search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்சுக்கு தீ வைப்பதாக மிரட்டல்; வாலிபர் கைது
    X

    அரசு பஸ்சுக்கு தீ வைப்பதாக மிரட்டல்; வாலிபர் கைது

    • அரசு பஸ்சுக்கு தீ வைப்பதாக மிரட்டல்; வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில் அஜித்குமாரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பராசக்தி நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (23). இவர் சம்பவத்தன்று சின்னபேராலி ரோட்டில் பெட்ரோல் கேனுடன் அரசு பஸ்சுக்கு தீ வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில் அஜித்குமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×