட்டுப் புடவை மற்றும் பட்டுப் பாவாடைத் தாவணியுடன் அணியும் பொழுது அதன் அழகை என்னவென்று வர்ணிப்பது.
* வளையல் மாடலில் ஃபேன்ஸி டிசைன்களில் கற்கள் பதித்து வரும் வங்கிகளை காக்ரா சோளிகள் மற்றும் ஸ்லீவ்லெஸ் சுடிதார்களுடனும் அணியலாம்.
* ட்ரெண்டியாக வந்திருக்கும் குந்தன் வேலைப்பாட்டு செயின் மாடல் வங்கிகளை லாங் கெளன்களுடனும் அணிந்து கொள்ளலாம். குந்தன் வேலைப்பாட்டில் அதன் கீழே தொங்கும் லோரியல்கள் அணியும் ஆடைக்கு ஏற்றாற் போலும், காண்ட்ராஸ்டாகவும் இருப்பது போலத் தேர்ந்தெடுத்து வங்கிகளை அணிகிறார்கள்.
* வங்கிகளை ஆர்ம்லெட், ஆர்ம் பேண்ட், ஆரம்ப் பிரெஸ்லேட், பஜுபந்த் என்றும் பல்வேறு விதமாக அழைப்பது போலவே அது சிற்சில வேறுபாடுகளுடன் பல்வேறு மாடல்களில் வருகின்றன.
* வங்கிகளிலிருந்து செயின்கள் தொங்குவதும், மணிகள், சிறு சலங்கைகள் தொங்குவதும் அழகிற்கு அழகு சேர்க்கின்றன.
* இனாமல் வேலைப்பாட்டுடன் வரும் வங்கிகளும் வண்ணக் கற்கள் பதித்தது போன்ற தோற்றத்தைத் தந்து நம்மை ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்த வைக்கின்றன.
ஒட்டியாணம்
பெண்கள் அணியும் இடை அணிகளே ஒட்டியாணம் அல்லது வட்டாணம் என்று அழைக்கப்படுகின்றது.
ஒட்டியாணங்களிலும் பட்டையானவை, மெல்லியதானவை செயின் மாடல் எனப் பல வகைகள் உள்ளன. தங்கப் பட்டைகளில் மிகவும் எளிமையான டிசைன்களோடு வந்த ஒட்டியாணங்கள் காலப் போக்கில் பல்வேறு பரிணாமங்களோடு டிசைனர் ஒட்டியாணங்களாக உருமாறிவிட்டன.
* தங்கப் பட்டைகளில் நடுவில் லஷ்மி உருவம் பெரியதாகவும், அதன் இருபுறமும் லஷ்மி உருவங்கள் சிறியதாகவும், அதன் முடிவில் நம் இடுப்பிற்கு ஏற்றால் போல் சரி செய்து போட்டுக் கொள்ளும் வசதியுடன் இருப்பவை அழகாகவும், பார்வையாகவும் இருக்கின்றன.
* ஒரே அளவில் லஷ்மி உருவங்கள் இருப்பது போன்ற பட்டை ஒட்டியாணங்களில், மையத்திலிருந்து இரு புறமும் சிறிது தூரம் வரை தங்கச் சலங்கைகள் தொங்குவது போல் இருப்பவற்றை அணியும் பொழுது அவை மிடுக்கான தோற்றத்தைத் தரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இவை ஆங்கில ‘வி’ எழுத்து மாடலில் உள்ளன.
* ஒட்டியாணம் முழுவதும் உள்ள டிசைன்களில் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சைக் கற்கள் பதித்த ஒட்டியாணங்கள் பரத நாட்டியக் கலைஞர்களால் மட்டுமல்லாமல் பாரம்பரிய அலங்காரம் செய்து கொள்ளும் மணப் பெண்களாலும் விரும்பி அணியப் படுகின்றன.
* கயிறுகளில் கல் பதித்த பதக்கங்கள் மற்றும் பிளெயின் தங்கப் பதக்கங்களைக் கோர்த்து ஒட்டியாணமாக அணிவதும் இப்பொழுது பிரபலமாகி உள்ளது.
* காட்டேஜ் கோல்டு, முத்து மற்றும் குந்தன், வி வடிவம், இடுப்புப் பட்டைகளானது பெரியதாக இருக்க அதன் மேற்புறம் அன்னம், மயில் போன்ற உருங்களில் சிறிய பலவித வண்ணக் கற்கள் பதித்திருக்க அந்தப் பட்டையிலிருந்து மெல்லிய செயின்கள் ‘யு’ வடிவில் தொங்குவது போல் இருக்கும் ஒட்டியாணங்களின் அழகை என்னவென்று சொல்வது.
* பட்டைச் செயின்களின் மேற்புறம் முத்துக்கள் பதித்து அவற்றின் கீழே நெருக்கமாக தங்கச் சலங்கைகள் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பவற்றை எல்லாவித ஆடைகளுடனும் அணியலாம். அதேபோல் மெல்லிய செயின்களின் மையத்தில் பெரிய பதக்கம் மட்டும் இருப்பது போன்ற ஒட்டியாணங்களும், இடுப்பின் பக்கவாட்டில் அடுக்கடுக்காக செயின்கள் தொங்குவது போன்ற ஒட்டியாணங்களும் அருமையிலும் அருமை.
* பெரும்பாலான பெரிய நகைக் கடைகளில் சிறு பெண் குழந்தைகள் அணியும் நகைகளுக்கென்றே தனிப்பிரிவு உள்ளது. அந்த நகைகளில் வங்கிகளும், ஒட்டியாணங்களும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.
இந்தியக் கலாச்சாரத்தில் பெண்கள் ஒட்டியாணங்களை அணிவது நல்லதாகக் கருதப்படுகின்றது. தூய தங்கத்தில் மட்டுமல்லாமல் வெள்ளியில் தங்கப் பூச்சுடன் வரும் ஒட்டியாணங்கள், ஒரு கிராம் நகை ஒட்டியாணங்கள், இமிடேஷன் ஒட்டியாணங்கள் என அனைத்துமே பார்க்க அற்புதமாக உள்ளன.
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இந்த அரிசி உப்புமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
பச்சரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 2 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
நெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய்,
கடுகு,
காய்ந்த மிளகாய்,
உளுத்தம் பருப்பு,
கடலைப் பருப்பு,
பெருங்காயம்,
கறிவேப்பிலை.
செய்முறை :
அரிசி, துவரம் பருப்பை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.
மிளகை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், உடைத்த மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்த பின் அதில் தண்ணீரும் உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்கும்போது தீயைக் குறைத்து, அரைத்து வைத்திருக்கும் அரிசி, ரவை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி வாணலியை மூடி வைக்கவும்.
8 லிருந்து 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்திருந்து அவ்வப்போது கிளறிவிடவும்.
அடுப்பை அணைத்ததும், நெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும்.
சுவையான சத்தான அரிசி உப்புமா ரெடி.
பச்சரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 2 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
நெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய்,
கடுகு,
காய்ந்த மிளகாய்,
உளுத்தம் பருப்பு,
கடலைப் பருப்பு,
பெருங்காயம்,
கறிவேப்பிலை.
செய்முறை :
அரிசி, துவரம் பருப்பை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.
மிளகை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், உடைத்த மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்த பின் அதில் தண்ணீரும் உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்கும்போது தீயைக் குறைத்து, அரைத்து வைத்திருக்கும் அரிசி, ரவை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி வாணலியை மூடி வைக்கவும்.
8 லிருந்து 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்திருந்து அவ்வப்போது கிளறிவிடவும்.
அடுப்பை அணைத்ததும், நெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும்.
சுவையான சத்தான அரிசி உப்புமா ரெடி.
அரிசி உப்புமாவிற்குக் தொட்டு கொள்ள காரச்சட்னி அருமையான இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
தற்போது தனிக்குடித்தனம் பெருகி விட்ட சூழ்நிலையில் குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லாமல் தவிக்கின்றனர்.
முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை வழக்கத்தில் இருந்தது. ஆனால் இன்று பொருளாதார சூழ்நிலை மற்றும் பல்வேறு காரணங்களால் தனிக்குடித்தன முறை தவிர்க்க முடியாததாகி விட்டது.
கூட்டுக்குடும்ப முறையில் குழந்தைகளை பராமரிக்கவும், நீதிக்கதைகளை கூறி நல்வழிப்படுத்தவும் தாத்தா-பாட்டி, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா போன்ற உறவு முறைகள் இருந்தன.
தற்போது தனிக்குடித்தனம் பெருகி விட்ட சூழ்நிலையில் குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லாமல் தவிக்கின்றனர். தனிக்குடித்தனத்தில் குழந்தைகளை சிறப்பாக வளர்க்கும் பொறுப்பு பெற்றோரை மட்டுமே முழுவதும் சார்ந்துள்ளது. தாயும், தந்தையும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகள் மன அழுத்த நோய்கோ, தவறான பழக்க வழக்கங்களுக்கோ அடிமையாகும் வாய்ப்பு அதிகம். இதனால் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுத்து வளர்க்கும் பெரும் பொறுப்பு தாய்க்கு உள்ளது. அதே நேரத்தில் வேலைக்கு சென்று விட்டு கைக்குழந்தைகளை கவனிப்பது கஷ்டமான விஷயம்.
வேலைக்கு செல்லும் பெண்கள் அலுவகத்தில் தங்களது வளர்ச்சியையும், குடும்ப பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் கவனிக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனாலும் ஒரே நேரத்தில் இரண்டு குதிரையிலும் சவாரி செய்து வெற்றி மங்கைகளாக வலம் வருகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் நேரத்தை குழந்தைகளுக்காகவும் ஒதுக்க வேண்டும். தினமும் ஒருவேளை உணவாவது அவர்களுடன் சாப்பிட வேண்டும்.
இதே நேரத்தில் குழந்தைகளுக்கு பிடிக்காத விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு இருக்க கூடாது. நீ சாப்பிட்ட பின் இதை செய்யவேண்டும் அதை செய்ய வேண்டும் என்று கட்டளையிட கூடாது. அதற்கு பதிலாக மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களை பற்றி பேசலாம். குழந்தைகள் என்ன செய்ய விரும்புகிறார்கள் எந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அவர்களது குறைகளை பரிச்சினைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். குழந்தைகள் ஏதாவது ஒரு விஷயத்தில் பொய் செல்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களை அடித்து விடக்கூடாது. உங்களிடம் உள்ள பயத்தின் காரணமாகவே குழந்தைகள் உண்மையை மறைக்க நினைக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். எதுவாக இருந்தாலும் அம்மாவிடம் சொல்லுவோம் அவர்கள் நல்ல தீர்வை தருவார்கள் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும்.
தாயை கண்டு பயப்படும் குழந்தைகள் உண்மையை மறைக்கவே செய்யும். மேலும் குழந்தைகளை அதிக நேரம் டி.வி. பார்க்க அனுமதிக்க கூடாது. அந்த நேரத்தில் நீங்கள் வேலை செய்து கொண்டு இருந்தால் குழந்தைகளுக்கு சிறிய வேலைகளை பங்கிட்டு கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுடன் நீங்கள் இருக்கும் நேரம் அதிகரிக்கும். குழந்தைகள் சாப்பிட்ட உடன் தட்டை தானே எடுத்து வைப்பது, பெரியவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் எடுத்து கொடுப்பது போன்ற பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.
வீட்டிற்கு விருந்தினரோ, உறவினரோ வந்தால் அவர்களுக்கு என்ன தேவை என்பதை கவனிக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். குழந்தைகள் பிறந்த நாளை மறக்காமல் நினைவில் வைத்து கொண்டாட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுடனான உறவு மேம்படும். அதே போல் தங்களது குழந்தைகளை எந்த குழந்தைகளுடனாவது ஒப்பிட்டு குறை கூற கூடாது. இந்த செயல் உங்கள் மேல் குழந்தைகளுக்கு எரிச்சலையே ஏற்படுத்தும். இது தாய் மற்றும் குழந்தைகள் உறவில் விரிசலையே ஏற்படுத்தும்.
அதே போல் அலுவலகத்தில் அதிக நேரம் இருந்தால் வீட்டிற்கு வர தாமதம் ஆகும் என்பதனை குழந்தைகளிடம் தெரிவித்து விடுங்கள். இது உங்களை நினைத்து குழந்தைகள் காத்து இருப்பதை தவிர்க்க உதவும். பள்ளியில் நடக்கும் விழாக்கள் போன்றவற்றிற்கு குழந்தைகளுடன் கட்டாயம் செல்லுங்கள். குழந்தைகளுடன் சேர்ந்து இருக்கும் எந்த ஒரு நிமிடத்தையும் இழந்து விடாதீர்கள். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு தங்கள் தாய் மேலும் இருக்கும் நெருக்கம் அதிகமாகும். அதே நேரத்தில் வேலைக்கு சென்று கொண்டே குழந்தைகளையும் சிறப்பாக கவனித்து கொள்ளலாம்.
கூட்டுக்குடும்ப முறையில் குழந்தைகளை பராமரிக்கவும், நீதிக்கதைகளை கூறி நல்வழிப்படுத்தவும் தாத்தா-பாட்டி, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா போன்ற உறவு முறைகள் இருந்தன.
தற்போது தனிக்குடித்தனம் பெருகி விட்ட சூழ்நிலையில் குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லாமல் தவிக்கின்றனர். தனிக்குடித்தனத்தில் குழந்தைகளை சிறப்பாக வளர்க்கும் பொறுப்பு பெற்றோரை மட்டுமே முழுவதும் சார்ந்துள்ளது. தாயும், தந்தையும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகள் மன அழுத்த நோய்கோ, தவறான பழக்க வழக்கங்களுக்கோ அடிமையாகும் வாய்ப்பு அதிகம். இதனால் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுத்து வளர்க்கும் பெரும் பொறுப்பு தாய்க்கு உள்ளது. அதே நேரத்தில் வேலைக்கு சென்று விட்டு கைக்குழந்தைகளை கவனிப்பது கஷ்டமான விஷயம்.
வேலைக்கு செல்லும் பெண்கள் அலுவகத்தில் தங்களது வளர்ச்சியையும், குடும்ப பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் கவனிக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனாலும் ஒரே நேரத்தில் இரண்டு குதிரையிலும் சவாரி செய்து வெற்றி மங்கைகளாக வலம் வருகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் நேரத்தை குழந்தைகளுக்காகவும் ஒதுக்க வேண்டும். தினமும் ஒருவேளை உணவாவது அவர்களுடன் சாப்பிட வேண்டும்.
இதே நேரத்தில் குழந்தைகளுக்கு பிடிக்காத விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு இருக்க கூடாது. நீ சாப்பிட்ட பின் இதை செய்யவேண்டும் அதை செய்ய வேண்டும் என்று கட்டளையிட கூடாது. அதற்கு பதிலாக மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களை பற்றி பேசலாம். குழந்தைகள் என்ன செய்ய விரும்புகிறார்கள் எந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அவர்களது குறைகளை பரிச்சினைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். குழந்தைகள் ஏதாவது ஒரு விஷயத்தில் பொய் செல்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களை அடித்து விடக்கூடாது. உங்களிடம் உள்ள பயத்தின் காரணமாகவே குழந்தைகள் உண்மையை மறைக்க நினைக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். எதுவாக இருந்தாலும் அம்மாவிடம் சொல்லுவோம் அவர்கள் நல்ல தீர்வை தருவார்கள் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும்.
தாயை கண்டு பயப்படும் குழந்தைகள் உண்மையை மறைக்கவே செய்யும். மேலும் குழந்தைகளை அதிக நேரம் டி.வி. பார்க்க அனுமதிக்க கூடாது. அந்த நேரத்தில் நீங்கள் வேலை செய்து கொண்டு இருந்தால் குழந்தைகளுக்கு சிறிய வேலைகளை பங்கிட்டு கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுடன் நீங்கள் இருக்கும் நேரம் அதிகரிக்கும். குழந்தைகள் சாப்பிட்ட உடன் தட்டை தானே எடுத்து வைப்பது, பெரியவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் எடுத்து கொடுப்பது போன்ற பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.
வீட்டிற்கு விருந்தினரோ, உறவினரோ வந்தால் அவர்களுக்கு என்ன தேவை என்பதை கவனிக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். குழந்தைகள் பிறந்த நாளை மறக்காமல் நினைவில் வைத்து கொண்டாட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுடனான உறவு மேம்படும். அதே போல் தங்களது குழந்தைகளை எந்த குழந்தைகளுடனாவது ஒப்பிட்டு குறை கூற கூடாது. இந்த செயல் உங்கள் மேல் குழந்தைகளுக்கு எரிச்சலையே ஏற்படுத்தும். இது தாய் மற்றும் குழந்தைகள் உறவில் விரிசலையே ஏற்படுத்தும்.
அதே போல் அலுவலகத்தில் அதிக நேரம் இருந்தால் வீட்டிற்கு வர தாமதம் ஆகும் என்பதனை குழந்தைகளிடம் தெரிவித்து விடுங்கள். இது உங்களை நினைத்து குழந்தைகள் காத்து இருப்பதை தவிர்க்க உதவும். பள்ளியில் நடக்கும் விழாக்கள் போன்றவற்றிற்கு குழந்தைகளுடன் கட்டாயம் செல்லுங்கள். குழந்தைகளுடன் சேர்ந்து இருக்கும் எந்த ஒரு நிமிடத்தையும் இழந்து விடாதீர்கள். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு தங்கள் தாய் மேலும் இருக்கும் நெருக்கம் அதிகமாகும். அதே நேரத்தில் வேலைக்கு சென்று கொண்டே குழந்தைகளையும் சிறப்பாக கவனித்து கொள்ளலாம்.
நிலத்தில் முதலீடு செய்வதுதான் இன்றைக்கு நல்ல முதலீடாக கருதப்படுகிறது. ஆனால், அசையாத இந்த சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன.
நிலத்தில் முதலீடு செய்வதுதான் இன்றைக்கு நல்ல முதலீடாக கருதப்படுகிறது. ஆனால், அசையாத இந்த சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. சொத்தின் உரிமையாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த சொத்தை நேரடியாக வாங்க முடியாது. நீதிமன்றத்தின் அனுமதி கட்டாயம் தேவை.
அதிகாரம் பெற்ற முகவரிடம் (பவர்) சொத்து வாங்குவதாக இருந்தால், நிலத்தை அல்லது சொத்தை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். சில நேரம் விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் ஒருவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கலாம். எனவே, ஆவணத்தைக் கவனமாகப் படிக்கவும். அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இல்லையென்றால், அந்த அதிகாரம் செல்லுபடியாகாது.
நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்துடன் சொத்து விற்கப்படுகிறதா என்று பார்க்கவும். வாரிசுச் சான்றிதழ் மூலம் யாரெல்லாம் வாரிசுகள் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். வாரிசுதாரர்களில், சொத்துக்கு உரிமையுள்ளவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், உயர் நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் மூலம்தான் சொத்து பரிமாற்றம் நிகழ வேண்டும்.
எப்போதும் சொத்தின் மூல ஆவணத்தை மட்டுமே நம்ப வேண்டும். எனவே, மூல ஆவணத்தை பார்க்காமல் முன்பணம் செலுத்த வேண்டாம். மூல ஆவணம் இல்லை என்றால் சொத்து அடமானத்தில் வைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும்கூட, நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி, வரைபட அனுமதி உள்பட அனைத்து விதமான அனுமதிகளையும் சரிபார்க்க வேண்டும்.
அனுமதி பெற்ற வரைபடத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருந்தால், பின்னாளில் பிரச்சினைகள் எழும். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அரையடி அதிகம் இருந்தாலும் பிரச்சினைதான். பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனைத்தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தையும் குறிப்பிட வேண்டும். அதேபோல வில்லங்கச்சான்றிதழ் 13 ஆண்டுகளுக்கு போதுமென்றாலும், 30 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள்வது உத்தமம்.
பொதுவாக ஒரு சொத்து வாங்குவதற்கு முன், விற்பனை ஆவணம், மூல ஆவணங்கள், வில்லங்கச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா, சொத்து வரி ரசீதுகள் ஆகியவற்றை உரிமையாளரிடம் இருந்து பெற்று சரிபார்க்க வேண்டும். சில சொத்துகள் மற்றும் உரிமையாளரை பொருத்து, கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம்.
அதிகாரம் பெற்ற முகவரிடம் (பவர்) சொத்து வாங்குவதாக இருந்தால், நிலத்தை அல்லது சொத்தை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். சில நேரம் விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் ஒருவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கலாம். எனவே, ஆவணத்தைக் கவனமாகப் படிக்கவும். அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இல்லையென்றால், அந்த அதிகாரம் செல்லுபடியாகாது.
நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்துடன் சொத்து விற்கப்படுகிறதா என்று பார்க்கவும். வாரிசுச் சான்றிதழ் மூலம் யாரெல்லாம் வாரிசுகள் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். வாரிசுதாரர்களில், சொத்துக்கு உரிமையுள்ளவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், உயர் நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் மூலம்தான் சொத்து பரிமாற்றம் நிகழ வேண்டும்.
எப்போதும் சொத்தின் மூல ஆவணத்தை மட்டுமே நம்ப வேண்டும். எனவே, மூல ஆவணத்தை பார்க்காமல் முன்பணம் செலுத்த வேண்டாம். மூல ஆவணம் இல்லை என்றால் சொத்து அடமானத்தில் வைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும்கூட, நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி, வரைபட அனுமதி உள்பட அனைத்து விதமான அனுமதிகளையும் சரிபார்க்க வேண்டும்.
அனுமதி பெற்ற வரைபடத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருந்தால், பின்னாளில் பிரச்சினைகள் எழும். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அரையடி அதிகம் இருந்தாலும் பிரச்சினைதான். பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனைத்தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தையும் குறிப்பிட வேண்டும். அதேபோல வில்லங்கச்சான்றிதழ் 13 ஆண்டுகளுக்கு போதுமென்றாலும், 30 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள்வது உத்தமம்.
பொதுவாக ஒரு சொத்து வாங்குவதற்கு முன், விற்பனை ஆவணம், மூல ஆவணங்கள், வில்லங்கச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா, சொத்து வரி ரசீதுகள் ஆகியவற்றை உரிமையாளரிடம் இருந்து பெற்று சரிபார்க்க வேண்டும். சில சொத்துகள் மற்றும் உரிமையாளரை பொருத்து, கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். அத்தகைய ஆப்பிளில் எத்தகைய நன்மைகள் இருக்கிறது என பார்ப்போம்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவுக்கு வைட்டமின்கள், புரோட்டீன்கள் என உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய ஆப்பிளில் எத்தகைய நன்மைகள் இருக்கிறது என பார்ப்போம்.
* ஆப்பிளில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொழுப்பானது கரைந்துவிடும்.
* இதில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்களை அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.
* ஆப்பிளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.
* இதில் உள்ள நார்ச்சத்தானது, பெருங்குடலில் புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கும்.
* ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது.
* ஆப்பிளில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதால், அவை சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
* ஆப்பிள் மற்றும் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவதால் இதய நோய் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
* ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், வலுவிழந்து மற்றும் பொலிவிழந்து இருக்கும் பற்களை நன்கு பளிச்சென்று மின்ன வைப்பதோடு, ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.
* ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பெக்டின் அதிகம் உள்ளதால், அவை உடலை கட்டழகுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் உள்ள பாலிபீனால், உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்.
* ஆப்பிளில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொழுப்பானது கரைந்துவிடும்.
* இதில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்களை அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.
* ஆப்பிளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.
* இதில் உள்ள நார்ச்சத்தானது, பெருங்குடலில் புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கும்.
* ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது.
* ஆப்பிளில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதால், அவை சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
* ஆப்பிள் மற்றும் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவதால் இதய நோய் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
* ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், வலுவிழந்து மற்றும் பொலிவிழந்து இருக்கும் பற்களை நன்கு பளிச்சென்று மின்ன வைப்பதோடு, ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.
* ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பெக்டின் அதிகம் உள்ளதால், அவை உடலை கட்டழகுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் உள்ள பாலிபீனால், உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்.
வெளி இடங்களுக்கு அன்றாடம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் நாம் வெளியில் செல்லும் பொழுது பாதுகாப்பு வழிமுறைகளை கவனமாக பின்பற்றி சென்று வந்தோமானால் நோயைக் கண்டு பயப்பட தேவையில்லை.
கொரோனா தொற்றுக்குப் பயந்துகொண்டு அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட வெளியில் செல்லாமல் எப்படி இருப்பது ? மருத்துவமனைகள், வங்கிகள், கடைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களுக்கும் அன்றாடம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் நாம் வெளியில் செல்லும் பொழுது பாதுகாப்பு வழி முறைகளை கவனமாக பின்பற்றி சென்று வந்தோமானால் நோயைக் கண்டு பயப்பட தேவையில்லை.
எங்கே வெளியில் செல்வதாக இருந்தாலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை மறக்கவே கூடாது. உடைகள் அணியும் போது அதற்கு ஏற்றாற் போல் அழகிய வண்ணங்களிலும், வாசகங்கள் எழுதப்பட்டது போன்றும், அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டது போன்றும் முகக்கவசங்கள் வந்து விட்டன. முகக்கவசம் அணிவதை பெரிய பாரமாக எண்ணாமல், ஜாலியாக அணிந்து கொண்டு செல்ல ஆரம்பித்த விட்டால் நம்முடைய பாதுகாப்புக்கு நூறு சதவிகிதம் நாம் பொறுப்பாளி ஆகிவிடுகின்றோம்.
* சாதாரணமாகவே வெளிநாடுகளில் சிறிய ஜுரம், இருமல் மற்றும் தும்மல் இருந்தால் அவர்களாகவே முகக்கவசங்களை அணிந்து கொள்கிறார்கள். இதனால் நமக்கிருக்கும் இருமல், சளி போன்றவை அடுத்தவர்களுக்கும் எளிதில் பரவாது.
* இப்பொழுது ஒரு வங்கிக்குச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு செல்வது, அனைத்து கவுன்டர்களிலும் போய் ஒட்டிக்கொண்டு நிற்பது போன்றவற்றை தவிர்த்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்கலாம்.
* பண்டிகை நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரத்துவங்கிவிட்டது புதுத்துணிகள் எடுக்க வேண்டியுள்ளது. சரி கடைகளுக்குச் சென்று துணிகளை வாங்க வேண்டிய சூழ்நிலையில் நாமே அனைத்துத் துணிகளையும் எடுத்துப் பார்ப்பது, வைப்பது என்றில்லாமல் விற்பனையாளரிடம் குறிப்பிட்ட வண்ணம் மற்றும் டிசைனைக் கூறியோ அல்லது துணிகளைக் சுட்டிக்காட்டியோ அவற்றை எடுத்துப் போடச் சொல்லலாம்.
எங்கு சென்றாலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது நல்லது. கடைகளிலும் அனைத்துப் பொருட்களையும் கைகளில் எடுத்துப் பார்ப்பது மேசைகள், நாற்காலிகள் மற்றும் ஷோபாக்கள் போன்றவற்றைத் தொடுவது என்றில்லாமல் முடிந்தவரை எட்டநின்று வாங்குவது நல்லது. நம் பையிலேயே ஒரு சிறிய சானிடைசர் பாட்டிலைக் கொண்டு சென்றோமானால் தேவையான பொழுது கைகளைச் சுத்தப் படுத்திக் கொள்ளலாம்.
இப்பொழுது பெரும்பாலான ஜவுளிக்கடைகளில் இணையதளம் மூலம் விற்பனையாளர்கள் நாம் குறிப்பிடும் சேலைகள் மற்றும் துணி வகைகளை நமக்கு எடுத்துக் காண்பிக்கிறார்கள். நாம் தேர்வு செய்து வைக்கும் துணிகளை கொரியர் மூலமும் நமது வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் சேவையையும் துவங்கி உள்ளார்கள். எல்லா வீடுகளிலுமே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களை துணிக்கடைகளுக்கு அழைத்துக் கொண்டு போக இயலாது. இதற்கென்றே இணையதள விற்பனைச் சேவையை ஜவுளிக் கடைகள் துவங்கியுள்ளன. முன்கூட்டியே தொலைபேசி மூலம் நியமனம் ( அப்பாயின்மென்ட்) பெற்றுக் கொண்டு நம் வீட்டுக் கணினி மூலம் அட்டகாசமாக ஷாப்பிங் செய்து விடலாம். இப்படி அப்பாயின்மென்ட் பெறுவதன் மூலம் கடைக்காரர்கள் நமக்கென்று பிரத்தியேகமாக விற்பனைப் பிரதிநிதியை நியமிக்கிறார்கள். அவர்கள் நமக்குத் தேவையான துணிமணிகளை பொறுமையாகவும் இன்முகத்துடனும் காண்பிக்கிறார்கள்.
* பாத்திரக் கடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்குச் சென்று வாஷிங்மெஷின், ஃபிரிட்ஜ், ஏசி என ஏதாவது ஒன்றை வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். கடைகளில் சென்று பல மாடல்களைப் பார்க்கிறோம். முடிந்தவரை எந்த ஒரு பொருளையும் நாம் கைகளால் தொடுவதைத் தவிர்த்து அங்கிருக்கும் விற்பனைப் பிரதிநிதிகளைக் கொண்டே அவற்றைக் காண்பிக்கச் சொல்லலாம்.
பெரும்பாலான கடைகளில் இப்பொழுது நாம் கடைக்குச் செல்லும் பொழுது அவர்கள் உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பது மற்றும் முகக்கவசம், கையுறை தருவது கைகளைச் சுத்தப் படுத்த சானிடைசர்கள் தருவது என அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறார்கள். நகைக்கடைகளுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்படும் பொழுதும் அதிக கவனத்துடன் பாதுகாப்பாகச் சென்று வந்தோமானால் எந்த பிரச்சனையும் இருக்காது. நகைக்கடைகளில் பெரும்பாலும் சமூக இடைவெளியுடனேயே வாடிக்கையாளர்களை கடைகளுக்குள் அனுமதிக்கிறார்கள். அதேபோல் கிருமிநாசினித் திரவங்களைக் கொண்டு அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வென்றையும் தொட்டுப் பாாத்து வாங்குவதைத் தவிர்த்து நமக்குத் தேவையான நகையை மட்டும் தேர்ந்தெடுத்து அணிந்து பார்த்து வாங்குவது நல்லது. இப்பொழுது சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை இணைய வழி வங்கிச் சேவை மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதையே ஊக்குவிக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது அணியும் முகக்கவசம் மற்றும் கையுறைகளை பொது வெளியில் கழற்றாமல் வீட்டிற்கு வந்த பின்பு கழற்றுவது அதிக பாதுகாப்பைத் தரும்.
சமூக அக்கறையுடன் தனிநபர் இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் நோயற்ற சமுதாயம் உருவாவதோடு வெளியில் சென்று வருவதும் பாதுகாப்பான நிகழ்வாகவே மாறிவிடும்.
எங்கே வெளியில் செல்வதாக இருந்தாலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை மறக்கவே கூடாது. உடைகள் அணியும் போது அதற்கு ஏற்றாற் போல் அழகிய வண்ணங்களிலும், வாசகங்கள் எழுதப்பட்டது போன்றும், அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டது போன்றும் முகக்கவசங்கள் வந்து விட்டன. முகக்கவசம் அணிவதை பெரிய பாரமாக எண்ணாமல், ஜாலியாக அணிந்து கொண்டு செல்ல ஆரம்பித்த விட்டால் நம்முடைய பாதுகாப்புக்கு நூறு சதவிகிதம் நாம் பொறுப்பாளி ஆகிவிடுகின்றோம்.
* சாதாரணமாகவே வெளிநாடுகளில் சிறிய ஜுரம், இருமல் மற்றும் தும்மல் இருந்தால் அவர்களாகவே முகக்கவசங்களை அணிந்து கொள்கிறார்கள். இதனால் நமக்கிருக்கும் இருமல், சளி போன்றவை அடுத்தவர்களுக்கும் எளிதில் பரவாது.
* இப்பொழுது ஒரு வங்கிக்குச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு செல்வது, அனைத்து கவுன்டர்களிலும் போய் ஒட்டிக்கொண்டு நிற்பது போன்றவற்றை தவிர்த்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்கலாம்.
* பண்டிகை நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரத்துவங்கிவிட்டது புதுத்துணிகள் எடுக்க வேண்டியுள்ளது. சரி கடைகளுக்குச் சென்று துணிகளை வாங்க வேண்டிய சூழ்நிலையில் நாமே அனைத்துத் துணிகளையும் எடுத்துப் பார்ப்பது, வைப்பது என்றில்லாமல் விற்பனையாளரிடம் குறிப்பிட்ட வண்ணம் மற்றும் டிசைனைக் கூறியோ அல்லது துணிகளைக் சுட்டிக்காட்டியோ அவற்றை எடுத்துப் போடச் சொல்லலாம்.
எங்கு சென்றாலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது நல்லது. கடைகளிலும் அனைத்துப் பொருட்களையும் கைகளில் எடுத்துப் பார்ப்பது மேசைகள், நாற்காலிகள் மற்றும் ஷோபாக்கள் போன்றவற்றைத் தொடுவது என்றில்லாமல் முடிந்தவரை எட்டநின்று வாங்குவது நல்லது. நம் பையிலேயே ஒரு சிறிய சானிடைசர் பாட்டிலைக் கொண்டு சென்றோமானால் தேவையான பொழுது கைகளைச் சுத்தப் படுத்திக் கொள்ளலாம்.
இப்பொழுது பெரும்பாலான ஜவுளிக்கடைகளில் இணையதளம் மூலம் விற்பனையாளர்கள் நாம் குறிப்பிடும் சேலைகள் மற்றும் துணி வகைகளை நமக்கு எடுத்துக் காண்பிக்கிறார்கள். நாம் தேர்வு செய்து வைக்கும் துணிகளை கொரியர் மூலமும் நமது வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் சேவையையும் துவங்கி உள்ளார்கள். எல்லா வீடுகளிலுமே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களை துணிக்கடைகளுக்கு அழைத்துக் கொண்டு போக இயலாது. இதற்கென்றே இணையதள விற்பனைச் சேவையை ஜவுளிக் கடைகள் துவங்கியுள்ளன. முன்கூட்டியே தொலைபேசி மூலம் நியமனம் ( அப்பாயின்மென்ட்) பெற்றுக் கொண்டு நம் வீட்டுக் கணினி மூலம் அட்டகாசமாக ஷாப்பிங் செய்து விடலாம். இப்படி அப்பாயின்மென்ட் பெறுவதன் மூலம் கடைக்காரர்கள் நமக்கென்று பிரத்தியேகமாக விற்பனைப் பிரதிநிதியை நியமிக்கிறார்கள். அவர்கள் நமக்குத் தேவையான துணிமணிகளை பொறுமையாகவும் இன்முகத்துடனும் காண்பிக்கிறார்கள்.
* பாத்திரக் கடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்குச் சென்று வாஷிங்மெஷின், ஃபிரிட்ஜ், ஏசி என ஏதாவது ஒன்றை வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். கடைகளில் சென்று பல மாடல்களைப் பார்க்கிறோம். முடிந்தவரை எந்த ஒரு பொருளையும் நாம் கைகளால் தொடுவதைத் தவிர்த்து அங்கிருக்கும் விற்பனைப் பிரதிநிதிகளைக் கொண்டே அவற்றைக் காண்பிக்கச் சொல்லலாம்.
பெரும்பாலான கடைகளில் இப்பொழுது நாம் கடைக்குச் செல்லும் பொழுது அவர்கள் உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பது மற்றும் முகக்கவசம், கையுறை தருவது கைகளைச் சுத்தப் படுத்த சானிடைசர்கள் தருவது என அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறார்கள். நகைக்கடைகளுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்படும் பொழுதும் அதிக கவனத்துடன் பாதுகாப்பாகச் சென்று வந்தோமானால் எந்த பிரச்சனையும் இருக்காது. நகைக்கடைகளில் பெரும்பாலும் சமூக இடைவெளியுடனேயே வாடிக்கையாளர்களை கடைகளுக்குள் அனுமதிக்கிறார்கள். அதேபோல் கிருமிநாசினித் திரவங்களைக் கொண்டு அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வென்றையும் தொட்டுப் பாாத்து வாங்குவதைத் தவிர்த்து நமக்குத் தேவையான நகையை மட்டும் தேர்ந்தெடுத்து அணிந்து பார்த்து வாங்குவது நல்லது. இப்பொழுது சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை இணைய வழி வங்கிச் சேவை மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதையே ஊக்குவிக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது அணியும் முகக்கவசம் மற்றும் கையுறைகளை பொது வெளியில் கழற்றாமல் வீட்டிற்கு வந்த பின்பு கழற்றுவது அதிக பாதுகாப்பைத் தரும்.
சமூக அக்கறையுடன் தனிநபர் இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் நோயற்ற சமுதாயம் உருவாவதோடு வெளியில் சென்று வருவதும் பாதுகாப்பான நிகழ்வாகவே மாறிவிடும்.






