search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் முறையாக உச்சரித்து, அதற்கான பலனை நீங்கள் பெற்று விட்டால், உங்களின் மனபயம் நீங்கும். விஷ ஜந்துக்களால் இருக்கும் ஜாதக தோஷங்கள் நீங்கும்.
    பொதுவாகவே எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் விநாயகப் பெருமானை தான் தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். இதேபோல் பெருமாள் கோவில்களுக்கு நாம் செல்லும் போது, முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு சாஸ்திரமும் உண்டு. இது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்துவிட்டு, அதன் பின்பு பெருமாளை தரிசனம் செய்வதுதான் சரியான முறையும் கூட. இனி பெருமாள் கோவில்களுக்கு சென்றால் இந்த முறையை பின்பற்றி கொள்ளுங்கள்.

    ஓம் ஸ்ரீ காருண்யாய
    கருடாய வேத ரூபாய
    வினதா புத்ராய விஷ்ணு
    பக்தி பிரியாய அமிர்த
    கலச ஹஸ்தாய பஹு
    பராக்ரமாய பக்ஷி ராஜாய
    சர்வ வக்கிர சர்வ
    தோஷ, விஷ சர்ப்ப
    விநாசனாய ஸ்வாஹா

    பீஷ்மாஷ்டமி அன்று குளிக்கும்போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
    ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
    ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
    ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
    தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து  ஸப்தமீ நெளமி ஸப்தமி !
    தேவி!  த்வாம் ஸப்த லோகைக மாதரம்  ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
    மம பாபம் வ்யபோஹய !
    திருப்பதி ஏழுமலையானை கீழ் திருப்பதியில் இருந்து நடந்து மலையேறிச் சென்று தரிசிப்பவர்கள் செல்லும்போது சொல்ல வேண்டிய சுலோகம் ஒன்று உள்ளது. அதை இங்கே பார்க்கலாம்.
    திருப்பதி ஏழுமலையானை கீழ் திருப்பதியில் இருந்து நடந்து மலையேறிச் சென்று தரிசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படிச் செல்லும்போது சொல்ல வேண்டிய சுலோகம் ஒன்று உள்ளது. அதை இங்கே பார்க்கலாம்.

    ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
    ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸேவந்தே ஸ்ரத்தயாஸஹ
    தம் பவந்தம் அஹம் பதத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
    க்ஷமஸ்வ ததகம் மேசத்ய தயயா பாபசேதஸ:
    த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்ஸயஸ்வமே.

    பொருள்:-

    பிரம்மதேவன் முதலான தேவர்கள், எந்த வேங்கட மலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்க மயமான, அளவு கடந்த புண்ணியம் உள்ளதும், சர்வ தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான, ஸ்ரீநிவாசனுக்கு இருப்பிடமான பர்வதமே.. என் கால்களால் தங்கள் மீது ஏறுகிறேன். அதனால் உண்டாகும் பாவங்களை கருணையினால் தாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். தங்களின் சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீவேங்கடவனை தாங்கள் எனக்குத் தரிசனம் செய்து வைக்க வேண்டும்.
    நீங்கள் தொடங்கிய காரியங்களில் ஏற்படும் இழுபறி பிரச்னைகள் தீர, தினமும் அந்த காரியத்தை தொடங்கும் முன் கணபதியின் 108 போற்றி துதிகளை பாடி தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
    முழுமுதல் கடவுள் விநாயக பெருமாள் அனைத்து வினைகளையும் தீர்த்து நல் வழி அருள்பவர். நமக்கு ஏற்படும் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிச்சயம் அதற்கான தீர்வு உண்டு. நாம் எந்த விஷயத்தை தொடங்கினாலும் அதற்கான சரியான நேரத்தில் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.  அப்படி நீங்கள் தொடங்கிய காரியங்களில் ஏற்படும் இழுபறி பிரச்னைகள் தீர, தினமும் அந்த காரியத்தை தொடங்கும் முன் கணபதியின் 108 போற்றி துதிகளை பாடி தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

    1. ஓம் அத்தி முகனே போற்றி
    2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி
    3. ஓம் அம்மையே அப்பா போற்றி
    4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி
    5. ஓம் அமரர்கள் கோனே போற்றி

    6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி
    7. ஓம் அங்குச பாஸா போற்றி
    8. ஓம் அரு உருவானாய் போற்றி
    9. ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி
    10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி

    11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி
    12. ஓம் அவல்,பொரி,அப்பம் ,அருந்துவோய் போற்றி
    13. ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வாய் போற்றி
    14. ஓம் ஆதி மூலமே போற்றி
    15. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி

    16. ஓம் ஆரா அமுதா போற்றி
    17. ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி
    18. ஓம் இடையூறு களைவாய் போற்றி
    19. ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி
    20. ஓம் இருவினை அறுப்பாய் போற்றி

    21. ஓம் ஈசனார் மகனே போற்றி
    22. ஓம் ஈரேழாம் உலகா போற்றி
    23. ஓம் உத்தமக் குணாளா போற்றி
    24. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
    25. ஓம் உண்மை நெறியாளா போற்றி

    26. ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி
    27. ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
    28. ஓம் எங்குமே நிறைவாய் போற்றி
    29. ஓம் என்றுமே திகழ்வாய் போற்றி
    30. ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி

    31. ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி
    32. ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி
    33. ஓம் எண்குண சீலா போற்றி
    34. ஓம் எழு பிறப்பறுப்பாய் போற்றி
    35. ஓம் ஏழைப் பங்காளா போற்றி

    36. ஓம் ஏக நாயகனே போற்றி
    37. ஓம் எழில் மிகு தேவே போற்றி
    38. ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி
    39. ஓம் ஐங்கர முடையாய் போற்றி
    40. ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி

    41. ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி
    42. ஓம் நாவலர் பணிவாய் போற்றி
    43. ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி
    44. ஓம் முழு முதற் பொருளே போற்றி
    45. ஓம் ஒளி மிகு தேவே போற்றி

    46. ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி
    47. ஓம் கணத்து நாயகனே போற்றி
    48 . ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி
    49. ஓம் கலைஞானக் குருவே போற்றி
    50. ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி

    51. ஓம் கற்பக களிறே போற்றி
    52. ஓம் கண்கண்ட தேவே போற்றி
    53. ஓம் கந்தனை வென்றாய் போற்றி

    54. ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி
    55. ஓம் சங்கத்துத் தமிழே போற்றி

    56. ஓம் சரவணன் தொழுவாய் போற்றி
    57. ஓம் சர்வ லோகேசா போற்றி
    58. ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி
    59. ஓம் சுருதியின் முடிவே போற்றி
    60. ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி

    61. ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி
    62. ஓம் நாதனே ,கீதா போற்றி
    63. ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
    64. ஓம் தாயினும் நல்லாய் போற்றி
    65. ஓம் தரும குணாளா போற்றி

    66. ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
    67. ஓம் தூயவர் துணைவா போற்றி
    68. ஓம் துறவிகள் பொருளே போற்றி

    69. ஓம் நித்தனே ,நிமலா போற்றி
    70. ஓம் நீதி சால் துரையே போற்றி

    71. ஒம் நீல மேனியனே போற்றி
    72. ஓம் நிர்மலி வேனியா போற்றி
    73. ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி
    74. ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி
    75. ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி

    76. ஓம் பாவலர் பணிவாய் போற்றி
    77. ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி
    78 . ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி
    79. ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
    80. ஓம் முத்தியை தருவாய் போற்றி

    81. ஓம் வேழ முகத்தாய் போற்றி
    82. ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி
    83. ஓம் வேள்வியின் முதல்வா போற்றி

    84. ஓம் வேதாந்த விமலா போற்றி
    85. ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி

    86. ஓம் உடல் நலம் தருவாய் போற்றி
    87. ஓம் செல்வம் தருவாய் போற்றி
    88. ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி
    89. ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி
    90. ஓம் சினம் ,காமம் ,தவிர்ப்பாய் போற்றி

    91. ஓம் கல்வியை அருள்வாய் போற்றி
    92. ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி
    93. ஓம் ஒளவியம் அகற்றுவாய் போற்றி
    94. ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி
    95. ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி

    96. ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி
    97. ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி
    98. ஓம் அமிர்த கணேசா போற்றி

    99. ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி
    100. ஓம் வலம்புரி விநாயகா போற்றி

    101. ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி
    102. ஓம் சித்தி விநாயகா போற்றி
    101. ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி
    104. ஓம் சுந்தர விநாயகா போற்றி
    105. ஓம் சுக போகம் தருவாய் போற்றி
    106. ஓம் அனைத்து ஆனாய் போற்றி
    107. ஓம் ஆபத் சகாயா போற்றி
    108. ஓம் அமிர்த கணேசா போற்றி

    கணபதியை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்.
    தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது திண்ணம்.
    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு, சக்கரம், அட்டைபூச்சி, அமிர்தகலசம் இவற்றுடன்  தோன்றியவர் தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான். ஆயுர்வேதம் அவரால் தோன்றியது.

    கீழ்க்காணும் மந்திரத்தை ஜெபித்து வந்தாலும் வியாதிகள் நீங்கும்.வெண்ணெயில் மந்திரித்து உண்ணலாம்,மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை இடது கையில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய|
    தன்வந்திரியே |
    அமிர்தகலச ஹஸ்தாய |
    சர்வ ஆமய நசனாய|
    த்ரைலோக்ய நாதாய |
    ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||
    திருமணமாகாத பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியை மனதில் நினைத்து 48 நாள்கள் தியானித்தால் அன்னை மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் திருமண வரம் அருள்வாள் என்பது ஐதிகம்.
    அன்னையை வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும் என்றும் வேண்டும் செல்வம் சேரும் என்பதும் நம்பிக்கை. திருமணமாகாத பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியை மனதில் நினைத்து 48 நாள்கள் தியானித்தால் அன்னை மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் திருமண வரம் அருள்வாள் என்பது ஐதிகம்.

    அன்னையின் மூல மந்திரமான

    ஓம் பாலாரூபிணி வித்மஹே

    பரமேஸ்வரி தீமஹி

    தன்னோ கந்யா ப்ரசோதயாத்

    என்னும் மந்திரத்தைச் சொல்லிவர சகல நன்மைகளும் கைகூடும்.

    கன்னிகா பரமேஸ்வரி அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம். வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருக்கும் அம்மன் படத்துக்கு பூ சாத்தி, நீர் மோர், பானகம் ஆகியன செய்து படைத்து வழிபட வேண்டும். அவ்வாறு செய்தால் அன்னை மனம் குளிர்ந்து நம்மைச் சூழ இருக்கும் இன்னல்களிலிருந்து விலக்கிக் காப்பாள் என்பது ஐதிகம்.
    அண்ணாமலையாரை நீங்கள் திருவண்ணாமலைக்கு வந்துதான் வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அருணாசலேஸ்வரரை நினைத்தாலே போதும், நிச்சயம் முக்தி கிடைக்கும்.
    சிவபெருமான் அருள்பாலிக்கும் எத்தனையோ தலங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அந்த தலங்களுக்கு எல்லாம் இல்லாத ஒரு மிக முக்கியமான சிறப்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தலத்துக்கு மட்டுமே உண்டு. அருணாசலேஸ்வரரை நீங்கள் திருவண்ணாமலைக்கு வந்துதான் வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனம் கசிந்து, ஆத்மார்த்தமாக இருந்த இடத்தில் இருந்தே அருணாசலேஸ்வரரை நினைத்தாலே போதும், நிச்சயம் முக்தி கிடைக்கும்.

    மறையி னானொடு மாலவன் காண்கிலா
    நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்
    உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப்
    பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.
    மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.
    இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.

    மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

    இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்

    ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
    வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்
    கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியை வணங்கிட ஆயகலைகள் அறுபத்து நான்கும் நமக்கு கிடைக்கும்.
    01 ஓம் ஸரஸ்வத்யை நமஹ
    02 ஓம் மஹா பத்ராயை நமஹ
    03 ஓம் மஹா மாயாயை நமஹ
    04 ஓம் வரப்ரதாயை நமஹ
    05 ஓம் ஸ்ரீ ப்ரதாயை நமஹ

    06 ஓம் பத்ம நிலயாயை நமஹ
    07 ஓம் பத்மாக்ஷ்யை நமஹ
    08 ஓம் பத்ம வக்த்ராயை நமஹ
    09 ஓம் சிவானுஜாயை நமஹ
    10 ஓம் புஸ்தக ப்ருதே நமஹ

    11 ஓம் ஜ்ஞாந முத்ராயை நமஹ
    12 ஓம் ரமாயை நமஹ
    13 ஓம் பராயை நமஹ
    14 ஓம் காமரூபாயை நமஹ
    15 ஓம் மஹா வித்யாயை நமஹ

    16 ஓம் மஹாபாதக நாசின்யை நமஹ
    17 ஓம் மஹாச்ரயாயை நமஹ
    18 ஓம் மாலிந்யை நமஹ
    19 ஓம் மஹாபோகாயை நமஹ
    20 ஓம் மஹாபுஜாயை நமஹ

    21 ஓம் மஹாபாகாயை நமஹ
    22 ஓம் மஹோத்ஸாஹாயை நமஹ
    23 ஓம் திவ்யாங்காயை நமஹ
    24 ஒம் ஸூரவந்திதாயை நமஹ
    25 ஓம் மஹாகாள்யை நமஹ

    26 ஓம் மஹாபாஷாயை நமஹ
    27 ஓம் மஹாகாராயை நமஹ
    28 ஓம் மஹாங்குஸாயை நமஹ
    29 ஓம் பீதாயை நமஹ
    30 ஓம் விமலாயை நமஹ

    31 ஓம் விஸ்வாயை நமஹ
    32 ஓம் வித்யுந்மாலாயை நமஹ
    33 ஓம் வைஷ்ணவ்யை நமஹ
    34 ஓம் சந்த்ரிகாயை நமஹ
    35 ஓம் சந்த்ரவதநாய நமஹ

    36 ஓம் சந்த்ரலோகா விபூஷிதாயை நமஹ
    37 ஓம் ஸாவித்ர்யை நமஹ
    38 ஓம் ஸூரஸாயை நமஹ
    39 ஓம் தேவ்யை நமஹ
    40 ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நமஹ

    41 ஓம் வாக்தேவ்யை நமஹ
    42 ஓம் வஸூதாயை நமஹ
    43 ஓம் தீவ்ராயை நமஹ
    44 ஓம் மஹாபத்ராயை நமஹ
    45 ஓம் மஹாபலாயை நமஹ

    46 ஓம் போகதாயை நமஹ
    47 ஓம் பாரத்யை நமஹ
    48 ஓம் பாமாயை நமஹ
    49 ஓம் கோவிந்தாயை நமஹ
    50 ஓம் கோமத்யை நமஹ

    51 ஓம் சிவாயை நமஹ
    52 ஓம் ஜடிலாயை நமஹ
    53 ஓம் விந்த்யவாஸாயை நமஹ
    54 ஓம் விந்த்யாசலவிராஜிதாயை நமஹ
    55 ஓம் சண்டிகாயை நமஹ

    56 ஓம் வைஷ்ணவ்யை நமஹ
    57 ஓம் ப்ராஹ்மீயை நமஹ
    58 ஓம் ப்ரஹ்மஜ்ஞாஸாதநாயை நமஹ
    59 ஓம் ஸூதாமூர்த்யை நமஹ
    60 ஓம் ஸூபத்ராயை நமஹ

    61 ஓம் ஸெளதாமன்யை நமஹ
    62 ஓம் ஸூரபூஜிதாயை நமஹ
    63 ஓம் ஸூவாஸின்யை நமஹ
    64 ஓம் ஸூநாஸாயை நமஹ
    65 ஓம் விந்த்ராயை நமஹ

    66 ஓம் பத்மலோசனாயை நமஹ
    67 ஓம் வித்யாரூபாயை நமஹ
    68 ஓம் விசாலாக்ஷ்யை நமஹ
    69 ஓம் ப்ரம்ஹஜாயாயை நமஹ
    70 ஓம் மஹாபலாயை நமஹ

    71 ஓம் த்ரயீமூர்த்யே நமஹ
    72 ஓம் த்ரிகாலஜ்ஞாயை நமஹ
    73 ஓம் த்ரிகுணாயை நமஹ
    74 ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நமஹ
    75 ஓம் கம்பாஸூரப்ரமதிந்மையை நமஹ

    76 ஓம் சுபதாயை நமஹ
    77 ஓம் ஸ்வராத்மிகாயை நமஹ
    78 ஓம் ரக்த பீஜ நிஹந்த்ர்யை நமஹ
    79 ஓம் சாமுண்டாயை நமஹ
    80 ஓம் அம்பிகாயை நமஹ

    81 ஓம் முண்டகாயப்ரஹரணாயை நமஹ
    82 ஓம் தூம்ரலோசன மர்தனாயை நமஹ
    83 ஓம் ஸர்வதேவ ஸ்துதாயை நமஹ
    84 ஓம் ஸெளம்யாயை நமஹ
    85 ஓம் ஸீராஸீர நமஸ்க்ருதாயை நமஹ

    86 ஓம் காளராத்ர்யை நமஹ
    87 ஓம் கலாதாராயை நமஹ
    88 ஓம் ரூபஸெள பாக்யதாயின்யை நமஹ
    89 ஓம் வாக்தேவ்யை நமஹ
    90 ஓம் வராரோஹாயை நமஹ

    91 ஓம் வாராஹ்யை நமஹ
    92 ஓம் வாரிஜாஸனாயை நமஹ
    93 ஓம் சித்ராம்பராயை நமஹ
    94 ஓம் சித்ரகந்தாயை நமஹ
    95 ஓம் சித்ரமால்ய விபூஷிதாயை நமஹ

    96 ஓம் காந்தாயை நமஹ
    97 ஓம் காமப்ரதாயை நமஹ
    98 ஓம் வித்யாயை நமஹ
    99 ஓம் வித்யாதர ஸுபூஜிதாயை நமஹ
    100 ஓம் ஸ்வேதாநநாயை நமஹ

    101 ஓம் நீலபுஜாயை நமஹ
    102 ஓம் சதுர்வர்க பலப்ரதாயை நமஹ
    103 ஓம் சதுராநநஸாம் ராஜ்யாயை நமஹ
    104 ஓம் ரக்தமத்யாயை நமஹ
    105 ஓம் நிரஞ்ஜனாயை நமஹ

    106 ஓம் ஹம்ஸாஸனாயை நமஹ
    107 ஓம் நீலஜங்க்காயை நமஹ
    108 ஓம் பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நமஹ

    109 ஓம் துர்காலஷ்மி ஸரஸ்வதீப்யோ நமஹ
    110 ஓம் நானாவித மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி!
    அன்பின் வடிவமாக சிவபெருமான் இருக்கிறார் என்பதை தத்துவார்த்தமாக எடுத்துரைத்த திருமூலர், அந்த ஈசனை கைப்பற்றிச் சென்றால், முக்தியை அடையலாம். மீண்டும் பிறக்கும் நிலை வராது என்பதையும் சொல்கிறார்.
    பாடல்:-    

    மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
    மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
    ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்தைப்
    பேணிப் தொழுதென்ன பேறு பெற்றாரே.

    விளக்கம்:- சிவபெருமான் மாணிக்கமாகவும், சக்திதேவி அந்த மாணிக்கத்தின் உள்ளே விளங்கும் மரகத ஒளியாகவும் உள்ளனர். அம்மையே இறைவனுக்கு திருமேனி என்பதால், மரகதமாய் விளங்குகிறார். பொன்னம்பலமாகிய மன்றத்தில் ஈசனான பெருமானின் திருநடனத்தைக் கண்டு தொழுது போற்றுபவர்கள், பெறும் பேற்றை என்னவென்று சொல்வது...

    பாடல்:-

    இருவினை நேரொப்பில் இன்னருள் சக்தி
    குருவென வந்து குணம்பல நீக்கித்
    தரும் எனும் ஞானத்தால் தன்செயல் அற்றால்
    திரிமலம் திரிந்து சிவன் அவன் ஆமே.

    பொருள்:-

    நன்னெறிகளில் உள்ளம் ஒன்றியிருக்கும்போது, நல்வினைப் பயனும், தீவினைப் பயனும் ஒருவரை அணுகினால், உடல்தான் அந்த வினைகளை எதிர்கொள்ளும். அவற்றை உள்ளம் அனுபவிக்காது. அப்போது சக்தியின் அருள், குருவாக வந்து ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நீக்கும். அந்த நிலையில் நம் ஜீவனானது, சிவன் என்று மாறிப்போகும்.

    திருமூலர் என்னும் மகா முனிவரால் இயற்றப்பட்ட திருமந்திர நூல், சிவபெருமானைத் தொழும் சைவ நெறிகளை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. உலக உயிர்களிடத்தில் அன்பை செலுத்தும் உயர்வானவராக சிவபெருமான் இருக்கிறார். அவரே உயிர்களாகவும் இருக்கிறார் என்பதைச் சொல்லும் திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

    பாடல்:-

    உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
    பன்னும் மறைகள் பயிலும் பரமனை
    என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
    அன்னமயன் என்று அறிந்து கொண்டேனே.

    விளக்கம்:-

    சிவபெருமானை என்னுடைய உள்ளத்தில் நினைத்தவுடன், அவர் உயிர்கள் அனைத்தின் நிலையை உணர்ந்து செயல்படுபவர் என்பதை அறிந்துகொண்டேன். அதே போல் மறைகள் அனைத்தும் அந்த ஈசனையே தொழுது போற்றுகின்றன. என்னுள்ளே இருக்கும் சோர்வுபடாத உள்ளொளி மிக்க விளக்காகவும் அந்த சிவனே இருக்கிறார். அவர் இயற்கையிலேயே பேரறிவானவர் என்பதையும் அறிந்து கொண்டேன்.

    பாடல்:-

    வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து
    நீ ஒன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
    தீ என்று இங்கு உன்னைத் தெளிவன் தெளிந்தபின்
    பேயென்று இங்கு என்னைப் பிறர் தெளியாரே.

    விளக்கம்:-

    வாய் ஒன்றைச் சொல்லும் வகையிலும், மனம் வேறு சிந்திக்கும் வகையிலும், அதற்கு நேர்மாறாக செயல்படும் விதத்திலும் வாழ்வது என்பது தகுந்ததல்ல. சொல், சிந்தனை, செயல் ஆகிய மூன்றும் ஒன்றியிருக்கும் நிலைதான் உறுதியான வெற்றியைப் பெற்றுத் தரும். பெருமானே.. நீ தீயின் வடிவம் என்பதை நான் தெரிந்து தெளிவு பெற்றுவிட்டேன். அதில் உறுதியில்லாதவர்கள் அனைவரும், என்னை பேய் பிடித்து அலைபவன் என்கிறார்கள்.
    திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான காயத்ரி மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.
    மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.

    திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ( சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.

    01. அசிதாங்க பைரவர்‬: அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ‪‎குருவின்‬ கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

    “ஓம் ஞான தேவாய வித்மஹே
    வித்யா ராஜாய தீமஹி
    தந்நோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்.”

    “ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
    கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ பிராம்ஹி ப்ரசோதயாத்.”

    02. ‪‎ருரு பைரவர்‬: ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். #ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ‪‎#சுக்கிரனின்‬ கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள்.

    “ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
    டங்கேஷாய தீமஹி
    தந்நோ ருருபைரவ ப்ரசோதயாத்.”

    “ஓம் வருஷத் வஜாய வித்மஹே
    ம்ருக ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ ரவுத்ரி ப்ரசோதயாத்.”

    03. சண்ட பைரவர்: சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

    “ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
    மஹாவீராய தீமஹி
    தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்”

    “ஓம் சிகித்வஜாயை வித்மஹே
    வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ கவுமாரி ப்ரசோதயாத்.”

    04. குரோதன பைரவர்: குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

    “ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே
    லட்சுமி தராய தீமஹி
    தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்”

    “ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே
    சக்ர ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.”

    05. உன்மத்த பைரவர்: உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராஹி விளங்குகிறாள்.

    “ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
    வராஹி மனோகராய தீமஹி
    தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்.”

    “ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
    தண்ட ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ வராஹி ப்ரசோதயாத்.”

    06. கபால பைரவர்: கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். யானையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

    “ஓம் கால தண்டாய வித்மஹே
    வஜ்ர வீராய தீமஹி
    தந்நோ கபால பைரவ ப்ரசோதயாத்.”

    “ஒம் கஜத்வஜாய வித்மஹே
    வஜ்ர ஹஸ்தாய தீமஹி
    தந்நோ இந்திராணி ப்ரசோதயாத்.”

    07. பீக்ஷன பைரவர்: பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

    “ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
    ஸர்வானுக்ராய தீமஹி
    தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்”

    “ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
    சூல ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ காளி ப்ரசோதயாத்.”

    08. சம்ஹார பைரவர்: சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

    “ஓம் மங்களேஷாய வித்மஹே
    சண்டிகாப்ரியாய தீமஹி
    தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்”

    ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
    மஹாதேவி ச தீமஹி
    தந்நோ சண்டி ப்ரசோதயாத்.”

    “ஒம் ஸ்வானத் வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பைரவ ப்ரசோதயாத்.”

    “ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
    ஸ்வாந வாஹாய தீமஹி
    தந்நோ பைரவ ப்ரசோதயாத்.”

    “ஓம் திகம்பராய வித்மஹே
    தீர்கதிஷணாய தீமஹி
    தந்நோ பைரவ ப்ரசோதயாத்.”

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

    காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
    கயிலை மலையானே போற்றி! போற்றி!
    ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஜபிப்போம்.. சகல கர்மாக்களிலிருந்தும் விடுபட்டு வளமோடும், நலமோடும் வாழ்வோம்!!!
    ஓம் கால பைரவனே போற்றி
    ஓம் லோகவல்லபனே போற்றி
    ஓம் காளிநாயகனே போற்றி
    ஓம் காளிப்பிரியனே போற்றி
    ஓம் வெள்ளி உடையோனே போற்றி
    ஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி
    ஓம் தீர்த்தராசனே போற்றி
    ஓம் புனிதமானவனே போற்றி
    ஓம் தேவர்களின் தலைவனே போற்றி
    ஓம் தனம் தருபவனே போற்றி 10

    ஓம் நதிகளின் புண்ணியனே போற்றி
    ஓம் புகழ் உடையோரே போற்றி
    ஓம் செல்வமே போற்றி
    ஓம் பவ்யப்ரியனே போற்றி
    ஓம் ஆசை ஒழிப்பவனே போற்றி
    ஓம் பரமாத்மா ஆனவனே போற்றி
    ஓம் மல்லப்ரியனே போற்றி
    ஓம் மனுவே போற்றி
    ஓம் ரம்ய மூர்த்தியே போற்றி
    ஓம் வனங்களின் தலைவனே போற்றி 20

    ஓம் சித்தாந்த வல்லபனே போற்றி
    ஓம் சதியின் கேசவனே போற்றி
    ஓம் எல்லாம் ஆனவனே போற்றி
    ஓம் எங்கள் நாயகனே போற்றி
    ஓம் வீரனே போற்றி
    ஓம் காளிநாதனே போற்றி
    ஓம் சிறந்த புருசனானவனே போற்றி
    ஓம் யோகத்தின் தலைவனே போற்றி
    ஓம் ஆத்மாவில் உள்ளவனே போற்றி
    ஓம் நாகராசனே போற்றி 30

    ஓம் தினகரனே போற்றி
    ஓம் தயையே போற்றி
    ஓம் தீரனே போற்றி
    ஓம் சர்வமும் ஆனவனே போற்றி
    ஓம் அன்பின் வளர்ச்சியே போற்றி
    ஓம் ஈஸ்வரனின் தோற்றமே போற்றி
    ஓம் பூதவிநாசகனே போற்றி
    ஓம் வடிவே போற்றி
    ஓம் மந்தரனே போற்றி
    ஓம் ஒளிச்சேர்க்கையே போற்றி 40

    ஓம் அமரப்பிரபுவே போற்றி
    ஓம் விருப்பங்களின் தலைவா போற்றி
    ஓம் பிரஜாபதியே போற்றி
    ஓம் சிந்துநதித் தலைவனே போற்றி
    ஓம் சூர்யபதியே போற்றி
    ஓம் ஆராதிப்பவனே போற்றி
    ஓம் விருட்சம் அளிப்பவனே போற்றி
    ஓம் தைத்யேஸ்வரனே போற்றி
    ஓம் காளிகாதனே போற்றி
    ஓம் கோரநாதனே போற்றி 50

    ஓம் தலைச்சடை உடையோய் போற்றி
    ஓம் இயக்கத்தின் காரணனே போற்றி
    ஓம் மகா தபசியே போற்றி
    ஓம் ஒளிச்சுடரே போற்றி
    ஓம் தயை உடையாய் போற்றி
    ஓம் தனேஸ்வரனே போற்றி
    ஓம் நதிகளின் தலைவனே போற்றி
    ஓம் அன்பின் இருப்பிடமே போற்றி
    ஓம் வேதங்களுக்குத் தலைவனே போற்றி
    ஓம் பூதபதியே போற்றி 60

    ஓம் தர்மத்தின் தலைவனே போற்றி
    ஓம் அறிவின் வடிவே போற்றி
    ஓம் மல்லகாய போற்றி
    ஓம் மனத்துக்கரசே போற்றி
    ஓம் மகா வீர்யனே போற்றி
    ஓம் வனப்பிரபுவே போற்றி
    ஓம் சிந்தையே போற்றி
    ஓம் ரவிக்கதிரே போற்றி
    ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
    ஓம் பிரபாகரனே போற்றி 70

    ஓம் திவாகரனே போற்றி
    ஓம் காளி நந்தவர்ணனே போற்றி
    ஓம் கனாந்தகனே போற்றி
    ஓம் தரணிக்கு அதிபதியே போற்றி
    ஓம் பரணிக்கு அதிபதியே போற்றி
    ஓம் அணுவிலும் உள்ளவனே போற்றி
    ஓம் சூரியனே போற்றி
    ஓம் செல்வக் கோடானே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் மந்திரவடிவானவனே போற்றி 80

    ஓம் பரம் பொருளே போற்றி
    ஓம் பலம் உடையவனே போற்றி
    ஓம் பூத நாயகனே போற்றி
    ஓம் மேதாப் பிரியனே போற்றி
    ஓம் மந்திரத் தலைவனே போற்றி
    ஓம் மல்லிகா சுந்தரமானாய போற்றி
    ஓம் யாமம் ஆனவனே போற்றி
    ஓம் இலக்குமீதரனே போற்றி
    ஓம் உக்கிரமானவனே போற்றி
    ஓம் சுராதீசனே போற்றி 90

    ஓம் சேவாப் பிரியனே போற்றி
    ஓம் சாகரனே போற்றி
    ஓம் நாதப்பிரியனே போற்றி
    ஓம் வீரவந்தியனே போற்றி
    ஓம் காளியின் தலைவனே போற்றி
    ஓம் கனமூர்த்தியே போற்றி
    ஓம் சனகனே போற்றி
    ஓம் யாக புருசனே போற்றி
    ஓம் திடமானவனே போற்றி
    ஓம் தீட்சாகரனே போற்றி 100

    ஓம் தீனங்களைக் காப்பவனே போற்றி
    ஓம் தீரத்தலைவனே போற்றி
    ஓம் வெற்றிகளைத் தருபவனே போற்றி
    ஓம் பார்வதி நாதனே போற்றி
    ஓம் பலபத்ரனே போற்றி
    ஓம் பூதேசனே போற்றி
    ஓம் மோகனனே போற்றி
    ஓம் மந்திரமே போற்றி
    ஓம் கைமாலை அணிந்தவனே போற்றி
    ஓம் சகலமும் அருள்பவனே போற்றி 110

    ஓம் சப்த வடிவமே போற்றி
    ஓம் கற்பகத் தருவே போற்றி
    ஓம் குதிரை தலைவனே போற்றி
    ஓம் சேவிக்கப்படுபவனே போற்றி
    ஓம் இனிய பேச்சுடையவனே போற்றி
    ஓம் பீதி அகற்றுபவனே போற்றி
    ஓம் தேவ முதல்வனே போற்றி
    ஓம் காளியின் தனமே போற்றி
    ஓம் என்றும் இருப்பவனே போற்றி
    ஓம் கருணைக்கடலே போற்றி 120

    ஓம் காப்பவனே போற்றி
    ஓம் காரியத்தின் தலைவனே போற்றி
    ஓம் திவாகரனே போற்றி
    ஓம் அறக்கடவுளே போற்றி
    ஓம் பூமிக்கரசே போற்றி
    ஓம் காசிக்குத் தலைவனே போற்றி
    ஓம் பார்வதீ ரமணனே போற்றி
    ஓம் காலதேசம் கடந்தவனே போற்றி
    ஓம் முக்குண உருவே போற்றி
    ஓம் மூவுலகிற்கரசே போற்றி 130

    ஓம் மேதாவியே போற்றி
    ஓம் மாலதீ நாயகா போற்றி
    ஓம் உமை ஒரு பாகமே போற்றி
    ஓம் செல்வ நாயகனே போற்றி
    ஓம் சாதனனே போற்றி
    ஓம் இனிமையின் உருவே போற்றி
    ஓம் இனிப்பினை அருள்பவனே போற்றி
    ஓம் அகர முதலானவனே போற்றி
    ஓம் பைரவனே போற்றி
    ஓம் பலிப்ரியனே போற்றி 140

    ஓம் காளி இதய ஞானமே போற்றி
    ஓம் வாட்டமில்லா முகத்தவனே போற்றி
    ஓம் மக்கள் நோய் தீர்ப்பவனே போற்றி
    ஓம் காப்புடையாய் போற்றி
    ஓம் வரங்கள் மிகத் தருபவனே போற்றி
    ஓம் பகலோனே போற்றி
    ஓம் செல்வம் அருள்பவனே போற்றி
    ஓம் தீரருக்கு இறைவனே போற்றி
    ஓம் நதீஸ்வரனே போற்றி
    ஓம் பார்வதியின் இதயநாதனே போற்றி 150

    ஓம் பலம் தருபவனே போற்றி
    ஓம் ஆதியானவனே போற்றி
    ஓம் ஈடு இணை இல்லாதவனே போற்றி
    ஓம் மந்தர நாயகனே போற்றி
    ஓம் மாலதிப்பூ விரும்புவனே போற்றி
    ஓம் மாயை ஆனவனே போற்றி
    ஓம் நாவின் சுவையே போற்றி
    ஓம் கோரியது கொடுப்பவனே போற்றி
    ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
    ஓம் விளக்காய் ஒளிர்பவனே போற்றி 160

    ஓம் பிறப்பை அழிப்பவனே போற்றி
    ஓம் பெருவாழ்வு அளிப்பவனே போற்றி
    ஓம் பிழைகளைப் பொறுப்பவனே போற்றி
    ஓம் நான்முகன் தலைவனே போற்றி
    ஓம் சராசரம் உடையவனே போற்றி
    ஓம் மக்களின் தலைவனே போற்றி
    ஓம் இதயநாதனே போற்றி
    ஓம் தாவரம் ஆனவனே போற்றி
    ஓம் தவத் தெய்வமே போற்றி
    ஓம் செல்வ ஒளியோனே போற்றி 170

    ஓம் பூமிநாதனே போற்றி
    ஓம் பார்த்தனனால் பூசிக்கப்பட்டவனே போற்றி
    ஓம் தூயவனே போற்றி
    ஓம் வணக்கத்திற்குரியவனே போற்றி
    ஓம் ஒலியின் ஓசையே போற்றி
    ஓம் உயர்வுகள் தருபவனே போற்றி
    ஓம் மானம் உடையாய் போற்றி
    ஓம் கோள்களின் தலைவா போற்றி
    ஓம் சிற்றின்பம் அற்றவனே போற்றி
    ஓம் மேன்மைக்குரியவனே போற்றி 180

    ஓம் திறமைசாலியே போற்றி
    ஓம் காங்கேயன் தந்தையே போற்றி
    ஓம் நிறைவினைத் தருபவனே போற்றி
    ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி
    ஓம் தீமைகள் அழிப்பவனே போற்றி
    ஓம் அற்புத உருவே போற்றி
    ஓம் வழி நடத்துபவனே போற்றி
    ஓம் அழகிய வடிவானவனே போற்றி
    ஓம் ஆனந்தச் சிலையே போற்றி
    ஓம் அடியாந்த காவலனே போற்றி 190

    ஓம் மகா நாதனே போற்றி
    ஓம் யமி தேவனே போற்றி
    ஓம் ஓங்கியவனே போற்றி
    ஓம் நினைத்ததைத் தருபவனே போற்றி
    ஓம் கங்காதரனே போற்றி
    ஓம் சதி நாதனே போற்றி
    ஓம் நிம்மதி அருள்பவனே போற்றி
    ஓம் உன்னத தெய்வமே போற்றி
    ஓம் காளிகா ரமணனே போற்றி
    ஓம் கண முதல்வனே போற்றி 200

    ஓம் நாதங்கள் உள்ளவனே போற்றி
    ஓம் தல சோதியே போற்றி
    ஓம் செல்வ ராசனே போற்றி
    ஓம் உலக நாதனே போற்றி
    ஓம் பாண்டவனே போற்றி
    ஓம் பூதங்கள் உடையவனே போற்றி
    ஓம் தக்கன தருபவனே போற்றி
    ஓம் தருமத்தின் தலைவனே போற்றி
    ஓம் மகேசனே போற்றி
    ஓம் மனம் அருள்பவனே போற்றி 210

    ஓம் மானிடர்த்தலைவனே போற்றி
    ஓம் வெற்றியின் ஈசனே போற்றி
    ஓம் பாராட்டுக்குரியவனே போற்றி
    ஓம் திவ்யம் ஆனவனே போற்றி
    ஓம் தேவர்களின் தலைவனே போற்றி
    ஓம் கொற்றக் குடையோனே போற்றி
    ஓம் நீதி பூசிப்பவனே போற்றி
    ஓம் வீரத்தலைவனே போற்றி
    ஓம் நாகர் இறைவனே போற்றி
    ஓம் உலகினைக் காப்பவனே போற்றி 220

    ஓம் மோகமானவனே போற்றி
    ஓம் மந்தரனே போற்றி
    ஓம் மல்லனே போற்றி
    ஓம் உலகைக் காப்பவனே போற்றி
    ஓம் உயிரினும் உயிரே போற்றி
    ஓம் வன வடிவானவனே போற்றி
    ஓம் கருணையின் கடலே போற்றி
    ஓம் தேவர்கள் வணங்கும் தெய்வமே போற்றி
    ஓம் உடமைகள் தருபவனே போற்றி
    ஓம் தேவர்களின் தலைவனே போற்றி 230

    ஓம் குரூரனே போற்றி
    ஓம் ஆனந்தம் தருபவனே போற்றி
    ஓம் ஆசைகள் அற்றவனே போற்றி
    ஓம் வில்லும் வாளும் உடையவனே போற்றி
    ஓம் வில்லிபுத்தூரானே போற்றி
    ஓம் தாமிரமே போற்றி
    ஓம் குணமெனும் குன்றே போற்றி
    ஓம் பூ இதழில் பிறந்தவனே போற்றி
    ஓம் செல்வம் உடையாய் போற்றி
    ஓம் விண்ணவர் தலைவனே போற்றி 240

    ஓம் பூமியைக் காப்பவனே போற்றி
    ஓம் நாகராசனே போற்றி
    ஓம் பீம சேனனே போற்றி
    ஓம் சற்குணனே போற்றி
    ஓம் அனைத்துமானவனே போற்றி
    ஓம் மோட்சம் அளிப்பவனே போற்றி
    ஓம் கண்களின் ஒளியே போற்றி
    ஓம் கனக மாமணியே போற்றி
    ஓம் அன்பருக்கு அன்பே போற்றி
    ஓம் அனைவருக்கும் அருள்பவனே போற்றி 250

    ஓம் செல்வத்தின் நிதியே போற்றி
    ஓம் தத்துவத் தலைவனே போற்றி
    ஓம் குருநாதனே போற்றி
    ஓம் ஈசானனே போற்றி
    ஓம் காமத்தை வென்றவனே போற்றி
    ஓம் பழங்களை ஏற்பவனே போற்றி
    ஓம் வெற்றி அடைந்தவனே போற்றி
    ஓம் வெற்றியின் காரணனே போற்றி
    ஓம் ஓங்கார உருவே போற்றி
    ஓம் மனத்தை வென்றவனே போற்றி 260

    ஓம் பூவடிவானவனே போற்றி
    ஓம் ஸ்ரீமானே போற்றி
    ஓம் தலைவனே போற்றி
    ஓம் முதலோனே போற்றி
    ஓம் நாகத் தலைவனே போற்றி
    ஓம் பயங்கர வடிவானவனே போற்றி
    ஓம் மஞ்சலாயனே போற்றி
    ஓம் மேதாவியே போற்றி
    ஓம் மோட்சம் காப்பவனே போற்றி
    ஓம் சொர்ணம் கொடுப்பவனே போற்றி 270

    ஓம் ராமனே போற்றி
    ஓம் வேணுப்பிரியனே போற்றி
    ஓம் சித்தரில் உள்ளவனே போற்றி
    ஓம் திருமாளிகைத் தேவனே போற்றி
    ஓம் சச்சித்தனே போற்றி
    ஓம் சூரர்களின் தலைவனே போற்றி
    ஓம் பூதங்களின் தலைவனே போற்றி
    ஓம் வெற்றிச் செல்வனே போற்றி
    ஓம் விசிஷ்டனனே போற்றி
    ஓம் ஞானமே போற்றி 280

    ஓம் உயிர்களுக்கு இறைவனே போற்றி
    ஓம் உயிர்களைத் தாங்குபவனே போற்றி
    ஓம் டங்க நாயகனே போற்றி
    ஓம் சமநிலை ஆனவனே போற்றி
    ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
    ஓம் செல்வத்தரசே போற்றி
    ஓம் பூமியைக் காப்பவனே போற்றி
    ஓம் பார்த்தனனைக் காத்தவனே போற்றி
    ஓம் கோவிலைக் காப்பவனே போற்றி
    ஓம் ஒளிவீசும் ஒளியே போற்றி 290

    ஓம் தியானத்தின் தலைவா போற்றி
    ஓம் தூய தீபம் ஏற்பவனே போற்றி
    ஓம் தேனும் பழமும் ஏற்பவனே போற்றி
    ஓம் முழு முதற் பொருளே போற்றி
    ஓம் வேள்விப் பொருளே போற்றி
    ஓம் வாம வல்லபனே போற்றி
    ஓம் சகல கலா வல்லபனே போற்றி
    ஓம் அன்பின் ஊற்றே போற்றி
    ஓம் ஏழைகளின் துணையே போற்றி
    ஓம் இரக்கமிக்கோனே போற்றி 300

    ஓம் கம்பீரமானவனே போற்றி
    ஓம் ஓளிப்பிழம்பே போற்றி
    ஓம் குமாரனே போற்றி
    ஓம் விருத்தனே போற்றி
    ஓம் உலக நாயகனே போற்றி
    ஓம் உயிர்களின் நாதனே போற்றி
    ஓம் வேள்வித் தலைவனே போற்றி
    ஓம் பள்ளி அணைப் பரமனே போற்றி
    ஓம் தலத்தின் தலைவனே போற்றி
    ஓம் தனஞ்சயனே போற்றி 310

    ஓம் உலகப் பிரியனே போற்றி
    ஓம் பழம் பொருளே போற்றி
    ஓம் ஆண்களின் தலைவனே போற்றி
    ஓம் பலிப்பிரபுவே போற்றி
    ஓம் மகத்தானவனே போற்றி
    ஓம் எண்ணத்தின் எண்ணமே போற்றி
    ஓம் மதுரனே போற்றி
    ஓம் மூல முதல் ஆனவனே போற்றி
    ஓம் வேள்வியின் இறைவா போற்றி
    ஓம் வளங்களின் தலைவா போற்றி 320

    ஓம் குளிர்ச்சியே போற்றி
    ஓம் வீரத் தலைவா போற்றி
    ஓம் காக்கப் பிறந்தவனே போற்றி
    ஓம் ஞான மயமே போற்றி
    ஓம் சித்த ராசனே போற்றி
    ஓம் நீரால் பூசிக்கப்படுபவனே போற்றி
    ஓம் சிவனே போற்றி
    ஓம் கடலரசனே போற்றி
    ஓம் கருணைக் கடலே போற்றி
    ஓம் பனிமலை அரசே போற்றி 330

    ஓம் இமயத்தரசே போற்றி
    ஓம் எங்களின் சிந்தையே போற்றி
    ஓம் மோக மூர்த்தியே போற்றி
    ஓம் மானம் காப்பவனே போற்றி
    ஓம் மனோகரனே போற்றி
    ஓம் சய சய ஒளியே போற்றி
    ஓம் பலிதானம் விரும்புபவனே போற்றி
    ஓம் பாவங்களைப் போக்குபவனே போற்றி
    ஓம் திருவடி முதலே போற்றி
    ஓம் உலக நாயகனே போற்றி 340

    ஓம் செல்வப்ரியனே போற்றி
    ஓம் பூ அழகனே போற்றி
    ஓம் எங்கும் நிற்பவனே போற்றி
    ஓம் உயிர்களின் உயிரே போற்றி
    ஓம் முக்கட் சுடரே போற்றி
    ஓம் தூய சித்தமே போற்றி
    ஓம் பரமானந்தமே போற்றி
    ஓம் மகாபலம் உடையவனே போற்றி
    ஓம் தெய்வக் கடலே போற்றி
    ஓம் பேரொளியின் பேரொளியே போற்றி 350

    ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி
    ஓம் பாலனே போற்றி
    ஓம் ருத்ரனே போற்றி
    ஓம் கபாலனே போற்றி
    ஓம் கொற்றக் கொடையோனே போற்றி
    ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
    ஓம் டங்கேசனே போற்றி
    ஓம் நிலையான ஞானமே போற்றி
    ஓம் மலர்களின் மனமே போற்றி
    ஓம் செல்வம் தருபவனே போற்றி 360

    ஓம் பூமியின் கேள்வனே போற்றி
    ஓம் ஆத்ம நாதனே போற்றி
    ஓம் பக்திக்குரியவனே போற்றி
    ஓம் பலிராசனே போற்றி
    ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
    ஓம் மகேஸ்வரனே போற்றி
    ஓம் மங்கள நாதனே போற்றி
    ஓம் பிச்சை ஏற்றவனே போற்றி
    ஓம் பிரபஞ்ச ஆத்மாவே போற்றி
    ஓம் இந்திரனுக்கு அரனே போற்றி 370

    ஓம் மீன் பிடித்தவனே போற்றி
    ஓம் கங்கையைத் தாங்கியவனே போற்றி
    ஓம் தீரம் உடையவனே போற்றி
    ஓம் சமுத்திரத்தின் தலைவா போற்றி
    ஓம் ஒளிவீசுபவனே போற்றி
    ஓம் கேடகப் பிரியனே போற்றி
    ஓம் வீரியனே போற்றி
    ஓம் மலையைக் காத்தவனே போற்றி
    ஓம் சீறும் சிவனே போற்றி
    ஓம் கணங்களின் தலைவனே போற்றி 380

    ஓம் குணங்களின் தலைவா போற்றி
    ஓம் கணங்கள் உடையவனே போற்றி
    ஓம் தூயவனே போற்றி
    ஓம் ஆத்மாவில் மறைந்தவனே போற்றி
    ஓம் எட்டெட்டு உருவானவனே போற்றி
    ஓம் பூத நாயகனே போற்றி
    ஓம் எண்ணில் அடங்கா குணமே போற்றி
    ஓம் ஆத்மாக்களின் கூட்டமே போற்றி
    ஓம் எதிரிகளை வெல்பவனே போற்றி
    ஓம் பல்லுயிர் ஈன்றவனே போற்றி 390

    ஓம் ஞான வடிவமே போற்றி
    ஓம் வெற்றியைக் கொடுப்பவனே போற்றி
    ஓம் வெற்றியின் செல்வமே போற்றி
    ஓம் குடைநிழல் போன்றோனே போற்றி
    ஓம் கள்ளமில்லாதவனே போற்றி
    ஓம் புலன்களை வென்றவனே போற்றி
    ஓம் மனதுக்கு உகந்தவனே போற்றி
    ஓம் வேத மயிலே போற்றி
    ஒம் வீரத்தின் தலைவனே போற்றி
    ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி 400

    ஓம் வெற்றியின் வீரனே போற்றி
    ஓம் சந்தேகம் நீக்குபவனே போற்றி
    ஓம் டகார வடிவமே போற்றி
    ஓம் வினாயக ராசனே போற்றி
    ஓம் விரதம் ஏற்பவனே போற்றி
    ஓம் வில்லாளனே போற்றி
    ஓம் ஊற்றமுடையவனே போற்றி
    ஓம் நிலையான ராசியே போற்றி
    ஓம் காமோதரனே போற்றி
    ஓம் அருளும் அப்பனே போற்றி 410

    ஓம் நிலையான ஆதாரமே போற்றி
    ஓம் நிரந்தரனே போற்றி
    ஓம் உடுக்கை உடையவனே போற்றி
    ஓம் வசுபதியே போற்றி
    ஓம் அமைதிவடிவே போற்றி
    ஓம் நிலையானவனே போற்றி
    ஓம் மாதுளம் பூவை விரும்புவனே போற்றி
    ஓம் ஆகாசம் நிறைந்தவனே போற்றி
    ஓம் தாயுள்ளம் கொண்டவனே போற்றி
    ஓம் எங்கும் இயங்குபவனே போற்றி 420

    ஓம் செல்வனே போற்றி
    ஓம் அக்னி தேவனே போற்றி
    ஓம் தூயோனே போற்றி
    ஓம் அக்னியை ஏந்தியவனே போற்றி
    ஓம் தலப்பிரபுவே போற்றி
    ஓம் கருணைக் கடலே போற்றி
    ஓம் அக்னியே போற்றி
    ஓம் தலப்புதல்வனே போற்றி
    ஓம் ஆதிக்கு இறைவனே போற்றி
    ஓம் இதழால் அர்ச்சிக்கப்படுபவனே போற்றி 430

    ஓம் தலத்தின் நாயகனே போற்றி
    ஓம் நீண்ட தோளனே போற்றி
    ஓம் உலகினைத் தாங்குபவனே போற்றி
    ஓம் உலகம் எங்கும் ஈன்றவனே போற்றி
    ஓம் முனீஸ்வரனே போற்றி
    ஓம் எங்கும் பரந்தவனே போற்றி
    ஓம் பாரதனே போற்றி
    ஓம் மானிடரைக் காப்பவனே போற்றி
    ஓம் எல்லாம் உடையவனே போற்றி
    ஓம் பூமியைத் தாங்குபவனே போற்றி 440

    ஓம் மண்ணின் நாயகனே போற்றி
    ஓம் துன்பங்கள் துடைப்பவனே போற்றி
    ஓம் நாரதனே போற்றி
    ஓம் நிலம் தருபவனே போற்றி
    ஓம் பால் குணனே போற்றி
    ஓம் மலை அரசன் மனமே போற்றி
    ஓம் பாஞ்சாலமே போற்றி
    ஓம் பலத்துக்கரசே போற்றி
    ஓம் பல் குணனே போற்றி
    ஓம் தவ வலி கொண்டவனே போற்றி 450

    ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
    ஓம் பாம்பை உடையவனே போற்றி
    ஓம் புருவங்களின் ஈசனே போற்றி
    ஓம் புகழ ஓங்கியவனே போற்றி
    ஓம் பாலகனே போற்றி
    ஓம் மலையின் அரசே போற்றி
    ஓம் பலியே போற்றி
    ஓம் பாம்பரசனே போற்றி
    ஓம் பலிநாதனே போற்றி
    ஓம் எங்களின் அன்பனே போற்றி 460

    ஓம் எங்களைக் காப்பவனே போற்றி
    ஓம் காப்பாற்றுவதில் முதல்மையோனே போற்றி
    ஓம் மாயப் பிறப்பறுப்பவனே போற்றி
    ஓம் எங்களின் அரனே போற்றி
    ஓம் மகரிசியே போற்றி
    ஓம் எங்களின் பெருமானே போற்றி
    ஓம் வேத முடிவே போற்றி
    ஓம் பீமனே போற்றி
    ஓம் மனத்துக்கரசே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி 470

    ஓம் தென் தில்லையில் நிற்போனே போற்றி
    ஓம் பலம் தருபவனே போற்றி
    ஓம் ஞான மூர்த்தியே போற்றி
    ஓம் மகரனே போற்றி
    ஓம் மகாதேவனே போற்றி
    ஓம் மாணிக்கமே போற்றி
    ஓம் மெளனியே போற்றி
    ஓம் மணிரஞ்சிதமே போற்றி
    ஓம் மகீதரனே போற்றி
    ஓம் மணி ரம்மியனே போற்றி 480

    ஓம் மனுப் பிரியனே போற்றி
    ஓம் மகீப் பிரியனே போற்றி
    ஓம் மணி மண்டலமே போற்றி
    ஓம் மனு ராசனே போற்றி
    ஓம் மந்திரத் தலைவனே போற்றி
    ஓம் மந்திரம் அருள்பவனே போற்றி
    ஓம் மகீ பாலனே போற்றி
    ஓம் மகீசாநனே போற்றி
    ஓம் மூலப் பொருளே போற்றி
    ஓம் மாணிக்க ஒளியே போற்றி 490

    ஓம் முக்தனே போற்றி
    ஓம் ரமாநாதனே போற்றி
    ஓம் வேள்வி வளர்ப்பவனே போற்றி
    ஓம் ஆதாரமே போற்றி
    ஓம் எல்லாம் ஆனவனே போற்றி
    ஓம் மூலப் பொருளே போற்றி
    ஓம் முகுந்தனே போற்றி
    ஓம் மணி கூடனனே போற்றி
    ஓம் மணிப் பிரியனே போற்றி
    ஓம் ரமாபதியே போற்றி 500

    ஓம் பரஞான வடிவே போற்றி
    ஓம் ரமா காந்தனே போற்றி
    ஓம் தவ வலிவுடையோனே போற்றி
    ஓம் வணங்கப்படுபவனே போற்றி
    ஓம் ரமா தீசனே போற்றி
    ஓம் நான்மறை முதல்வா போற்றி
    ஓம் வனத்தில் உள்ளவனே போற்றி
    ஓம் எங்களின் நினைவே போற்றி
    ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
    ஓம் எங்களின் துணைவா போற்றி 510

    ஓம் வனங்களில் உலவுபவனே போற்றி
    ஓம் மாந்தர்க்கு அரசனே போற்றி
    ஓம் ராம வல்லபனே போற்றி
    ஓம் குளிரின் சுகமே போற்றி
    ஓம் வன நாயகனே போற்றி
    ஓம் சித்தி கரனே போற்றி
    ஓம் சித்தனே போற்றி
    ஓம் சீலம் உடையவனே போற்றி
    ஓம் அமுதமே போற்றி
    ஓம் சனி பகவானே போற்றி 520

    ஓம் நண்பனே போற்றி
    ஓம் அருள்பவனே போற்றி
    ஓம் நிலையானவனே போற்றி
    ஓம் வணங்கப்படுபவனே போற்றி
    ஓம் சத்பதியே போற்றி
    ஓம் சதாசிவனே போற்றி
    ஓம் சீலனே போற்றி
    ஓம் குணாதரனே போற்றி
    ஓம் சதியின் ஆத்மாவே போற்றி
    ஓம் நெறியே போற்றி 530

    ஓம் எண்ணமே போற்றி
    ஓம் மருந்தே போற்றி
    ஓம் உணர்வே போற்றி
    ஓம் வேதியே போற்றி
    ஓம் தேவர்களின் இறைவா போற்றி
    ஓம் அழிவில்லா ஆனந்தமே போற்றி
    ஓம் கருமுகில் கண்ணனே போற்றி
    ஓம் சரமுத்திரை காட்டுபவனே போற்றி
    ஓம் தாமரைத் தடாகமே போற்றி
    ஓம் சதீஸ்வரனே போற்றி 540

    ஓம் வணங்கப்படுபவனே போற்றி
    ஓம் சர்வமூர்த்தி சொரூபனே போற்றி
    ஓம் சூரசேனனே போற்றி
    ஓம் அமுதக் கடலே போற்றி
    ஓம் கூத்தா போற்றி
    ஓம் கோவே போற்றி
    ஓம் எந்தாய் போற்றி
    ஓம் சூரியனைக் காப்பவனே போற்றி
    ஓம் அப்பனே போற்றி
    ஓம் அரசனே போற்றி 550

    ஓம் காபாலியே போற்றி
    ஓம் மலையில் வாழ்பவனே போற்றி
    ஓம் கமல நாதனே போற்றி
    ஓம் பரமானந்தமே போற்றி
    ஓம் தர்க்கமே போற்றி
    ஓம் பெரும்பிணி மருந்தே போற்றி
    ஓம் மன்னனே போற்றி
    ஓம் மகத அரசனே போற்றி
    ஓம் நதி நாயகனே போற்றி
    ஓம் குணங்களைக் கற்பிப்பவனே போற்றி 560

    ஓம் மலர் போன்றவனே போற்றி
    ஓம் அச்சத்தைப் போக்குபவனே போற்றி
    ஓம் தேவாதி தேவனே போற்றி
    ஓம் சுந்தரனே போற்றி
    ஓம் நெருப்பு ஏந்தியவனே போற்றி
    ஓம் செஞ்சடையோனே போற்றி
    ஓம் சிவசூரியனே போற்றி
    ஓம் சோதிப் பரனே போற்றி
    ஓம் சய சய போற்றி
    ஓம் புதுமையோனே போற்றி 570

    ஓம் நாக மண்டல மண்டிதனே போற்றி
    ஓம் எவர்க்கும் அரசனே போற்றி
    ஓம் வாசுகி கண்ட பூசனே போற்றி
    ஓம் தர்கவல்லபனே போற்றி
    ஓம் புதனுக்கு அரசே போற்றி
    ஓம் இலக்குமயோனே போற்றி
    ஓம் வாசல் காப்போனே போற்றி
    ஓம் நல்வாக்கு அளிப்போனே போற்றி
    ஓம் நற்குணம் உடையவனே போற்றி
    ஓம் மாம்பூ மகிழ்வோனே போற்றி 580

    ஓம் குரு பைரவனே போற்றி
    ஓம் தேவர்களின் வாழ்வே போற்றி
    ஓம் எங்களின் சிந்தையே போற்றி
    ஓம் சிவனே போற்றி
    ஓம் பொன்மேனியனே போற்றி
    ஓம் இலட்சுமியின் அன்பனே போற்றி
    ஓம் நிழலே போற்றி
    ஓம் கால தேவனே போற்றி
    ஓம் விதிகளை நியமிப்பவனே போற்றி
    ஓம் முகிலே போற்றி 590

    ஓம் தேவே போற்றி
    ஓம் சிந்தை புகுந்தாய் போற்றி
    ஓம் பாவம் அறுப்பவனே போற்றி
    ஓம் புதன் ஆவியே போற்றி
    ஓம் மனத்துக்கு அன்பனே போற்றி
    ஓம் தேவியின் புதல்வனே போற்றி
    ஓம் எரி ஊட்டுபவனே போற்றி
    ஓம் யாவும் ஆனவனே போற்றி
    ஓம் மாம்பூ உடையோனே போற்றி
    ஓம் சுப்ரமணிய பைரவனே போற்றி 600

    ஓம் தேவர்களால் பாடப்படுபவனே போற்றி
    ஓம் நீங்கா இறைவனே போற்றி
    ஓம் வேள்விப்பலியை ஏற்பவனே போற்றி
    ஓம் மான் ஏந்தியவனே போற்றி
    ஓம் கண்மணியே போற்றி
    ஓம் சிந்தை புகுந்தவனே போற்றி
    ஓம் புனிதனே போற்றி
    ஓம் கபால மாலை சூடியவனே போற்றி
    ஓம் மலை அரசனே போற்றி
    ஓம் கமலா காந்த வல்லபனே போற்றி 610

    ஓம் போர்க்கோலம் கொண்டவனே போற்றி
    ஓம் விதர்க்கமே போற்றி
    ஓம் புதனால் வணங்கப்படுபவனே போற்றி
    ஓம் இலக்குவனனே போற்றி
    ஓம் சுந்தரியால் சேவிக்கப்படுபவனே போற்றி
    ஓம் நந்திப்பிரியனே போற்றி
    ஓம் குணங்களின் சிறப்பே போற்றி
    ஓம் மாலதீ மலரே போற்றி
    ஓம் பைரவ ஈசனே போற்றி
    ஓம் தேவர்களின் சுடரே போற்றி 620

    ஓம் கனலே போற்றி
    ஓம் கலப்பை ஏந்தியவரே போற்றி
    ஓம் கடயோக வல்லவனே போற்றி
    ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி
    ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
    ஓம் வினைகள் அறுப்பாய் போற்றி
    ஓம் திசைகளில் உள்ளவனே போற்றி
    ஓம் நாகங்களைப் படைப்பவனே போற்றி
    ஓம் அரசருக்கு அரசனே போற்றி
    ஓம் குண்டலீசனே போற்றி 630

    ஓம் தர்க்கசித்தனே போற்றி
    ஓம் புத சித்தனே போற்றி
    ஓம் இலக்கின் கட்டமே போற்றி
    ஓம் துவாரகையில் வாழ்பவனே போற்றி
    ஓம் ஆற்றங்கரையோனே போற்றி
    ஓம் கேவலனே போற்றி
    ஓம் மாம் பூ மணத்தோனே போற்றி
    ஓம் சிவனே போற்றி
    ஓம் அமுதம் அருளியவனே போற்றி
    ஓம் கரும்பின் இனிப்பே போற்றி 640

    ஓம் கலப்பை உடையோனே போற்றி
    ஓம் பொன்னாபரணத்தானே போற்றி
    ஓம் கூத்தனே போற்றி
    ஓம் சிந்தையே போற்றி
    ஓம் கடலின் முத்தே போற்றி
    ஓம் திகம்பரனே போற்றி
    ஓம் நகப்பிரியனே போற்றி
    ஓம் இடாகினி நாயகனே போற்றி
    ஓம் மகாகாரனனே போற்றி
    ஓம் சுடர் மிகு விளக்கே போற்றி 650

    ஓம் புத்தியே போற்றி
    ஓம் புத்தொளியோனே போற்றி
    ஓம் மறைபொருளே போற்றி
    ஓம் தாபங்களை போக்குபவனே போற்றி
    ஓம் கர்ப்பத்தைக் காப்பவனே போற்றி
    ஓம் மாமர வாசனனே போற்றி
    ஓம் ஸ்ரீபைரவனே போற்றி
    ஓம் அமுத அன்பனே போற்றி
    ஓம் எங்கும் நிறைந்த சுடரே போற்றி
    ஓம் நஞ்சுண்டவனே போற்றி 660

    ஓம் மேருமலையோனே போற்றி
    ஓம் நன்மை செய்வோனே போற்றி
    ஓம் குறைவில்லாதவனே போற்றி
    ஓம் பால்பானகம் பருகுபவனே போற்றி
    ஓம் திகம்பரவரப் பிரதனே போற்றி
    ஓம் மலையில் பள்ளி கொண்டவனே போற்றி
    ஓம் எங்கும் பிரகாசிப்பவனே போற்றி
    ஓம் மகாராசனே போற்றி
    ஓம் காலனை வென்றவனே போற்றி
    ஓம் புதன் அன்பனே போற்றி 670

    ஓம் அவதாரம் செய்பவனே போற்றி
    ஓம் தேவியின் தொண்டனே போற்றி
    ஓம் மெய்தோல் உரித்தவனே போற்றி
    ஓம் அடியவர்களின் அமுதமே போற்றி
    ஓம் மாமர வல்லபனே போற்றி
    ஓம் எட்டுத்திசை காவலனே போற்றி
    ஓம் ஆடல் மகிழ்வோனே போற்றி
    ஓம் தத்துவனே போற்றி
    ஓம் நடராசனே போற்றி
    ஓம் அக்னியால் பூசிக்கப்பட்டவனே போற்றி 680

    ஓம் பார்வதியின் பாகனே போற்றி
    ஓம் எங்களின் கதியே போற்றி
    ஓம் உலக நாதனே போற்றி
    ஓம் திசைகளைக் காப்பவனே போற்றி
    ஓம் பூதப்படையோனே போற்றி
    ஓம் நித்ய தர்ம பராயணனே போற்றி
    ஓம் மகமாலை அணிந்தவனே போற்றி
    ஓம் சடையாய் போற்றி
    ஓம் புனிதா போற்றி
    ஓம் பொருளே போற்றி 690

    ஓம் தேவனே போற்றி
    ஓம் சூரியனே போற்றி
    ஓம் தாரகனே போற்றி
    ஓம் கருப்பஞ்சாறே போற்றி
    ஓம் தேவி புத்ரனே போற்றி
    ஓம் அமுத இனியவா போற்றி
    ஒம் மணியே போற்றி
    ஓம் நஞ்சுண்டோனே போற்றி
    ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
    ஓம் சதுரா போற்றி 700

    ஓம் அருமருந்தே போற்றி
    ஓம் காலக் கடவுளே போற்றி
    ஓம் ஆனந்தமே போற்றி
    ஓம் சூளாமணியே போற்றி
    ஓம் ஞானவிளக்கே போற்றி
    ஓம் வித்தின் வித்தே போற்றி
    ஓம் சூரனே போற்றி
    ஓம் சோமனே போற்றி
    ஓம் மூவுலகாமணியே போற்றி
    ஓம் கூர்வாள்படையோய் போற்றி 710

    ஓம் தாப அக்னியே போற்றி
    ஓம் கம்பீரமானவனே போற்றி
    ஓம் மாம்பழ அழகனே போற்றி
    ஓம் பைரவியின் துணையே போற்றி
    ஓம் பிணிகள் போக்கும் மருந்தே போற்றி
    ஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வனே போற்றி
    ஓம் பேரருள்கள் செய்தவனே போற்றி
    ஓம் அன்னவடிவே போற்றி
    ஓம் தேசவிளக்கே போற்றி
    ஓம் ஐம்புலன் காப்பவனே போற்றி 720

    ஓம் நலம் செய்பவனே போற்றி
    ஓம் செஞ்சடையோனே போற்றி
    ஓம் கபாலபாணியே போற்றி
    ஓம் ஞானியே போற்றி
    ஓம் காமனை வென்றவனே போற்றி
    ஓம் செம்பொன் மேனியனே போற்றி
    ஓம் சோமநாயகனே போற்றி
    ஓம் வாட்படை கொண்டாய் போற்றி
    ஓம் கற்பகமாய் அருள்பவனே போற்றி
    ஓம் கெளரவனே போற்றி 730

    ஓம் மேன்மை ஆனவனே போற்றி
    ஓம் நன்மையறிவாய் போற்றி
    ஓம் மாமிசப்ரியனே போற்றி
    ஓம் ஹரிநாதனே போற்றி
    ஓம் ஹூம் ஹூம் மந்திரப்ரியனே போற்றி
    ஓம் அரன் வடிவே போற்றி
    ஓம் மாணிக்க ஒளியோனே போற்றி
    ஓம் ஈசான திசையோனே போற்றி
    ஓம் பொறுமையை ஆக்குபவனே போற்றி
    ஓம் காபாலியே போற்றி 740

    ஓம் தேவரறியாத தேவனே போற்றி
    ஓம் ஆயுதம் ஏந்தியவனே போற்றி
    ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி
    ஓம் தர்க்கப் பிரியனே போற்றி
    ஓம் புத நாதனே போற்றி
    ஓம் எதிலும் உள்ளவனே போற்றி
    ஓம் மரிகிதனே போற்றி
    ஓம் நந்திகேச்வரனே போற்றி
    ஓம் குணோபேதனே போற்றி
    ஓம் மாலதி மலர் அணிந்தவனே போற்றி 750

    ஓம் அஷ்ட பைரவனே போற்றி
    ஓம் மலையில் உள்ளவனே போற்றி
    ஓம் சம்காரம் செய்பவனே போற்றி
    ஓம் புன்சிரிப்பே போற்றி
    ஓம் பகைவரை ஒழிப்பவனே போற்றி
    ஓம் அருகம்புல்லால் அலங்கரிப்பவனே போற்றி
    ஓம் உலகைக் காப்பவனே போற்றி
    ஓம் பொறுமைக்கரசே போற்றி
    ஓம் மாயோனே போற்றி
    ஓம் உர்வாங்கனே போற்றி 760

    ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
    ஓம் நாமங்கள் உடையவனே போற்றி
    ஓம் வறுமையை நீக்குபவனே போற்றி
    ஓம் புதனே போற்றி
    ஓம் அதிரூபனே போற்றி
    ஓம் மரீசியே போற்றி
    ஓம் ஆனந்தமே போற்றி
    ஓம் குருப்ரியனே போற்றி
    ஓம் நெஞ்சிருக்கை கொண்டவனே போற்றி
    ஓம் கணங்களை உடையவனே போற்றி 770

    ஓம் வார்சடை விரும்பியே போற்றி
    ஓம் மணியே போற்றி
    ஓம் உலகேழும் ஆனவனே போற்றி
    ஓம் விளக்கொளியில் நின்றவனே போற்றி
    ஓம் அன்ன நடையோனே போற்றி
    ஓம் காளியின் மனதுக்கு உகந்தவனே போற்றி
    ஓம் பொறுத்தருள்பவனே போற்றி
    ஓம் காலபுருசனே போற்றி
    ஓம் நிர்வாண மூலப் பொருளே போற்றி
    ஓம் கண்டவாத்தியம் வாசிப்பவனே போற்றி 780

    ஓம் இடாகினி இதயமே போற்றி
    ஓம் அம்பிகா வல்லவனே போற்றி
    ஓம் கந்தனே போற்றி
    ஓம் புதனே போற்றி
    ஓம் நீண்ட கரங்கள் உடையவனே போற்றி
    ஓம் சுக்ரனே போற்றி
    ஓம் கோமுகனே போற்றி
    ஓம் கோமுகனே போற்றி
    ஓம் வேள்விப்பொருளே போற்றி
    ஓம் கரும்புச்சாற்றின் இனிமையே போற்றி
    ஓம் மதுமாமிச மாகோத்சவனே போற்றி 790

    ஓம் அமுதக்கடலால் வணங்கப்பட்டவனே போற்றி
    ஓம் மலர்தூவ நின்றவனே போற்றி
    ஓம் சிந்தையில் அமர்ந்தவனே போற்றி
    ஓம் அன்ன வாகனத் தலைவனே போற்றி
    ஓம் கருணைக் கடலே போற்றி
    ஓம் சீர்காழி அமர்ந்தவனே போற்றி
    ஓம் பொறுமையின் வடிவே போற்றி
    ஓம் கருணைப் பார்வையனே போற்றி
    ஓம் அம்பேசனனே போற்றி
    ஓம் இடாகினி பாகனே போற்றி 800

    ஓம் வெள்ளெலும் பூண்டார் போற்றி
    ஓம் மங்கலமே போற்றி
    ஓம் கோலாடைக் குழகரே போற்றி
    ஓம் நரர்களின் தேவனே போற்றி
    ஓம் தேவியின் பிராணனே போற்றி
    ஓம் கோபவர்த்தனே போற்றி
    ஓம் சகதீசனே போற்றி
    ஓம் ஒலியின் கம்பீரமே போற்றி
    ஓம் மதுபாயனே போற்றி
    ஓம் பொன்னே போற்றி 810

    ஓம் அரக்கனை அழித்தவனே போற்றி
    ஓம் பூதத் தலைவனே போற்றி
    ஓம் அன்ன மந்திர வடிவமே போற்றி
    ஓம் ஸ்ரீவராகியின் ஆத்மநாதனே போற்றி
    ஓம் நொடியை அருள்பவனே போற்றி
    ஓம் பொறுமையின் கலையே போற்றி
    ஓம் டமாரம் வாசிப்பவனே போற்றி
    ஓம் கபால கவசவிரும்பியே போற்றி
    ஓம் சித்தனே போற்றி
    ஓம் பரம்பரை மேலார்த்தார் போற்றி 820

    ஓம் தூய திருமேனி கொண்டவனே போற்றி
    ஓம் சோமப் பிரபையே போற்றி
    ஓம் நாற்களை படைப்பவனே போற்றி
    ஓம் நெடுவீதி நடப்பவனே போற்றி
    ஓம் ஞானப் பெருங்கடலே போற்றி
    ஓம் தர்மத்தைக் காப்பவனே போற்றி
    ஓம் ஒலியின் இருப்பிடமே போற்றி
    ஓம் மதுப்பிரியனே போற்றி
    ஓம் மாநாகம் வளைத்தோனே போற்றி
    ஓம் அழித்தல் தொழிலோனே போற்றி 830

    ஓம் சிரிப்பை விரும்புபவனே போற்றி
    ஓம் பகைவர்க்கும் பகைவனே போற்றி
    ஓம் செந்நிறத்தோனே போற்றி
    ஓம் உலகச் சுடரே போற்றி
    ஓம் பொறுமையின் ஆதாரமே போற்றி
    ஓம் கபாலமாலை அணிந்தவனே போற்றி
    ஓம் இலங்கைக்கும் வேந்தனே போற்றி
    ஓம் மூலத்தை அழிப்பவனே போற்றி
    ஓம் நாமங்கள் ஆனவனே போற்றி
    ஓம் பொறுமையே போற்றி 840

    ஓம் புதாகரனே போற்றி
    ஓம் முப்பத்துமூவருக்கு அதிபதியே போற்றி
    ஓம் தேவேந்திரனே போற்றி
    ஓம் நந்தனே போற்றி
    ஓம் உன்மத்த பைரவனே போற்றி
    ஓம் மாதவி மலர் விரும்பியே போற்றி
    ஓம் ஆனந்த பைரவனே போற்றி
    ஓம் காரணனே போற்றி
    ஓம் கருட வாகனனே போற்றி
    ஓம் நன்மனத்துறையும் பைரவா போற்றி 850

    ஓம் லயம் செய்பவனே போற்றி
    ஓம் தேய்வுக்குக் காரணனே போற்றி
    ஓம் பிண்டத்தை காப்பவனே போற்றி
    ஓம் நீலமே போற்றி
    ஓம் அடைக்கலம் அருள்பவனே போற்றி
    ஓம் பிறப்பு இறப்பு அற்றவனே போற்றி
    ஓம் மர்மங்களை உடையவனே போற்றி
    ஓம் ஆராதனைக்கு உரியவனே போற்றி
    ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி
    ஓம் பெளத்த காமனனே போற்றி 860

    ஓம் முழுநீறு பூசும் முதல்வனே போற்றி
    ஓம் மகிழ்ச்சி தருபவனே போற்றி
    ஓம் குணசிந்தனே போற்றி
    ஓம் ஞானமூர்த்தியே போற்றி
    ஓம் தவவலிமை உடையோய் போற்றி
    ஓம் பல்லுயிர் என்றவனே போற்றி
    ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
    ஓம் தென்னவன் செல்வமே போற்றி
    ஓம் அன்ன ஒளியோனே போற்றி
    ஓம் உலகத் தலைவனே போற்றி 870

    ஓம் பொறுமை உடையவனே போற்றி
    ஓம் நீலமணி ஒளியோனே போற்றி
    ஓம் யானைத் தோல் போர்த்தியோனே போற்றி
    ஓம் கிங்கிணீ ஜாலம் உடையோனே போற்றி
    ஓம் தீண்டுதற்கரியாய் போற்றி
    ஓம் திசை மலைகளே போற்றி
    ஓம் ஏக நாயகனே போற்றி
    ஓம் காமனே போற்றி
    ஓம் மாருதியே போற்றி
    ஓம் மோதகம் ஏந்தியவனே போற்றி 880

    ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி
    ஓம் கோளரக்கர் தலைவனே போற்றி
    ஓம் கணங்களால் வணங்கப்படுபவனே போற்றி
    ஓம் மஞ்சள் நிறத்தோனே போற்றி
    ஓம் நலம் செய்பவனே போற்றி
    ஓம் காலங் கடந்தவனே போற்றி
    ஓம் நெருப்பு மலர்ச் சுடரே போற்றி
    ஓம் மூலத்து முதலே போற்றி
    ஓம் உலக நலத்தைச் செய்பவரே போற்றி
    ஓம் பொறுமை மனமே போற்றி 890

    ஓம் சூலக்கரத்தோனே போற்றி
    ஓம் முக்கண்ணனே போற்றி
    ஓம் கனகச் சுடரே போற்றி
    ஓம் திசைகளின் அரசனே போற்றி
    ஓம் புதனுக்கு அதிபதியே போற்றி
    ஓம் காமத்தை வெல்பவனே போற்றி
    ஓம் வடமாலைப் பிரியனே போற்றி
    ஓம் மோதகம் அளிக்கும் வள்ளலே போற்றி
    ஓம் குணரம்மியனே போற்றி
    ஓம் உலகத்து போகப் பொருளே போற்றி 900

    ஓம் கணங்களின் அரசே போற்றி
    ஓம் நஞ்சுண்டவனே போற்றி

    ஓம் சிந்தை குளிரச் செய்பவனே போற்றி
    ஓம் ஆனந்த வடிவானவனே போற்றி
    ஓம் முழு முதல் வித்தே போற்றி
    ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
    ஓம் பொறுமைக்கு அன்பனே போற்றி
    ஓம் நீலமணி அணிந்தவனே போற்றி
    ஓம் யானை வாகன அழகனே போற்றி
    ஓம் பெரிய நாயகனே போற்றி 910

    ஓம் பொன்னை அளிப்பவனே போற்றி
    ஓம் திக்குகளின் தலைவனே போற்றி
    ஓம் விமானம் ஆள்பவனே போற்றி
    ஓம் ஆத்ம நாதனே போற்றி
    ஓம் தமிழின் அழகே போற்றி
    ஓம் செந்தமிழ் விரும்பியே போற்றி
    ஓம் ஏகமாய் எழுந்தாய் போற்றி
    ஓம் தொழுவோர் உளம் நின்றவனே போற்றி
    ஓம் கம்பீர ஒலியின் வாழ்விடமே போற்றி
    ஓம் சக்கரத்து அரசே போற்றி 920

    ஓம் பழச்சுவை அமுதே போற்றி
    ஓம் பொருள்தரும் பொன்னே போற்றி
    ஓம் அன்னத்தின் அன்பனே போற்றி
    ஓம் பொறுமைக்கு அரசே போற்றி
    ஓம் மேன்மைக்கு அரசே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் வாழ்க்கையை இயக்குபவனே போற்றி
    ஓம் வாழ்வின் ஆதாரமே போற்றி
    ஓம் இடாகினிக்கு உயிரானவனே போற்றி
    ஓம் பேச வைப்பவனே போற்றி 930

    ஓம் மங்கலாகரனே போற்றி
    ஓம் மனவடிவே போற்றி
    ஓம் குருவாகி நின்றவனே போற்றி
    ஓம் உளம் நின்ற கொழுந்தே போற்றி
    ஓம் மணாளா போற்றி
    ஓம் அன்பரசு வாழ்வே போற்றி
    ஓம் ஒலியின் பிறப்பிடமே போற்றி
    ஓம் அறக்கடவுளே போற்றி
    ஓம் அரனே போற்றி
    ஓம் நான்மறை போற்றும் நாயகனே போற்றி 940

    ஓம் அதிபதியே போற்றி
    ஓம் நிழல்தரு மரமே போற்றி
    ஓம் பாடுவோரின் பாடலே போற்றி
    ஓம் விரிசடையோனே போற்றி
    ஓம் பரமசிவனே போற்றி
    ஓம் அவி உணவை விரும்புவோனே போற்றி
    ஓம் பல்லூளித் தலைவா போற்றி
    ஓம் பித்தனே போற்றி
    ஓம் பொறுமை வடிவே போற்றி
    ஓம் உலக நலமே போற்றி 950

    ஓம் உலக நாதனே போற்றி
    ஓம் நொடிக் காலமே போற்றி
    ஓம் உலகநாயகனே போற்றி
    ஓம் நீலவாணனே போற்றி
    ஓம் வாள் ஏந்தியவனே போற்றி
    ஓம் பொறுமைக்கு அரசே போற்றி
    ஓம் நீலமணி ஒலியோனே போற்றி
    ஓம் மேன்மை அருள்பவனே போற்றி
    ஓம் முத்துப்பல் உடையோனே போற்றி
    ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி 960

    ஓம் தாளாண்மை உடையவனே போற்றி
    ஓம் நாக வல்லபனே போற்றி
    ஓம் பற்பல உயிரோனே போற்றி
    ஓம் வேல் ஏந்தியவனே போற்றி
    ஓம் வசனப் பிரியனே போற்றி
    ஓம் எங்களின் கோவே போற்றி
    ஓம் தர்ப்பைப்புல் விரும்புபவனே போற்றி
    ஓம் பொன்மலையோனே போற்றி
    ஓம் மங்கல வாத்தியப் பிரியனே போற்றி
    ஓம் ஆவிவடிவே போற்றி 970

    ஓம் எங்கும் உள்ளவனே போற்றி
    ஓம் சோம சித்தனே போற்றி
    ஓம் சோமேஸ்வரனே போற்றி
    ஓம் நிமலா போற்றி
    ஓம் காசியைக் காத்தவனே போற்றி
    ஓம் நாகர்களின் இறைவனே போற்றி
    ஓம் ஐயா போற்றி
    ஓம் தலைவா போற்றி
    ஓம் மகிழ்ச்சியே போற்றி
    ஓம் வீரமுனீஸ்வரனே போற்றி 980

    ஓம் குணமே போற்றி
    ஓம் அன்பனே போற்றி
    ஓம் அத்தா போற்றி
    ஓம் அரனே போற்றி
    ஓம் ஒலிக்கு இறைவா போற்றி
    ஓம் உலகநோயைத் தீர்ப்பவனே போற்றி
    ஓம் ஒலியின் இறைவனே போற்றி
    ஓம் உள்ளத்துள் உள்ளவனே போற்றி
    ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
    ஓம் பொய்யா புகழே போற்றி 990
    ஓம் மரகத அதிபதியே போற்றி
    ஓம் சிவலோக அதிபதியே போற்றி
    ஓம் பிறவியைப் போக்குவோனே போற்றி
    ஓம் ஆவி நாயகனே போற்றி
    ஓம் ஆனந்த வெள்ளமே போற்றி
    ஓம் அறந்த முடி நெறியே போற்றி
    ஓம் வீர மார்த்தாண்டனே போற்றி
    ஓம் எங்கள் பெருமானே போற்றி ஓம் மும்மூர்த்திகளின் இறைவா போற்றி
    ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி 1000

    ஓம் இகபோகம் ஈவாய் போற்றி
    ஓம் கள்ளமில்லா ஒருவனே போற்றி
    ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
    ஓம் உயிரனைத்தும் காப்பாய் போற்றி
    ஓம் அழியாச் செல்வம் போற்றி
    ஓம் அமிர்த கரும்பே போற்றி
    ஓம் காலமும் தேசமும் போற்றி
    ஓம் இமைப்பொழுதும் காப்பாய் போற்றி போற்றி போற்றி!!! 1008
    ×