என் மலர்
ஸ்லோகங்கள்

சூரிய வழிபாடு
பீஷ்மாஷ்டமி அன்று குளிக்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
பீஷ்மாஷ்டமி அன்று குளிக்கும்போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய !
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய !
Next Story