என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 3-ம் நாளில் உற்சவர் கோதண்டராமசாமி சிறப்பு அலங்காரத்தில் முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை உற்சவர் கோதண்டராமசாமி சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை உற்சவர் கோதண்டராமசாமி சிறப்பு அலங்காரத்தில் முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை உற்சவர் கோதண்டராமசாமி சிறப்பு அலங்காரத்தில் முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 2 ஆண்டுக்கு பிறகு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வெளிப்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையில் 2 ஆண்டுக்கு பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வெளிப்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையில் 2 ஆண்டுக்கு பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்ட வெளியில்தான், இத்தல சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். சனிபகவானை வழிபட இக்கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 ஆயிரம் பக்தர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், அகமது நகர் மாவட்டம், நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ள சிறு நகரம்தான் ‘சனி சிங்கனாப்பூர்.’ இந்தப் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த பெருமழை காரணமாக, பனாஸ்னாலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் கனமான பலகை போன்ற ஒரு கல் மிதந்து வந்து, சிங்கனாப்பூரில் கரை ஒதுங்கியது.
அது என்ன மாதிரியான பொருள் என்று அறியாத அந்தப் பகுதி மக்கள், அதை ஒரு குச்சியால் குத்தியபோது, அதில் இருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டு அச்சமும், வியப்பும் அடைந்தனர். அன்று இரவு ஊர்த் தலைவரின் கனவில் காட்சி கொடுத்த சனி பகவான், அந்த ஊரில் குடியிருக்கப் போவதாகவும், வெள்ளத்தில் மிதந்து வந்த கல்லை, அங்கே வைத்து வழிபடும்படியும் கூறினார். மேலும் தன்னை வெட்ட வெளியில் வைக்கும்படியும், கட்டிடத்திற்குள் வைத்து அடைக்க வேண்டாம் என்றும் கூறியதாக தல வரலாறு சொல்கிறது.
இதனால் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்ட வெளியில்தான், இத்தல சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள சிவன் மற்றும் அனுமன் சிலைகளுக்கு முன்பு, சனி பகவான், ஐந்தரை அடி உயரத்தில் சுயம்பு வடிவில் கருங்கல் ரூபமாக அருள்பாலிக்கிறார். இவருக்கு மேற்கூரையோ, சுற்றுச்சுவரோ கிடையாது. சனிபகவானை வழிபட இக்கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 ஆயிரம் பக்தர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மூன்று லட்சம் பக்தர்கள் வரை இக்கோவிலில் வழிபாட்டுக்காக கூடுவார்களாம். சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாளில், சனி பகவானுக்கு விசேஷமாக நல்லெண்ணெய், பூ மற்றும் கறுப்பு உளுந்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
அமைவிடம்
சீரடி நகரில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலும், அகமது நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், அவுரங்காபாத்தில் இருந்து 84 கிலோமீட்டர் தூரத்திலும், பூனாவில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பை நகரில் இருந்து 265 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது, சனி சிங்கனாப்பூர். அவுரங்காபாத் விமான நிலையம் 90 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
அது என்ன மாதிரியான பொருள் என்று அறியாத அந்தப் பகுதி மக்கள், அதை ஒரு குச்சியால் குத்தியபோது, அதில் இருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டு அச்சமும், வியப்பும் அடைந்தனர். அன்று இரவு ஊர்த் தலைவரின் கனவில் காட்சி கொடுத்த சனி பகவான், அந்த ஊரில் குடியிருக்கப் போவதாகவும், வெள்ளத்தில் மிதந்து வந்த கல்லை, அங்கே வைத்து வழிபடும்படியும் கூறினார். மேலும் தன்னை வெட்ட வெளியில் வைக்கும்படியும், கட்டிடத்திற்குள் வைத்து அடைக்க வேண்டாம் என்றும் கூறியதாக தல வரலாறு சொல்கிறது.
இதனால் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்ட வெளியில்தான், இத்தல சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள சிவன் மற்றும் அனுமன் சிலைகளுக்கு முன்பு, சனி பகவான், ஐந்தரை அடி உயரத்தில் சுயம்பு வடிவில் கருங்கல் ரூபமாக அருள்பாலிக்கிறார். இவருக்கு மேற்கூரையோ, சுற்றுச்சுவரோ கிடையாது. சனிபகவானை வழிபட இக்கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 ஆயிரம் பக்தர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மூன்று லட்சம் பக்தர்கள் வரை இக்கோவிலில் வழிபாட்டுக்காக கூடுவார்களாம். சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாளில், சனி பகவானுக்கு விசேஷமாக நல்லெண்ணெய், பூ மற்றும் கறுப்பு உளுந்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
அமைவிடம்
சீரடி நகரில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலும், அகமது நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், அவுரங்காபாத்தில் இருந்து 84 கிலோமீட்டர் தூரத்திலும், பூனாவில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பை நகரில் இருந்து 265 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது, சனி சிங்கனாப்பூர். அவுரங்காபாத் விமான நிலையம் 90 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் மண்டல பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் மண்டல பிரமோற்சவ விழா கடந்த மாதம் 11-ந்தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழா வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாளை அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 4.30 மணியளவில் உற்சவ மூர்த்திகள் தேர்களில் எழுந்தருளுகின்றனர். காலை 6.20 மணியளவில் அதிகாரிகள், பிரமுகர்கள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது.
இந்த விழா வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாளை அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 4.30 மணியளவில் உற்சவ மூர்த்திகள் தேர்களில் எழுந்தருளுகின்றனர். காலை 6.20 மணியளவில் அதிகாரிகள், பிரமுகர்கள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது.
நாளை சனிக்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி கடந்த மாதம் 29-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
இதையொட்டி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் முழுவதும் தூய்மை செய்து வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டன.
கோவில் பிரகாரம் முழுவதும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்த பல வண்ண மலர்கள் மற்றும் பழ வகைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் கோபுரம் மற்றும் வெளி பகுதிகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவு நேரங்களில் ஜொலிக்கிறது.
தெலுங்கு வருட பிறப்பையொட்டி நாளை அதிகாலை ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இதையடுத்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் நடைபெறுகிறது.
நாளை ஏழுமலையான் முன்பு புதிய பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
நாளை சனிக்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு விநியோகிக்க கூடுதலாக லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 54,273 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,089 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.08 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருமலையில் உள்ள பி.ஏ.சி-1ல் 2 கவுண்ட்டர்களில் தினமும் 750 அங்கப்பிரதட்சண டோக்கன்கள் நேற்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த டோக்கன்கள் வழங்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டு, நாளை (சனிக்கிழமை) மதியம் 2 மணியில் இருந்து வழங்கப்படும், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் முழுவதும் தூய்மை செய்து வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டன.
கோவில் பிரகாரம் முழுவதும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்த பல வண்ண மலர்கள் மற்றும் பழ வகைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் கோபுரம் மற்றும் வெளி பகுதிகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவு நேரங்களில் ஜொலிக்கிறது.
தெலுங்கு வருட பிறப்பையொட்டி நாளை அதிகாலை ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இதையடுத்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் நடைபெறுகிறது.
நாளை ஏழுமலையான் முன்பு புதிய பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
நாளை சனிக்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு விநியோகிக்க கூடுதலாக லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 54,273 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,089 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.08 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருமலையில் உள்ள பி.ஏ.சி-1ல் 2 கவுண்ட்டர்களில் தினமும் 750 அங்கப்பிரதட்சண டோக்கன்கள் நேற்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த டோக்கன்கள் வழங்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டு, நாளை (சனிக்கிழமை) மதியம் 2 மணியில் இருந்து வழங்கப்படும், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பங்குனி மாதத்தில், விரதம் இருந்து சமயபுரம் வந்து மாரியம்மனை தரிசித்துப் பிரார்த்தனை செய்வது இன்னும் விசேஷமானது என்றும் மும்மடங்கு பலன்களை வழங்கக் கூடியது என்றும் சொல்கிறார்கள்.
சக்தி வழிபாடு என்பதே நம் வாழ்வை வளமாக்குவதற்கும் மேன்மைப்படுத்தி செம்மையுடன் வாழவைப்பதற்கும்தான் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். சக்தி இல்லாமல் இந்தப் பிரபஞ்சமே இல்லை. சிவத்துக்கே சக்தியாகத் திகழ்கிறாள் பராசக்தி. அதனால்தான் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி என்று கொண்டாடி வழிபடுகிறோம்.
அப்படியான சக்திதேவியானவள், பலப்பல வடிவங்களில், வெவ்வேறு திருநாமங்களில் ஒவ்வொரு ஊரிலும் குடிகொண்டு அருள்பாலித்து வருகிறாள். அப்படியான தெய்வங்களில், நம்மை ஆட்கொண்டு ஆட்சி செய்பவள்தான் சமயபுரம் மாரியம்மன்.
அகிலத்து மக்கள் அனைவருக்கும் தாயெனத் திகழ்பவள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன். தீராத வியாதிகளையெல்லாம் தீர்த்து வைப்பவள் அன்னை. உடல் நோய்களோடு உள்ளத்து நோய்களையும் தீர்த்து வைக்கும் பரோபகாரி என்றும் பாசக்காரி என்றும் மாரியம்மனைப் போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழ்பவள் காஞ்சி ஸ்ரீகாமாட்சி என்றால், மாரியம்மன்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழ்பவள் சமயபுரத்தாள்.
படித்தவர்-படிக்காதவர், ஜாதி மதம், பணக்காரர் -ஏழை என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி அன்றாடம் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளும் கருணைக்கடலென அற்புதமாகக் காட்சி தருகிறாள் சமயபுர நாயகி.
திருச்சிக்கு அருகில் உள்ளது சமயபுரம். ஒருமுறை இவளின் சந்நிதியில் வந்து நின்று, நம் மனக்குறைகளையெல்லாம் மாரியம்மனிடம் முறையிட்டு வேண்டிக்கொண்டால் போதும்... நம் துக்கங்களையெல்லாம் போக்கி அருளுவாள் என்கின்றனர் பக்தர்கள்.
பங்குனி மாதத்தில், விரதம் இருந்து சமயபுரம் வந்து மாரியம்மனை தரிசித்துப் பிரார்த்தனை செய்வது இன்னும் விசேஷமானது என்றும் மும்மடங்கு பலன்களை வழங்கக் கூடியது என்றும் சொல்கிறார்கள். பங்குனி மாதம் முழுவதுமே எப்போது வேண்டுமானாலும் நம் வீட்டில் விளக்கேற்றி, அம்மனுக்கு இளநீர் நைவேத்தியம் செய்யலாம். அருகில் உள்ள ஏதேனும் ஒரு அம்மன் கோயிலுக்குச் சென்று, இளநீர் அபிஷேகம் செய்யலாம்.
மங்கலம் பொங்கும் பங்குனி மாதத்தில், ஏதேனும் ஒருநாளில், விரதம் இருந்து திருச்சி சமயபுரத்தாளை கண்ணாரத் தரிசிப்போம். மனதார வழிபடுவோம். முடிந்தால், அவள் மனம் குளிரும்படி, புடவை வாங்கி சார்த்துவோம். செளபாக்கியங்கள் மொத்தமும் தருவாள் தேவி. சங்கடங்களையும் துக்கங்களையும் போக்கி அருளுவாள் மாரி.
அப்படியான சக்திதேவியானவள், பலப்பல வடிவங்களில், வெவ்வேறு திருநாமங்களில் ஒவ்வொரு ஊரிலும் குடிகொண்டு அருள்பாலித்து வருகிறாள். அப்படியான தெய்வங்களில், நம்மை ஆட்கொண்டு ஆட்சி செய்பவள்தான் சமயபுரம் மாரியம்மன்.
அகிலத்து மக்கள் அனைவருக்கும் தாயெனத் திகழ்பவள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன். தீராத வியாதிகளையெல்லாம் தீர்த்து வைப்பவள் அன்னை. உடல் நோய்களோடு உள்ளத்து நோய்களையும் தீர்த்து வைக்கும் பரோபகாரி என்றும் பாசக்காரி என்றும் மாரியம்மனைப் போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழ்பவள் காஞ்சி ஸ்ரீகாமாட்சி என்றால், மாரியம்மன்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழ்பவள் சமயபுரத்தாள்.
படித்தவர்-படிக்காதவர், ஜாதி மதம், பணக்காரர் -ஏழை என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி அன்றாடம் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளும் கருணைக்கடலென அற்புதமாகக் காட்சி தருகிறாள் சமயபுர நாயகி.
திருச்சிக்கு அருகில் உள்ளது சமயபுரம். ஒருமுறை இவளின் சந்நிதியில் வந்து நின்று, நம் மனக்குறைகளையெல்லாம் மாரியம்மனிடம் முறையிட்டு வேண்டிக்கொண்டால் போதும்... நம் துக்கங்களையெல்லாம் போக்கி அருளுவாள் என்கின்றனர் பக்தர்கள்.
பங்குனி மாதத்தில், விரதம் இருந்து சமயபுரம் வந்து மாரியம்மனை தரிசித்துப் பிரார்த்தனை செய்வது இன்னும் விசேஷமானது என்றும் மும்மடங்கு பலன்களை வழங்கக் கூடியது என்றும் சொல்கிறார்கள். பங்குனி மாதம் முழுவதுமே எப்போது வேண்டுமானாலும் நம் வீட்டில் விளக்கேற்றி, அம்மனுக்கு இளநீர் நைவேத்தியம் செய்யலாம். அருகில் உள்ள ஏதேனும் ஒரு அம்மன் கோயிலுக்குச் சென்று, இளநீர் அபிஷேகம் செய்யலாம்.
மங்கலம் பொங்கும் பங்குனி மாதத்தில், ஏதேனும் ஒருநாளில், விரதம் இருந்து திருச்சி சமயபுரத்தாளை கண்ணாரத் தரிசிப்போம். மனதார வழிபடுவோம். முடிந்தால், அவள் மனம் குளிரும்படி, புடவை வாங்கி சார்த்துவோம். செளபாக்கியங்கள் மொத்தமும் தருவாள் தேவி. சங்கடங்களையும் துக்கங்களையும் போக்கி அருளுவாள் மாரி.
திருப்பதியில் உள்ள கோதண்டராமசுவாமி கோவிலில் ஏப்ரல் மாதம் நடக்கும் சிறப்பு வாய்ந்த உற்சவங்கள் குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதியில் உள்ள கோதண்டராமசுவாமி கோவிலில் ஏப்ரல் மாதம் நடக்கும் சிறப்பு உற்சவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ஏப்ரல் மாதம் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் வரும் சனிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு மூலவர்களுக்கு அபிஷேகம் நடைபெறும். மாலை 3 மணி முதல் 5 மணி வரை உகாதி ஆஸ்தானம் நடைபெறும்.
ஏப்ரல் 10-ந் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீராமநவமி ஆஸ்தானம், 11-ந் தேதி இரவு 7 மணிக்கு சீதா-ராமர் திருக்கல்யாணம், தங்கத் திருச்சியில் சுவாமி தரிசனம் நடக்கிறது. 12-ந் தேதி இரவு 7 மணிக்கு ராமர் பட்டாபிஷேகம் நடைபெறும். அப்போது தங்க திருச்சியில் காட்சியளிக்கிறார். 13-ந் தேதி மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை தோட்டா உற்சவம் ஆஸ்தானம் நடைபெறும்.
14-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை ராமச்சந்திர புஷ்கரணியில் சீதா லட்சுமணருடன், கோதண்டராமசுவாமி தெப்பத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 16-ந் தேதி பவுர்ணமி அன்று காலை 9 மணிக்கு கோவிலில் அஷ்டோத்திர சதா கலசாபிஷேகம் நடைபெறும். 30-ந் தேதி அமாவாசை தினத்தன்று காலை 6 மணிக்கு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறும். இரவு 7 மணிக்கு அனுமந்த வாகன சேவை நடைபெறும்.
ஏப்ரல் 10-ந் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீராமநவமி ஆஸ்தானம், 11-ந் தேதி இரவு 7 மணிக்கு சீதா-ராமர் திருக்கல்யாணம், தங்கத் திருச்சியில் சுவாமி தரிசனம் நடக்கிறது. 12-ந் தேதி இரவு 7 மணிக்கு ராமர் பட்டாபிஷேகம் நடைபெறும். அப்போது தங்க திருச்சியில் காட்சியளிக்கிறார். 13-ந் தேதி மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை தோட்டா உற்சவம் ஆஸ்தானம் நடைபெறும்.
14-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை ராமச்சந்திர புஷ்கரணியில் சீதா லட்சுமணருடன், கோதண்டராமசுவாமி தெப்பத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 16-ந் தேதி பவுர்ணமி அன்று காலை 9 மணிக்கு கோவிலில் அஷ்டோத்திர சதா கலசாபிஷேகம் நடைபெறும். 30-ந் தேதி அமாவாசை தினத்தன்று காலை 6 மணிக்கு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறும். இரவு 7 மணிக்கு அனுமந்த வாகன சேவை நடைபெறும்.
கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கடனால் பலரும் இன்றும் அவதிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்த கடன் பிரச்சனையை தீர்க்கும் பரிகார முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதை போல கடன் என்பது கொடிய விஷமே தவிர வேறில்லை. இதில் எல்லோரும் அவதிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள். கடன் நிவர்த்தி பரிகார முறைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பலன் பெறுங்கள்.
* புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும்.
* வெல்லத்தால் பாயாசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும்.
* தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும்.
* வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.
* கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம். (கோதுமையாக வாங்கி செய்யவும்)
* தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும்
* புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும்.
* வெல்லத்தால் பாயாசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும்.
* தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும்.
* வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.
* கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம். (கோதுமையாக வாங்கி செய்யவும்)
* தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும்
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அனைத்துக் கோவில்களில் நாளை (சனிக்கிழமை) உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில் உள்பட திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அனைத்துக் கோவில்களில் நாளை (சனிக்கிழமை) உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நாளை மாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை பத்மாவதி தாயார் புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 8 மணியில் இருந்து 8.30 மணிவரை பஞ்சாங்க சிரவணம் நடக்கிறது.
அதேபோல் திருச்சானூரில் உள்ள சூரியநாராயணசாமி கோவிலில் நாளை காலை 7 மணியில் இருந்து காலை 7.45 மணி வரை சூரியநாராயணசாமி உற்சவருக்கு அபிஷேகம், மாலை 5 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை உகாதி ஆஸ்தானம் நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் உகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப்பூஜைகள் நடக்கிறது. நாளை அதிகாலை சுப்ர பாத சேவை, தோமாலா சேவை, கொலு, அர்ச்சனை மற்றும் மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை பஞ்சாங்க சிரவணம் மற்றும் உகாதி ஆஸ்தானம் நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் உகாதி ஆஸ்தானம் மற்றும் பஞ்சாங்க சிரவணம் நாளை மாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடக்கிறது. அதில் ஜீயர் சுவாமிகள் பங்கேற்று மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் வஸ்திரம் சமர்ப்பிக்கின்றனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நாளை மாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை பத்மாவதி தாயார் புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 8 மணியில் இருந்து 8.30 மணிவரை பஞ்சாங்க சிரவணம் நடக்கிறது.
அதேபோல் திருச்சானூரில் உள்ள சூரியநாராயணசாமி கோவிலில் நாளை காலை 7 மணியில் இருந்து காலை 7.45 மணி வரை சூரியநாராயணசாமி உற்சவருக்கு அபிஷேகம், மாலை 5 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை உகாதி ஆஸ்தானம் நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் உகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப்பூஜைகள் நடக்கிறது. நாளை அதிகாலை சுப்ர பாத சேவை, தோமாலா சேவை, கொலு, அர்ச்சனை மற்றும் மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை பஞ்சாங்க சிரவணம் மற்றும் உகாதி ஆஸ்தானம் நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் உகாதி ஆஸ்தானம் மற்றும் பஞ்சாங்க சிரவணம் நாளை மாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடக்கிறது. அதில் ஜீயர் சுவாமிகள் பங்கேற்று மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் வஸ்திரம் சமர்ப்பிக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் முக்கியமான சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களைகளை கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன்படி ஏப்ரல் மாதம் 2-ந்தேதி ஸ்ரீ சுபக்ருத் நாம வருடாந்திர உகாதி, உகாதி ஆஸ்தானம், 3-ந்தேதி மத்ஸ்ய ஜெயந்தி, 10-ந் தேதி ஸ்ரீராமநவமி ஆஸ்தானம், 12-ந்தேதி சர்வ ஏகாதசி, 14-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை வசந்த உற்சவம், 26-ந் தேதி ஸ்ரீ பாஷாய கார்லா உற்சவ ஆரம்பம், 29-ந் தேதி மாத சிவராத்திரி, 30-ந் தேதி சர்வ அமாவாசை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
அதன்படி ஏப்ரல் மாதம் 2-ந்தேதி ஸ்ரீ சுபக்ருத் நாம வருடாந்திர உகாதி, உகாதி ஆஸ்தானம், 3-ந்தேதி மத்ஸ்ய ஜெயந்தி, 10-ந் தேதி ஸ்ரீராமநவமி ஆஸ்தானம், 12-ந்தேதி சர்வ ஏகாதசி, 14-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை வசந்த உற்சவம், 26-ந் தேதி ஸ்ரீ பாஷாய கார்லா உற்சவ ஆரம்பம், 29-ந் தேதி மாத சிவராத்திரி, 30-ந் தேதி சர்வ அமாவாசை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
சகலமும் அருளும் சீரடி சாய்பாபா 108 போற்றியை தினமும் சொல்லுங்கள். உங்கள் துன்பங்கள் பறந்தோடும். கவலைகள் மறையும். செல்வம் பெருகும்.
ஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:
ஓம் அசக்யராஹிதாய நம:
ஓம் அசிந்த்யாய நம:
ஓம் அத்புதானந்தசர்யாய நம:
ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
ஓம் அந்தர்யாமினே நம:
ஓம் அனந்த கல்யாண குணாய நம:
ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
ஓம் அபராஜிதாய நம:
ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
ஓம் அமர்த்யாய நம:
ஓம் அமித பராக்ரமாய நம:
ஓம் அம்ருதாம்சவே நம:
ஓம் அரூபாவ்யக்தாய நம:
ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
ஓம் ஆனந்ததாய நம:
ஓம் ஆனந்தாய நம:
ஓம் ஆபத்பாந்தவாய நம:
ஓம் ஆரோக்ய÷க்ஷமதாய நம:
ஓம் கர்மத்வம்சினே நம:
ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:
ஓம் காலகாலாய நம:
ஓம் காலதர்பதமனாய நம:
ஓம் காலாதீதாய நம:
ஓம் காலாய நம:
ஓம் குணாதீத குணாத்மனே நம:
ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
ஓம் சரணாகதவத்ஸலாய நம:
ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
ஓம் சேஷ சாயினே நம:
ஓம் ஜகத பித்ரே நம:
ஓம் ஜயினே நம:
ஓம் ஜீவாதாராய நம:
ஓம் ஞான வைராக்யதாய நம:
ஓம் ஞானஸ்வரூபிணே நம:
ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம:
ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
ஓம் தீர்த்தாய நம:
ஓம் துர்தர்ஷா÷க்ஷõப்யாய நம:
ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:
ஓம் பகவதே நம:
ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
ஓம் பக்த பாராதீனாய நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
ஓம் பக்தாபயப்ரதாய நம:
ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:
ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
ஓம் பரப்ரம்ஹணே நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் பரமேச்வராய நம:
ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
ஓம் பாவனானகாய நம:
ஓம் பாஸ்கரப்ரபாய நம:
ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:
ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
ஓம் புரு÷ஷாத்தமாய நம:
ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
ஓம் பூதாவாஸாய நம:
ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
ஓம் ப்ரியாய நம:
ஓம் ப்ரீதிவர்தனாய நம:
ஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
ஓம் ப்ரேமப்ரதாய நம:
ஓம் ப்ரேமமூர்த்தயே நம:
ஓம் மனோவாக தீதாய நம:
ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
ஓம் மார்க்பந்தவே நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் யோக÷க்ஷமவஹாய நம:
ஓம் யோகேச்வராய நம:
ஓம் ருத்திஸித்திதாய நம:
ஓம் லோகநாதாய நம:
ஓம் வாஸுதேவாய நம:
ஓம் வேங்கடேசரமணாய நம:
ஓம் ஸச்சிதாத்மனே நம:
ஓம் ஸதாம் கதயே நம:
ஓம் ஸத்பராயணாய நம:
ஓம் ஸத்புருஷாய நம:
ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:
ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
ஓம் ஸர்வ பாரப்ருதே நம:
ஓம் ஸர்வமங்களகராய நம:
ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
ஓம் ஸர்வாதாராய நம:
ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
ஓம் ஸித்தேச்வராய நம:
ஓம் ஸுருபஸுந்தராய நம:
ஓம் ஸுலபதுர்லபாய நம:
ஓம் ஸுலோசனாய நம:
ஓம் ஸூக்ஷ்மாய நம:
ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:
ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:
ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:
ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:
ஓம் அசக்யராஹிதாய நம:
ஓம் அசிந்த்யாய நம:
ஓம் அத்புதானந்தசர்யாய நம:
ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
ஓம் அந்தர்யாமினே நம:
ஓம் அனந்த கல்யாண குணாய நம:
ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
ஓம் அபராஜிதாய நம:
ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
ஓம் அமர்த்யாய நம:
ஓம் அமித பராக்ரமாய நம:
ஓம் அம்ருதாம்சவே நம:
ஓம் அரூபாவ்யக்தாய நம:
ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
ஓம் ஆனந்ததாய நம:
ஓம் ஆனந்தாய நம:
ஓம் ஆபத்பாந்தவாய நம:
ஓம் ஆரோக்ய÷க்ஷமதாய நம:
ஓம் கர்மத்வம்சினே நம:
ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:
ஓம் காலகாலாய நம:
ஓம் காலதர்பதமனாய நம:
ஓம் காலாதீதாய நம:
ஓம் காலாய நம:
ஓம் குணாதீத குணாத்மனே நம:
ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
ஓம் சரணாகதவத்ஸலாய நம:
ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
ஓம் சேஷ சாயினே நம:
ஓம் ஜகத பித்ரே நம:
ஓம் ஜயினே நம:
ஓம் ஜீவாதாராய நம:
ஓம் ஞான வைராக்யதாய நம:
ஓம் ஞானஸ்வரூபிணே நம:
ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம:
ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
ஓம் தீர்த்தாய நம:
ஓம் துர்தர்ஷா÷க்ஷõப்யாய நம:
ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:
ஓம் பகவதே நம:
ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
ஓம் பக்த பாராதீனாய நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
ஓம் பக்தாபயப்ரதாய நம:
ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:
ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
ஓம் பரப்ரம்ஹணே நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் பரமேச்வராய நம:
ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
ஓம் பாவனானகாய நம:
ஓம் பாஸ்கரப்ரபாய நம:
ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:
ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
ஓம் புரு÷ஷாத்தமாய நம:
ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
ஓம் பூதாவாஸாய நம:
ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
ஓம் ப்ரியாய நம:
ஓம் ப்ரீதிவர்தனாய நம:
ஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
ஓம் ப்ரேமப்ரதாய நம:
ஓம் ப்ரேமமூர்த்தயே நம:
ஓம் மனோவாக தீதாய நம:
ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
ஓம் மார்க்பந்தவே நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் யோக÷க்ஷமவஹாய நம:
ஓம் யோகேச்வராய நம:
ஓம் ருத்திஸித்திதாய நம:
ஓம் லோகநாதாய நம:
ஓம் வாஸுதேவாய நம:
ஓம் வேங்கடேசரமணாய நம:
ஓம் ஸச்சிதாத்மனே நம:
ஓம் ஸதாம் கதயே நம:
ஓம் ஸத்பராயணாய நம:
ஓம் ஸத்புருஷாய நம:
ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:
ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
ஓம் ஸர்வ பாரப்ருதே நம:
ஓம் ஸர்வமங்களகராய நம:
ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
ஓம் ஸர்வாதாராய நம:
ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
ஓம் ஸித்தேச்வராய நம:
ஓம் ஸுருபஸுந்தராய நம:
ஓம் ஸுலபதுர்லபாய நம:
ஓம் ஸுலோசனாய நம:
ஓம் ஸூக்ஷ்மாய நம:
ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:
ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:
ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:
ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வேண்டுதல் நிறைவேற மிளகாய் அரைத்து அம்மன் சிலையில் பூசும் வழிபாட்டிலும் பல பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
குறிப்பாக அமாவாசை தினங்களில் நடைபெறும் பூஜைகளில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். நேற்று பங்குனி மாத சர்வ அமாவாசை என்பதால் வழக்கத்தை விட அதிக பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபட்டனர்.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. காலை 6.30 மணிக்கு முதல் கால பூஜையும், 11.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 4.30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 6.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தது.
இந்த பூஜைகளில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை, திருப்பூர், மதுரை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர்கள் வந்திருந்தனர்.
வேண்டுதல் நிறைவேற மிளகாய் அரைத்து அம்மன் சிலையில் பூசும் வழி பாட்டிலும் பல பக்தர்கள் கலந்து கொண்டனர். குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டும் வழிபாடு, திருமணம் தடை நீக்கும் வழிபாடுகளிலும் பலர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் வருகை காரணமாக ஆனைமலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
குறிப்பாக அமாவாசை தினங்களில் நடைபெறும் பூஜைகளில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். நேற்று பங்குனி மாத சர்வ அமாவாசை என்பதால் வழக்கத்தை விட அதிக பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபட்டனர்.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. காலை 6.30 மணிக்கு முதல் கால பூஜையும், 11.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 4.30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 6.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தது.
இந்த பூஜைகளில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை, திருப்பூர், மதுரை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர்கள் வந்திருந்தனர்.
வேண்டுதல் நிறைவேற மிளகாய் அரைத்து அம்மன் சிலையில் பூசும் வழி பாட்டிலும் பல பக்தர்கள் கலந்து கொண்டனர். குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டும் வழிபாடு, திருமணம் தடை நீக்கும் வழிபாடுகளிலும் பலர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் வருகை காரணமாக ஆனைமலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.






