என் மலர்

    நீங்கள் தேடியது "threatening"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆத்திரம் அடைந்த அவர்கள் அலெக்ஸ், கோகுல் சரணை இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கினர்.
    • மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக சென்றனர்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் ( வயது 23). நெல்லிதோப்பில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார்.

     இவரும் அதே பகுதியை சேர்ந்த கோகுல் சரண் (18) என்பவரும் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அனிதாநகரில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் விற்பதற்காக மோட்டர் சைக்கிளில் சென்றனர்.அவர்கள் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

    இதை நோட்டமிட்ட அப்பகுதி வாலிபர்கள் அங்குள்ள ெரயில்வே கேட் பகுதியில் 2 பேரையும் வழிமறித்து எங்க ஏரியாவில் எப்படி அதிவேகமாக செல்லலாம் என்று கேட்டனர். இதில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது, ஆத்திரம் அடைந்த அவர்கள் அலெக்ஸ், கோகுல் சரணை இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கினர்.

    மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த 2 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கரண்டியால் தாக்கி தங்கள் வீட்டு ஆட்களை கொண்டு தீர்த்து விடுவதாக கொலை மிரட்டல் விட்டு சென்று விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அடுத்த கோட்டைமேடு சிவகாமி நகர், சேரன் வீதியை சேர்ந்தவர் இஸ்மாயில் மனைவி பரிதா (39). இவர் சுய உதவி குழுக்கள் மூலம் தனியார் வங்கியில் இருந்து அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் மனைவி சங்கரி (38) என்பவருக்கு தனிநபர் கடனாக ரூ. 1.50 லட்சம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

    அதில் ரூ.75 ஆயிரம் அவரிடம் கடனாக பெற்று அதற்கான வங்கியில் செலுத்து வதற்கு அவ்வப்போது பணம் சங்கரிடம் கொடுத்து வந்துள்ளார்.

    ஆனால் செலுத்திய பணத்தை சங்கரி முறையாக செலுத்தாமல் விட்டுவிட்டார். இதனால் வங்கி ஊழியர்கள் கடன் பெற்றுத் தந்த பரிதாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இது சம்பந்தமாக இருதரப்பிடையே பிரச்சனை ஏற்பட்டு இருந்தது.

    புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் பெண்களிடம் சமாதானம் செய்து வைத்து சங்கரியை பணம் செலுத்த கூறினர். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் சாலை யோர கடை வைத்து வியாபாரம் செய்து வந்த பரிதாபை அங்கு வந்த சங்கரி அசிங்கமாக திட்டி மானப ங்கம் படுத்தி இரும்பு கரண்டியால் தாக்கி தங்கள் வீட்டு ஆட்களை கொண்டு தீர்த்து விடுவதாக கொலை மிரட்டல் விட்டு சென்று விட்டார்.

    இது சம்பந்தமாக புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு பஸ்சுக்கு தீ வைப்பதாக மிரட்டல்; வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில் அஜித்குமாரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பராசக்தி நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (23). இவர் சம்பவத்தன்று சின்னபேராலி ரோட்டில் பெட்ரோல் கேனுடன் அரசு பஸ்சுக்கு தீ வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில் அஜித்குமாரை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொலை மிரட்டல் விடுத்த அலி அப்பாஸ் வீட்டு வாசலில் இருந்த பூ , ஜாடி உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை லப்போர்த் வீதியை சேர்ந்தவர் அலி அப்பாஸ். இவரது மனைவி ரெனி மேரி செசில் (வயது 37).

    திருமணமான 5 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்த ரெனி மேரி பிரச்சனைக்கு தீர்வு காண கோர்ட்டில் விவகாரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 27-ந் தேதி கோட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

    கோர்ட்டி ற்கு வந்த அலி அப்பாஸ் மனைவியிடம் கோர்ட்டிற்கும், போலீஸ் நிலையத்திற்கும் அலைய வைக்கின்றாயா ? என கேட்டு தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.  ரெனி மேரி வீட்டில் இருந்த போது அங்கு வந்த அலி அப்பாஸ் வீட்டு வாசலில் நின்று கத்தி கூச்சலிட்டுள்ளார்.

    ரெனி மேரி வெளியில் சென்று பார்த்த போது சாலையில் கிடந்த கல்லை எடுத்து அவர் மீது வீசியுள்ளார். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த அலி அப்பாஸ் வீட்டு வாசலில் இருந்த பூ , ஜாடி உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தினார்.

    உடனே ரெனி மேரி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு போலீசார் வந்தனர். அவர்களை பார்த்ததும் அலி அப்பாஸ் அங்கிருந்து ஓடி விட்டார்.

    இதுகுறித்து ரெனி மேரி அளித்த புகாரின் அடிப்படையில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலாவதியான மது பாட்டில்களை விற்பதாக கூறி தகராறு செய்தார்.
    • பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியகோயில் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார். வயது (33). இவர் பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் கேஷியராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று இவர் பணியில் இருந்த போது குருவிநத்தம், பெரியார் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (எ) ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் கடைக்கு வந்து மதுபானங்கள் வாங்கினர். அதில் ஒன்றில் காலாவதியான மது பாட்டில் இருந்ததாக கூறி மணிகண்டன் தகராறு செய்தார். பின்னர் ஒரு கட்டத்தில் கடையை மூட முயற்சித்தார்.

    இதனை தடுத்த வசந்தகுமாரை கையால் தாக்கி கடையை இழுத்து மூடி கொளுத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முத்துக்குமார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • இசக்கிபாண்டி, பரமசிவன் ஆகியோர் முத்துக்குமாரை அரிவாளால் வெட்டினர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடி இந்திரா நகரை சேர்ந்தவர் செல்லபாண்டி மகன் முத்துக்குமார் (வயது 33). இவர் நெல்லையில் உள்ள தனியார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    முன்விரோதம்

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலையடியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது. அப்போது கீழச்சடையமான்குளத்தை சேர்ந்த பரமசிவன் என்ற சிவாவும்(30), அவரது நண்பரான மேலகாடு வெட்டியை சேர்ந்த இசக்கிபாண்டியும் (32) விசில் அடித்து தகராறு செய்தனர். இதை முத்துக்குமார் தட்டிக் கேட்டதால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முத்துக்குமாரின் சகோதரி நதியா மற்றும் அண்ணன் மகள் உமாபிரியா ஆகியோர் காடுவெட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பரமசிவன், இசக்கி பாண்டி ஆகியோர் அவர்கள் மீது மோதுவது போல் வந்துள்ளனர்.

    அரிவாள் வெட்டு

    இதையறிந்த நதியா, உமாபிரியாவின் உறவினர்கள் சுபாஷ், செல்வம் ஆகியோர் இசக்கிபாண்டி வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டனர். அப்போது முத்துக்குமாரும் சென்றார். இதையடுத்து இசக்கிபாண்டி, பரமசிவன் ஆகியோர் முத்துக்குமாரை அவதூறாக பேசி, அரிவாளால் வெட்டினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இதனால் காயமடைந்த அவர் களக்காடு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொ டர்பாக பரமசிவன், இசக்கிப்பாண்டியை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வில்லியனூரில் காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.
    • அதே கம்பெனியில் முருகையன் என்பவரும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று காலை சுப்பிரமணியன் ஜல்லி கம்பெனிக்கு வேலைக்கு சென்றார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    வானூர் அருகே தாண்டவ மூர்த்திக்குப்பம் ரெயில்வே தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது67). இவர் வில்லியனூர்-கூடப்பாக்கம் ரோட்டில் போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள ஜல்லி விற்கும் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    அதே கம்பெனியில் முருகையன் என்பவரும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று காலை சுப்பிரமணியன் ஜல்லி கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த முருகையன் தகாத வார்த்தைகளால் திட்டி ஏன் அடிக்கடி இங்கு வந்து தொல்லை கொடுக்கிறாய்? என கூறி கருங்கல்லால் சுப்பிரமணியை தாக்கினார்.

    மேலும் இங்கேயே உன்னை அடித்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். அதோடு அங்கிருந்த முருகையனின் உறவினர் சுகன்யா மற்றும் கடை உரிமையாளர் கோகுல்ராஜ் ஆகியோரும் இனிமேல் இங்கு வரக்கூடாது என மிரட்டல் விடுத்தனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த சுப்பிரமணியனை அங்கிருந்தவர்கள் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சுப்பிரமணியன் அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவரது மருமகள் விமலா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜான் கருப்பசாமி நவராஜனுக்கு ரூ.80 ஆயிரம் கடனாக கொடுத்தார்.
    • ஆத்திரம் அடைந்த நவராஜன், பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    களக்காடு:

    வள்ளியூர் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் தேவதாசன் மகன் நவராஜன். இவர் கடந்த 2021-ம் ஆண்டு களக்காடு அருகே மேலக்காடுவெட்டி கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

    அப்போது, இவரும், இவரது மனைவி எல்சிராணியும், மேலக்காடு வெட்டியை சேர்ந்த தொழிலாளி ஜான் கருப்பசாமியிடம் (வயது46) சொந்த வீடு கட்டுமான பணி நடைபெறுவதாகவும், அதற்காக கடன் வாங்கியுள்ளதாகவும், கடன் கொடுத்தவர் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும் கூறி, அதற்காக ரூ.80 ஆயிரம் கேட்டுள்ளார்.

    இதை நம்பிய ஜான் கருப்பசாமி நவராஜனுக்கு ரூ.80 ஆயிரம் கடனாக கொடுத்தார். இதுபோல அதே ஊரைச் சேர்ந்த சாமுவேல் மனைவி பொன்னுத்தாயிடம் 6 பவுன் தங்க நகைகளை நவராஜனும், அவரது மனைவி எல்சிராணியும் கடனாக பெற்றுள்ளனர்.

    பின்னர் பணத்தையும், தங்க நகைகளையும், திரும்ப கொடுக்கவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று ஜான் கருப்பசாமி களக்காடு புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நவராஜனிடம், ஜான் கருப்பசாமி பணத்தை திரும்ப கேட்டார்.

    அதற்கு ஆத்திரம் அடைந்த நவராஜன், பணத்தை தர முடியாது, இனிமேல் பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் இதுதொடர்பாக சபை ஊழியர் நவராஜன், அவரது மனைவி எல்சிராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2019 ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ரூ.70 லட்சம் மதிப்பில் நூல் வாங்கி உள்ளார்.
    • நூல் தரத்தில் வேறுபாடு மற்றும் குறைபாடு.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது40). இவர் அதே பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஜவுளிநிறுவனத்திற்கு தேவையான நூலை ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுக்குரிப் பேட்டையில் செயல்பட்டு வரும் இடுப்பிலபாடு காட்டன் மில்லில் இருந்து கடந்த 2019 ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ரூ.70 லட்சம் மதிப்பில் நூல் வாங்கி உள்ளார். இதில் ரூ.44 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நூல் தரத்தில் வேறுபாடு மற்றும் குறைபாடு ஏற்பட்டதால் இது குறித்து நூல் மில்லுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் முறையாக பதில் தராததால் மீதி தொகை ரூ.26 லட்சத்தை தராமல் நிறுத்தி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் நூல் வியாபார இடைத்தரகர்கள் அர்பித் ஜெய் மற்றும் சின்னசாமி ஆகியோருடன் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ரவிக்குமார், வெங்கடகிருஷ்ணா, வெங்கடேஷ்வரலூ மற்றும் ஆந்திரா மாநில போலீஸ் கோபி உள்ளிட்ட 6 பேர் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வந்து ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து வருவதாகவும், இடுப்பிலபாடு காட்டன் மில்லில் நூல் கொள்முதல் செய்ததில் ரூ.26 லட்சம் பல்லடத்தை சேர்ந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் தமிழ்செல்வன் தராததால் சிலுகுரிப்பேட் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், கோர்ட் உத்தரவுப்படி பிடிவாரண்ட் பெற்று உரிமையாளர் தமிழ்செல்வனை போலீஸ் உதவியுடன் அழைத்து சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து தமிழ்செல்வனுக்கு பல்லடம் போலீசார் தகவல் அளித்தனர். தகவலை அடுத்து ஆஜரான தமிழ்செல்வன் கோர்ட் உத்தரவு குறித்து சந்தேகம் அடைந்து தனது வழக்கறிஞருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே கோர்ட்டு ஆர்டர் போலியாக தயாரிக்கப்பட்டதை கண்டறிந்த வழக்கறிஞர் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அடுத்து உஷாரான போலீசார் புகார் கொடுக்க வந்த 3பேரை சுற்றி வளைத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இதற்குள் ஆந்திர போலீஸ் கோபி அங்கிருந்து தலைமறைவானார்.

    பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பிடிபட்ட 3 பேரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டதில் போலியாக கோர்ட்டு ஆவணங்கள் தயாரித்து இது போன்று வராக்கடன்களை வசூலிக்க தொழில் அதிபர்களை அழைத்துச்சென்று மிரட்டி பணத்தை வசூலிப்பதாகவும் தெரிவித்தனர்.மேலும் தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இது போன்று வசூலிக்க போலி ஆவணங்கள் தயாரித்துள்ளதும், பல்லடத்தில் மட்டும் 5 தனியார் நிறுவனங்களில் இது போன்று வராக்கடனை வசூலிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து போலி கோர்ட்டு ஆவணங்கள் தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட குண்டூரை சேர்ந்த முடலபடி ரவிக்குமார், குண்சாலா வெங்கடகிருஷ்ணா, டாகிபார்த்தி வெங்கடேஷ்வரலு ஆகியோரை கைது செய்து பல்லடம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நூல்மில் உரிமையாளர் பிரம்மநாயுடு, மேலாளர் சத்தியநாராயணராவ், ஆந்திர போலீஸ் கோபி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூடுதல் வட்டி கேட்டு பெண் உட்பட 2 பேருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • வாழைப்பழம் விற்பனை செய்து வருகிறார்

    திருச்சி:

    திருச்சி உரையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ரோஸி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உறையூரைச் சேர்ந்த துரைராஜ் என்பவரிடம் ரூ.70 ஆயிரம் பணம் கடனாகப் பெற்றார். பின்னர் அவர் 1 லட்சத்தி 50 ஆயிரம் வட்டியாக மட்டும் திருப்பிக் கொடுத்து உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு துரைராஜ் கூடுதலாக வட்டி கேட்டு ரோஸியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து ரோஸி தில்லை நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் துரைராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் இவர் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் . இவர் கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு கூடுதல் வட்டி கேட்பதோடு அவரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டி உள்ளார். இதுகுறித்து சார்லஸ் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin